diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0567.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0567.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0567.json.gz.jsonl" @@ -0,0 +1,305 @@ +{"url": "http://hindumunnani.org.in/news/2014/10/", "date_download": "2019-06-18T19:38:17Z", "digest": "sha1:LMB3HI27IAF25IZMGM6YI73JXQQMZM3I", "length": 14226, "nlines": 162, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2014 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.\nமாதத்திற்கு ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள் இல்லத்திற்கே வரும்.\nநமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .\nஎதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.\nகுறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-\nபசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்\n58, அய்யா முதலித் தெரு.,\nமழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி\nதமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.\nகுறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்வு\nதிருவண்ணாமலை -தங்கத் தேர் உற்சவம்\n12.10.14 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்\nபாலாறு – தென்பென்னை இணைப்பு பழைய வழி தடத்தை மாற்றி புதிய வழிதடத்தில் அமைப்பதை கண்டித்து\n(புதிய வழிதடத்தில் 9பழைமை வாய்ந்த திருக்கோவில்கள் விவசாயநிலங்கள் பாதிக்கபடுகிறது. பழைய வழிதடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. புதிய வழிதடத்தை உருவாக்கிய பொறியாளர் பெயர் சித்திக்)\nபாதிக்கபட்ட கிராம மக்கள் நூற்றுகணக்கில் திரண்டு வந்து\nஇந்துமுன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது. . . .\nஅரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.\nநெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….\nகோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்தநாள் நிகழ்ச்சி\nகோபால் ஜி பிறந்த நாள் -சில காட்சிகள்\nகோபால் ஜி பிறந்த நாள்\nதூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக வீரதுறவீ ஜயா. இராமா.கோபாலன் அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (173) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1454", "date_download": "2019-06-18T19:20:53Z", "digest": "sha1:VMSBT3SNRXSFS6CIW2MPDWNBXTPLGTRE", "length": 5973, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமனை­வி சுமித்­திராவை வீட்டிற்குள் புதைத்த கணவர்\nஇலங்கையில் அங்­கு­ரங்­கெத்த எனும் பிரதேசத்தில் தோட்டத்தில் மனை­வியை கொலை செய்து வீட்­டுக்குள் புதைத்து வைத்­தி­ருந்தார் என சந்­தே­கத்தின் பேரில்தே போலீஸாரால் 48 வயதான ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். சந்­தேக நபர் தனது முதல் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்­றி­ருந்த சந்­தர்ப்­பத்தில், சுமித்­திரா என்ற 28 வய­து­டைய பெண்­ணுடன் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக குடும்பம் நடத்தி வந்­ததில் மூன்று வயது ஆண் குழந்­தை ­ஒன்றும் உள்­ளது. இந்­நி­லையில் சந்­தேக நபர் இன்னொரு பெண்­ணு­டனும் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இதை சுமித்ரா கண்டித்துள்ளார். இந்நிலை­யில் இருவருக்கும் சண்டை முற்றியதைத் தொடர்ந்து சுமித்ரா கொலை செய்­யப்­பட்டு வீட்­டுக்குள் குழி தோண்டி புதைக்­கப்­பட்­டாராம். போலீஸார் குறித்த வீட்­டை சோத­னை­யிட்டு அவ்விடத்தை தோண்­டிய பொழுதே சுமித்­தி­ராவின் சடலம் மீட்­கப்­பட்­டது. கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4073.html?s=ae9b6fd448f147e61e8c06e905d7a730", "date_download": "2019-06-18T18:54:27Z", "digest": "sha1:X44YXQ2GCDLPDWRRHCPQRAVK6SSRZ2CX", "length": 55160, "nlines": 554, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாலக���மாரன் கவிதைகள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > பாலகுமாரன் கவிதைகள்..\nView Full Version : பாலகுமாரன் கவிதைகள்..\nநன்றி -திரு.க.இராமச்சந்திரன் -- பேராசிரியர், திறனாய்வாளர்..\nபடித்தவை -- பாலகுமாரன் கவிதைகள்..\nஈகோ... ஈகோதான் கவிதைகளுக்கு அடிப்படை..\nநாலு பேர் என்னைக் குறைந்தபட்சம் 'கவிஞர்' என்று கூப்பிடவேண்டும்\nஎன்கிற ஆசை என்னை எழுதவைத்தது\"\nஇந்தப் பெயர் அறியாதவர் இன்று தமிழுலகில் இல்லை..\nமன அலசல்கள், அவஸ்தைகள், தேடல்கள் மற்றும் ஆன்மீகம், ஞானம் தேடும்\nகளங்களைக் கொண்ட பன்முக நாவல்கள்...\nவாழ்வியலை தோளில் கைபோட்டு சொல்லிக்கொடுக்கும் சிநேகிதனாய்\nஅள்ளி வழங்கும் கட்டுரைகள் (சிநேகிதி இதழில் இப்போது வந்தபடி..)\nஇன்னும் கோயில் , புராண, வரலாற்றுப் படிவங்கள்..\nஇப்படி பன்முகம், பல்சுவை கொண்டவர் பாலா..\nநம் எல்லாருக்கும் இத்தனை அறிமுகமான பாலா..\nஎழுதும் நாவலையும் கவிதை போல் அழகுற செதுக்கும் பாலா..\nஇருக்கிறார்.. அடையாளம் சொல்ல இருக்கிறது..\nஇந்தத் தஞ்சைக்காரரின் மனக்குழைவு - இவரின் தாய் தந்தது..\nகதை எழுதும் ஆர்வம் சீரங்கத்துக்காரரால் வந்தது..\n\"தவித்துக்கிடந்த என்னை வழிப்படுத்தியது நா.முத்துசாமி..\nஎன்னுள் குருவாகி நான் வணங்குவது -- ஞானக்கூத்தன்..\nகுருவே தோழனாகி சொல்லித்தந்தவை ஏராளம்..\"\nஆனாலும் பாலா எழுத்துகளில் யாருடைய பாதிப்பும் இல்லை..\nஇவர் நடையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உண்டு..\nஊக்கம், உந்துதல், குருஸ்நானம் அங்கங்கே பெற்று..\nயார் போலவும் இல்லாமல் ..தமக்கே உரிய தனித்த நடையில்..\nஊடாய் பரவி நிற்கும் மனிதநேயம் கலந்து இவர் படைக்கும்\nபாலா படைக்கும் எழுத்து விருந்துக்கு\nபசியோடு காத்திருக்கும் இதழ்கள்.. வாசக மனங்கள் பலப்பல..\nவர்த்தகரீதியாய் மிக உச்ச வெற்றி பெற்றாலும்..\nபாலா எழுத்துகள் வியாபார உத்திகள் முதன்மையாய்க் கொண்டு\n\"எந்தக்கலையும் பொழுதைப் போக்குவதற்கு இல்லை..\nபொழுதை அர்த்தமுள்ளதாக்குவதுதான் கலைகளின் இலட்சியம்.. இயல்பு\".\nசொன்னதை இன்றுவரை செய்பவர் பாலா..\nகணையாழி, கசடதபற போன்ற இதழ்களின் முலம் இலக்கிய உலகத்தில்\nபுதுப்பரிமாணக்கவிஞர்களை ஊக்குவித்த கணையாழி தந்த\nஉந்துதலே இவரின் கவிதாமுயற்சிக்கு வித்து..\nமுதல் கவிதையான \"டெலிபோன் துடைப்பவள்\" வெளியானதும்\nஆனாலும் எடுத்த எடுப்பில் கவிதை எழுத வந்துவிடவில்லை பாலா..\nபேராசிரியர் இராமச்சந்திரன் (திறனாய்வாளர்) சொல்கிறார் ---\n\"பட்டுப்புழுக்கள் வயிறு நிறைய நிறைய இலைகளைத் தின்றுவிட்டுப்\nபின்னர் நிதானமாக பட்டு இழைகளைத் தருவதுபோல...-\nசங்க இலக்கியங்களை அசைபோட்டு அசைபோட்டு மனதிற்குள்\nதக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் கவிதை எழுதும் வெறி\nகவிதையைப் பற்றி பாலாவின் கருத்து -\n\"ஒரு கவிதையில் அதன் மையம் தாண்டி----\n\"ஆகாயகங்கை, அமிர்தவாஷினி, ரத்தசிம்மாசனம் என்றெல்லாம்\nபுவியீர்ப்பை நிராகரித்து இறக்கை கட்டிய புதுக்கவிஞர்களின்\nஎளிமையாய், வெட்கப்படாமல் தரையில் கால்பரவியவர் பாலா\"\nபுதுமை விரும்பி..பாலா ரசிகன் கமல் சொல்வது உண்மையா\nஇனி பாலா தொகுப்பு பேசட்டும்...\nபாலாவின் முதல் கவிதையும் பெண்மை பற்றியதுதான்..\nஆண்கள் மட்டும் வேலைபார்க்கும் அலுவலகம் அது..\nசெவ்வாய் தோறும் வரும் தொலைபேசி துடைக்கும் பணிப்பெண்..\nஅத்தனை ஆண் நெஞ்சிலும் ஒரு நாள் தென்றல்..குளிர்..சுகந்தம்..\nவேலைக்குப்போகும் இடத்தில் மொய்க்கும் பார்வை ஊறும்\nஅவலம் சொல்லும் இது ---\nபடிப்பு முடிந்துவிட்டது.. காலம் கரைந்தோடியபடியே..\nகாத்திருக்கிறாள் வீட்டில் அந்த ராஜகுமாரி..\nவருவான் ஒருவன் குதிரையில் என்றபடியே...\n\"என் பேத்திக்கென்ன.. தங்கக்கிளி.. கொத்திகிட்டு போயிடுவான்ல\" -- பாட்டி..\n\"மடியில நெருப்பைக் கட்டிகிட்டு இருக்காப்ல\" --- அம்மா\n\"எங்காவது வேலை தேடு.. பொழுதை வீணாக்காமல் \" -- அப்பா\n\"பிரகதீஸ்வரர் ஆலய நந்தினி(நீ) - விலகு.. எனக்கு வழி பிறக்கும்\" - அண்ணா...\nவேலை தேடத் தெருவில் இறங்கினால்...\nஈயாய் அடைமொய்க்க எத்தனை ஜோடிக் கண்கள்..\nஆமாம், அவள் வீட்டினுள் இருக்கும்போது 'பார்க்க'\nநடுத்தர வர்க்கச்சிக்கலில் ஒரு பெண்..\nமொய்க்கப்படுகையில் நரகலாய் தன்னை உணர்ந்து அருவருக்கும் பெண்..\nபல இடர்ப்பாடு, கட்டுப்பாடுகள் இடையில் வாழும் இடையினம் அவள்..\nவேலை தேடிக் கால் தேய\nஅவளுக்கு அவனும் இன்னபிறவும் முக்கியம்..\nஏன்.. அது அந்த வயதின்..உணர்வின் பலம்..\nவேறொன்றும் வேண்டாமென்று அர்ச்சுனன் மனமாய் குறிபார்க்கும் பருவம்..\nசாமி பூதம் கோயில் குளம்\nஉணர்வுகளைப் பூட்டிவைக்கும் காதலிக்கு கண்டனம்..\nநீ செதுக்கின வடு மாதிரி..\nகாதல் பிரிவு...ஓ..எத்தனை உன்னத வலி அது\nஅந்த ஒரு சூழலில் மட்டுமே உணரக்கூடிய தனித்துவ வலி அது..\nஎல்லாரும் ஒரு முறையேனும் நிஜக்காதலின் வசப்படவேண்டும்..\nஆனால் காரணங்கள் வேறு வேறு..\nதென்னை முற்றல் ஒன்று இரவுக்காற்றில் பிடிப்பு பெயர்ந்து\nசொத்தென்று தோட்டத்தில் விழ விழித்தவர் - முதியவர்.\nஎதிரே இருட்டில் உறங்காமல் புரளும் இளையவனைப் பார்த்துக் கேட்கின்றார்--\nகையறு நிலையைக் கண்முன் காட்டும் பதில் இக்கவிதையின் உச்சம்..\nபறவைச்சத்தம் கேட்கும்வரைக்கும் பாவனை காட்டி காட்டி விலகும் உறக்கம்..\nஇரவோடும் நிலவோடும் மல்லுக்கட்டி தோற்ற அனுபவம் உங்களுக்கும் உண்டுதானே\n\"என் காதலியை நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளும்\nஎன் இருதயத்தில் இறங்கும் ஈட்டிக்குச் சமம்\" என கீட்ஸ் சொன்னது நிஜந்தானே\n\" நெற்றுத் தென்னை கழன்றதற்கே\nநெஞ்சு கழன்று வீழ்ந்து கிடக்க\nஉணவில் உப்பு போல் இந்த ஊடல்தான்\nஉறவின் சுவையை எத்தனை மடங்கு கூட்டிவிடுகிறது..\nவள்ளுவனைக் கேட்டால் வகைவகையாய்ச் சொல்லுவான்..\nஓர் இனிமையான இறுக்கத்தில் முடிந்திருக்கவேண்டிய\nநெருக்க நெருப்பை மரபு வழி வந்த நாண நீர் ஊற்றிப்\nபாதியில் அ¨ணைத்த பாதகி அவள்..\nஅவளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியாகவேண்டும்..\nஅந்த பழிகாரிக்கு என்ன மாதிரி வாழ்த்து அனுப்ப\nகொண்ட ஒரு கனவையும் குலைத்துவிட்ட\nகாமத்துக்கும் சில கவிதைகள் உண்டு.. அதைத் தவிர்த்து மேலே செல்வோம்..\nஇவற்றை நான் கவிதைகள் என்று சொல்வது ஒரு அடையாளத்தின் பொருட்டே..\n-- பாலாவின் தன்னடக்கக்கூற்று இது..\nநீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாலா கவிதைகள் பற்றி..\nஇன்று புதுக்கவிஞர்கள் வெகுவாய்க் கையாளும் முரண் என்னும் உத்தியைப் பயன்படுத்தி\nநாட்டு நிலைமை இருப்பதற்கும், தன் விருப்பத்துக்கும் உள்ள இடைவெளியை\nநையாண்டியாய்ச் சாடி, ஆனால் படிப்பவர் மனதில் கோபம் மூட்டி..\nஎழுபதுகளிலேயே பாலா படைத்த கவிதை...\nகாந்தியின் அத்தனை கொள்கைகளையும் கொன்றுவிட்டு\nகாந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் தேசம் பற்றி பாலா...\nசத்யமேவ -- தமிழில் மாற்றிக்கொண்டாடுவோம்\nசேலை உருவிப் பிறன் மனைவியைப் பெண்டாளுவோம்\nகத்தி தீட்டி மாட்டினையே துண்டாடுவோம்\nஆலைகட்ட கடனை வாங்கித் திண்டாடுவோம்\nஅடுத்தவனை அரிசி கேட்டு மன்றாடுவோம்\nபாலா தந்த காட்சிப்பாக்கள் (ஹைகூக்கள்)\nமுட்டி முட்டிப் பால் குடிக்கின்றன\nதுள்ளித் துவண்டு தென்றல் நடக்க\nஇன்னும் குதிரை வேதமும் இத்தொகுதியில் உண்டு..\nஅவை ஏற்கனவே மன்றத்தில் தரப்பட்டதாக நினைவு..\nபாலா கவிதை நினைவுகளில் உங்களை மூழ்கவிட்டு\nமிகவும் ரசித்தேன்... பாலாவின் இன்னொரு பரிமாணத்தில் கூட அவருடைய எழுத்துக்களின் வீச்சு குறைவில்லாமல்....\nவிட்டில் பூச்சிகள் தொகுப்பு பற்றி கேள்விப்பட்டதில்லை.. விரைவில் தேடிப் படிக்க வேண்டும்..\nஆங்காங்கே அவ்வப்போது பாசுரங்களையும், கவிதைகளைத்தூவும் பாலாவின் வேறு சில ரசித்த கவிதைகள் ஞாபகம் வருகின்றன... முக்கியமாக, எட்டயபுரத்து பாரதியின் தாக்கத்தில் குயில்தோப்பில் கதாநாயகன் எழுதுவதாக வரும் ஒரு கவிதை.... விரைவில் தர முயற்சிக்கிறேன்.\nஇனிய நண்பர் சாகரனுக்கு நன்றி..\nநேரம் அமைந்தால் நாம் அனைவரும் ஏனைய கவிதைகளை இங்கே தொகுத்து\nகுளம்படி ஓசை - கவிதை\nகுதிரையின் கனைப்பு - கீதம்\nமுன் பின்னால் அலைவதைத் தவிர..\nநிலம் பரவி கால்கள் நீட்டி\nநீர் குடிக்கக் குனியும் குதிரை\nநிழல் தெரியப் பின்னால் போகும்\nஇப்பதிவை கண்டு மகிழ்ந்தேன். பாலகுமாரனின் கவிதைக்தொகுப்பு அருமை.\nநமக்கு பாலகுமாரன் பற்றி ஒன்றும் தெரியலையே..\nகவிதை தொகுப்பு நன்றாக உள்ளது இளசு அண்ணா:-)\nஎங்கோ பாலகுமாரன் கவிதைகள் பற்றி படித்து இருக்கிறேன். எனக்கும் பாலகுமாரன் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது :(\nதொடர்ந்து கொடுங்கள் அண்ணா :-)\nஇவரது நாவல்கள் எனக்கு மிகப்பிடித்தவை.. கவிதைகளும் எழுதியிருக்கிறாரா இன்று தான் தெரிந்து கொண்டேன்... நன்றி இளசு அண்ணா.\nகுதிரையின் மீது கொஞ்சம் அலாதியான் காதல் அவருக்கு ... பாலாவின் இரும்புக்குதிரைகள்... கதாநாயகியும் முடிவும் அழுத்தமானவை.\nதொடருங்கள் இளசு. வேலை பளு அழுத்துவதால் நான் உங்களுடன் இணைய முடியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.\nஅவருடைய நாவலின் 'துளசி' கதாபாத்திரம் எனக்கு மிகப்பிடித்தவள்... என்றும் மறக்க முடியாதவள்.\nநேற்று நீ மறந்து போனாய்\nமறுபடி எனை பார்க்க வந்தாய்\nஉன் பக்க கணக்கு முழுதும்\nஇன்றைய பாலாவின் கவிதைக்கு நன்றி அண்ணா.\nஅசனின் முத்தத்தில் மூழ்கிய என்னை, மேலும் மூச்சு முட்ட வைக்கும் பாலாவின் முத்தங்கள்.\nஇடி இடித்து மழை பெய்யும்\nமண் நனைந்து மணம் வீசும்\nபூமி வெடிப்பில் சிக்கி கொண்ட\nமண்புழுவை மெல்ல மெல்ல மூடும்.\nஇன்றுதான் முதலில் இருந்து படித்தேன்... மெய்சிலிர்க்கவைக்கும் சிலரில் பாலாவும் ஒருவர்...\nகமலின் கூற்று எத்தனை நிஜமென நினைக்கவைக்கும் படைப்புகள்...\nஆக்கப்பூர்வமான பதிவு.. பகிர்தலில் சுகம்காணும் அண்ணாவிற்கு நன்றிகள்\nதெருவின் விளிம்பில் மெல்ல நிறுத்தி\nகண்ணை விரித்து கணங்கள் தயங்கி\nஅதட்டிப் பார்த்து அன்பாய் சொல்லி\nஇறுக்கி அவளை இடுக்கிக் கொண்டு\nசைக்கிளின் பின்னே மாமிசம் போக\nகாக்கை அதனை துரத்திக் கொத்த\nஅருமையான படைப்பு. மனக்கருவூலத்தில் பத்திரப்படுத்தி அப்பப்போ படையல் செய்யவேண்டிய பதிப்பு.\nஅன்பு விரல்களுக்கு அண்ணனின் முத்தம்\nபாலகுமரின் கவிதைகளை முடிந்தால் முழுவதுமாக பதிவேற்றவும்..\nஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை படித்திருக்கிறீர்களா தோழர்களே அதில் அம்மாவின் பொய்கள் என்ற தலைப்பில் எழுதியிருப்பார் பாருங்கள் அருமையாக இருக்கும்.\nசுஜாதாவிற்கு பிறகு பாலகுமாரன், சா.கந்தசாமி போன்ற வெகு சிலரின் கதை, சிறுகதைத் தொகுப்புகளில் மட்டுமே நான் மனதை பறி கொடுத்திருக்கிறேன். அவற்றை தேடித்தேடி படித்தும் இருக்கிறேன். எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது பாலாவின் இரும்புக்குதிரைகள் (அதில் வரும் கவிதைகளும்). பாலாவின் கவிதைத் தொகுப்பையும் அப்படித்தான் விரட்டிப் பி(ப)டித்தேன்.\nமீண்டும் ஒருமுறை படிக்க ஏதுவாக்கும் இளசுவிற்கு தனி நன்றி\nஒத்த கருத்துள்ளவர்களைப்பார்க்கும் போதும்,படிக்கும் போதும் கிடைக்கும் பரவசமே தனி, என்னை பாதித்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பாலா.ஒரு புத்தகம் கூட விட்டு வைத்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.போன விடுமுறையில் கூட உடையார் கிடைத்தது.கைக்கு கிட்டியது வாய்க்கு கிட்டவில்லை என்பது போல முதல் தொகுதி கிடைக்காமல் போய்விட்டது.\nமூச்சை வெறும் காற்றாகவே பார்த்துக்கொண்டிருந்த என்னை,அதை நானாக மாற்றுவது எப்படி என்று கற்றுத்தந்தது பாலா. கற்றுத்தருபவன் தகப்பன் என்றால் பாலா எனக்கும் அப்படியே.பாலாவைப் படிக்கவில்லை என்றால் நிறையவே இழந்திருப்பேன்.என் முதல் குரு வணக்கம் எப்போதும் அவருக்குத்தான்.\nபாலாவைப்பற்றி இன்னும் அறிந்து கொள்ள http://balakumaranpesukirar.blogspot.com என்ற சுட்டியைச் சுட்டுங்கள்.\nஅன்பு திரு இளசு அவர்கள்,\nமிக மிக நல்ல முயற்சி. சாதனையாளர்கள் பல்வேறு காலங்களில் தாங்கள் வெளிப்படுத்தும் தம் எண்ணங்களை கூடிய வரை ��வர்களே மறந்து போய்விடுவார்கள் . பாரதியின் பெருமையை அவர்கள் மறைந்ததன் பின் தான் பல்வேறு தொகுப்புக்கள் மூலம், அவருடைய வீரியம் நிறைந்த பல பதிவுகள் வெளிஉலகிற்குத் தெரிய வந்தது. கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் தாண்டி எழுதிய பல்வேறு கவிதைத் தொகுப்புக்கள் அவருடைய உதவியாளர்கள் மூலம் விடுபடாது உலகிற்குச் சென்றடைந்தது.\nஅந்த வகையில் தங்களின் புது முயற்சி மிகமிகச் சிறப்பு வாய்ந்ததும் பாராட்டுக்குரியதும் ஆகும். முதலில் அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏனெனில்பாலா என்ற பன் முக எழுத்தாளரைப் பற்றி இளைய தலைமுறைமக்களுக்கு அவ்வளவாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆன்மீகம் கடைச்சரக்காகவும், பிழைப்புக்கேதுவான ஒரு தொழிலாகவும் ஆகியிருந்த காலகட்டத்தில் நிஜத் தேடலான ஆன்மீகத்தின் பக்கம் தன் எழுத்தின் வலிமையைத் திருப்பி ஒரு எழுத்துலகப் புரட்சி செய்த மாபெரும் எழுத்தாளர் அவர். ஜனரஞ்சகப் போர்வையிலிருந்து விலகி பெண்ணினத்தை தன் தோழமையாக்கி அவர் கொட்டிய உணர்வுகள் அப்பப்பா வார்த்தைக்கு எட்டாதது. அன்னையிலிருந்து ஆரம்பித்து கைக்குழந்தை வரை உள்ள பெண்ணினத்திற்கு அவர் தந்த மரியாதை இனி யாரும் செய்ய முடியாது.\nவாசகர்களின் வக்கிரத்திற்கு தீனி போடும் எழுத்தாள உலகித்தில் மிகவித்தியாசமாக பெண்மையைச் சித்தரித்த மாபெரும் மனிதர். பாரதியின் புதுமைப் பெண் கனவுகளில் மேலோட்டச் சிந்தனை தாண்டி தன் கதைக் கருக்களில் பெண்மையை முன்னிறுத்தி அவர் எழுதிய பல சிறு குறு நாவல்களில் மிக நெகிழ வைத்த ஒரு நாவல் \"பச்சை வெளி மனிதர்கள்\" . பின்னாளில் அது நாடகமாக்கப்பட்டது. அதில் வரும் அனைத்து மகளிர் பெருமக்களும் பெண்ணினத்திற்கு பாரதி கனாக் கண்ட சிறப்புக்களையும் உள்ளடக்கிய நபர்கள். நிஜ வாழ்க்கையில் தான் கண்ட தன் அன்னை, தன் மனைவி, விரசம் தாண்டிய தன் பெண்ணினத் தோழிகள் அனைவரையும் அழகாக அறிமுகப்படுத்தியிருப்பார்.\nபல காலகட்டங்களில் அவருடைய எழுத்துக்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வெளி வந்தாலும், \"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\" என்ற கட்டுரைத் தொகுப்பில் தன்னுடைய திரைஉலக வாழ்க்கையின் கீழான அனுபவங்களை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பார். அவருடைய எழுத்துலக சகாப்தத்தின் இருளான காலகட்டமாகவே நான் இன்றளவும் எண���ணி வருகிறேன். அந்தக் காலகட்டத்தில் அவர் தன்னுடைய இயல்பான எழுத்துப்பணியை செவ்வனே செய்ய முடியாது தவித்து வந்ததை, அவருடைய நட்பு சார்ந்த துணைகள் தொகுத்துத் தந்து இட்டு நிரப்பியது.\nபல சிறப்பான அவருடைய கவிதை வரிகளை அந்தக் காலகட்டத்தில் நான் படித்து இன்புற்றிருந்தது போலவே, தாங்களும் நல்ல பல கவிதைகளைத் தொகுக்கும் பணியைத் தொடங்கியுள்ளீர்கள். மிகச் சிறந்த பணி. அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது, தங்களின் இச்சீரிய பணியால் நம் மன்றத்து தமிழ் உறவுகள் ஒரு புதிய கவிதை அனுபவத்தை அனுபவிப்பார்கள் என நிச்சயம் நம்புகிறேன்.\nதிரு பாலா கவிதைத் தொகுப்பை வெளியிட்ட முதல் நிகழ்ச்சி மதுரையில்தான் நடந்தது என நினைக்கிறேன். மதுரையில் உள்ள வாசகர் வட்டத்தில் அவர் கவிதைத் தொகுப்பைத் தர இருப்பதாக வந்த செய்தியைக் கேட்டவுடன், அதைச் சிறப்பிக்கும் முகத்தான் அக்காலகட்டத்தில் நான் அவருக்கு அர்ப்பணித்த ஒரு கவிதையை இங்கே நம்மன்றத்தின் முன் வைக்க விரும்புகிறேன். பொதுவாக பெண்ணினத்தை முன்னிறுத்தியே பலகவிதைகளைத் தந்தார், அதைச் சார்ந்தே நானும் அப்போது எழுதியிருந்தேன். இதைப் படித்திருப்பாரா எனத் தெரியாது. அவரைச் சென்றடையாமலும் இருந்திருக்கலாம். இருந்தாலும் நம் மன்றத்தில் பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு மேடை தாங்கள் அமைத்துத் தந்திருக்கிறீர்கள். உங்கள் அனுமதியோடு பாலாவிற்கு இக்கவிதையை அர்ப்பணிக்கிறேன்.\nமங்கை நல்லாள் /( பாலா கூறுவதைப் போல் அமைத்திருந்தேன்)\nமங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்\nமாணப் பெரிதான இம் மந்திரச் சொல்லுக்கு\nமங்கையராய்ப் பிறந்து நாம் மங்காப் புகழ் சேர்த்தோம்\nமங்கையென்றும் மடந்தையென்றும் மாற்றுப் பெயர் தந்து\nஉண்மை உணரா உன்மத்தரால் ஒடுக்கப்பட்டு\nபெண்ணின் பெருமையை பெண்மையே உணரா\nஇருள் உலக வாழ்க்கையும் இன்னலும் தான்\nஇனிய பெண்ணினத்தின் இயல்பான வாழ்க்கையென\nஇந்நாள் வரை இருந்து வந்த இழிவினை\nஎழுச்சியுடன் எழ வைத்த ஏந்தல்கள் நம்மினம்\nஒளைவை என்பதும், ஜான்சி என்பதும் சரித்திரம் கண்ட\nபெண்ணினச் சிங்கங்களின் பரிணாமப் படிவங்கள்\nமாசற்ற அறிவு நிலைக்கு மங்காப் புகழ் சேர்த்த\nமறை பொருள் மாணிக்கங்கள் இம்மங்கையர்கள்\nசரித்திர வரலாறுகளில் சான்றோர்கள் அனைவரு���்கும்\nதுணை நின்ற தூண்களிலே தூரிகையர் வரலாறு\nதூலச் சான்றினுக்கு எக்காலமும் துணை நிற்கும்\nகற்காலம் தொட்டு இக்காலம் வரை\nகாலத்தை வென்ற பல கதைகளுக்கு\nசென்றகாலச் சிறப்பினுக்கு செழுமை சேர்த்த\nசொல்ல வென்றால் கடிதங்கள் காணாமல் போகும்\nஅன்பென்ற சொல்லுக்கு அடையாளம் தந்தவள் அன்னை தெரசா\nவைரம் கொண்ட உறுதிக்கு வடிவமாய் நிற்பவள்\nவரலாறு கண்ட அன்னை இந்திரா\nகளம் கண்ட காரிகையர் வரலாறில் காவியமாய்\nநிற்பவர்கள் இக்காலம் கண்ட கண்மணிகள்\nஏற்றமிகு இவர்கள் வாழ்வு எதிர்கால\nபெண்ணினச் சந்த்தியின் சரித்திரச் சான்று\nபெண்ணினத்தை மேன்மைப் படுத்தும் மேலான கவிதை. அழகான தமிழில் அவர்கள் நிலை சொன்ன அருமையான கவிதை. இங்கே பகிர்ந்து எங்களுக்கும், இந்த நல்ல கவிதையை வாசிக்க வாய்பளித்தமைக்கு நன்றி ஜெயராமன் அவர்களே.\nஅதையே இத்திரி மூலம் திருப்பி அளிக்க முடிந்ததில் திருப்தி..\nஅன்புக்கும் மதிப்புக்கும் உரிய சாலையாருக்கு\nஉங்கள் பதிவால் மிக மகிழ்ந்தேன்.\nமங்கையர் பெருமை சொல்லும் நற்றமிழ்க் கவிதை அருந்தித் திளைத்தேன்.\nஉங்கள் கவிதையை இங்கு பதித்து பெருமை ஈந்தமைக்கு நன்றி சாலையாரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/35657/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:06:50Z", "digest": "sha1:WFQZYUSLT2HLOU54C4LYHL4FPCS7QF34", "length": 19269, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் அவயவம் முகம் | தினகரன்", "raw_content": "\nHome விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் அவயவம் முகம்\nவிபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் அவயவம் முகம்\nசீராக்கல் சிகிச்சை செலவு மிக அதிகம்\nமனிதனுக்கு அழகு முகமும் வாயும் தான். இந்த இரண்டும் சீரில்லாமல் முழு உடலும் சீராக இருந்தாலும் அவன் பெறுமதி மிக்கவனாகப் பார்க்கப்படுவதில்லை. அதேநேரம் மனித உடலில் முகமும், வாயும் மிக முக்கிய அவயவங்களாக விளங்குகின்றன. அத்தோடு மனிதனின் அதி முக்கிய பல உடல் உள்ளுறுப்புக்களும் இப்பகுதியில் தான் அமைவுற்றுள்ளன.\nஇவ்வாறு அதி முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்த அவயவங்கள் திறந்தபடி காணப்படுவதால் அவை அதி�� அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றன. அதிலும் உலகில் கைத்தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த அச்சுறுத்தல் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வாகனங்களின் அதிகரிப்பு இந்த அச்சுறுத்தலில் பிரதான பங்கு வகிக்கின்றது. அதனால் இந்த நூற்றாண்டில் வீதி விபத்துக்கள் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் படி வீதி விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 1.25மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். அத்தோடு 20 – 50மில்லியன் பேர் வீதி விபத்துக் காயங்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும் 15வயதுக்கும் 29வயதுக்கும் இடைப்பட்டோர் அதிகளவில் உயிரிழக்க வீதி விபத்துக்களே மூல காரணியாக உள்ளது.\nஇருந்த போதிலும் அண்மைக் காலமாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வீதி விபத்துகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடா வருடம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வளர்முக நாடுகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் வளர்முக நாடான இலங்கையில் வருடமொன்றுக்கு ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் இவ்விபத்துக்களால் சுமார் 2500பேர் உயிரிழப்பதாகவும், சுமார் 7000பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாவதாகவும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை இலங்கை பல் வைத்திய நிலையம் விபத்துக்கள் காரணமாக வாய் மற்றும் முகம் தொடர்பான பாதிப்புக்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வருபவர்கள் மத்தியில் 2014மற்றும் 2015வருடங்களில் ஆய்வொன்றை நடாத்தியது. இந்த ஆய்வில் இந்நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் 60வீதமானவற்றிற்கு மோட்டார் பைசிகிள்களே காரணம் என்பதும், மோட்டார் பைசிகிள் விபத்துக்கள் காரணமாகவே முகமும் வாயும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்தது.\nஅதிலும் தாடை எலும்புகளும், கன்ன எலும்புகளும் சிதைவடைவதற்கு மோட்டார் பைசிகிள் விபத்துக்களே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. இதன்படி வீதி விபத்துக்களால் முகமும் வாயும் தான் அதிகம் பாதிக்கப்படுவது நன்கு தெளிவாகிறது.\nபொதுவாக விபத்துக்களை எடுத்து பார்த்தால் அவற்றால் பெரும்பாலும் பற்கள் நொருங்குவதும், அவை அமைவுற்று இருக்கும் கீழ் மற்றும் மேல் தாடை எலும்புகளும் கன்ன ��லும்புகளும் நொருங்கி சிதைவடையும் அல்லது அவ்வெலும்புகள் முறிவடையும். ஆனால் விபத்துக்களால் சேதமடையும் பற்களையும் எலும்புகளையும் இலகுவாக சீரமைக்க முடியாது. அதற்கான சிகிச்சை செலவுகளும் மிக அதிகமாகும்.\nஅதேநேரம் விபத்துக்களின் போது முகமும் பற்களும் பாதிக்கப்படுமாயின் அதன் காரணத்தினால் பலவிதப் பாதிப்புக்களும் ஏற்படும். குறிப்பாக பற்கள் சிதையுமாயின் உணவு உண்பதில் சிரமத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். அதேவேளை பற்கள் அமைவுற்று இருக்கும் கீழ் மற்றும் மேல் தாடை எலும்புகளோ அல்லது கன்ன எலும்புகளோ சேதமடையுமாயின் முகத்தின் இயல்பான தோற்றத்தில் வித்தியாசங்கள் ஏற்படும். அத்தோடு உணவு உண்பதிலும் சிரமங்கள் ஏற்படும். கண் பார்வையும் பாதிக்கப்படும். வாயை வழமை போன்று திறக்க முடியாத நிலைமை கூட ஏற்படலாம். இவற்றின் விளைவாக மன அழுத்தம் கூட எற்பட முடியும்.\nஇதன் காரணத்தினால் தான் வீதி விபத்துக்களைத் தவிர்த்து கொள்வதிலும் அவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.\nஇதனடிப்படையில் தான் தலையை முழுமையாக மறைத்த தலைக்கவசமும், வாகனங்களில் பயணிப்போருக்கு சீட் பெல்ட்களும் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இதனைப் பெரும்பாலானவர்கள் தமக்கு ஒரு அழுத்தமாகவே பார்க்கின்றனர். அனேகர் பொலிஸாரைக் கண்டதும் தலைக் கவசம் அணிகின்றனர்.\nசீட் பெல்ட்டை பாவிக்கின்றனர். இது தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகும்.\nஆனால் முகம் மற்றும் வாயில்அமைவுற்று இருக்கும் என்புகளினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன.\nஇதனை ஒவ்வொருவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயற்பட வேண்டும். அப்போது வீதி விபத்துக்களால் ஏற்படும் உபாதைகளையும் பாதிப்புகளையும் பெரிதும் குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அது உடல் உள ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை சேர்க்கும்.\nஅதனால் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தத் தவறக் கூடாது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்த���லிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/212051?ref=home-section", "date_download": "2019-06-18T18:48:54Z", "digest": "sha1:EPIGYFETQWU6ZX2QTRD7TQRNRAE6657N", "length": 6199, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விஹாரி புதுவருடம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தி��ா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விஹாரி புதுவருடம்\nபிறந்திருக்கும் விஹாரி வருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றுவருகின்றன.\nஇந்நிலையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருடத்திற்கான விசேட பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது, அபிஷேகப் பூஜை மற்றும் வந்த மண்டப பூஜைகள் என்பன இடம்பெற்றதுடன் இப்பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T18:59:22Z", "digest": "sha1:XLYSNAKTXENMTRSRCGDQEWZWL4SIIOS3", "length": 12809, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும் 2014 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார்[1]. இத்திரைப்படத்தில் அருள்நிதி, பிந்து மாதவி, ஆதிசா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்[2][3] .\nநிமிடத்திற்கு நிமிடம் மனிதனின் விதி மாறும் என்ற கருத்தை வலியுறுத்தி வெளி வந்திருக்கும் படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.\nநாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு ஓடச்சொல்கிறார். அப்படி சென்றால் அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறுகிறார்.\nஒரு புறம் அருள்நிதியின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தனது காதலியையும் கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதற்கு அருள்நிதி ஒப்புக்கொள்கிறார். அருள்நிதியுடன் அவரின் நண்பர்களான பிந்து மாதவியும், பகவதி பெருமாளும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கும் பணத்தேவை இருப்பதால் அருள்நிதியுடன் சேர்ந்து இந்தக் கடத்தலை நடத்த முடிவெடுக்கின்றனர்.\nஅதன்படி, அர்ஷிதாவின் கல்யாணம் நடக்கும் சர்ச்சுக்கு சென்று துப்பாக்கி முனையில் அவளைக் கடத்த திட்டம் தீட்டுகின்றனர். அதற்கான துப்பாக்கியை அருள்நிதியின் மற்றொரு நண்பரான கார்த்திக் சபேஸ் ஏற்பாடு செய்துகொடுக்கிறார். இரண்டு துப்பாக்கி தேவைப்படும் நிலையில் ஒரு துப்பாக்கியை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறார். மற்றொன்றை வாங்கக் கிளம்பும் வேளையில் மின்விசிறி தலையில் விழுந்து மயக்கமடைகிறார் சபேஸ். அதனால் கடத்தலுக்கு அவரைக் கூட்டிச் செல்லாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர்.\nசரியாக 9.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து இறுதியில் அர்ஷிதாவை கடத்தினார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதையை மூன்று விதமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். அதாவது, 9.00 மணிக்கு அவர்கள் வீட்டை கிளம்பியதால் என்ன நடந்தது, அதேபோல் 1 நிமிடம் முன்னதாக 8.59 மணிக்கு கிளம்பினால் என்ன நடந்தது, 1 நிமிடம் தாமதமாக 9.01 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது என மூன்று விதங்களில் படமாக்கியிருக்கிறார்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி (2006)\nஅறை எண் 305ல் கடவுள் (2008)\nஇரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2010)\nஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-18T19:13:40Z", "digest": "sha1:2AASTTEDI4JMN3RHQOJVKIC2FBCIPEUM", "length": 20742, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுக்களஞ்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசிறுக்களஞ்சி ஊராட்சி (Sirukalanji Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2300 ஆகும். இவர்களில் பெண்கள் 1130 பேரும் ஆண்கள் 1170 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 87\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சென்னிமலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்க���ம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:05:27Z", "digest": "sha1:O6S7HORZ5YVD24EAKUZWRTTSYNDVXTH7", "length": 5756, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருசியக் கிறித்தவக் கோவில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இ��ுந்து.\n\"உருசியக் கிறித்தவக் கோவில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nபுனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்\nமாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)\nநாடுகள் வாரியாக கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-18T19:37:08Z", "digest": "sha1:S33EBL7HWDEHKZIQO62PFJAKG64G4753", "length": 5793, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லப்கட் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லப்கட் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரிதாபாது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nஇந்த தொகுதியில் பரிதாபாது மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபரிதாபாத் வட்டத்தில் உள்ள பரிதாபாத் நகராட்சியின் 3, 4, 22, 23, 24, 25 ஆகிய வார்டுகள்\n2014 முதல் இன்று வரை : மூல் சந்த் ஷர்மா (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-18T18:56:33Z", "digest": "sha1:A2DZ3E3YD567LERJFLI7WA7JPBOGHOOW", "length": 11102, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் நியூசிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் நியூசிலாந்து வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நியூசிலாந்து உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias நியூசிலாந்து விக்கிபீடியா கட்டுரை பெயர் (நியூசிலாந்து) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் நியூசிலாந்து பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of New Zealand.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇவ்வார்ப்புரு வான்படைச் சின்னங்களை வார்ப்புரு:வான்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nNZL (பார்) நியூசிலாந்து நியூசிலாந்து\nNew Zealand (பார்) நியூசிலாந்து நியூசிலாந்து\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/01/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-06-18T19:14:45Z", "digest": "sha1:R7VRQHDHG4RUFTFTJKHDF6VDY7FS37P2", "length": 15838, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "அரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘க���்யா பாத பூஜை’ திணிப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 29, 2018\nLeave a Comment on அரசு பள்ளி மாணவர்களை விட்டுவைக்காத ‘கன்யா பாத பூஜை’ திணிப்பு\nபிள்ளையார் பொறந்த நாளுக்கு பிள்ளையாரு வேசம், கிருஷ்ணன் பொறந்த நாளுக்கு கிருஷ்ணன் வேசம், விவேகானந்தா பொறந்த நாளுக்கு விவேகானந்தா வேசம், ஆசிரியர் தினத்துக்கு ஆசிரியரின் காலை கழுவி சுத்தம் செய்து சந்தனம, குங்குமம் தடுவுதல் எனத் தொடர்ந்து இப்போ ஏதோ “கன்யா பாத பூஜை” தினம்னு பத்து வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சம வயதுடைய ஆண் குழந்தைகளை வைத்து பாத பூஜை செய்ய வைத்திருக்கிறது இந்துத்துவ அமைப்பு.\nஇதில் இன்னொரு கூடுதல் அயோக்கியத் தனம் என்னான்னா மேற்சொன்ன அனைத்தும் முழுக்க, தனியார் இந்துத்துவ பள்ளிக் குழந்தைகளிடம் மட்டுமே திணிக்கப்பட்டு வந்த திணிப்புகள். ஆனால், இறுதியாகச் சொன்ன “கன்யா பாத பூஜை” க்கு அரசு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் சென்று செய்துள்ளனர்.\nஇதைவிட மிகப்பெரிய அபாயகரமானப் போக்கு வேறில்லை. இதற்காவது பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகள் தெரிவித்திருப்பது ஒரு ஓரமாக சின்னதிலும் சின்ன மகிழ்வைத் தந்தாலும், மேற்சொன்ன அனைத்துக்கும் மிகத் தீவிரமான முறையில் எதிர்வினையாற்ற வேண்டும்.\nமாறாக என்ன நடைபெறுகிறது இங்கு. பலத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத்து பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகள் வேடமிட்டு நிற்கும் புகைப்படங்களை பதிந்து குழந்தைகளின் அழகை வர்ணிப்பதைக் காண்கிறோம். கேட்டால் பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. அனைத்துக் குழந்தைகளும் வேடமிடும் போது நம் குழந்தை ஏங்கி விடும் போன்ற பதில்களும், அந்தப் பதில்களுக்கான சண்டைகளும் போட்டிருக்கிறேன். அவர்களின் வெற்றியில் இந்த மனோபாவத்தை உருவாக்குதலும் ஒன்று.\nஇந்துத்துவத் தனியார் பள்ளிகளில் நடைபெறும் போது கேட்கத் தவறியதன் விளைவு இன்று அரசாங்கப் பொதுப்பள்ளிகள் வரை அணிவகுத்திருக்கிறது.\nபுத்தக கண்காட்சியின் இறுதிநாளில் சற்றே நீண்ட உரையாடலின் போது இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். “பெரும்பாலான முற்போக்கு அமைப்புகள் குழந்தைகளிடம் அணுகுவதில் மிகப்பெரிய வெற்றிடத்தை வைத்துள்ளனர். பெற்றோர்கள் தான் சார்ந்த இயக்கங்களின் கொள்கைகளைத் தட்டையானத் திணிப்பை திணிகின்றனர். அந்த திணிப்பில் வளரும் குழந்தைகளால் இயக்கங்களுக்கு எண்ணிக்கை கூடுமே தவிர தன்னுடன் வெளியிடங்களில் பழகும் சக குழந்தைகளுடன் உரையாடல்கள் நிகழ்த்துவதோ, அபத்தங்களை கேள்வி கேட்பதோ என எதுவுமே பெரியளவில் இல்லாமல் வெறுமென வரட்டுவாதமாக மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்துத்துவதை கவனியுங்கள் மிக அழகாக, வண்ணமயமாக, புத்துணர்வுடன் ரசனையான வடிவங்களில் புதிதுபுதிதாகத் திணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவற்றிற்கு இணையாக இல்லாவிடிலும் குறைந்தபட்சம் புதுப்புது வடிக்கங்களிலால் குழந்தைகளிடம் அணுகாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் சமத்துவங்கள் இல்லாமல் காவிகளுக்கு அடிமை சாசனம் எழுதி வைத்துக் கொள்ளவேண்டியதுதான்.”\nஇனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் தினம் ஒரு வடிவில் “கன்யா பாத பூஜை” போன்று அனைத்து சமூகநிலையிலும் வந்து நின்று கையசைத்துக் கொண்டிருப்பார்கள். நாம் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nஇனியன், பாரம்பரியமான விளையாட்டுகள் ஆவணப்படுத்தும் “பல்லாங்குழி” என்ற அமைப்பின் நிறுவனர். இந்த அமைப்பின் மூலம் குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அறிமுகப்படுத்தி விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லி வருகிறார்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் இனியன் கன்யா பாத பூஜை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்��ேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nPrevious Entry ஒரு சோடா பாட்டிலுக்குள் இத்தனை கதைகளா\nNext Entry “அருவி”யே அழகியே\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2019-06-18T18:44:47Z", "digest": "sha1:FYTEIZNXJMZCQB6YBDJN5NBQEXBJTU2N", "length": 8895, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா\nகிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா\nகிரீன் டீயின் இரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்..\n* இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.\n* உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.\n* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.\n* இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\n* இதய நோய் வராமல் தடுக்கிறது.\n* இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.\n* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.\n* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\n* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.\n* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.\n* பற்களில் ஏற்படும் பல் சொத��தையை தடுக்கிறது.\n* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.\n* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.\n* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.\n* பருக்கள் வராமல் தடுக்கிறது.\n* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.\n600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nபழைய கிணத்துக்குள் இறங்கும் முன்\nபள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்\nவேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா மரம்\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் ஊடுபயிர் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் காய்கறிகள் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நோய் பஞ்சகவ்யா பப்பாளி பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5-1505", "date_download": "2019-06-18T19:03:13Z", "digest": "sha1:UWPBZMLWY7LPGICCHJALIL2L5VSSZLBD", "length": 16493, "nlines": 131, "source_domain": "www.tamiltel.in", "title": "பெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nபெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம்\nபெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி மற்ற பாகங்களுக்கும் பரவும்.\nஇந்த வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும், ” ‘கிச்சன் எர்கனாமிக்ஸ்’ எனப்படும் சமையல் அறைப் பணிச் சூழல் சரியான முறையில் இருந்தாலே போதும் பிரச்னைகள் ஓடோடிவிடும். ஏற்கெனவே தவறாக அமைக்கப்பட்டுவிட்டாலும் எளிதாக அதைச் சரிசெய்துகொள்ளலாம்” எனச் சொல்லும் கவிதா விரிவாக விள��்கினார்.\nசமைக்கும் முறை சமையல் மேடை அருகே நின்று நாம் சமைக்கும்போது, சமையல் மேடையின் உயரம் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேடை உயரமாக இருந்தால் கைகளை ஊன்றிக்கொண்டோ அல்லது சமையல் பாத்திரத்தை எக்கிப்பார்த்தோ சமைப்பதுபோல இருக்கக் கூடாது. இப்படிச் சமைத்தால், அடுப்பில் இருக்கும் பாத்திரங்களில் உள்ள உணவுப் பொருட்களைக் கிண்டும்போது, கை மூட்டுப்பகுதியைச் சிரமப்பட்டுத் தூக்க வேண்டி இருக்கும்.\nஅதனால், அந்தப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படும். பிறகு, இது வலியாக மாறும். இதைத் தவிர்க்க கை மூட்டுப்பகுதி உயர்த்தப்படாமல், சாதாரண நிலையில் நின்று சமைக்கும் வகையில் சமையல் மேடையின் உயரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉயரம் குறைவாக இருப்பவர்கள் சரியான உயரத்தில் மேடை இருக்கும் வகையில் மரப்பலகைகளைப் பயன்படுத்தி அதன் மீது நின்று சமைக்கலாம். பாத்திரம் கழுவும் முறை பாத்திரம் கழுவப் பயன்படும் ‘சிங்க்’ உயரம் உங்களது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதாவது, குனிந்தோ அல்லது எட்டிப் பார்த்தோ பாத்திரங்களைக் கழுவ வேண்டாத நிலையில் இருக்க வேண்டும். இதனால், முதுகு, கை மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.\nகிரைண்டர் பயன்படுத்தும் முறை கிரைண்டரில் மாவு அரைக்கும்போது நின்ற நிலையில்தான் கிரைண்டரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு கிரைண்டரைச் சற்று உயரத்தில் வைத்துகொள்ள வேண்டும். அதை விடுத்து கிரைண்டரைத் தரையில் வைத்துவிட்டு அடிக்கடி குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யும்போது முதுகுப் பகுதிகளில் இருக்கும் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, முதுகு வலி உண்டாகும். பொருட்களை எடுக்கும் முறை சமைக்கும்போதே திடீரென பின்னால் இருக்கும் ஒரு பொருளை எடுக்க வேண்டி இருந்தால், கைகளை மட்டும் பின்னே நீட்டி அந்தப் பொருளை எடுப்பது முற்றிலும் தவறு.\nஅப்போது இடுப்புப் பகுதித் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இடுப்பு வலி வரும். அதாவது, கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களை மட்டுமே உடலைத் திருப்பாமல் கைகளை மாத்திரம் நீட்டி எடுக்கலாம். பார்வை தூரத்துக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க, நாம் முழுவதுமாக அந்தப் பொருளை நோக்கித் திரும்பியே ஆக வேண்டும். அதுதான் நல்லத���. இதேபோல் பொருட்கள் இருக்கும் அலமாரியும் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். உயரமான அலமாரியில் இருந்து பொருட்களை அண்ணாந்து பார்த்து எடுக்கும்போது கழுத்து வலியும் கை வலியும் ஏற்படும்.\nஇதைத் தவிர்க்க அலமாரியைச் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். இல்லை எனில், ஒரு அகலமான மரப்பலகை வைத்துக்கொண்டு அதன் மீது ஏறி நின்று, பொருட்களை முன்கூட்டியே கீழே எடுத்துவைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை வெட்டும் முறை காய்கறிகளை வெட்டும்போது, நின்றுகொண்டு வெட்டுவதுதான் உத்தமம். அப்போதுதான் நம் உடலில் இருக்கும் மொத்த சக்தியும் முறையாகப் பயன்படுத்திக் காய்கறிகளை வெட்ட முடியும். உடலில் தேவை இல்லாமல் வலி ஏற்படாது. டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு வெட்டினால், கைகளில் இருக்கும் சக்தியை மட்டுமே பயன்படுத்தி வெட்ட முடியும். இதனால் கைகளில் வலி ஏற்படும்.\n>> வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது, மேல்புறமாகத் துணிகளைப் போடும் வகையில் இருக்கும் மெஷின்களைப் பயன்படுத்துவது நல்லது.\n>> சிலிண்டர்களை உருட்டியவாறே இடம்மாற்றக் கூடாது. இதற்கென இருக்கும் பிரத்யேக நகர்த்திகளைப்(cylinder rollers) பயன்படுத்தித்தான் இடம் மாற்ற வேண்டும்.\n>> கேஸ் ரெகுலேட்டரைத் திருப்ப, குனிந்தவாறே முயற்சிக்க வேண்டாம். சற்றே கால்களை மடக்கிய நிலையில் ரெகுலேட்டரைத் திருப்புவது நல்லது.\n>> காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியின் நீளம் அதிகமாகவும் கைப்பிடி மெல்லியதாகவும் இருத்தல் வேண்டும்.\n>> சமைக்கப் பயன்படுத்தும் கரண்டிகள் நீளமாக இருத்தல் வேண்டும். அடுப்பில் வைக்கும் பாத்திரங்களும் சற்று அகலமானதாக இருக்க வேண்டும். இதனால் கை வலி இல்லாமல் கிண்டுவது, வறுப்பது போன்ற சமையல் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கேஸ் விரயத்தையும் தடுக்கலாம்.\nவிஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை தேமுதிக - சந்திரகுமார்\nஅதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…\nஇஞ்சியை பற்றிய சில குறிப்புகள்; # இஞ்சி பூ பூக்கும் தாவர வகையை சேர்ந்தது,இஞ்சி நிறைய மருத்துவ குணங்கள் உடைய ஒரு உணவுப் பொருள்.…\n – தெரிந்து கொள்ள அறிகுறிகள்\nஉங்களுக்கு அசிடிட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஒருவருக்கு அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அசிடிட்டி பிரச்சனைக்கு, கண்மூடித்தனமாக மருந்து மாத்திரைகளை…\nதாய்ப்பால் மற்றும் குழந்தையின் நலன்\nதாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது.குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே…\nஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மையா\nஆரஞ்சு மரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் வளர்கிறது.பதபடுத்தாமல் அப்படியே உண்ணக்கூடிய ஒரு வகையான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பழம் ஆரஞ்சு.இனிப்பு மற்றும் புளிப்பு வகை…\nதினமும் புற்றுநோயால் 50 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர் ;ஆய்வின் முடிவு\n0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போதிய சிகிச்சை இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32280", "date_download": "2019-06-18T19:40:37Z", "digest": "sha1:4SZMGFWMDVDKCX4MOKEZXKE3HWHFFEHA", "length": 4373, "nlines": 111, "source_domain": "www.arusuvai.com", "title": "டிசைன் கோலம் - 79 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடிசைன் கோலம் - 79\nஇடுக்குப்புள்ளி - 9 புள்ளி, 5 - ல் நிறுத்தவும்.\nவித்தியாசமா இருக்கு இந்த டிசைன்.\nடிசைன் வித்தியாசமா இருக்கே, அதையும் புள்ளியில் வரைஞ்சு காமிச்சுட்டீங்க தாங்ஸ். ஏன்னா எனக்கு புள்ளியில்லாம வரைய வராது.\nபு பூ ஷ ந ட ேம\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2019/06/watch-ninaipathellam-nadandhuvittal.html", "date_download": "2019-06-18T19:07:40Z", "digest": "sha1:YEXQVLIPR67SKYHF737NT6QTLKSKTJ25", "length": 5815, "nlines": 57, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Ninaipathellam Nadandhuvittal Song with Lyrics from Movie Nenjil Oru Aalayam - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nபடம் : நெஞ்சில் ஓரு ஆலயம் இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்ப��ெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை\nஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை\n1 . Song : எங்கிருந்தாலும் வாழ்க\nSinger : ஏ. எல். ராகவன்\n2. Song : முத்தான முத்தல்லவோ\nSinger : பி. சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=449", "date_download": "2019-06-18T19:04:14Z", "digest": "sha1:ONLJZBJ6SVGSQMIWMJ6KYXPWXNZPLVS2", "length": 6783, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜெ.வுக்காக தீக்குளித்த கும்பகோணம் அதிமுக தொண்டர்\nவியாழன் 20 அக்டோபர் 2016 07:16:23\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் தீக்குளித்த அதிமுக பிரமுகர் மோகன்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 27 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக ம���தல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், வேதனை அடைந்த கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் மோகன்குமார், கடந்த 13ம் தேதி தனது உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு நாட்களாக தீக்காயத்தோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர் இன்று இரவு 7.45 மணிக்கு உயிரிழந்தார். கார்பண்டராக இருந்த மோகன்குமார் கும்பகோணம் அதிமுகவில் 23வது வார்டுக்கு வட்ட செயலாளராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராம ராமநாதனின் தீவிர விசுவாசியாகவும் இருந்துள்ளார்\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/81622-did-you-know-vijays-61st-movie-have-this-sentiment.html", "date_download": "2019-06-18T19:15:12Z", "digest": "sha1:UYRS6UUFL3Z6665454A3EFEGDZSQJFL2", "length": 9778, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் 61ல் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கு தெரியுமா? #Vijay61", "raw_content": "\nவிஜய் 61ல் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கு தெரியுமா\nவிஜய் 61ல் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கு தெரியுமா\nமீண்டும் அட்லீயுடன் இணைந்திருக்கிறார் விஜய். படத்தின் கதையை பாகுபலி படத்தின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் மேற்பார்வை செய்து கொடுத்திருக்கிறார், படம் மிக பிரமாண்டமாக இருக்கப் போகிறது, விஜய்யின் முறுக்கு மீசை கெட்டப் என பல விஷயங்கள் படத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே தூண்டியிருக்கிறது. இது விஜய்க்கு 61வது படம். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், காஜல் அகர்வால், சமந்தா, கோவை சரளா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. பொதுவாக சினிமாவில் சில சென்டிமென்ட்கள் இருக்கும். அது தெரிந்தோ சில சமயம் தெரியாமல் கூட அமையும். அப்படி இந்தப் படத்தில் யாரும் கவனிக்காத செம சென்டிமென்ட் இருக்கு பாஸ்.\nஅது தான் '3', அட ஆமாங்க பாஸ் மூணு தான். இயக்குநர் அட்லீக்கு இது விஜய்யுடன் 3வது படம். ரெண்டாவது படம் தானேனு நீங்க யோசிக்கிறது புரியிது. தெறி மற்றும் விஜய் 61 இது ரெண்டுக்கும் முன்னால நண்பன் படத்துல இயக்குநர் ஷங்கர்க்கு அசிஸ்டெண்ட்டா விஜய்யோட ஒர்க் பண்ணார்ல அதனாலதான் இந்த 3. அப்படிப் பார்த்தா விஜய்க்கும் இது அட்லீயோட 3வது படம். அடுத்து நம்ம சத்யராஜ். இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவரும் இதற்கு முன்னால் நண்பன் மற்றும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார். அப்போ சத்யராஜுக்கும் இது விஜய்யோட 3வது படம் தான். அடுத்து எஸ்.ஜே.சூர்யா, இவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம் மிகப்பெரிய ஹிட். அது மட்டும் இல்லாம நண்பன் படத்துலயும் நடிச்சிருக்காரு. அதனால் அவருக்கும் இது விஜய்யோட 3வது படம். இப்போ நாயகிகள் காஜல், சமந்தா, ஜோதிகா ஆனால் ஜோதிகா இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார் என சொல்கிறார்கள். ஜோதிகா படத்திலிருந்து விலகாமல் இருந்திருந்தால் அவருக்கும் இது விஜய்யுடன் 3 வது படம் தான். இதற்கு முன் குஷி மற்றும் திருமலையில் விஜய்யுடன் நடித்துள்ளார். சமந்தா இதற்கு முன் கத்தி, தெறியில் நடித்துள்ளார். சமந்தாவும் 3 வது படம் தான். காஜல் அகல்வாலும் இதற்கு முன் துப்பாக்கி, ஜில்லாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் காஜலுக்கும் விஜய்யுடன் 3 வது படம் தான். தெறி படத்தின் எடிட்டர் ரூபனுக்கும் இது விஜய்யுடன் மூணாவது படம். அழகிய தமிழ்மகன் படத்தில் அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்திருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரும் இதற்கு முன் விஜய்யின் உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதனால் அவரும் விஜய்க்கு இசையமைப்பது இது 3வது முறைதான்.\nஇது தவிர இன்னும் சில ஸ்பெஷல்களும் படத்தில் இருக்கிறது. காவலன் படத்துக்குப் பிறகு விஜய் - வடிவேலு கூட்டணி இந்தப் படத்தில் இணைந்த��ருக்கிறது. அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார், 'அத்தாரிண்டிக்கி தாரேதி' படத்தில் பவன்கல்யாண் காஸ்ட்யூம்களை வடிவமைத்த நீரஜ் கோனா இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படி சில ஸ்பெஷல்கள்\nபடத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthipoma.wordpress.com/2007/05/22/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-18T19:37:27Z", "digest": "sha1:YDWZUV63PRCRJG5MLRES5ZEBP43YJ3AA", "length": 4508, "nlines": 65, "source_domain": "sinthipoma.wordpress.com", "title": "இன்று | ஒன்றுமில்லை", "raw_content": "\n4:24 பிப இல் மே 22, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு நல்ல உரையாடல் என்பது இரு புறமும் இலக்கு வைத்து நகரும் போது நேருவதில்லை. அது போல் இருக்கையில் வர்த்தக பேச்சுவார்த்தையாகதான் அமைகின்றது. உரையாடல் தொடங்கும் புள்ளி, முடியும் புள்ளி என அமையாமல் பரவலாக அமையும். புலி ஒன்றை இழுத்து பிடித்து பயத்துடன் இருப்பது போல் இருந்தது, உரையாடலின் பின் பிடிமானம் இன்றி பளு குறைந்த உணர்வு உண்டாகின்றது.\nகண்களில் குறும்புடன் மகள் சில நேரம் மூக்கை காட்ட சொன்னால் தலையை காட்டுவதும், தலையை காட்ட சொன்னால் மூக்கை காட்டுவதுமாய் இருக்கின்றாள். சில நேரம் சரியாக சொல்லவும் செய்கிறாள். பத்து மாதம் முடிந்து விட்டது. time flies.\nகாரில் கேட்டு மனதில் நின்ற பாடல் : நினைத்து நினைத்து பார்த்தேன் (7g ரெயின்போ காலனி). இனிமையான பாடல். ju\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிஷ்ணுபுரம் இல் விஷ்ணுபுரம் «…\nவிஷ்ணுபுரம் இல் jeyamohan.in »…\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/karunanidhi-burial-placeto-get-german-technology-umbrella-018838.html", "date_download": "2019-06-18T20:06:46Z", "digest": "sha1:2IRE7KSRP5KB6VBVO5ZRWFXC7YTREZFB", "length": 14671, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை! karunanidhi burial placeto get german technology umbrella - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த வாரம் இறந்தார். பல்வேறு பேராட்டங்களுக்கு பிறகு சென்னை அண்ணா சமாதி அருகே கருணாதியின் உடல் புதைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கருணாநிதியின் நினைவிடத்தில் ஜெர்மன் தொழில் நுட்பத்தின் கூடிய நிகழ்குடை அமைக்கப்படுகிறது.இந்த படங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉடல் நலம் குன்றியதால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பணியில் தலையிடாமல் மருத்துவர்கள் வேண்டுதலின்படி ஓய்வில் இருந்து வந்தார் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதி.\nகடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கடந்த வாரம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபலன் இன்றி இறந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே புதைக்கப���பட்டது.\nகருணாநிதி நினைவிடத்திற்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் துருப்பிடிக்காத இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.\nஜெர்மன் தொழில் நுட்பத்தில் நிழற்கூரை:\nகருணாநிதி நினைவிடத்தில் ரூ.4 லட்சத்தில் நிகழ்ற்குடை அமைக்கப்படுகிறது. இதற்காக புதுச்சேரியில் நிழற்குடை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.\nஇதற்காக திமுக கட்சியினர் செலவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அஞ்சலி செலுத்தவரும் தலைவர்கள், பொது மக்களுக்கு என தனித்தனி நடைபாதையும் அமைக்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமின்னல் வேகத்தில் 5ஜி: 3லட்சம் பொது சேவை மையம், மலிவான கட்டண திட்டம்.\nஇந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2276833", "date_download": "2019-06-18T19:45:28Z", "digest": "sha1:W56RSBQUQPVAUOUEB7QM2SGDBIE6RV4X", "length": 16267, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| தேசிய கூடைப்பந்து, 'லீக்' தமிழக அணி வெற்றி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nதேசிய கூடைப்பந்து, 'லீக்' தமிழக அணி வெற்றி\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nசென்னை: தேசிய அளவிலான கூடைப்பந்து, 'லீக்' போட்டி, பெண்கள் பிரிவில், தமிழக அணி வெற்றி பெற்றது.\nஇந்திய கூடைப்பந்து மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கூட்டமைப்பின் சார்பில், கோயம்புத்துார் மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஒருங்கிணைப்பில், தேசிய, 'யூத்' கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கோவை, பி.எஸ்.ஜி., விளையாட்டு உள் வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, ஆண்கள் பிரிவில், 32 மாநிலங்கள்; பெண்கள் பிரிவில், 32 மாநிலங்கள் என, 16 வயதிற்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதற்கட்டமாக, 'லீக்' போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஆண்கள் பிரிவில், தமிழகம் மற்றும் ஹரியானா அணிகள் மோதின. இதில், 82 - 67 என்ற புள்ளிக்கணக்கில், தமிழகத்தை வீழ்த்தி,ஹரியானா அணி வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில், மத்திய பிரதேச அணியை, 79 - 29 என்ற புள்ளிக்கணக்கில், தமிழக அணி வீழ்த்தியது.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2019/05/16164045/1242053/seeman-says-corrupt-parties-such-as-the-admk-dmk-should.vpf", "date_download": "2019-06-18T19:49:13Z", "digest": "sha1:Z3OA2PAMZEX3D7P7IQOZVFBDZAVVXB6M", "length": 11860, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: seeman says corrupt parties such as the admk dmk should be sent home", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊழல் கட்சிகளான அ.தி.மு.க.-தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்- சீமான் பிரசாரம்\nஅ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சீமான் பேசியுள்ளார்.\nசூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். செஞ்சேரி மலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-\nதமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன. வேட்பாளர்களை நேர்காணல் செய்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கும் வியாபாரிகளாக மாறிவிட்டனர்.\nவேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஇதை தகர்த்து எறிந்து புதிய அரசியலை கொண்டு வராமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. நாங்கள் தோற்பதற்காக தானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கேட்கிறார்கள். தோற்பதற்காக அல்ல, நல்ல அரசியலை தொடங்குவதற்காக போட்டியிடுகிறோம். வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர���மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.\nஎங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். காயப்படுத்தும் கற்கள் இல்லை. நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பதுதான்.\nஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் நமது உரிமையை விற்பது என்பது அவமானம் ஆகும். வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்.\nதேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை. சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை நிறுத்துங்கள். நல்ல எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடும் முறையை செயல்படுத்துங்கள். தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்ல ஒரு கட்சியாவது இருக்கிறதா பணம் இருப்பவன்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடக்கும்.\nநாங்கள் வாக்குக்காக தேர்தலில் நிற்கவில்லை. எங்களின் இன மக்களுக்காக தேர்தலில் நின்று பேசி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 24 மாவட்டத்தை வறட்சியாக அறிவித்து உள்ளது. அப்படி என்றால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம்.\nஅ.தி.மு.க.,- தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.\nகல்வி சந்தை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அறிவை வளர்க்கும் கூடம் இல்லை. வர்த்தக, வியாபார மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் கொள்ளையடிக்கிறார்கள். இது கொடுமை இல்லையா\nதேர்தல் என்றால் என்ன மாறுதல் வருகிறது என்பதை படித்த இளைஞர்கள் உணர வேண்டும். அதே ஆட்சி முறைதான் இருக்கிறது. ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்கிறார்கள். ஏன் இருந்தபோது செய்யவில்லை.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | சீமான் | திமுக | அதிமுக |\nநாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது - ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்\nஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை\nபயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் - விக்கிரமராஜா\nகவுந்தப்பாடி அருகே கத்தி முனையில் பெண்களிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை\nஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி - 4 ஊழியர்கள் கைது\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:45:14Z", "digest": "sha1:SNL2P3UW3HRI2AXAMDMPECD4FWSXZECI", "length": 4565, "nlines": 93, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "அரசு சாரா நிறுவனங்கள் | மீன்பிடி நிலம் | India", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅவ்வை கிராம நல நிறுவனம்\n260, பொது அலுவலகம், வெளிபாளையம் நாகப்பட்டினம், தமிழ்நாடு 611001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/series/chithiudan-muthal-anubavam/", "date_download": "2019-06-18T18:42:49Z", "digest": "sha1:DMRON5DK3QORKZQ76CKW5QLRJCEONLYQ", "length": 9920, "nlines": 116, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "சித்தியுடன் முதல் அனுபவம் Archives - Tamil Kamaveri", "raw_content": "\nHome » சித்தியுடன் முதல் அனுபவம்\nநான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்த்த பய்யன் இந்த சம்பவம் நாடாகும் போது எனக்கு வயது 18. 5. 9 ft உயரம். ம நிறம். 70 kg வெயிட். தடி உடம்பு. என் பூல் 7 inch நீளம் இருக்கும்.\nஎன் குடுமத்தில் மொத்தம் நான் (18). என் அப்பா சுரேஷ் (41). அம்மா லட்சுமி (38). என் சித்தி லதா (35). சித்தப்பா முத்து (39). அவர்களின் மகள் வாணி (5).\nசித்தியுடன் முதல் அனுபவம் 10 ( கீதாவுடன் புது அனுபவம் )\nகீதா அவள் வீட்டிற்கு திரும்ப செல்லும் முன், எனக்கு குடுத்த பரிசு, என்ன நடந்தது, என்ன செய்தால், எப்படி செய்தால் பற்றிய வித்தியாசமான இறுதி கதை இது.\nசித்தியுடன் முதல் அனுபவம் 9 (சூத்தடி செக்ஸ்)\nசித்தி சூத்தில் ஓக்க எப்படி ஒத்துக்கிட்டா, கீதா எப்படி ஹெல்ப் பண்ண, எப்படி சித்தியை சூத்தில் ஓத்தேன், என்ன நடந்தது என்பதை பற்றிய கதை தான் இது.\nசித்தியுடன் முதல் அனுபவம் 8 (அவுட்டிங்)\nசித்தி சூத்தில் ஓக்க ஒத்துக்கொள்வதற்கு முன், ஒரு சிறு அவுட்டிங் அனுபவம், சித்தி மற்றும் கீதாவுடனும், என்ன செய்தோம், எங்கே செய்தோம், எப்படி செய்தோம் என்பது பற்றியே இக்கதை.\nசித்தியுடன் முதல் அனுபவம் 7 ( முதல் Threesome )\nஊரில் இருந்து சித்தி, கீதாவுக்கு அதிர்ச்சி குடுக்க வந்த எனக்கு அவர்கள் குடுத்த ஆச்சியும் அப்புறம் என்ன நடந்தது என்பதை பற்றிய கதை, முழுக்க முழுக்க செக்ஸ் அனுபவம் நிறைத்த கதை இது.\nசித்தியுடன் முதல் அனுபவம் 6 (கீதா ஆண்ட்டி 2)\nஅவளது கால்கள் இரண்டையும் விரித்துவிட்டு அப்படியே முட்டி போட்டு அவ புண்டையை நக்க தொடங்கினேன். அது ஈரமாக இருக்க அதை நல்லா நாக்கு போட்டுகொண்டு இருந்தேன்.\nசித்தியுடன் முதல் அனுபவம் 5 (கீதா ஆண்ட்டி)\nநானும் லதா சித்தியும் ஜாலியாக இருப்பதற்கு முட்டு கட்டை போடா வந்தவள் போலவே சித்தி வீட்டில் தங்கி இருந்தவள் தான் கீதா ஆண்டி. அவளை பற்றிய கதை தான் இது.\nசித்தியுடன் முதல் அனுபவம் 4\nஅன்று மதியம் வாணி தூங்கியபின்பு சித்தியை சமையல் அறையில் வச்சி ஓக்க ஆரம்பிச்சேன், ரெண்டு பெரும் மாறி மாறி நாக்கு போட்டோம். புடவை கழட்டாமல் அவளை ஓத்தேன்.\nசித்தியுடன் முதல் அனுபவம் 3\nசித்தி வேண்டும் என்று புடவை கட்டினால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவள் உதட்டை ருசிப்பது, அவள் முளை அழுத்துவது, அவள் குண்டியை பிசைவது என்று செய்தேன்.\nசித்தியுடன் முதல் அனுபவம் 2\nசித்தியை சமாதன படுத்த அவள் வீட்டுக்கு செல்ல கட்டிலில் படுத்து இருந்தால், என்னடா அனங்க பண்ணது பத்தாது ன்னு சொல்லி இங்கயும் வந்துட்டியா என்று கேட்க்க, நான் அவள் காலில் விழுந்துவிட்டேன்.\nசித்தியுடன் முதல் அனுபவம் 1\nஎங்க வீட்டுக்க��� பக்கத்திலே தான் சித்தப்பா வீடும் இருக்கிறது, இருந்தாலும் ஒரே குடும்பமாக தான் நாங்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்துதான் தொழில் செய்கிறார்கள்.\nஆண் ஓரின சேர்கை (359)\nஇன்பமான இளம் பெண்கள் (1500)\nகுரூப் செக்ஸ் கதைகள் (280)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1472)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4209/", "date_download": "2019-06-18T18:43:11Z", "digest": "sha1:JF6MDNHYGXUS6PQW7ZG6NRVDNEZGSTLQ", "length": 4076, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "இறக்காமம் அய்மன் கலை மன்றத்திநுடைய மேலங்கி வெளியிட்டு விழா » Sri Lanka Muslim", "raw_content": "\nஇறக்காமம் அய்மன் கலை மன்றத்திநுடைய மேலங்கி வெளியிட்டு விழா\nஇறக்காமம் அய்மன் கலை மன்றத்திநுடைய மேலங்கி வெளியிட்டு விழா அன்மையில் மன்றத்தின் தலைவரும் தேசாபிமானியுமான எஸ்.எம்.சன்சீர் தலமையில் இடம்பெற்றது.\nவைத்தியர் கனி மற்றும் எஸ்.எல்.றசீன் அவர்களதும் அநுசரனையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது கலைஞர்கள் இலை மறை காய்களாக எமது பிரதேசங்களில் இருக்கின்றார்கள் அவர்களை வெளிக்கொண்டுவருவதும் அவர்களை கலைத்துறையில் ஊக்குவிப்பதும் ஒவ்வொரு கலை மன்றங்களினதும் செய்பாடாகும். அதேபோன்று இளைஞர் யுவதிகளையும் நாங்கள் இந்த கலைத்துறைக்குள் கொன்டுவருவதில்தான் எமது பாரம்பரிய கலை கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் இன்நிகழ்வில் உரை நிகள்தினார்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக மன்ற்றத்திற்க்கு தங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்கிய உறுப்பினர்களுக்கும் மேலங்கிகள் வழங்கி பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nவிமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்\nமீண்டும் தயா கமகே விடம்\nமொஹமட் பவாஸ் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/04/oops.html", "date_download": "2019-06-18T19:31:15Z", "digest": "sha1:TC3VTQZDKE7E5V5YNNFWEOUEXCLCGXKP", "length": 34484, "nlines": 516, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: பதிவர் சங்கமும், OOPS ம்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபதிவர் சங்கமும், OOPS ம்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nபதிவர் சங்கமும், OOPS ம்\nகொஞ்ச நாளைக்கு முன்னே குடுகுடுப்பையார் ஊப்ஸ் பிரயாணி என்று ஒரு இடுகை இட்டார், அதையே நடப்பு நிலைக்கேற்ப மாற்றி அதிலே சங்கத்தையும்(இன்னுமா சங்கம் முடியலை) நுழைத்து மென் பொருள் துறை வல்லுநர்() என்ற முறையிலே சங்கத்தையும், ஊப்ஸ்சையும் இணைத்து இந்த கொலை வெறி இடுகை.இதுவே சங்கத்தை பற்றிய கடைசி இடுகை, இதற்கு மேல சங்கத்தைப் பத்தி பேசினா என்னை சங்கத்தை விட்டு நீக்கலாம்.இந்த இடுகையிலே ஆங்கிலம் நிலை தடுமாறி கரை புரண்டு ஓடும் என்பதை சொல்ல வேண்டிய கடமை, அதற்காக தமிழ் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன்,கணனி வல்லுனர்களும் பிழைகளை பொறுத்தருள்க.\nObject orientated programming என்பதையே சுருக்கி நாம் OOP என்று\nசொல்லுகிறோம் என்று நான் சொல்லத்தேவை இல்லை.object என்பது வெவ்வேறான பணிகளை விதிமுறைகளின் படி செய்வது, இந்த பணிகள் functions and procedures வழியாக செய்யப்படுகிறது.அதை போலவே தமிழ் பதிவர்களும் வெவ்வேறான துறைகளைச் சார்ந்த(கதை,கவிதை, கட்டுரை, இலக்கியம், மொக்கை) வற்றை எழுத்துகிறார்கள்.\nஅடுத்து class, ஒரு object ன் பண்புகளை குறிப்பதே class என்று சொல்லலாம், வலைப் பதிவர் என்பது object என்று சொன்னால், அவருடைய பண்புகள் எல்லாம் class க்குள் இருக்கும், பதிவரின் பண்புகள் என்பது, எழுதும் மொழி, துறை, பெயர், இருப்பிடம்(ஆட்டோ அனுப்ப வசதிக்காக).\nபதிவுலகம் என்பது தனி மனிதன் சார்ந்தது அல்ல, ஆகவே பதிவரின் பண்புகள் பதிவருக்கு, பதிவர் வேறுபடும், ஒவ்வொரு பதிவருக்கும் தனியாக class வேண்டும், ஆனால் அவர்களிடம் உள்ள பொதுவான பண்புகளை \"abstract class\" என்று குறிப்பிடலாம், அனைத்து பதிவர்களும் இந்த \"abstract class\" ன் பண்புகள் இருக்கும், ஆகையால் பதிவர் என்ற தனிமனிதன் must inherit \"abstract class\". உதாரணமாக \"தமிழ்ப் பதிவர்\" என்பது \"abstract class\" என்றால் குடுகுடுப்பை என்ற பதிவர் inherit \"தமிழ்ப் பதிவர்\" என்ற \"abstract class\". இந்த \"abstract class\" ன் பண்புகள் தவிர குடுகுடுப்பையின் தனி தனித்தன்மைகளாகிய \"எதிர் கவுஜை\", \"என்னை மாதிரி மொக்கை\" போன்ற அவர் சார்ந்த குணநலன்கள் \"குடுகுடுப்பை\" class ல் இருக்கும்.\nபதிவர்கள் எல்லோரும் ஒரே இடத்திலே இருந்து பொட்டி தட்டிகிட்டு கும்மி அடிக்கிறத்தில்லை, உலகெங்கும் பறந்து விரிந்து இருக்கிறார்கள். இவங்களை எல்லாம் இணைப்பது எப்படி கிளை சங்கம் முலமாக செய்யலாம், எப்படி கிளை ஆரமிக்கிறது. ஒரு அமைப்���ின் செயல்பாடுகள் படிவம் அதன் கிளைகளிலும் அப்படியே இருக்கும், இதை எப்படி OOP ல் இணைப்பது என்றால் \"Interface\" வழியாக, இதை \"abstract class\" மூலமாகவே செய்யலாம் என்றாலும், \"interface\" வைத்து இணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே(\n(கொ)சொல்கிறேன். ஒரு பதிவர் \"interface\" சை \"implement\" செய்யும் போது கிளைகளிலே ௬ட்டம் சொம்பை எடுத்து கிட்டு போறது, கருத்துக்கு எதிர் சொம்பு அடிக்கிறது உட்பட பல விசயங்களிலே ஒப்பந்தம் செய்கிறார். அப்படி ஒப்பந்தம் செய்யாத program கீழே இருப்பது மாதிரி இருக்கும்.\n// துண்டு போடும் வழி முறைகளை எல்லாம் விளக்கி எழுதி, துண்டு கிடைத்தவுடனே\nஒரு பதிவர் எத்தனை \"interface\" வேண்டுமானாலும் \"implement\" பண்ணலாம், உதரணாம நெல்லை மாவட்டத்துக்கு ஒரு கிளை இருந்தால், மாவட்டத்தின் கீழ் வரும் அனைத்து கிளைகளின் கீழ் \"interface\" சையும் implement பண்ணலாம். மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் போகும் போது,பதிவர் எல்லா interface சையும் கழட்டி விட்டுட்டு, புது இடத்தோட \"interface\" சை \"implement\" பண்ணிக்குவார். இதைதான் decoupling என்று சொல்வார்கள்().பதிவர் class, interface and its implementation எல்லாம் தகவல் அடங்கியவற்றை encapsulation என்று சொல்லலாம்.\nபதிவர், கிளைகள் இதையெல்லாம் வைத்து தனியாக செயல் படலாம், ஆனால் ஒரு ஒருகிணைந்த கட்டமைப்பு உருவாக்க முடியாது, கணனியிலே அதைப் போல class,abstract class, interface பயன் படுத்தினாலும், அதை செயல்பட வைப்பது \"Application\", சங்கம் தான் அந்த \"Application\". முட்டி மோதி கடைசியா வச்ச தலைப்புக்கு விடை கிடைத்து விட்டது.\nஇன்னும் இப்படி நிறைய பேசிகிட்டே இருக்கலாம், படிக்கிற கொஞ்ச பேரோட நல்ல எண்ணம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன்.\nகீழே உள்ளது C# language உதாரணம்\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 4/02/2010 04:30:00 PM\nபிரியாணி பிரியாணிதான் சங்கம் சங்கந்தான் மணீஷ் அங்கிள்தான்\nங்கொய்யால.... சித்தப்பா குடுகுடுப்பை முந்திகிட்டாரே\nஎப்பிடி எழுதுனாலும் கம்பைலேஷன் எர்ரர் வருதே\nஇதை எப்படி தவிர்க்கிறதுன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்\nஇந்த லாங்குவேஜ் தெரிஞ்ச பதிவர்கள்தான் இந்தச் சங்கத்துல சேர முடியும் போலிருக்கு..\nகிளிஞ்சது .... இந்த இடுகைய படிச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் நஞ்சம் தெரியிற OOPS கான்செப்ட்'ம் மறந்து போயிரும்போல ...\nதல சுத்துது.....ஐயோ.... :) ... ஆள விடுங்க சாமீ...\n:))))))) ஏன் குடுகுடுப்பை என்ன சுறாவா\n/ஆங்கிலம் நிலை தடுமாறி கரை புரண்டு ஓடும் என்பதை சொல்ல வேண்டிய கடம���, அதற்காக தமிழ் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன்/\n/அப்படி ஒப்பந்தம் செய்யாத program கீழே இருப்பது மாதிரி இருக்கும். / :))) ஏன்...தனி சொம்புக்கு ட்ரை பண்றாரா ..சீக்கிரம் உண்மையை சொல்லிடுங்க\nOOPS உங்களோட விருப்பத்துக்கு வளைத்திருக்கிறீர்கள்... நன்று\nதமிழ்99... இன்னபிற இருக்க முடியுமே தவிர...\nநமக்கு ஏற்றமாதிரி தொழில்நுட்பத்தை வளைக்காதீர்கள்.\nJames Gosling மற்றும் Richard Matthew Stallman ஆகியோர் இப்பொழுது கட்டற்ற வெளி பற்றி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்\nஎனக்கு தெரிஞ்ச ஒரே மொழி தமிழ் மொழிதாங்க தளபதி.\n//James Gosling மற்றும் Richard Matthew Stallman ஆகியோர் இப்பொழுது கட்டற்ற வெளி பற்றி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்//\nசெத்த நீ, தேவையா உனக்கு ;-))\nOOPS உங்களோட விருப்பத்துக்கு வளைத்திருக்கிறீர்கள்... நன்று\nதமிழ்99... இன்னபிற இருக்க முடியுமே தவிர...\nநமக்கு ஏற்றமாதிரி தொழில்நுட்பத்தை வளைக்காதீர்கள்.\nJames Gosling மற்றும் Richard Matthew Stallman ஆகியோர் இப்பொழுது கட்டற்ற வெளி பற்றி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்\nநன்றி பாரி.அரசு.. OOPS ல் உள்ள Class, abstract class, interface இவைகளை சொல்ல மட்டுமே எழுதியது, SOA, design pattens எல்லாம் இடுகையிலே சேர்த்தா ஒரு நெடுந்தொடர் ஆகி விடும். அப்புறமா நீங்க சொன்ன புத்தகங்களை கண்டிப்பா படிக்கிறேன்.\n// முகவை மைந்தன் said...\n//James Gosling மற்றும் Richard Matthew Stallman ஆகியோர் இப்பொழுது கட்டற்ற வெளி பற்றி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்//\nமாப்ள இதெல்லாம் பதிவுலகிலே சகஜமப்பா...\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n/இதுவே சங்கத்தை பற்றிய கடைசி இடுகை, இதற்கு மேல சங்கத்தைப் பத்தி பேசினா என்னை சங்கத்தை விட்டு நீக்கலாம்.//\nஇப்பன்னாப்புல நீறு என்ன சங்கத்துல மெம்பராவா இருக்கீரு... உம்மையும் குடுகுடுப்பையையும் சங்கத்த விட்டு நீக்கி ரொம்ப நாளாச்சே.... அப்படி இப்படி பேசி அடுத்த வாரம் சங்கத்துல நுலஞ்சிரலாம்னு கனவு காணாதிரும்... நாங்க (நானு முகிலன் அப்புறம் நம்ம அதுசரி) இருக்குற வரைக்கும் அது நடக்கவே நடக்காது...நடக்கவும் விட மாட்டோம்.....விட்டா அப்புறம் எங்களுக்குள்ளா ஆப்பு அப்பு...\nஎப்பிடி எழுதுனாலும் கம்பைலேஷன் எர்ரர் வருதே\nஇதை எப்படி தவிர்க்கிறதுன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்\nஇத சரி பண்ணிட்ட அப்புறம் நமக்கு என்ன வேலை இங்க.... கடைய மூடிட்டு \"கட்டிங்க\" போட்டுட்டு கவுந்தடிச்சு படுத்துற வேண்டியதுதான்.\nOOPS உங்களோட விருப்பத்துக்கு வளைத்திருக்கிறீர்கள்... நன்று\nதமிழ்99... இன்னபிற இருக்க முடியுமே தவிர...\nநமக்கு ஏற்றமாதிரி தொழில்நுட்பத்தை வளைக்காதீர்கள்.\nJames Gosling மற்றும் Richard Matthew Stallman ஆகியோர் இப்பொழுது கட்டற்ற வெளி பற்றி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரம் கிடைத்தால் வாசியுங்கள்//\nரொம்ப வெவரமா பேசுறாரு இவர யாருயா உள்ள விட்டது.... நமக்கே வேட்டு வச்சு ஆப்படிசுருவாறு போல இருக்கு..... மொதல்ல வெளில அனுப்புங்க.... இல்ல நாங்க வெளிநடப்பு செய்து வேற சங்கம் ஆரம்பிக்குறோம்.....\n/அதை போலவே தமிழ் பதிவர்களும் வெவ்வேறான துறைகளைச் சார்ந்த(கதை,கவிதை, கட்டுரை, இலக்கியம், மொக்கை) வற்றை எழுத்துகிறார்கள்.//\nநானும் குடுகுடுப்பையும் \"கொடி கட்டி\" பறக்கும்,,,, இமையம்கலாக விளங்கும் ..... \"பின்னுட்டம், எதிர்கவுஜை\" ஆகிய இரண்டையும் சேர்க்காததால் நானும் அண்ணன் குடுகுடுப்பையும் சபை வெளிநடப்பு செய்கிறோம்.....\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nகனவுல ப்ரோக்ராம் தென்படுமா. :)\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-fan-video/19078/", "date_download": "2019-06-18T19:54:20Z", "digest": "sha1:5TGTNDQBSNJYZOYFRPV6JSY7TCTP45S6", "length": 5834, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Fan Video : அஜித்திற்காக இப்படியா செய்வது?", "raw_content": "\nHome Latest News அஜித்திற்காக இப்படியா செய��வது – பதபதைக்க வைக்கும் வீடியோ.\n – பதபதைக்க வைக்கும் வீடியோ.\nViswasam Fan Video : அஜித்திற்காக இப்படியெல்லாமா செய்வார்களா என பலரையும் பதைபதைக்க வைத்து வருகிறது ரசிகர் ஒருவரின் வீடியோ.\nதமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் செம மாஸான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.\nஎவ்வளவோ படம் நடிச்சாலும் விஸ்வாசம் தான் ஸ்பெஷல் – யோகி பாபு ட்வீட்.\nரசிகர்கள் பலரும் விதவிதமாக விஸ்வாசம் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.\nஅதாவது அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன்பு மிக நீளமான அலகு குத்தி கொண்டு நடனமாடியுள்ளார்.\nபேட்ட Vs விஸ்வாசம் – எது மாஸ் – மக்களின் ஒட்டு இவருக்கு தான்.\nஇதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது குறித்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nPrevious articleஏறும் தங்கம், குறையும் வெள்ளி\nNext articleபேட்டையை விட டபுள் மடங்கு வசூல் செய்த விஸ்வாசம் – எங்க தெரியுமா\nதளபதி 63 வியாபாரத்தை மிஞ்சும் நேர்கொண்ட பார்வை..\nஅதிரடியாய் தொடங்கியது நேர்கொண்ட பார்வையின் புரொமோஷன் – வைரலாகும் புகைப்படங்கள்\nஅடுத்ததடுத்து பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள் – பட்டய கிளப்பும் தகவல்.\nஅந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா பிரியா பவானி ஷங்கரின் அதிர்ச்சி பதில்.\nதளபதி 63 படத்துக்காக விஜய் போட்ட மாஸ்டர் பிளான் – இப்படியொரு முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2019/01/04/the-manager-who-secretly-defines-the-privacy-of-women-in-several-angles/", "date_download": "2019-06-18T18:47:36Z", "digest": "sha1:W27H2Y76LDIJPXVEXTBUUH2JGYICVMB4", "length": 7760, "nlines": 58, "source_domain": "puradsifm.com", "title": "தொழில் நிறுவனம் ஒன்றின் முகாமையாளரது மோசமான செயல் தொடர்பாக கொழும்பு பெண்களுக்கு எச்சரிக்கை....! - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nதொழில் நிறுவனம் ஒன்றின் முகாமையாளரது மோசமான செயல் தொடர்பாக கொழும்பு பெண்களுக்கு எச்சரிக்கை….\nதொழில் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக வேலை செய்து வரும் நபர் ஒருவர் பல வருடங்களாக பெண்களின் அந்தரங்க பகுதிகளை அவர்களுக்கு தெரியாமல் காணொளியாக பதிவு செய்து வந்துள்ளார்.இதைத் தெரியாமல் பல பெண்கள் இவரின் இரகசிய கானொளிக்கு���் சிக்கியது தெரிய வந்துள்ளது. நுகேகொட தொழில் நிறுவனத்தின் முகாமையாளரே பல வருடங்களாக பெண்களின் அந்தரங்க பகுதிகளை கானொளியாக எடுத்தது தெரிய வந்துள்ளது.\nமிகவும் நூதனமான முறையில் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முகாமையாளரின் மேசைக்குக் கீழே வைக்கப்படும் ஒரு பையினுள் தொலைபேசி ஒன்று கமெரா செயற்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு அதற்கு நேராக பெண்கள் அமர்த்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த கமரா சரியாக படம் எடுக்கின்றதா என்பதனை குறித்த முகாமையாளர் அடிக்கடி சோதனையிட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடி ஆசாமிகளிடமிருந்தும் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என பெண்கள் பொலிசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nகள்ளக்காதல் செய்த வேலை கணவணை மகன் வயதுக் காதலனுடன் சேர்ந்து...\n11 வயதுத் தங்கை சுமந்த அண்ணனின் கருவைக் கலைப்பதற்கு அனுமதி...\nகடல் மாசுபாடு கடைசியில் வந்தடைவது மனிதனின் வயிற்றிற்குத் தான்..\nபொள்ளாச்சி தொடர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் முக்கிய குற்றவாளி இன்று...\nசிறப்பாக நடந்தேறிய “கரும்பவாளி” ஆவணப்பட வெளியீடு\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nநாகமணி, உருமாறும் பாம்பு எல்லாம் உண்மையா\nபுற்று நோய் சீனாவில் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியுமா.. இது தான் அவர்களின் புற்று நோய் மருந்து..\nகடவுளின் முன் இப்படியா சீச்சீ கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஇந்த ஒன்று போதும்..வீட்டில் 1 கொசு கூட தப்பாது.. ஒரு முறை செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2019/01/13/little-boy-wonderful-act/", "date_download": "2019-06-18T19:44:21Z", "digest": "sha1:5S5DRX2WPT56HG5CIRHQAM6UU2GBA6R2", "length": 6953, "nlines": 58, "source_domain": "puradsifm.com", "title": "உள்ளத்தை உருக்கும் சிறுவனின் நடிப்பு...(வீடியோ..) ஒரு முறை கட்டாயம் பாருங்க...! - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nஉள்ளத்தை உருக்கும் சிறுவனின் நடிப்பு…(வீடியோ..) ஒரு முறை கட்டாயம் பாருங்க…\n“ஒரு நாள்” என்ற ஒரு குறும்படம். நிச்சயம் இந்த காணொளியைக் காணும் ஒவ்வொருவர் கண்களும் சிறிதாவது பனித்திருக்கும். இல்லாவிட்டாலும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் சிறு முள்கொண்டு தைத்த வலியாவது இருந்திருக்கும். நம் வாழ்வில் இவ்வாறான சில நிகழ்வுகளை ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம். ஆனால் இவ்வாறு மனம் நொந்து துடித்திருக்க மாட்டோம்..\nநிஜத்தில் இல்லாத துடிப்பு எப்படித்தான் நடிப்பைக் காணும் வேளையில் எங்களுக்கு வருகின்றதோ தெரியவில்லை. வேசம் பொடும் இந்த உலகில் நடிப்பில் வெளிப்படுத்துவதைப் போல உண்மையில் நிஜத்தில் வேதனையை அனுபவிப்பவர்களால் வெளிப்படுத்த முடிவதில்லையோ…\nஉண்மைகளைச் சொல்வதற்கு எண்ணற்ற வசனங்களாலும், அலங்கார மொழிநடையாலும் தான் முடியும் என்றில்லை.. சில சில வார்த்தைகளும் நிகழ்வுகளின் தொகுப்புக்களும் போதும் என்பதற்கு இக் காணொளி (குறும்படம்) உதாரணம்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n– ஆண் பாவம் – #MEtoo – குறும்பட விமர்சனம்.\n“The Demon’s Slave” – குறும்பட விமர்சனம் \n சாட்டை அடி போடும் காணொளி…\nதுலைக்கோ போறியள் – ஈழத்து குறும்பட விமர்சனம்\nஅஞ்ஞான வாசம் குறும்பட விமர்சனம்\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nநாகமணி, உருமாறும் பாம்பு எல்லாம் உண்மையா\nபுற்று நோய் சீனாவில் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியுமா.. இது தான் அவர்களின் புற்று நோய் மருந்து..\nகடவுளின் முன் இப்படியா சீச்சீ கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஇந்த ஒன்று போதும்..வீட்டில் 1 கொசு கூட தப்பாது.. ஒரு முறை செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/26/thoothukudi-killing-mugilan-kavithai/", "date_download": "2019-06-18T20:20:56Z", "digest": "sha1:PJC3CVDDINRBXIZ2IS35ABRK5V7RKSUA", "length": 26855, "nlines": 333, "source_domain": "www.vinavu.com", "title": "துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவ���ாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு கலை கவிதை துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முக���லன்\nஎங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலனின் கவிதை.\n“துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள்”\nஇனி சிவப்பு கம்பளம் எல்லாம் வேண்டாம்.\nசுடப்பட்ட இந்த நாய்களின் இரத்தம்\nஇன்னும் சற்று நேரத்தில் உறைந்துவிடும்….\nஇனி எமது பாதங்கள் பயணிக்கும்..,\n“அந்த மாணவிக்கு தூயக் காற்று\nமுதலில் அவள் மூச்சை நிறுத்துங்கள்.\nஇந்த முழக்கத்தோடு ஊரைக் கூட்டும்\nஅவள் மரணித்திடும் போது எழுப்பும்\nஅவனின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைக்கின்றன…..\nஎங்களுக்கு கொஞ்சம் பயம் காட்டுகின்றன.\nஒரு தெரு நாயியினை சுடுவது போல\nநெருப்பாய் எங்கள் மீது விழுகின்றன.\nஇனி எந்த வார்த்தைகளும் கேட்கக்கூடாது\nஒரு மயான அமைதி நீடிக்கும் வரை\nநீங்களே ஊர்திகளை தீ வைத்துக் கொள்ளுங்கள்\nநாம் கொஞ்சம் தீணி போடுவோம்”\nஉயிர் பிரியும் வரை சுடுங்கள்……\nஎன்று வார்த்தைகளால் விசுவாசம் காட்டுவார்கள் ”\nசுடுங்கள் குண்டுகள் தீரும் வரை….\nஇப்போது உங்கள் பணி செம்மையாக முடிந்ததா\nஒரு பத்து பேராவது பிணங்களாகி\nஅடுத்து வந்தால் பார்த்துக் கொள்வோம்.\nஉங்கள் வீடு தேடி வரும்…\nஎங்கள் தலைகளை கொய்து கொள்ள…\nநாங்கள் பழைய பிரெஞ்சு மன்னர்கள் அல்ல.\nஒரு நபர் கமிஷன் அமைப்பார்கள்…\nஉங்கள் மீது துப்புவார்கள் …\nநாய்களை போல நகர்ந்து செல்லுங்கள்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது \nகார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பத�� யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஇந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்\n3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் \nசாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்\nகோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cudalore-5-3-2013.html", "date_download": "2019-06-18T18:50:21Z", "digest": "sha1:TS2KA3V7INQ5NLLJJE2AL3CNBJQE5SOO", "length": 8294, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தனித் தமிழீழம் கோரி தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ��்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nதனித் தமிழீழம் கோரி தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு…\nதனித் தமிழீழம் கோரி தீக்குளித்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். நேற்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமது உடலுக்கு தீ வைத்துக் கொண்டார்.\nஉடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலைமையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீதிபதி தலைமையில் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்தார்,பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி உயிரிழந்தார்.\n\"விடுதலைப் புலிகளை அழித்தது பெரும் தவறு\" - சிங்கள தரப்பு கருத்து\nஇலங்கையில் இசுலாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகல்\nஇலங்கையில் இசுலாமியர் சொத்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்\nபிரதமர் ரணில் முன்னிலையில் அரசாங்கம் மீது குற்றம்சாட்டிய மாவை\n» அந்திமழை மின் இ���ழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2013/08/", "date_download": "2019-06-18T18:58:39Z", "digest": "sha1:EM65A2XPDE4XLNXWQWXZNGUPATOBG2G7", "length": 58319, "nlines": 815, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 31 ஆகஸ்ட், 2013\nதேவன் - 8 : ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்\nபேராசிரியர் ‘கல்கி’யின் பிரதம சீடர் ஒருவர் என்றால் அவர் ‘தேவ’னாகத் தான் இருக்க முடியும். இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை. செப்டம்பர் 8 ‘தேவன்’ பிறந்த தினம். செப்டம்பர் 9 ‘கல்கி’ பிறந்த நாள். இவற்றால் தான் என்னவோ ஒரு வருடம் ‘கல்கி’ இதழ் ஒரு ‘தேவன்’ பக்கம் வெளியிட்டது ( எந்த வருடம் என்பதை மறந்து விட்டேன் ( எந்த வருடம் என்பதை மறந்து விட்டேன்\nசில பிரபலங்கள் ‘தேவ’னைப் பற்றி எழுதியதைப் படித்துப் பாருங்கள்\n[ நன்றி : கல்கி ]\nLabels: கட்டுரை, கல்கி, தேவன்\nசனி, 24 ஆகஸ்ட், 2013\nதேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\n“ஸம்பாதி” என்ற புனைபெயரில் ‘தேவன்’ விகடனில் எழுதிய பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று. நகைச்சுவைக்குப் பிரதான இடம் கொடுக்கப் படும் இக்கட்டுரைகளில், ஆன்மிகத்தை ’டக்’கென்று கலந்து விடுவார் ‘தேவன்’. இந்தக் கட்டுரையிலும் தான். கடைசியில் உள்ள திருச்செந்தூர் முருகனைப் பற்றிய உள்ளமுருக்கும் ஒரு கதை, நம் விழிகளை விரியவைக்கும் ஒரு பைரவ உபாசகரின் கதை...... நீங்களே படித்துக் கொள்ளுங்கள்\nகட்டுரைகளுக்குப் படங்கள் வரும் காலமே மறைந்துவிட்டது இப்போது இந்தக் கட்டுரைக்கு வரையப்பட்ட ‘கோபுலு’வின் சிறு படங்களையும் பார்த்து ரசியுங்கள்\n[ நன்றி : விகடன் ]\nசனி, 17 ஆகஸ்ட், 2013\nதேவன் - 6 : ராஜகிரி ரஸ்தா\n‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம் அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம் ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும் ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும் பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள் பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள் ஒரு கதையைத் தான் படியுங்களேன் ஒரு கதையைத் தான் படியுங்களேன் ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்\n[ நன்றி : விகடன் ]\nதொடர்புள்ள ஒரு பதிவு :\nதிங்கள், 12 ஆகஸ்ட், 2013\nபதிவுகளின் தொகுப்பு: 151 - 175\nபதிவுகளின் தொகுப்பு: 151 - 175\n151. பதிவுகளின் தொகுப்பு: 126 - 150\n154. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n155. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n156. தென்னாட்டுச் செல்வங்கள் - 9\n157. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n158. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n159. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n160. ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்\n161. 'தேவன்’: போடாத தபால் - 3\n162. பாடலும் படமும் - 5: திருப்புகழ்க் காட்சி\n163. திருப்புகழ் - 5\n165. சசி - 6 : பயங்கர மனிதன்\n167. லா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4\n168. கம்ப ராமாயண அகராதி\n169. திருப்புகழ் – 7\n170. கல்கி -4 : கிட்டப்பா ஞாபகம்\n171. திருப்புகழ் – 8\n172. சங்கீத சங்கதிகள் – 18\n173. 'தேவன்': நடந்தது நடந்தபடியே – 3\n174. ’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4\n175. கவிதை இயற்றிக் கலக்கு – 9\nLabels: கட்டுரை, பதிவுத் தொகுப்பு\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2013\nகவிதை இயற்றிக் கலக்கு - 9\n” கவிதை இயற்றிக் கலக்கு” என்ற நூலைப் பற்றிய தகவல்கள்,\n( முதல் பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்துவிட்டது; இரண்டாம் பதிப்பை\nவிரைவில் எழுதத் தொடங்குவேன். )\nநூலைப் பற்றிச் சில அறிஞர்களின் கருத்துகள்\nகவிதை இயற்றிக் கலக்கு - 6\nகவிதை இயற்றிக் கலக்கு -7\nகவிதை இயற்றிக் கலக்கு - 10\nஅந்நூலில் உள்ள என்னுரை நூலின் பின்புலத்தை விளக்கும் என்று நம்புகிறேன்.\nஇணைய மடற்குழுக்களில் பங்கேற்கும் பல தமிழ் அன்பர்களின் ஆர்வமே இந்நூல் வெளிவர முக்கியக் காரணம். கவிதை இலக்கணத்தை முறையாக இணையம் வழியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற பலரின் விருப்பத்தை நிறைவேற்றப் பல கட்டுரைகளை ‘மரபிலக்கியம்’, ‘சந்தவசந்தம்’ போன்ற மடற்குழுக்களிலும், மன்றமையத்தின் (Forumhub) ’மையம்’ ( Hub Magazine) என்ற இணைய மின்னிதழிலும் எழுதத் துணிந்தேன். டொராண்டோவில் கவிதை இலக்கணத்தைப் பற்றிச் சில பயிலரங்கங்களும் நடத்தினேன். கட்டுரைகளைப் படித்து, பயிற்சிகளை முனைந்து செய்த பலர் எழுப்பிய ஐயங்களும் என் கல்விப் பயணத்தில் மிகவும் துணையாக இருந்தன. ஒரு கல்லூரியில் பாடம் நடத்துவது போன்ற அனுபவத்தையே மடலாடற் குழுக்கள் எனக்கு அளித்தன இவற்றின் மூலம் , என் கட்டுரைகள் கீழ்க்கண்டவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பது ���ெளிவாகத் தெரிந்தது.\n1) கட்டுரைகள் தொடக்க நிலை மாணவர்க்கும், அதே சமயம் கவிதை இலக்கணம் சிறிது தெரிந்தோர்க்கும் பயனுள்ளவையாக இருக்கவேண்டும்.\n2) முடிந்தவரை, ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் பல பயிற்சிகள் வேண்டும். முக்கியமாக, இலக்கணப் பகுதிகளிலாவது இவை கட்டாயம் இருக்கவேண்டும். [ என் சில கேள்விகளுக்கு விடை தேடத் திருக்குறள் முழுவதையும் படித்த மாணவ, மாணவிகள் உண்டு\n3) பல இலக்கண நூல்களில் இல்லாத விருத்தங்கள், சந்தப் பாக்கள், வண்ணப் பாக்கள், சிந்துகள் பற்றிய விவரமான விளக்கங்கள் இக் கட்டுரைகளில் இருக்கவேண்டும்.\nஎனக்கு உதவ அச்சில் இருக்கும் பல கவிதை இலக்கண நூல்களை வாங்கினேன். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் மிக அருமையாக இருந்தது. ஆனால், எந்த நூலும் இணைய வாசகர்கள் கேட்கும் எல்லா விஷயங்களையும் கொண்டதாக இல்லை. அதனால், நானே என்னறிவுக்குப் புலப்பட்ட வகையில் இக் கட்டுரைகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து, மாதமொரு கட்டுரையாக, எழுதி வந்தேன். அவற்றை, இப்போது நூலுக்காக, பல திருத்தங்கள் செய்து, புதிய முறையில் கோத்து, மேலும் பல பயிற்சிகள், சில விடைகள் இவற்றைச் சேர்த்து உங்களுக்கு அளிக்கிறேன். கட்டுரைகளை எழுதும்போது, மேலும் சில விஷயங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன.\n4) முன்னோர்களின் பல பாடல்கள் முன்மாதிரிக் காட்டுகளாகக் கொடுக்கப் படவேண்டும். ( இவற்றுடன், என்னுடைய சில முயற்சிகளையும் சேர்த்திருக்கிறேன். ‘ஆர்வக் கோளாறு’ என்று இதை மன்னிக்கக் கோருகிறேன்) புலவர் குழந்தையின் “தொடை அதிகாரம்” இந்தப் பணியை அற்புதமாய்ச் செய்யும் ஒரு மாபெரும் பாடற் களஞ்சியம். முனைவர் சோ.ந.கந்தசாமியின் “தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல்களும் எனக்குப் பெரும் பொக்கிடமாக உதவின. இந்நூலில் முடிந்தவரை நான் பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்ற அண்மைக் காலக் கவிஞர்களின் பாடல்களையும், பக்தி, காப்பியக் கால இலக்கியப் பாடல்களையும் பயன்படுத்தி உள்ளேன். கூடவே, யாப்பிலக்கண உதாரணச் செய்யுள்கள் நிறைந்த குமரகுருபரரின் 'சிதம்பரச் செய்யுட் கோவை”யையும், பாம்பன் சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்”டையும், யாப்பருங்கலத்தையும் பயன்படுத்தி உள்ளேன்.\n5) யாப்பிலக்கணம், பாக்கள், பாவினங்கள் என்று பல இலக்கண நூல்கள் கையாளும் வழக்கமான வரிசையை விட, எளிமையான, சில சீர்களே உள்ள பாடல்களிலிருந்து படிப்படியாக முன்னேறிக் கடினமான, அதிக சீர்கள் கொண்ட பாடல் வடிவங்களைப் பின்பு கற்பது நலம் என்பது என் கருத்து. முனைவர் இரா.திருமுருகனின் “ பாவலர் பண்ணை”யும், புலவர் குழந்தையின் “தொடை அதிகார”மும் பெரும்பாலும் இந்நோக்கத்தை ஆதரித்தது போல் அமைந்திருந்தது என் முயற்சிக்கு ஊக்கம் அளித்தது.\n6) வெண்பா வடிவத்தில் இணைய அன்பர்களுக்கு இருந்த அளவுகடந்த ஆர்வத்தையும் நான் மிக விரைவில் உணர்ந்தேன். ( என் முதல் கட்டுரைக்குப் பின்னரே, “எப்போது வெண்பாப் பற்றி விவரமாக எழுதுவீர்கள்” என்று பலரும் கேட்டனர்.) வெண்டளை வெண்பாவில் மட்டும் இன்றி, விருத்தங்கள் முதல் சிந்துகள் வரை பற்பல பாடல் வகைகளிலும் இருப்பதைக் கவனித்தேன். அதனால், இவற்றை மனத்தில் வைத்து நூலில் என் கருத்துகளையும் , இயல்களின் வரிசையையும் இணையக் கட்டுரைத் தொடர் வரிசையிலிருந்து மாற்றி அமைத்தேன். பல கட்டுரைகள், பயிற்சிகள் நூலுக்காகப் புதிதாக எழுதப் பட்டன. தளைக் கட்டுப்பாடுடன் சிறு சிறு வாக்கியங்கள், சொற்றொடர்கள் இயற்றும் பயிற்சிகளை நான் நூலின் ஆரம்ப இயல்களிலேயே தருவதற்கும் இது வழி வகுத்தது. கவிதை எழுதுவதற்கு மோனை, எதுகை, தளை இவை உள்ள உரைநடைப் பயிற்சிகள் அமைப்பதற்கும் இது உதவியது.\n7) பெரும்பான்மை யாப்பிலக்கண நூல்கள் சந்தப் பாடல் இலக்கணத்தையோ, வண்ணப் பா இலக்கணத்தையோ விரிவாகச் சொல்வதில்லை என்பதைக் கவனித்தேன். அதனால், இவை யாவையும் என் நூலுக்குள் சேர்த்திருக்கிறேன்; ஆனால், வாசகர்கள் எல்லா இலக்கணத்தையும் முதலிலேயே படித்துச் சோர்வடையாமல் இருக்க, யாப்பிலக்கணத்தையும், பெரும்பாலும் ‘சந்தமற்ற’ பாடல் வடிவங்களையும் முதல் பகுதியிலும், சந்த இலக்கணம், வண்ணப் பா இலக்கணம், சந்தப் பாடல்கள், சிந்துகள் போன்ற இசைப்பாக்கள் ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் அமைத்தேன். ( என் அமைப்பினால், சில சமயங்களில் நான் “கூறியது கூறல்” என்ற குற்றத்திற்கு ஆளாகி உள்ளேன் என்பதை அறிவேன். இதைப் பெரும்பான்மை வாசகர்கள் மன்னிப்பர் என்றும் நம்புகிறேன்\nநூலில் குற்றங்கள், குறைகள் இருப்பின், அவற்றைத் தயைசெய்து எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். யாவருக்கும் பயன்படும்படி பிழைதிருத்தங்களை என் வலைப்பூவில் இடுவேன். புதி��� பயிற்சிகளையும், வினாக்களையும் அங்கே இடவும் ஒரு வாய்ப்பு உள்ளது.\nகட்டுரைத் தொகுப்பைக் கூர்ந்து படித்துப் பல திருத்தங்களையும், நூலின் அமைப்புப் பற்றிப் பல முக்கியமான யோசனைகளையும் கூறிய கவிமாமணி இலந்தை சு. இராமசாமிக்கும் பேராசிரியர், டாக்டர், கவிஞர் வே.ச.அனந்தநாராயணனுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nவையவலையில் தமிழ்க்கவிதைக்கென்றே ’சந்தவசந்தம்’ என்ற ஒரு தனிக் குழுமத்தை நடத்திவரும் இலந்தை சு. இராமசாமி சென்னைப் ’பாரதி கலைக் கழக’த்தின் கவிமாமணி பட்டமும், ‘சந்தத் தமிழ்க்கடல்’, ‘பாரதி பணிச்செல்வர்’ போன்ற பட்டங்களும் பெற்றவர்; பேராசிரியர் அ.சீனிவாசராகவனின் மாணவர். இவருடைய சந்தப்பாக்கள் சந்தப் பாடல்களுக்கு ஓர் இலக்கணம் . விருத்தங்கள், சிந்துகள் –இவற்றைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்தவர். ‘பொருனை வெள்ளம்’ ’சந்தவசந்தம்’, ‘வள்ளுவ வாயில்’ போன்ற பல கவிதை நூல்களின் ஆசிரியர். என் நூலுக்குச் சிறந்த அணிந்துரை வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nபேராசிரியர் டாக்டர் அனந்தநாராயணன் மதுரையில் வித்துவான் மீ.கந்தசாமிப் புலவரிடம் தமிழ் கற்றவர். ஹாமில்டன் நகரிலுள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். பல்வகைக் கவிதைகளை இயற்றும் ஆற்றல் கொண்ட சிறந்த கவிஞர். கவிதை இலக்கணத்திலும், தமிழ் இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். இவருடைய கவிதைகள் பல தமிழிதழ்களிலும், இணைய மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு ஒரு சிறந்த நட்புரையை வழங்கிய இவருக்கு என் அன்பார்ந்த நன்றி. மனமுவந்து அவர் இந்நூலுக்கு ஒரு ‘சாற்றுக் கவிதை’யையும் வழங்கியுள்ளார்.\nநூல் வெளிவரப் பல உதவிகள் புரிந்த நண்பர் கவிமாமணி, கவியோகி வேதம் அவர்களுக்கும், நூலை அழகாகப் பதிப்பித்த திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் என் நன்றி.\nஇந்நூல் சிலரையாவது தமிழ்க் கவிதை இலக்கணத்திலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொள்ள வைத்து, கவிதைகள் புனைய வைத்தால் அதுவே இந்நூலின் வெற்றி என்று கருதுவேன்.\nகவிதை இயற்றிக் கலக்கு -8\nகூடிய விரைவில் நூலில் இடம்பெற முடியாத சில தகவல்களையும் இங்கே அவ்வப்போது எழுத எண்ணியிருக்கிறேன்.\nஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013\n’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4\n9. காஞ்சியில் ஒ���ு மாலைப் பொழுது\nகாஞ்சிக்குப் போன அனுபவத்தைச் சொல்கிறார் ’தேவன்’ இந்தக் கட்டுரையில்.\nஇதுவே அவர் எழுதிய ‘நடந்தது நடந்தபடியே’ என்ற சிறு பயணத் தொடரிலிருந்து, ( அமரர் ராஜுவின் சித்திரங்களுடன், ) நான் வெளியிடும் கடைசிக் கட்டுரை. 50-களில் விகடனில் வந்த இந்த அருமையான முழுத் தொடரையும் படிக்க விரும்புவோர் ‘அல்லயன்ஸின்’ நூலை வாங்கிக் கொள்ளவும்\n( மொத்தம் 131 பக்கங்கள் கொண்ட தொடர் )\nஇந்தப் பயணத் தொடரில் வந்த அத்தியாயங்களின் தலைப்புகள்;\nகாஞ்சியில் ஒரு காலைப் பொழுது\nகாஞ்சியில் ஒரு மாலைப் பொழுது\nஇதோ தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, தேவன், ராஜு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவன் - 8 : ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்\nதேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\nதேவன் - 6 : ராஜகிரி ரஸ்தா\nபதிவுகளின் தொகுப்பு: 151 - 175\nகவிதை இயற்றிக் கலக்கு - 9\n’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1306. பாடலும் படமும் - 66\nநரசிம்மாவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல் ...\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\nபகீரதன் தவம் க.அ. நீலகண்ட சாஸ்திரி ஜூன் 15 . நீலகண்ட சாஸ்திரியாரின் நினைவு தினம். ‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932 ) வந்த ...\nகதம்பம் -2 ஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு. [ 1941 ] [ நன்றி : விகடன், கணேஷ் ] தொடர்புள்...\n‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் இரா.மோகன் ===== ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு...\n744. சங்கீத சங்கதிகள் - 124\n”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால் ஜூன் 12 . பாலக்காடு மணி ஐயரின் பிறந்த தினம். 1956-இல் “ஆனந்தவிகடனில்” வந்த ஒரு கட்டுர...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\nதுப்பறியும் சாம்பு -1 [ ஓவியம்: ராஜு ] தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறு...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n' தமிழ்ப் பாட்டி’ ‘கர்நாடகம் ‘ தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானத...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\nநான் அறிந்த தேவன் 'சாம்பு' என்.எஸ். நடராஜன் ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை ஒரு சுவையான நாடகமாக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/06/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-06-18T19:55:27Z", "digest": "sha1:6RUT74FFF3L3YVCBZBXFGRD6GXWOQV4X", "length": 9467, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome syllabus உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019\nஉடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019\nPrevious articleAttendance App – தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்\nNext articleபிளஸ் 1 தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வ���லை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஇந்த தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளி சத்துணவு ஊழியர் ஸ்டிரைக் தொடர்கிறது\nஇந்த தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளி சத்துணவு ஊழியர் ஸ்டிரைக் தொடர்கிறது சத்துணவு ஊழியர் போராட்டம் தொடரும்; இந்த தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளி, என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலர், நுார்ஜஹான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2019/", "date_download": "2019-06-18T18:51:47Z", "digest": "sha1:RY36VB4NFLAJACIGYLV4BEJWUQBEB7IM", "length": 95824, "nlines": 1284, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 2019", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 18 ஜூன், 2019\n1308. சங்கீத சங்கதிகள் - 192\n1940-களில் விகடனில் வந்த சில கச்சேரி விமர்சனப் பக்கங்கள்.\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nஞாயிறு, 16 ஜூன், 2019\nஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு.\n[ நன்றி : விகடன், கணேஷ் ]\nவெள்ளி, 14 ஜூன், 2019\n1306. பாடலும் படமும் - 66\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nஅருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல்” என்று தொடங்கும் திருப்புகழிலிருந்து.\nஉரியதவ நெறியில்நம நாராய ணாயவென\nஒருமதலை மொழியளவி லோராத கோபமுட\nனுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்\nஉரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்\nஉகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை\nஉரிய தவ நெறியில் நம நாராயணாய என ... சரியான தவ\nநெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று\nஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் ... ஒப்பற்ற\nகுழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத\nஉனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் ...\nஉன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு\nஉறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் ... அங்கிருந்த தூணில்\nவலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து,\nமோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி ...\nஇரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து\nவாகை புனை உவண பதி நெடியவனும் ... வெற்றிக் கொடி\nஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும்,\n“ இருகுழை மீதோடி” என்று தொடங்கும் ஒரு திருப்புகழிலிருந்து இன்னொரு\nஅரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன்\nஅகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி\nயுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும்\nஅரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என ...\nஅருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா\nநமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது,\nஅரி கரி நாராயணா என ஒரு பாலன் ... ஹரி ஹரி நாராயணா\nநமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை\nஅவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ\nஎன ... (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத்\nதூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க,\nஅகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி ஒரு கணை\nதூணோடு மோதிட ... (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில்\nஎல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும்,\nஇரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய,\nவிசை கொடு தோள் போறு வாள் அரி உகிர் கொடு வாரா ...\nவேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க\nவடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து\nநிசாசரன் உடல் பீறும் உலகு ஒரு தாள் ஆன மாமனும் ...\nஅரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம்\nஎல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும்,\nதிருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:\n( பொருள்: உளைந்த கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான\nசிங்கவுருவத்தையும் மனிதவுருவத்தையும் ஒருசேரப் பொருந்தச் செய்து\n(நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது) உண்டான கோபத்தைக் கண்டு விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க பகைவனான இரணியனுடைய மார்பை வெவ்விய போர்க்களத்திலே இருபிளவாக்கி வளைந்த நகங்களையுடைய பெருமானை, பெருத்த அழகிய செந்நெற்கதிர்கள் வயிரம்பற்றி இருள் மூடியிருக்கப்பெற்ற சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்-.)\nLabels: எஸ்.ராஜம், தசாவதாரம், பாடலும் படமும்\nவியாழன், 13 ஜூன், 2019\n‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி\nஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு அஞ்சலியாய் இக்கட்டுரையை இடுகிறேன். (மோகன் ‘கல்கி’ பற்றிச் சாகித்திய அகாதமிக்காக ஒரு நூலை எழுதி இருக்கிறார்.)\nடொராண்டோவில் அவரைச் சந்தித்த பின்னர் கடிதத் தொடர்பில் இருந்தேன். \" அயலகக் கவிதைக் குயில்கள்” என்ற அவருடைய நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் பேறு கிட்டியது. பண்புள்ள இலக்கியவாதி மறைந்தது தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.\n“தமிழ் நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித நிகழ்ச்ச��களின் மீது ‘சமையல் கட்டு’க்குக் கூட ஒரு ஆவலையும் தூண்டிவிட்ட எழுத்தாளர்” என்பது அறிஞர் அண்ணா, எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்திக்குச் சூட்டியுள்ள புகழாரம். அறிஞர் ஏ.வி.சுப்பிரமணிய அய்யரும், “தமிழர், கல்கியின் மூலம் நகைச்சுவை இன்னதென்று அறிந்து அனுபவித்து வருகிறார்கள்” எனத் தம் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கல்கியும் தம் பங்கிற்கு, “நேயர்கள் சற்றே சிரித்து மகிழ வேண்டும், கொஞ்சம் புன்னகையேனும் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே தான் நான் எழுதி வருகிறேன்” என ஓர் இடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கல்கியின் வாழ்விலும் வாக்கிலும் நகைச்சுவை உணர்வு களிநடம் புhpந்து நின்ற பாங்கினைக் குறித்து இங்கே காணலாம்.\nகல்கி என்றதும் நம் நினைவுக்கு மோனையைப் போல் முதலில் ஓடோடி வருவது அவரது இயல்பான நகைச்சுவை உணர்வே ஆகும். பேச்சு, எழுத்து, தனி-வாழ்க்கை என்னும் மூன்றிலும் நகைச்சுவையில் ஊறித் திளைத்தவர் கல்கி. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஓரிரு சான்றுகளை நாம் இங்கே சுட்டிக்காட்டலாம்.\n·\tஒரு முறை ஒரு கூட்டத்தில் கல்கியின் இரு புறத்திலும் ‘திருப்புகழ் மணி’ டி.எம்.கிருஷ்ணசாமி ஐயரும், ரசிகமணி டி.கே.சி.யும் அமா;ந்திருந்தார்கள். கல்கி பேசும்படி நேரிட்டது. அப்போது ‘மணி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் ஒரு அருமையான நகைச்சுவை விருந்தை - சொல் விளையாட்டை (Pun) - வழங்கினார்.\n“இந்தப் புறத்தில் திருப்புகழ் மணி; அந்தப் புறத்தில் ரசிகமணி. நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே இவர்களுக்கு முன்னால் நான் என்ன பேச முடியும் இவர்களுக்கு முன்னால் நான் என்ன பேச முடியும்\nஇங்ஙனம் கல்கி தம் பேச்சைத் தொடங்கியதும் அவையோர் சிரித்து மகிழ்ந்தனர்.\n·\tஒருமுறை சென்னை மாநிலக் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டிருந்தார் கல்கி. கல்லூரி முதல்வர் அவரை அறிமுகம் செய்யும் போது, “கல்கி, தமது நாவல்களுக்குக் கரு தேடி எங்கும் அலைய வேண்டாம். இங்கு வந்து விட்டால் போதும். இந்தக் கல்லூரி வளாகத்திலேயே ஏகப்பட்ட கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் அவர் காணலாம்” என்று கூறி, மாணவ மாணவியரை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அடுத்துப் பேச எழுந்த கல்கி தமது உரையைத் தொடங்கும் முன்னர், அவையோரைப் பார்த்து, “கதாநாயகர்கள�� கதாநாயகிகளே” என்று அழைக்கவும் எழுந்த கரவொலி கடற்கரை எங்கும் வியாபித்தது. சமயோசிதம் எனப்படும் சாதுர்யமான மனப்பாங்கு (Presence of Mind) ஒரு நகைச்சுவையாளருக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணrத்தும் அருமையான நிகழ்ச்சி இது\nமேடையில் பேசும்போது மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் பிறருடன் உரையாடும் போதும் நகைச்சுவை ததும்பப் பேசுவது என்பது கல்கிக்குக் கைவந்த கலை. ஒரு முறை கல்கி சென்னை நகரில் குறுகலான - மக்கள் நெருக்கடி மிகுந்த - ஒரு தெருவில் - ‘பிராட்வே’யில் - நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ஒரு நடைபாதைவாசி அவரை நெருங்கி, “ஐயா நீங்கள் எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கறீர்கள் நீங்கள் எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கறீர்கள்” என்று கேட்டு அவரது எரிச்சலைப் பெருக்கினார். உடனே கல்கி அவருக்குத் தந்த சூடும் சுவையுமான பதில்: “நான் எதற்காக நின்று கொண்டிருக்கிறேனா” என்று கேட்டு அவரது எரிச்சலைப் பெருக்கினார். உடனே கல்கி அவருக்குத் தந்த சூடும் சுவையுமான பதில்: “நான் எதற்காக நின்று கொண்டிருக்கிறேனா என்னை யாரும் இங்கே உட்காரச் சொல்ல-வில்லை, அதனால் நின்று கொண்டிருக்கிறேன் என்னை யாரும் இங்கே உட்காரச் சொல்ல-வில்லை, அதனால் நின்று கொண்டிருக்கிறேன்\n·\tபிறிதொரு முறை கல்கி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தார். “என்ன சாப்பிடுகிறீர்கள் காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா டீ கொண்டுவரச் சொல்லட்டுமா” என்று கிருஷ்ணன், கல்கியிடம் இயல்பாகக் கேட்டார். கல்கி, சற்று யோசித்து விட்டு, “டீயே மதுரம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவியின் பெயர் டி.ஏ.மதுரம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நகைச்சுவை இமயமும் நகைச்சுவைப் பேரரசும் சந்தித்துக் கொண்டால் அங்கே அற்புதமான நகைச்சுவை தானாகவே பிறப்பெடுக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுமா என்ன\nகல்கியின் வாழ்வில் மட்டுமன்றி, அவரது எழுத்திலும் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வு பளிச்சிடக் காண்கிறோம். சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ எதை எழுதினாலும், அதில் நகைச்சுவையைக் கலக்காமல் கல்கியால் எழுதவே முடியாது. பதச்சோறாக, ‘கைலாசமய்யா; காபரா’ என்ற சிறுகதையின் தொடக்கத்தில் பயந்த சுபாவம் உடைய கைலாசம் அய்யரைக் கல்கி தமக்கே உ��ிய நகைச்சுவை நடையில் பின்வருமாறு அழகுற அறிமுகப்படுத்தியுள்ளார்.\n“எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், கைலாசமய்யரைப் பார்க்காத வரையில், சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள், ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டு கைலாசமய்யர் பயந்து கட்டிலிலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்\n·\tகல்கியின் முத்திரைப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஐந்தாம் பாகத்தில் ஓர் இடம். அதில் வரும் ஒரு வீர சைவருக்கும், வீர வைஷ்ணவர் ஆழ்வார்க்கடியானுக்கும் இடையே சமயம் தொடர்பாக நிகழும் ஒரு சுவையான வாக்குவாதம் இதோ:\n உங்கள் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தான். எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர் அதை ஞாபகம் வைத்துக் கொள் அதை ஞாபகம் வைத்துக் கொள்\n இப்படி வேறே ஒரு பெருமையா பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர் தான்; துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர் தான்; துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே\n எங்கள் நாயன்மார்களைத் துரியோதனன் கூட்டத்தோடு ஒப்பிடுகிறாயா உங்கள் ஆழ்வார்களிலே தான் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எல்லோரும் உண்டு.’\n‘உங்கள் சிவபொருமானடைய கணங்களே பூத கணங்கள் தானே அதை மறந்து விட்டீராங்காணும்\nஇவ்வுரையாடற் பகுதியைப் படிப்பவர் சைவராய் இருந்தாலும் சரி, வைணவராய் இருந்தாலும் சரி, அவர் முகத்தில் மெல்லிய புன்முறுவல் பூக்கும் என்பது உறுதி. “கல்கியினுடைய எழுத்திலே உயர்தரமான நகைச்சுவையை நாம் காணலாம். அது பிறரைக் கேலி செய்வதாக இல்லை. அது தன்னாலே தாக்கப்-படுபவர்களும் படித்துச் சிரிக்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது” என்னும் அறிஞர் வி.செல்வநாயகத்தின் கருத்து இங்கே மனங்கொள்ளத்தக்கதாகும்.\nஇன்று பட்டிமன்ற மேடைகளில் பலத்த கர ஒலியைப் பெறும் நகைச்சுவைகளுக்கு மூலம் கல்கிதான் பதச்சோறாக, ‘திருமணம்’ பற்றி ‘ஆனந்த விகடன்’ இதழில் (16.02.1936) எழுதிய தம் கட்டுரை ஒன்றில் கல்கி இயல்பான நகைச்சுவை உணர்வோ���ு குறிப்பிடுவதை இங்கே சுட்டிக் காட்டலாம்:\n“நான் சிறு பையனாயிருந்த போது எங்கள் ஊரில் ஒரு கலியாணம் நடந்தது. கலியாணத்தில் வழக்கமாயுள்ளது போல் மேளம் தடபுடல் பட்டது. எங்கள் உபாத்தியாயர் ‘அதோ மேளச் சத்தம் கேட்கிறதே, அது என்ன சொல்கிறது. யாருக்காகவது தெரியுமா’ என்று கேட்டார். பிறகு அவரே சொன்னார்: ‘நன்றாய்க் கேளுங்கள், ‘அகப்பட்டுக் கொண்டான், அகப்பட்டுக் கொண்டான்’ என்று அது அலறுவது தெரியவில்லையா’ என்று கேட்டார். பிறகு அவரே சொன்னார்: ‘நன்றாய்க் கேளுங்கள், ‘அகப்பட்டுக் கொண்டான், அகப்பட்டுக் கொண்டான்’ என்று அது அலறுவது தெரியவில்லையா\n ஒரு மனுஷன் அநியாயமாய்க் கலியாண வலையில் அகப்பட்டுக் கொண்டானே’ என்று அந்த மேளம் அலறுகிறதாம். இது ரொம்ப உண்மைதான். கலியாணத்தில் ஒருவன் தன் விடுதலையை இழந்து விடுகிறான். பெரும் பொறுப்பு அவன் தலையில் அமர்கிறது”.\n·\tபிறிதொரு சுவையான எடுத்துக்காட்டு: ஸ்ரீரங்க பட்டணத்தில் ‘கும்பஸ்’ என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரது சமாதிகளைப் பார்த்ததும் கல்கிக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம் ஏன் தெரியுமா “இவ்வளவு அழகான சமாதிகளை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று தானாம்\nநிறைவாக, கல்கியின் வாழ்வில் நகைச்சுவை உணர்வு பெற்றிருந்த இடத்தினைக் குறித்துக் காணலாம். கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் குறிப்பிடுவது போல், “சொற்பொழிவுகளில் மட்டுமல்ல, தமது எழுத்திலே மட்டுமல்ல, வாழ்க்கையையே நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் அனுபவித்து மகிழ்ந்தவர் கல்கி. சிரிக்காமலும் சிரிக்க வைக்காமலும் ஒருநாள் கூடக் கழிந்ததில்லை அவர் வாழ்விலே”. இதனினும் ஒரு படி மேலாக, நகைச்சுவை ஆசிரியரை ஒரு வேதாந்திக்கு நிகரானவராகக் கருதினார் கல்கி. இக் கருத்தினை அவரே, “நகைச்சுவை ஆசிரியனை ஒரு வேதாந்திக்கு ஒப்பிடலாம். வேதாந்தி இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகப் பார்க்கிறான். அதே மாதிரி நகைச்சுவை ஆசிரியன் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிரித்து மகிழ்வதற்குள்ள விஷயங்களைக் காண்கிறான்” என நகைச்சுவை எழுத்தாளர் நாடோடியின் ‘நாடகமே உலகம்’ என்ற நூலுக்கு எழுதிய முகவுரையில் குறிப்பிடவும் செய்தார். ‘வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிரித���து மகிழ்வதற்கான பொருள் புதைந்து கிடப்பதைக் கண்டுணரும் திறம் கல்கிக்கு இயல்பாகவே வாய்ந்திருந்தது’ என்பதை மெய்ப்பிக்கும் ஓர் உண்மை நிகழ்ச்சி:\n·\tஒருமுறை கல்கி தம் புதல்வி ஆனந்தியுடன் ரயிலில் ஏறும்போது ரயில் புறப்பட்ட வேகத்தில் ஒரு செருப்பு காலில் இருந்து கழன்று விழுந்து விட்டது. ரயில் பெட்டியில் ஏறியதும் கல்கி தம் காலில் மாட்டி இருந்த மற்றொரு செருப்பையும் ஜன்னலுக்கு வெளியே உடனே விட்டெறிந்தாராம். “என்ன அப்பா ஒரு செருப்பு தானே விழுந்தது ஒரு செருப்பு தானே விழுந்தது மற்றொரு செருப்பையும் எறிந்து விட்டீர்களே மற்றொரு செருப்பையும் எறிந்து விட்டீர்களே” என்று ஆனந்தி கேட்ட போது கல்கி, “அம்மா” என்று ஆனந்தி கேட்ட போது கல்கி, “அம்மா ஒரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பயன் ஒரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பயன் இந்தச் செருப்பையும் விட்டெறிந்தால் அந்த ஜோடி யாருக்காவது பயன்படுமே இந்தச் செருப்பையும் விட்டெறிந்தால் அந்த ஜோடி யாருக்காவது பயன்படுமே” என்று பதில் அளித்தாராம்” என்று பதில் அளித்தாராம் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவரின் வாய்மொழியை வாயளவில் மட்டுமன்றி, வாழ்க்கையிலும் என்றென்றும் கடைப்பிடிப்பவராக விளங்கினார் கல்கி என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமான சான்றாகும்.\n·\tஎழுத்தாளா; பகீரதன், ‘கல்கி நினைவுகள்’ என்ற தம் பெருநூலில் பதிவு செய்திருக்கும் ஓர் அரிய நிகழ்ச்சியும் இவ்வகையில் மனங்கொளத்தக்கதாகும். படிப்பவர் நெஞ்சை உருக்கும் அந்நிகழ்ச்சியைப் பகீரதனின் சொற்களிலேயே இங்கே காணலாம்:\n“நோயின் கொடுமை கல்கியினுடைய உடலை மிகவும் பாதித்து விட்டது. டாக்டர்கள் அவர் உடலைப் பரிசோதனை செய்துவிட்டு ஒன்றும் புரியாமல் திகைக்கிறார்கள். கடைசியில் ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அங்கு பல பெரிய டாக்டர்கள் கவனமாகப் பரிசோதனை செய்கிறார்கள்.\nபரிசோதனை அறையிலிருந்து தம் அறைக்கு வருகிறார் கல்கி. உறுதியான நடையுடன் நோயே இல்லாதவர் போல வருகிறார். என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். ஆமாம்; ‘என் உடல்நலனை விசாரிப்பது போல் இருக்கிறது’ அந்தச் சிரிப்பு.\n‘உடலில் ஒன்றுமில்லை என்கிறார்கள்’ என்றார்.\n‘உடலில் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்களே\n‘அதுதானே இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது என் உடலில் ஏதாவது கெடுதல் இருந்தால் அதைச் சரிசெய்து விடலாம். சரிப்படுத்த முடியாத அளவுக்கு என் உடல் இப்பொழுது கெட்டுவிட்டது என் உடலில் ஏதாவது கெடுதல் இருந்தால் அதைச் சரிசெய்து விடலாம். சரிப்படுத்த முடியாத அளவுக்கு என் உடல் இப்பொழுது கெட்டுவிட்டது அதனால்தான் டாக்டர்கள் இனி செய்ய ஒன்றுமில்லை என்கிறார்கள்’ என்று சிhpத்துக் கொண்டே பரம அமைதியாகச் சொல்கிறார்.”\nஎழுத்தாளர் கல்கியின் மறைவை ஒட்டி ‘மாணிக்கத்தை இழந்தோம்’ என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக முடித்திருந்தார்.\n“தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்குத் தண்ணீர; வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்து விட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி, உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாயிருந்தவர் மறைந்து விட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல. அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின் சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச்செல்வமாகத் தமிழுலகம் கண்டது.” கல்கியின் நகைச்சுவை உணா;வு பற்றிய சரியான மதிப்பீடாகவும், துல்லியமான கணிப்பாகவும் இவ் வார்த்தைகளைக் கொள்ளலாம்.\nஞாயிறு, 9 ஜூன், 2019\n1304. ஏ.கே.செட்டியார் - 6\n‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.\nசனி, 8 ஜூன், 2019\n1303. சத்தியமூர்த்தி - 7\nபிரசங்கம் (2), பிரசங்கம் (3)\n1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.\nஇந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன.\nவியாழன், 6 ஜூன், 2019\n1302. கோமதி ஸ்வாமிநாதன் -1\n‘திருமகள்’ இதழில் 1945-இல் வந்த படைப்பு. ( கோமதி ஸ்வாமிநாதன் என்பதே இவருடைய இயற்பெயர். நூற்றுக் கணக்கில் சிறுகதைகள், நாடகங்கள், பேட்டிக் கட்டுரைகள் எழுதிக் குவித்தவர். 2012-இல் தன் 95-ஆம் வயதில் காலமானார். )\nபுதன், 5 ஜூன், 2019\n1301. பாடலும் படமும் - 65\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nஇது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியை எடுத்துக் கொண்டு சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். திருமால் வெள்ளை நிறப் பன்றியாய் அவதரித்து, இரண்யாட்சனை வென்று, பூமியைத் தன்கொம்புகளில் தாங்கி வெளியே கொண்டுவந்து உயிர்களைக் காத்தார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் உள்ள லட்சுமி வராகப் பெருமாள் பெயரில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் “ ஸ்ரீ லக்ஷ்மி வராகம்” என்ற அருமையான ஆபோகி கிருதியை இயற்றியுள்ளார்.\nசூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த\n( பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்) அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமால் )\nஎன்று “ வாரமுற்ற “ என்ற திருப்புகழிலும் ,\n“ தொல்லைப் பெருநிலம் குகரமாய்க் கீன்றான்”\n( பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமால்)\nஎன்று “ யான் தான் “ என்று தொடங்கும் கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிடுகிறார்.\nதிருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ.\n( உரை: கடல் வெள்ளம் பூமிப்பரப்படங்கலும் சூழ்ந்த காலத்தில் வளைந்த கோரப்பல்லையுடைய அழகு மிக்க திருமேனியை யுடைய\nவராஹமூர்த்தியாகி (பூமியை) உத்தரிப்பித்த மிடுக்கையுடையனான\nஸர்வேச்வரனை கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய)\nநாரைகளானவை ஆரல் மீன்களை ஆஹாரமாகக் கொள்ள நினைத்து\n(நீரில்) பாய்ந்தவளவிலே கயல் மீன்கள் அஞ்சியோடும் படியுள்ளதும்\nமேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான திருக்கண்ணபுரத்தில்\nLabels: எஸ்.ராஜம், தசாவதாரம், பாடலும் படமும்\nசெவ்வாய், 4 ஜூன், 2019\nகுழந்தையின் ஆசை, ‘கிராம’க் காதல்\n‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ‘தீபன்’ அவர்களின் இரு கவிதைகள்.\nதிங்கள், 3 ஜூன், 2019\n1299. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 14\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -10\n’சுதேசமித்திர’னில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nசனி, 1 ஜூன், 2019\n1298. பதிவுகளின் தொகுப்பு : 1101 - 1200\nபதிவுகளின் தொகுப்பு : 1101 - 1200\n1101. பாடலும் படமும் - 35\nகிட்கிந்தா காண்டம், அனுமப் படலம்\n26. பர்தோலி – ஆனந்த்\n1104. சி. கணபதிப்பிள்ளை - 1\nபரீக்ஷை எடாத பண்டிதர் : குருகவி மகாலிங்கசிவம்\n1105. விபுலானந்தர் - 5\nவிபுலானந்த அடிகளார் ஆவணப் படம் : ஒரு மதிப்பீடு\n1107. பாடலும் படமும் - 36\nகிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம்\n1108. ந.சுப்பு ரெட்டியார் - 3\nகாரைக்குடி - கம்பன் திருநாள்\n1109. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 8\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -4\n1110. சங்கீத சங்கதிகள் - 156\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 9\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\nகங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்பம்\n1113. பாடலும் படமும் - 37\nசுந்தர காண்டம், காட்சிப் படலம்\n1114. சி.சு.செல்லப்பா - 3\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2\n1115. சங்கீத சங்கதிகள் - 157\nபல்லடம் ஸ்ரீ ஸஞ்சீவி ராவ்\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n1119. பாடலும் படமும் - 38\nசுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n1122. எலிப் பந்தயம் : கவிதை\n1124. பாடலும் படமும் - 39\nயுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்\n1125. ந.பிச்சமூர்த்தி - 3\n1126. கி.வா.ஜகந்நாதன் - 28\n1127. சங்கீத சங்கதிகள் - 158\n31 . பூஜை வேளையில் கரடி\n1129. பாடலும் படமும் - 40\nயுத்த காண்டம், வருணனை வழிவேண்டு படலம்\n1130. சசி -15: மீண்ட காதல்\n1131. ஏ.கே.செட்டியார் - 3\n1133. பாடலும் படமும் - 41\nயுத்த காண்டம், முதற்போர்புரி படலம்\n1134. சி.சு.செல்லப்பா - 4\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 3\n1135. பாரதி சுராஜ் -1\nசுவை மிக்க கவிதைகள்: திருக்குறள் இரண்டு\n33. தாஸ் - ஆஸாத் தலையீடு\n1137. பாடலும் படமும் - 42\nயுத்த காண்டம், நாகபாசப் படலம்\n1138. பாக்கியம் ராமசாமி - 2\n1139. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 9\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -5\n1141. பாடலும் படமும் - 43\nயுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம்\n1142. ரா.அ.பத்மநாபன் - 1\n1144. நா. ரகுநாதன் - 1\n1146, பாடலும் படமும் - 44\nயுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்\n1147. சங்கீத சங்கதிகள் - 159\nபாடலும், ஸ்வரங்களும் - 8\n36. வைஸ்ராய்க்கு இறுதிக் கடிதம்\n1149. பாடலும் படமும் - 45\nயுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்\n1150. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -3\n1152. பாடலும் படமும் - 46\nயுத்த காண்டம், மீட்சிப் படலம்\n1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1\nமாய வித்தையில் நம்பிக்கை இல்லாதவன்\n1154. பாடலும் படமும் - 47\n1155. சங்கீத சங்கதிகள் - 160\nகண்டதும் கேட்டதும் - 5\n1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17\n22. சாக்ஷி : கற்பூரம்\n1159. சங்கீத சங்கதிகள் - 161\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 4\n1161. வ.வே.சு.ஐயர் - 5\n1162. ரசிகமணி டி.கே. சி. - 6\n1163. பி.எஸ்.ராமையா - 4\n1166. ம. ரா. போ. குருசாமி - 1\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n1169. பாடலும் படமும் - 48\n1170. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 10\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -6\n1171. சுத்தானந்த பாரதி - 10\n1172. விந்தன் - 2\n1173. கொத்தமங்கலம் சுப்பு - 25\n1175. ஸர்தார் வல்லபாய் படேல் -1\n1176. சிறுவர் மலர் - 11\n1177. தீபாவளி மலரிதழ்கள் - 3\n'மாதமணி 1947 தீபாவளி மலரிலிருந்து\n1178. பாடலும் படமும் - 49\n1179. தமிழ்வாணன் - 5\n1180. சங்கீத சங்கதிகள் - 163\nதியாகராஜர��� கீர்த்தனைகள் - 10\n1181. ஏ.கே.செட்டியார் - 4\n1182. சங்கீத சங்கதிகள் - 164\nபாடலும், ஸ்வரங்களும் - 9\n1183. ந. சிதம்பர சுப்பிரமணியம் - 1\n\"சுத்த மணிக்கொடிக்காரர்\" ந.சிதம்பர சுப்பிரமணியம்\n1184. சத்தியமூர்த்தி - 5\n1185. மா.இராசமாணிக்கனார் - 1\n1186. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 2\n1187. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 11\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -7\n1188. பாடலும் படமும் - 50\n1189. புதுமைப்பித்தன் - 4\n1190. சங்கீத சங்கதிகள் - 165\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\nபாரதி நினைவு - முதல் சந்திப்பு\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவ வேட்டை\n1194. சங்கீத சங்கதிகள் - 166\n1195. பதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100\nபதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100\n1196. சங்கீத சங்கதிகள் - 167\n1197.சங்கீத சங்கதிகள் - 168\n1198. சங்கீத சங்கதிகள் - 169\nகானமும் காட்சியும் - 2\n1199. திருப்புகழ் - 13\n1200. நாமக்கல் கவிஞர் -5\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1308. சங்கீத சங்கதிகள் - 192\n1306. பாடலும் படமும் - 66\n1304. ஏ.கே.செட்டியார் - 6\n1303. சத்தியமூர்த்தி - 7\n1302. கோமதி ஸ்வாமிநாதன் -1\n1301. பாடலும் படமும் - 65\n1299. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 14\n1298. பதிவுகளின் தொகுப்பு : 1101 - 1200\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1306. பாடலும் படமும் - 66\nநரசிம்மாவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல் ...\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\nபகீரதன் தவம் க.அ. நீலகண்ட சாஸ்திரி ஜூன் 15 . நீலகண்ட சா���்திரியாரின் நினைவு தினம். ‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932 ) வந்த ...\nகதம்பம் -2 ஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு. [ 1941 ] [ நன்றி : விகடன், கணேஷ் ] தொடர்புள்...\n‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் இரா.மோகன் ===== ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு...\n744. சங்கீத சங்கதிகள் - 124\n”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால் ஜூன் 12 . பாலக்காடு மணி ஐயரின் பிறந்த தினம். 1956-இல் “ஆனந்தவிகடனில்” வந்த ஒரு கட்டுர...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\nதுப்பறியும் சாம்பு -1 [ ஓவியம்: ராஜு ] தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறு...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n' தமிழ்ப் பாட்டி’ ‘கர்நாடகம் ‘ தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானத...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\nநான் அறிந்த தேவன் 'சாம்பு' என்.எஸ். நடராஜன் ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை ஒரு சுவையான நாடகமாக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/12842-mumbai-indians-beat-royal-challengers-bangalore.html", "date_download": "2019-06-18T19:23:40Z", "digest": "sha1:MIY7QT5YZ33M4YKQPF63YFE3BIYQTSPU", "length": 9773, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இனி வாய்ப்பில்ல ராஜா.. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி! | Mumbai Indians beat Royal Challengers Bangalore - The Subeditor Tamil", "raw_content": "\nஇனி வாய்ப்பில்ல ராஜா.. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி\n31வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7வது முறையாக இந்த ஐபிஎல் சீசனில் தோல்வியை தழுவியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.\nடாஸ் வென்றிருந்தால், பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என நினைத்த கேப்டன் கோலிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமே கைக்கொடுக்கவில்லை. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, உஷாராக ப���ுலிங்கை தேர்வு செய்தார். அதனால், இலக்கை அறிந்து விளையாடி அந்த அணி வெற்றியை பதிவு செய்தது.\nமுதலில் விளையாடிய பெங்களூர் அணியில் கேப்டன் கோலி வெறும் 8 ரன்களுக்கே அவுட்டானது அந்த அணியின் தோல்விக்கு மற்றுமொரு பெரிய காரணமாக அமைந்துவிட்டது.\nகோலி ஆடவில்லை என்றாலும், அதற்கடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மொயின் அலி ஜோடி சிறப்பாகவே ஆடினர்.\n51 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரிகள் விளாசிய டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். 32 பந்துகளில் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசிய மொயின் அலி 50 ரன்கள் அடித்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nஅதன் பின் களமிறங்கிய நான்கு வீரர்கள் ரன் எதுவும் எடுக்காதது இறுதி நேரத்தில் அந்த அணி ஸ்கோரை உயர்த்த முடியாமல் போனது.\n20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை பெங்களூர் அணி எடுத்திருந்தது.\nமும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, ஆரம்பம் முதலே நிதானாமாக ஆடி 19வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nமும்பை அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 40 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூர் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பில்லாமல் போனது.\ntags :ஆர்சிபி தோல்வி மும்பை இந்தியன்ஸ் வெற்றி MI Beat RCB MI won\nகுழந்தைகளுக்கு பிடித்த ஹாட் சாக்லேட் ரெசிபி\nதமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்\nஇம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன் - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவிடம் மீண்டும் சரண்டரான பாகிஸ்தான்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ; கருணை காட்டிய மழை.. பாக்.குக்கு எதிராக இந்தியா பேட்டிங்\nவிட்டு..விட்டு..மிரட்டுது மழை... இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி என்னவாகும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ; வழக்கம் போல பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா\nசச்சினுக்கு அல்வா கொடுத்த ஆஸ்திரேலியா நிறுவனம் ... ரூ 15 கோடி கேட்டு வழக்கு\nகண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ; விடாது மிரட்டுது மழை... இந்தியா vs நியூசி.போட்டி சந்தேகம்\n'உலகக்கோப்பையும்.. டீ..கப்பும்' அபிநந்தனை சித்தரித்து பாக்.சர்ச்சை விளம்பரம் ... இந்திய ரசிகர்கள் ஆவேசம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்\nகுழந்தைகளுக்கு பிடித்த ரெசிபிசப்பாத்தி ரெசிபிரெசிபிRecipesRuchi CornerTasty Recipesமசாலா ரெசிபிசுவையான ரெசிபிpoliceஆந்திராelectionமக்களவைopsபா.ஜ.கIndiaBJPஉலகக் கோப்பை கிரிக்கெட்admkமோடிAdmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/restrict-o-use-cellphone-in-sivakarhikeyan-shooting/", "date_download": "2019-06-18T19:21:30Z", "digest": "sha1:OBAYBT2UESWSXUDDKVV47UBVKWCFU4CH", "length": 7063, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் படபிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படபிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை\nசிவகார்த்திகேயன் படபிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை\nரஜினி முருகன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘ரெமோ’.\nஇதில் சிவகார்த்திகேயன் 4 வித்தியாசமான கதாபாத்திரத்தில் னைத்து வருகிறார்.Lord Of The Rings போன்ற ஹாலிவுட் படத்தின் மேக்கப் கலைஞர் சீன் புட் இந்த படத்திற்காக வரவழைக்கப்பட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன் 4 விதமான கதாபாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.பலத்த பாதுகாப்புடன் படபிடிப்பு நடைபெற்று வருகிறது.படபிடிப்பின்போது ‘செல்போன்’கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.\nஇப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிபதிவு செய்கிறார்,அனிருத் இசையில் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், ரெமோ\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்த�� சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=152055&name=Bala", "date_download": "2019-06-18T19:38:59Z", "digest": "sha1:SP7Z2AEEELG75M6Q5Y6PEPTAQR7RC65Q", "length": 10850, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Bala", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் bala அவரது கருத்துக்கள்\nbala : கருத்துக்கள் ( 7 )\nஅரசியல் ராஜீவ் நம்பர் 1 ஊழல்வாதி மோடி தாக்கு\nரபேல் ஊழல் விஞ்ஞான முறையில் அமைந்தது.. 05-மே-2019 10:30:22 IST\nஅரசியல் பா.ஜ., மோசமாக தோற்கும் பிரியங்கா\nஅரசியல் மவுனம் கலையுமா மர்மம் விலகுமா\nவிஜயகாந்த் கு பழையமாதிரி பேசுவுதில் சிரமமாக உள்ளது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர் 13-மார்ச்-2019 13:15:29 IST\nபொது கவர்ச்சியான முதலீட்டு சந்தை பிரிட்டனை விஞ்சியது இந்தியா\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், 10 சதவிகிதம் மக்கள் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏழைக்கும் ஏழை என்ற நிலையில், மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர். அதே சமயம், இந்தியாவின் மொத்த சொத்துகளில் 77.4 முதல் 10 சதவிகித உயர் வகுப்புகளைச் சேர்ந்தவர்களிடம் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால், 51.53 சதவிகித சொத்துகள், பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு சதவிகிதம் பேரிடம் மட்டுமே குவிந்துள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக அடிமட்டத்திலிருக்கும் 60 சதவிகிதம் பேரிடம், வெறும் 4.8 சதவிகித சொத்து மட்டுமே உள்ளது என்று ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பின் (World Economic Forum - WEF ) 5 நாள் உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெறுவதையொட்டி, மக்களின் வருவாய் தொடர்பாக, இந்த அமைப்பு உலக அளவில் நடத்திய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 23-ஜன-2019 09:28:17 IST\nசினிமா சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்...\nபொது வெயில் கொடுமை காருக்குள் பாய்ந்த குதிரை\n» தினமல��் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/after-marriage-arya-and-sayyeshaa-to-work-together-for-teddy/252333", "date_download": "2019-06-18T20:03:38Z", "digest": "sha1:F6T67QLUJUAQ27LYEKPOLLWTHLNI3R6G", "length": 7843, "nlines": 104, "source_domain": "www.timesnowtamil.com", "title": " திருமணத்திற்கு பிறகு திரையில் இணையும் ஆர்யா - சயீஷா", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nதிருமணத்திற்கு பிறகு திரையில் இணையும் ஆர்யா - சயீஷா\nதம்பதியான ஆர்யாவும், சயீஷாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.\nஆர்யா - சயீஷா சேர்ந்து நடிக்கும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nநடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சயீஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, தேனிலவிற்கு சென்று வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.\nஇந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் டெடி படத்தில் ஆர்யாவும், சயீஷாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்க உள்ளார். இவர் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். டெடி படத்தில் சதீஷ், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆர்யா தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளா காப்பான் படத்திலும் நடித்து வருகிறார்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nஹேண்ட் பேக் 4 லட்சம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்\nமோகன்லால் இசையமைப்பாளர் ஆன��ர் 14 வயது லிடியன்\nஅடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள்\nவீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு\nபெண் வேடமிட்டு நடித்த நடிகர்கள்...\nதிருமணத்திற்கு பிறகு திரையில் இணையும் ஆர்யா - சயீஷா Description: தம்பதியான ஆர்யாவும், சயீஷாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/m-k-stalin-accusation-on-cash-for-vote.html", "date_download": "2019-06-18T19:14:48Z", "digest": "sha1:6M2VQWPWXWQHOCOGIUH6WKHNIHNL3FNC", "length": 7810, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'ஓட்டுக்கு 2,000 ரூபாய்' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழ���வதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\n'ஓட்டுக்கு 2,000 ரூபாய்' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எவ்வளவு பணம் கொடுத்தாலும் உங்களது வாக்குகளை திமுகவுக்கு செலுத்துங்கள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n'ஓட்டுக்கு 2,000 ரூபாய்' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஓட்டுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எவ்வளவு பணம் கொடுத்தாலும் உங்களது வாக்குகளை திமுகவுக்கு செலுத்துங்கள் என கூறினார்.\nமாம்பாக்கத்தில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.\nஇதன்போது, எதிர்க்கட்சிகள் ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்க தொடங்கிவிட்டார்களா என கேட்ட மு.க.ஸ்டாலின், 2,000 ரூபாய் அல்ல 2 லட்சம் கொடுத்தாலும் திமுகவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்றார்.\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்\nநாடாளுமன்றத்தில் கூட்டாக தமிழில் முழங்கி பெருமை சேர்த்த தமிழக உறுப்பினர்கள்\nஆவடியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை\nபா. ரஞ்சித்துக்கு ஆதரவாக 300 எழுத்தாளர்கள் கையெழுத்து\nநீர் மேலாண்மை தொடர்பில் நடவடிக்கை இல்லை - அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1300", "date_download": "2019-06-18T18:58:25Z", "digest": "sha1:3SDQRMJDNTUJRZZIT7XPEYX7OCBGAXG4", "length": 29225, "nlines": 378, "source_domain": "nellaieruvadi.com", "title": "நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! - 04 ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nநபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\nநபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n( தொ��ர்- 4 )\nதிடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.\nஅதற்கான காரணத்தை கேட்டால் நான் வியந்ததை போல நீங்களும் வியந்துதான் போவீர்கள்.\nஅந்தப்பையனின் தந்தை உஹதுப்போரைப் பற்றியும் அதில் எம்பெருமானார்(ஸல்)அவர்களின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதான விஷயத்தையும்,\nஹழ்ரத் அபூசுப்யான்(ரலி)அவர்களின் மனைவி ஹிந்தா அவர்கள் நமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மீதான கோபத்தினால்,\nபெருமானாரின் சிறிய தகப்பனார் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் நெஞ்சத்தை குத்தீட்டியால் பிளந்து ஈரல்குலையை வெளியில் எடுத்து அதை வாயில் வைத்து கடித்து துப்பிய விஷயத்தை சொன்னதும் தான் தாமதம்,\nதிடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.\nஅவனது கோபத்தை கண்டு நான் மட்டுமல்ல, அவனது பெற்றோரும் வாய்பிளந்து நின்றோம்.\nபின்னர் மலையின் அடிவாரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவருக்குள் மத்திய பாகத்தில் பாத்தி கட்டப்பட்ட ஒரு இடத்தை காண்பித்து அதுதான் எம்பெருமானாரின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் அடக்கஸ்தலம் என அந்தப்பையனுக்கு அவனது தகப்பனார் அடையாளம் காண்பித்து கொடுத்தார்.\nஅடுத்து அவன் சொன்ன வார்த்தை டாடி,நான் பக்கத்தில் போய் பார்க்கணும் என்னை அங்கே கூட்டிப்போ என நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.\nஉடனே அவனது தந்தையும் மலையிலிருந்து கீழே இறங்கி ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்திற்கு அருகில் அந்தப்பையனை அழைத்து சென்றார்.\nஇந்தப்பையனின் வினோதமான நடவடிக்கையைப் பார்த்து நானும் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.அங்கே சென்றதும் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவருக்குள் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்தும்,\nஉஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் ஜியாரத்தும் இருந்தன.\nகாம்பவுண்ட் மதில் உயரமாக இருந்��தால் அந்தப்பையனுக்கு உள்ளே இருந்த காட்சிகள் தெரியவில்லைபோலும்,தன் தந்தையிடம் சொல்லி என்னை மேலே தூக்கிக்காட்டு என்றான்.\nஅவனை தூக்கி மதில் மேல் நிற்க வைத்தார் அவன் மதில் மேல் இருந்த இரும்பு கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உள்ளே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.\nநான் ஜியாரத்தை முடித்துக்கொண்டு அவனை பார்த்தேன்,எனதருமை மக்களே,சொன்னால் நம்பமாட்டீர்கள்.\nஅந்தப்பையனின் கண்களிலிருந்து தாரைத் தாரையாய் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது,அவனது தந்தை அதைப்பார்த்து என்னப்பா,என்னாச்சுஏன் அழுகிறாய்\nஅந்தப்பையன் சொன்ன வார்த்தையை பாருங்கள்,டாடி பாவம் ரசூலுல்லாஹ்வின் சின்னவாப்பா, நமது ரசூலுல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.என தன் மழலைப்பேச்சில் சொன்ன விதம் என் நெஞ்சை நெகிழச்செய்தது.\nஎனதருமை சகோதரர்களே,நான் கண்ட காட்சியும்,அந்தப்பையனும்,அவனது பெற்றோரும் வேறுயாருமல்ல,மதீனாவாசிகள்தான்\nஒவ்வொரு தலைமுறையினரையும் இஸ்லாத்தின் அடிப்படை உணர்வுகளோடு வளர்த்தெடுப்பதை இலட்சியமாக கொண்டிருப்பவர்கள் மதீனத்து மக்கள்.\nகண்மணி(ஸல்)அவர்களின் இதயத்தையே கொள்ளை கொண்டவர்கள் என்றால் சும்மாவா\nஇதே நேரத்தில் நம்முடைய தலைமுறையினரை நாம் உற்று நோக்கினால்......கவலையே மிஞ்சி நிற்கும்.\nதிருக்குர் ஆனை ஓதத்தெரியாதவர்கள் எத்தனைபேர்\nஇறைவனை தொழும் முறையை தெரியாதவர்கள் எத்தனைபேர்\nஇவைகள் அனைத்தும் தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமேஎன்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் நாங்களும் முஸ்லிம்கள்தான் என வீதியில் நடமாடும் மனிதர்கள் எத்தனை,எத்தனைபேர்\nஇத்தகையவர்களின் மறுமை நிலையைப்பற்றி நினைக்கும்போது,இதையமே வெடித்து விடும்போல் இருக்கிறது.\nஇத்தகைய மனிதர்கள் தம் வாழ்வின் ஒருமுறையேனும் மதீனாவுக்கு வரவேண்டும். மதீனத்து மக்களின் உன்னதமான வாழ்க்கை நடைமுறையை நேரில் காணவேண்டும்.\nநமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மீது இன்றுவரைக்கும் கொஞ்சம் கூட குறைவின்றி நேசம் பாராட்டிக்கொண்டிருக்கும் மதீனத்து மக்களின் அளப்பெரிய அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்என்ற வரிகள் என் மனதில் பசுமையாய் நிற்கிறது.\nஎம்பெருமானாரால் நேசிக்கப்பட்ட மதீனாவை நாமும் நேசிப்போம்,நாம் நேசிக்கும் மதீனாவுக்குள்தான் எம்பெருமானாரும் இருக்கிறார்கள்\n(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)\nஎன் அன்பிற்குரியவர்களே,நான் இன்னும் மதீனாவை விட்டும் வெளியே வரவில்லை,\nமஸ்ஜிதுல்குபா,சபாமஸ்ஜித்,மஸ்ஜிதுல் கிப்லத்தைனி போன்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் நான் கண்ட காட்சிகள் பசுமையாய் நிற்கிறது இவை அனைத்துமே பயனுள்ளவைகள் எனக்கருதுகிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்களை jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். வஸ்ஸலாம்\n1/26/2019 5:51:04 PM தப்லீக் பிற மதத்தினரிடம் அழைப்புச் செய்வதில்லையா\n3/1/2018 4:29:57 AM குர்ஆனில் சினிமாவைப் பற்றி… \n7/1/2017 9:48:07 PM பிறையைப் பார்க்காமல் கணிக்கலாமா\n6/13/2016 8:33:37 AM \"துஆ\" என்பது வெறும் சம்பிரதாயமல்ல,வணக்கமாகும்\n9/8/2015 1:42:15 PM தஜ்ஜால் பற்றி அறிந்து கொள்வீர். Hajas\n6/26/2015 3:09:01 AM பரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ peer\n6/21/2014 11:24:01 AM வாழ்வின் வசந்தமே வருக [ ரமலான் ] Hajas\n6/20/2014 9:53:28 AM பராஅத்: வினாக்களும் விடைகளும் Hajas\n6/15/2014 12:09:50 AM பராஅத் இரவும் பித்அத்களும் MUJAHID\n6/8/2014 2:56:01 AM மத்ரஸாக்களின் மறுஎழுச்சி... \n3/8/2014 10:53:25 AM இருளை நோக்கி சமுதாயம்: தீர்வு என்ன எப்படி செயல்படுத்துவது\n12/22/2013 9:34:34 PM முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்\n12/4/2013 5:33:08 AM பெண்களின் இத்தா என்பது இருட்டறையா..\n9/10/2013 2:40:09 AM வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்: Hajas\n6/5/2013 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்\n5/28/2013 நாளைமறுமையின் வீட்டை நமதாக்குவோம்\n5/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/18/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/17/2013 அண்ணலாரின் அகிம்சை வழி \n4/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/2/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/31/2013 ஸுபுஹ் தொழுகையும் நாமும் \n1/18/2013 ஏழைகள்தான் சொர்க்கத்திற்கு போவார்களா\n1/4/2013 டெல்லி கற்பழிப்பும்..சில கேள்விகளும் mbsheik143\n5/24/2012 இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான் peer\n3/29/2012 ஹஜ் பெருநாள் சிந்தனைகள் – தியாகத் திருநாள். peer\n8/4/2010 பாவங்களின் பரிகாரங்கள் Hajas\n5/3/2010 சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம் peer\n3/23/2010 மர்மட்யூக் (முஹம்மது) பிக்தால் sohailmamooty\n2/4/2010 வெற்றிக்குப் பத்து வழிகள்\n12/14/2009 வாக்குறுதியை பேணுதலும் மனித நேயமும் sohailmamooty\n12/9/2009 பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளி உரை sohailmamooty\n12/4/2009 நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை sohailmamooty\n12/1/2009 ஜும்-ஆ நாளன்று உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் sohailmamooty\n11/18/2009 உனக்குக் கீழே உள்ளவர் கோடி sohailmamooty\n11/10/2009 ஹஜ் நிறைவேற்றுவது எப்படி ஓர் சிறு குறிப்பேடு sohailmamooty\n11/6/2009 குர்பானியின் சட்டங்கள் sohailmamooty\n11/6/2009 ஹஜ்: சொர்க்கத்தின் கல்லை முத்தமிடுவது ஏன்\n11/3/2009 பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல் sohailmamooty\n10/31/2009 உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\n10/16/2009 தொழுதிடுவோம் வாருங்களேன்.. jaks\n9/5/2009 நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் \n7/31/2009 ஒருவர் வீட்டினுள் செல்லும்முன் jaks\n7/31/2009 ஸலாம் கூறுதல் jaks\n7/31/2009 ஜமாஅத் தொழுகை jaks\n7/24/2009 அழகிய திருப்பெயர்கள் jaks\n6/9/2009 வட்டி வாங்குதல் jaks\n6/9/2009 இறுதி இறைத்தூதர் முஹம்மது அவர்களின் jaks\n5/22/2009 குமரி மாவட்ட JAQH அழைக்கின்றது - திருக்குர்ஆன் மாநாடு jaks\n5/10/2009 எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது sisulthan\n9/1/2008 ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்\n6/15/2008 குர்ஆனில் கருவளர்ச்சி jasmin\n6/15/2008 குர்ஆனில் பேசும் எறும்புகள் jasmin\n5/25/2008 பெருமானாரின் பத்துக் கட்டளைகள் jasmin\n3/5/2008 நபிகள் நாயகத்தைப்பற்றி althafali\n3/12/2006 முகமதுநபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள்\n4/6/2004 இன்றைய பெண்களின் முக்காடு peer\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:48:01Z", "digest": "sha1:2GSOYXF32BXGX2LICUFDOVZYP6F3DKVM", "length": 11723, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொர்மனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nமுதலாவது மோர்மொன் நூலின் மீள்பதிப்பு (1830)\nமொர்மனியம்[1][2] (Mormonism) என்பது மிகவும் குறிக்கத்தக்க, பின்னாள் புனிதர் இயக்க மரபினை சேர்ந்த கிறித்தவ மறுசீரமைப்பு (Restorationism) இயக்கமாகும். இதனை 1820களில் இரண்டாம் யோசப்பு இசுமித்து நிறுவினார். 1830களிலும் 1840களிலும் இவ்வியக்கம் தன்னை சீர்திருத்தத் திருச்சபையிலிருந்து பிரித்துக்காட்டத்துவங்கியது. சிமித்தின் இறப்புக்குப் பின்பு பெருவாரியான மொர்மனியர்கள் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறித்து சபை (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் பெயரில் பிரிகாம��� யங் (Brigham Young) என்பவரின் தலைமையின் கீழ் செயல்படத்துவங்கினர். இவர்கள் விவிலியத்தையும் தமது சமய நூற்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். மோர்மொன் நூல் இவர்களின் மற்றுமொரு மறைநூலாகும். இதனை ஜோசஃப் ஸ்மித், இளை. தனக்கு ஒரு தேவதை மூலம் கிடைத்த தங்கத் தகடுகளில் இருந்த மறைமொழிகளை மொழிபெயர்த்து உருவாக்கினார் என்பர். இவரை இச்சமயத்தினர் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ளவர்களைப் போன்ற ஒரு இறைவாக்கினர் எனவும் இரத்த சாட்சியாகவும் கருதுகின்றனர்.\nமொர்மனியம் ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளின் அடிப்படை நம்பிக்கை முதலாக ஒத்த கருத்து கொண்டதாக இல்லை. பல வேறுபாடான சமயக் கொள்கைகள் மொர்மனியத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனைவிகளை மணப்பது, சமய குற்றம் இழைத்தோரைக் கொல்வது, கருப்பினத்தவரைப் பற்றிய கொள்கைகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.\nகிறித்தவ புது சமய இயக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 22:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-asha-series-phones-launched.html", "date_download": "2019-06-18T20:05:18Z", "digest": "sha1:2AXN42AMNXTFLUOFR2YV5E5UQCHDLG7H", "length": 13485, "nlines": 235, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Asha series phones launched | நோக்கியா ஆஷா.. ரொம்ப ரொம்ப பேஷா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஸ்டைலுடன் வரும் நோக்கியா ஆஷா சீரீஸ் மொபைல்கள்\nஅற்புதமான படைப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கியாவிற்கு நிச்சயம் வாடிக்கையாளர்களின் கைத்தட்டல் காத்திருக்கிறது என்று கூறலாம்.\nஆஷா-200, ஆஷா-201, ஆஷா-303, ஆஷா-300 என்ற புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா.\nஇதில் ஆஷா 200 மற்றும் 201 மொபைல்களை இரட்டையர்கள் என்று கூறலாம்.\nஏனென்றால் இந்த மொபைல்களில் உள்ள தொழில் நுட்பம் அனைத்தும் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டது.\nஆனால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் தான், ஆஷா-200 மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. ஆனால் ஆஷா-201 மொபைலில் டியூவல் சிம் கார்டு வசதி இல்லை.\nஇந்த இரண்டு மொபைல்களுமே கியூவர்டி கீப்பேட் வசதியினைக் கொண்டுள்ளது. ஆஷா-200 மற்றும் 201 மொபைல்கள் 2 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டுள்ளது.\nஇன்னொரு மொபைலான ஆஷா-303 மொபைலும் அழகாக கியூவர்டிக் கீப்பேடுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது 2.6 இஞ்ச் திரையை கொண்டது. இந்த மொபைலில் வைபை தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் 3.2 மெகா பிக்ஸல் கேமரா துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கும்.\nஆஷா சீரீஸில் 300 என்று இன்னொரு மொபைலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கியூவர்டிக் கீப்பேட் வசதி இல்லை.\nஆனால் இந்த மொபைல் 2.4 இஞ்ச் டச் இன்புட் திரை தொழில் நுட்பம் கொண்டது. அதோடு இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் விருப்பப்பட்ட படங்களை எடுத்து குவிக்க முடியும்.\nஆஷா-300 மொபைல் ரூ.6,000 ஒட்டிய விலையிலும், ஆஷா-303 மொபைல் ரூ.8,000 விலையில் இருந்து ரூ.9,000 ஒட்டிய விலையிலும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஆஷா-200 மற்றும் ஆஷா-201 மொபைல்கள் ரூ.4,200 ஒட்டிய விலையில் கிடைக்கும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்��ினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்க மொபைல் புளூடூத் ஆனில் இருந்தால்... ஜோலி முடிஞ்சது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14003304/1008502/Andhra-CM-Chandrababu-Naidu.vpf", "date_download": "2019-06-18T20:00:54Z", "digest": "sha1:OM2QLCJANQOHLL7JA4LAFGPDS3P4KYEY", "length": 10296, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 12:33 AM\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநில நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் கோர்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.\nஆனால், அவர் ஆஜராகாததால் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமுதல்வர் பொறுப்பு ஏற்றார், ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.\nடிட்லி புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் ஆய்வு\nட���ட்லி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் காரை கிராம மக்கள் வழிமறித்து புகார் அளித்தனர்.\nஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா வெகு விமர்சையாக களைகட்டியது.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசோனியா, மேனகா காந்தி, ஹேமமாலினி எம்.பி.க்களாக பதவியேற்பு - சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு\nநாடாளுமன்ற மக்களவை தொகுதியான ரேபரேலியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.\nமக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு : பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டி\nமக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nதமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.\nநிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/05/turmeric-prices-crash-farmers-stage-protests/", "date_download": "2019-06-18T20:21:55Z", "digest": "sha1:QSUN6MFDH574XECWAUQTBXMYODBBNXTY", "length": 29480, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "மஞ்சள் விலை சரிவு - இந்திய விவசாயிகள் போராட்டம் | vinavu", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியது���ான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு செய்தி இந்தியா மஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்\nமஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்\nவிலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் 2018 ஆம் ஆண்டை விட அதிகமாக இருப்பினும் விலை சரிந்துள்ளது. சீற்றமடைந்த விவசாயிகள் அரசாங்கத்தின் உதவியை கோரி அந்தந்த மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். மஞ்சள் சந்தையை பொருத்த அளவில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.\nமஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற���சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்பு நலன்கள் காரணமாக உலகெங்கும் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ள மக்களிடம் அதனுடைய செல்வாக்கு சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.\nஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் மஞ்சள் இன்னும் பல வகையான இந்திய கறி வகைகளிலும், நறுமணப் பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களில் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் மஞ்சளை மங்களகரமானதாக கருதுகின்றனர். உடல்நலத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் திருமண விழாக்களில் கூட மணமக்கள் முகங்களிலும் இது பூசப்படுகிறது.\n♦ ஆனத்தூர் தலித் மக்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டது ஏன் உண்மை அறியும் குழு அறிக்கை\n♦ யார் இந்த அருந்ததிராய் \n2018 ஆம் ஆண்டில் மஞ்சள் விளைச்சல் குறைந்ததாலும் மேலும் அதனுடைய கையிருப்பு குறைவாக இருந்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்தது. அதன் விளைவாக இந்த ஆண்டு விவசாயிகள் மஞ்சளை அதிகம் விளைவித்தனர். ஆனால், கெடுபயனாக மொத்த விற்பனையகங்களில் மஞ்சளின் இருப்பு மலையாக குவிந்து விட்டதால் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மஞ்சளின் விலை 24 விழுக்காடு அளவிற்கு சரிந்து விட்டது.\n“மஞ்சளின் விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. விரக்தியடைந்த விவசாயிகள் தங்களது அவலநிலையை வெளிப்படுத்த தெருவில் இறங்கியிருக்கின்றனர்” என்று தெலுங்கானாவில் முதன்மையான மஞ்சள் சந்தைகளில் ஒன்றான நிஜாம்பாத்தை சேர்ந்த ஒரு வியாபாரி கூறினார். “2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மஞ்சளின் விலை சரிந்து வருவதால் தங்களது விளைச்சலை குறைவான விலைக்கு விற்க உண்மையிலேயே விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.\nமஞ்சள் ஒன்பது மாத பயிராகும். ஜூனில் பயிரிட்டால் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு ஜனவரியிலிருந்தே தயாராகி விடும். 2018, டிசம்பர் மாதத்தில் ஒரு டன்னிற்கு 85 ஆயிரமாக (1,200 டாலர்) இருந்த மஞ்சளின் விலை 2019 தொடக்கம் முதல் படிப்படியாக குறைந்து வந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.\n“ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து தற்போது டன்னிற்கு 65 ஆயிரம் ரூபாய் என்று வந்திருக்கிறது” என்று நிசாமாபாத்தை சேர்ந்த விவசாயியான அபிஜித் கூறினார். ஒன்று மஞ்சளின் விலையை சிறிதாவது ஏற்ற வேண்டும் அல்லது ஒரு பகுதியாவது அரசு நிர்ணயித்த விலைக்கு மஞ்சளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.\nமாநில அரசாங்கம் நடத்தும் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது பதிலேதும் கூறவில்லை.\nஇந்த விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்தியா சராசரியாக ஆண்டொன்றிற்கு 70 கிலோகிராம் எடை கொண்ட 65 இலட்சம் மூட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் ஜப்பான், மலேசியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் முக்கிய அமெரிக்காவிற்கு 10 இலட்சம் மூட்டைகள் ஏற்றுமதியாகிறது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் மஞ்சள் ஏற்றுமதியில் 80 விழுக்காடு இந்தியாவுடையதாக இருப்பினும் அதனுடைய உள்நாட்டு பயன்பாடான 60 இலட்சம் மூட்டைகளை ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது.\nஇந்த ஆண்டின் மஞ்சள் உற்பத்தி 2018 ஆம் ஆண்டின் உற்பத்தியை விட 10 இலட்சம் மூட்டைகள் அதிகரித்து 70 இலட்சம் மூட்டைகளாக உள்ளது என்று விவசாயிகளும் வியாபாரிகளும் கூறுகின்றனர். இந்த விளைச்சல் அதிகரிப்பின் மூலம் மஞ்சள் கையிருப்பின் அளவு 40 இலட்சம் மூட்டைகளாக இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.\nமஞ்சள் விலை சரிவு விவசாயிகளை வேறு பயிர்களுக்கு மாற நிர்பந்திக்கிறது. ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் விளைச்சலில் சோயாபீன், பயறு வகைகள் மற்றும் புகையிலை உள்ளிட்ட பயிர்களுடன் போட்டியிட்டாலும் அந்த பயிர்களுக்கான கால அளவு மஞ்சளை விடக் குறைவு.\n♦ விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு – வெங்கட்ட ராமைய்யா உரை \n♦ விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் \nமேலோட்டமாக பார்த்தால் ஒருபுறம் விவசாயிகளின் பேராசைதான் மஞ்சளை அதிகம் விளைவித்தது. விளைவாக விலையும் சரிந்துவிட்டது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருப்பதையும் அதே நேரத்தில் ஒட்டுமொத்த உழைப்பு சந்தையில் இன்னும் விவசாயம் தான் முதன்மையாக இருக்கிறது என்ற எதார்த்தம் தெரிய மறுக்கிறது.\nவிவசாயிகளை குறை கூறுவோர்தான் இயற்கை விவசாயத்தை குறித்தும் விதந்தோதுவார்கள். உண்மையான இந்திய கிராமங்கள் ஒரு கட்டுமான நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை இவர்கள் ஒருபோதும் கண்டுணரமாட்டார்கள். பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் உயிர்வாழும் உரிமைக்காக டெல்லியில் நடத்திய போராட்டங்கள், கஜா புயல் நடத்திய கோரத்தாண்டவம் போன்றவை ஒரு செய்தியாய் கூட இவர்களுக்கு செவிக்கு வந்திராது.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு \nவிவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி : மோடியின் அண்டப் புளுகுகள் \nகுஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2017/11/", "date_download": "2019-06-18T18:53:38Z", "digest": "sha1:NWRS2QNPLQVD5BCIXMSUJ2VUZDUFW3SM", "length": 10227, "nlines": 195, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "November 2017 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nஇரவு நேரத்தில் பரந்த வயல் வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வதைப்போல நூற்றுக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் அப்பகுதியெங்கும் மின்னி மின்னிப் பறப்பதைக் கண்டு மகிழலாம். உண்மையிலேயே ரசனை உணர்வுடன் பார்ப்பீர்களானால் இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் உங்கள் உள்ளங்களை ஆட்கொள்ளும். வல்லவனின் பட���ப்புகள் யாவுமே அதிசயம்தான். அதில் மின்மினியும் ஒன்றுதான்.\nஅஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A\nஇரவு நேரத்தில் பரந்த வயல் வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள் விட்டு விட்டு ஒளிர்வதைப்போல நூற்றுக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் அப்பகுதியெங்கும் மின்னி மின்னிப் பறப்பதைக் கண்டு மகிழலாம். உண்மையிலேயே ரசனை உணர்வுடன் பார்ப்பீர்களானால் இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் உங்கள் உள்ளங்களை ஆட்கொள்ளும். வல்லவனின் படைப்புகள் யாவுமே அதிசயம்தான். அதில் மின்மினியும் ஒன்றுதான்.\nஅஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A\nஇரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்\nமனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும் , அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவ...\nஆழ்கடல் முதல் அர்ஷ் வரை\nகடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்ட...\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன . பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும் . நெருங்கிப் பார்த்தால்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10686/?replytocom=1089", "date_download": "2019-06-18T19:12:53Z", "digest": "sha1:RQ7426XKROMBZ6S3BLXMTK7DGLNLPZQK", "length": 14082, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ரதுபஸ்பல சம்பவத்தாலேயே நான் தோற்றேன் – மகிந்த ஆதங்கம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரதுபஸ்பல சம்பவத்தாலேயே நான் தோற்றேன் – மகிந்த ஆதங்கம் :\nரதுபஸ்பல சம்பவத்தாலேயே நான் தோற்றேன் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nரதுபஸ்வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணத்தினால்தான் நான் தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.\nகரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையின் தேரர்கள் வசிப்பதற்கான இரண்டுமாடி கட்டிமொன்றை வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nரதுபஸ்பல சம்பவத்தாலேயே தான் தோற்றதாகக் கூறும் திரு. மஹிந்த ராஜபக்ஷ, திரு. மைத்திரிபால சிறிசேனவும், திரு. ரணில் விக்கிரமசிங்கவும், சிங்களப் பெரும்பான்மையினரை பகைத்துக் கொண்டு தமிழ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முனைகின்றனர், (ஆதாரம்: ஜேவிபி நியூஸ்,20/12/2016) என்றும் பச்சை இனவாதம் பேசுகின்றார்\nஇவரது உண்மையான நோ��்கம்தான் என்ன ரதுபஸ்பல சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்பதன் மூலம், தனக்கெதிரான முறைகேடான ஆட்சிக் குற்றச்சாட்டு, பல பில்லியன் ரூபாய்கள் ஊழல் மற்றும் திட்டமிட்ட இனவழிப்புக்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாமென நம்புகின்றாரா ரதுபஸ்பல சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்பதன் மூலம், தனக்கெதிரான முறைகேடான ஆட்சிக் குற்றச்சாட்டு, பல பில்லியன் ரூபாய்கள் ஊழல் மற்றும் திட்டமிட்ட இனவழிப்புக்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாமென நம்புகின்றாரா மேலும், ரதுபஸ்பல சம்பவம்தான் இவரது தோல்விக்குக் காரணமென்பதை ஏற்க முடியாது மேலும், ரதுபஸ்பல சம்பவம்தான் இவரது தோல்விக்குக் காரணமென்பதை ஏற்க முடியாது அது உண்மையானால், ஐனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட்டுத் தோற்ற இவரால் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாதே\nஇலங்கையில் ஒன்பது மாகாண சபை ஆட்சிக் கட்டமைப்புக்கள் இருக்கின்றபோதும், அவற்றுள் இரண்டு மட்டுமே தமிழ் மக்களுக்கான மாகாண சபைகள் ஆகும் நிலைமை இவ்வாறு இருக்கும் போது, இன்றைய ஆட்சியாளர்கள் எப்படிச் சிங்கள மக்களை பகைக்க முனைகின்றார்களென்று இவர் கூறுகின்றாரோ, அவருக்கே வெளிச்சம் நிலைமை இவ்வாறு இருக்கும் போது, இன்றைய ஆட்சியாளர்கள் எப்படிச் சிங்கள மக்களை பகைக்க முனைகின்றார்களென்று இவர் கூறுகின்றாரோ, அவருக்கே வெளிச்சம் இவ்வளவு பேசும் இவரால், வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான, ‘மாகாண சபை ஆட்சி’, முறையை இல்லாமல் செய்யும் படி கூற முடியுமா\nஆக, பச்சை இனவாதம் பேசுவதன் மூலம் சிங்கள மக்களைத் தன்வசப்படுத்த முடியுமென இவர் நம்புவது மட்டும் உண்மை இவரது கடந்த கால வெற்றிகளுக்கும், இவரது ஆயுதமாக இனவாதமாகவே காணப்பட்டது இவரது கடந்த கால வெற்றிகளுக்கும், இவரது ஆயுதமாக இனவாதமாகவே காணப்பட்டது ஆக, அன்று சிண்டுகள் மூலம் இனவாதம் பேசியவர், இன்று வெளிப்படையாகப் பேசுகின்றார் ஆக, அன்று சிண்டுகள் மூலம் இனவாதம் பேசியவர், இன்று வெளிப்படையாகப் பேசுகின்றார் இது போன்றதொரு ஈனப் பிழைப்பு இவருக்கு ஏனோ தெரியவில்லை\nஉணவுப் பொதிகளின் விலை 10 ரூபாவினால் உயர்வு\nவடக்கின் சூழலை அரசியலுக்காக விமர்சிக்கின்றனர் – பாதுகாப்புச் செயலாளர்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:53:31Z", "digest": "sha1:WK4SLRLIWZ5UG6CAXNE5NLGR4Z75W7UO", "length": 6990, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய கீதம் – GTN", "raw_content": "\nTag - தேசிய கீதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் சுதந்திரதின நிகழ்வுகள்….\nஇலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொட்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்காததால் சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதில்லை. – சி.வி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்\nவட மாகாணசபைக்கு தனியான தேசிய...\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/192470/news/192470.html", "date_download": "2019-06-18T18:54:29Z", "digest": "sha1:DOSFILU7QF6N4NT56PZOAB7HO7A7O5ZF", "length": 6685, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாரத்தான் போட்டியில் நடிகை !! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.\nகாஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாக���ராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.\nடாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.\nஇந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன்.\nஅரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஎஸ்400 இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் மிரண்ட அமெரிக்கா எச்சரிக்கை \nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\n2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் \nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபொதுமக்கள் அறியாத 5 கப்பல் ரகசியங்கள்\nஎரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193493/news/193493.html", "date_download": "2019-06-18T19:51:46Z", "digest": "sha1:LG23TSHBWC3URHS7J7KISAGYUUEDNQ2I", "length": 11730, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம் அவருக்கும் மனைவி செல்விக்கும் சரியான புரிதல் இல்லை. இருவருக்கும் இடையே உடலுறவு என்பது என்றாவது நடக்கும் நிகழ்வு. பலமுறை கெஞ்சினால்தான் ஒருமுறையாவது அந்த விஷயம் நடந்தேறுமாம்.\nஅவருடைய மனைவியை விசாரித்தேன். செல்விக்கு சரவணனிடம் எந்தப் புகாரும் இல்லை. அவரைப் பிடித்தும் இருந்தது. ஆனால், அழைக்கும் போதெல்லாம்\nசெக்ஸுக்கு ஒப்புக்கொண்டால் கணவர் தனது கட்டுக்குள் இருக்கமாட்டாரோ என்ற எண்ணம். அதையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, அவரை தனது சொல்படி நடக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.‘கூப்பிட்டதுமே சரின்னுட்டா புருஷன் உன்னை மதிக்கமாட்டான். பிகு பண்ணினாதான்உன்னேயே சுத்தி வருவான்’ என்று செல்வியின் அம்மா வேறு தூபம் போட்டிருக்கிறார். இப்படி ஆண்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில பெண்கள் செக்ஸுக்கு மறுப்பதை ஒரு தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.\n இந்தப் பிரச்னை பல இளம் தம்பதியரிடம் இருக்கிறது. சண்டையாக ஆரம்பித்து, விவாகரத்தாக வெடிப்பது வரை செக்ஸை மறுப்பதும் முக்கிய காரணம். பெண்கள் மட்டுமல்ல… ஆண்களில் சிலரும் மனைவியோடு தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் தட்டிக்கழிப்பதும் நடக்கிறது. ஒருவர், தன் துணைக்கு உடல்ரீதியிலான சுகம் கொடுக்காமல் மறுப்பதற்கு சில முக்கிய காரணங்கள்…\nதுணையின் வருமானத்தில் திருப்தி இன்மை.\nவசதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, ஏமாறுவது.\nபிடித்தாலும் அதை வெளிக்காட்டாமல், துணையைக் கட்டுப்படுத்த உடல்ரீதியான உறவுக்கு மறுப்பது.\nஇயல்பாகவே செக்ஸில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.\nசுகம் கிடைப்பதற்கு முன்பு விரைவாகவே செக்ஸை முடித்துக் கொள்வது.\nகணவனுக்கும் மனைவிக்கும் பணி நேரம் மாறி மாறி அமைவது.\nஅதனாலேயே, கணவர் விரும்பும் போது மனைவி சோர்வாக இருந்தால், ‘இப்போது வேண்டாமே…’ என்பார்.செக்ஸ் மறுக்கப்படுவதால் ஆணும்\nபெண்ணும் மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடும்ப வாழ்க்கை விரிசலுக்கு ஆளாகிறது. தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. செக்ஸ் உறவு மறுக்கப்படுபவர்கள் தங்களை முழுமையான ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்வதில்லை. வெறுப்புணர்வு, கோபம், தன்னம்பிக்கையை இழத்தல், மன உளைச்சல், வன்முறைக்கு தூண்டுதல் போன்ற விளைவுகளும் நிகழ்கின்றன. ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்வார்கள். நிறைய விவகாரத்துகளுக்கு செக்ஸ் மறுப்பே காரணம்.\nஉடலுறவு மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தை சக துணையிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். உடல்ரீதியாக பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள், அந்தரங்க உறவை காரியத்தை சாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மூடு இல்லை என்றால் அதைப் பக்குவமாக விளக்குவது நல்லது. ‘முடியாது’ என பட்டென்று கூறி, துணைக்கு செக்ஸ் மீது இருக்கும் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது.\nபிரச்னைகளை தம்பதிகள் மனம்விட்டுப் பேசி, உடனுக்குடன் சரி செய்துவிட வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கக் கூடாது. விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம். உடல் சுகத்தையும் தாண்டி, உறவை பலப்படுத்தும் செக்ஸை ஒருவருக்கொருவர் மறுக்காமல் இருப்பதே நல்ல தம்பதிகளுக்கு அழகு\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஎஸ்400 இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் மிரண்ட அமெரிக்கா எச்சரிக்கை \nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\n2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் \nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபொதுமக்கள் அறியாத 5 கப்பல் ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2019-06-18T19:22:29Z", "digest": "sha1:Y6SMDJDAT75JWGTWQW7N7Q5J7RV5SYKL", "length": 10859, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கல்வித்துறைக்குள் காவி ஆடுகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோ��்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இளம் வயதில் நம் மனதில் பதியும் ஒவ்வொரு விசயமும் பசுமரத்தாணி போல் ஆயுட் காலம் முழுதும் நினைவில் இருக்கும். இந்த பருவத்தில் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களை விட பள்ளி ஆசிரியர்களுடனே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லுபதேசங்களை கூறினாலும் பள்ளியில் ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் அவர்கள் கற்றுக்கொள்வதுதான் அவர்களது குணாதிசயங்களை பெரும்பாலும் முடிவு செய்கிறது.\nஇப்படி எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தான ஒன்றாக திகழ்கிறது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மனதில் இன்று எதை விதைக்கிறார்களோ அது பிற்காலத்தில் மிகப்பெரிய மரமாகி நிற்கிறது. அது பயனுள்ள தென்னை மரமா அல்லது கொடிய விஷ மரமா அல்லது கொடிய விஷ மரமா என்பது ஆசிரியர்களின் கற்பித்தலை பொறுத்தது. ஆனால், இங்கு ஆசிரியர்கள் மனதிலேயே நஞ்சை விதைக்கும் கொடுஞ்செயல் அண்மை காலங்களில் அரங்கேறி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்குள் ஊடுருவி இருக்கும் சில காவி ஆடுகளின் வாயிலாக இதனை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது சங்கபரிவார சக்திகள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleகஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்\nNext Article ‘லவ் ஜிஹாத்’ உருவாக்கப்பட்ட கட்டுக்கதை -NIA\nமக்களவை தேர்தல் பின்னடைவிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அனைவருக்கும��ன இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவோம்\nமதச்சார்பற்ற கட்சிகள் இனியாவது விழிப்புணர்வு பெறுமா\nபுத்தாநத்தம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் அழிக்கப்பட்ட பொருளாதாரம்\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-18T19:02:44Z", "digest": "sha1:R2466LAKFBHZ3WKQ2PWHBLO2TPQDJTE6", "length": 29950, "nlines": 130, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ள���ரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nBy IBJA on\t April 16, 2019 அரசியல் கட்டுரைகள் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பொன்னார் என்று அழைக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மக்களுக்கு என்ன செய்தார் என்பதற்கு பொய் மூட்டைகளை தவிர பாஜகவினரிடம் எந்த பதிலும் இல்லை.\nகாற்றில் பறக்க விடப்பட்ட வாக்குறுதிகள்\nபொன்னார் 2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது 63 வாக்குறுதிகள் குமரி மக்களுக்கு தந்தார். ஆனால் அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.\nகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என அவர் கூறினார். ஆனால் அதைவிடுத்து குமரியின் கடல் வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் விதமாக கோவளம் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை அமைக்க கடும் முயற்சி செய்து வருகிறார்.\nசுவாமி தோப்பு பகுதியில் விமானநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அதற்காக எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை.\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க பாடுபடுவேன் என வாக்குறுதியளித்து கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரிய போராட்டங்களையெல்லாம் நடத்தினார். ஆனால் வெற்றிபபெற்ற பிறகு இது குறித்து அவர் வாய் திறக்கவில்லை.\nகுமரி மாவட்டத்தில் ஐ.ஏ.ஸ், ஐ.பி.எஸ் போன்ற மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் சேரவும் படித்த இளைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உலக தரத்தில் நூலகம் உள்ளடக்கிய பயிற்சிமையம் உருவாக்கப்படும் என கூறினார். ஆனால் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகுமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் புற்றுநோய்க்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இது தொடர்பாக சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.\nஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அதிநவீன வசதியுடன் கூடிய (Multi Speciality Hospital) மருத்துவமனையாக தரம் உயரத்தப்படும் என்று கூறினார். ஆனால் தற்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்கரை மற்றும் மலையோர சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி பராமரிப்பதோடு குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விட்டு தற்போது குமரியை பாலை நிலமாக மாற்றி வருகிறார்.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஏவிஎம் கால்வாய் சீர் செய்யப்பட்டு சிறந்தமுறையில் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். மத்திய அரசின் மூலமாக இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைபவர்கள் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் இந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டார்.\nநாகர்கோவில் நகராட்சிப்பகுதிகளில் தீராத பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க உலக்கை அருவி குடிநீர்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நாளுக்குநாள் நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nகன்னியாக்குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தகம் ரப்பர் ஆகும். ஆசியாவிலேயே தரமான ரப்பர் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் விற்பனை அதிகாரம் அனைத்தும் கேரளாவை நம்பி இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. குமரி மக்கள் நீண்ட நாட்களாகவே குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் ரப்பர் தொழிலாளிகளுக்கு இந்த ஐந்து வருடத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இது குறித்து பாரபட்சமாகவே இருந்தார் பொன்னார்.\nகடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வசதிக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்படும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க ரேடார் வசதியுடன் கூடிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்று ஆசைவார்த்தைகள் கூறி கடந்த தேர்தலில் மீனவர்கள் வாக்குகளையும் கணிசமாக பெற்றார். ஆனால் ஓகி புயலில் மீனவர்கள் கடலில் செத்து மிதந்த போது ஆறுதல் கூறக்கூட கடல் புறத்திற்கு அவர் வரவில்லை.\nமேலும், குமரி மாவட்டத்தில் சாதி, சமய, மொழி நல்லிணக்கம் பேணப்பட்டு அமைதியுடன் கூடிய வளர்ச்சிக்காக முழுநேரம் பாடுபடுவேன் என்று கூறியவர் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கிறிஸ்த்தவர்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பி கூட பார்க்கவில்லை பொன்னார்.\n2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்களித்த எதையும் நிறைவேற்றாத பொன்னார் வாக்களிக்காத மேம்பாலங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழலும் செய்துள்ளதாக குமரிமாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீர்வளம், மலைவளம், கடல்வளம் என அனைத்து வளங்களையும் சுரண்டி குமரியை ஐந்து வருடத்தில் பாலைநிலமாக மாற்றிய பெருமை பொன்னாரையே சாரும். 2007ம் ஆண்டு திமுகவை சார்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது என்.ஹெச் 47 மற்றும் என்.ஹெச்.47 பி ஆகிய சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் உறுதிப்படுத்தல் திட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்தார். ஏற்கனவே இருந்த சாலைகளைதான் விரிவுப்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் பொன்னார் மத்திய அமைச்சர் ஆன பிறகு மத்திய அரசின் எந்த வித அனுமதியும் இல்லாமல் புதிய வழிதடங்களில் நான்கு வழி சாலைகளை கொண்டு வந்தார். இதன் மூலம் குமரி மாவட்டத்தின் முக்கியமான நீர்வழித்தடங்கள் மூடப்பட்டு சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. வாறுதட்டு, நட்டாலம், அதங்கோடு, ஆலத்துறை, வெள்ளங்கெட்டி, நீராம்பல் குளம், புங்கறை, கண்ணாட்டுவிளை, சுனைப்பாறை, புத்தேரி ஆகியப்பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.\nநீர்வழித்தளங்க்ளை அழித்து விட்டு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சிறிதும் மதிக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிய கமிஷன் பணத்திற்காக தொடர்ந்து நீர் ஆதாரங்களை அழித்து வருகிறார்.\nமேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மலை வளங்களை எல் அண்ட் டி கம்பெனி உடைத்து விளிஞ்ஞத்தில் உள்ள பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்றுமுனைய கட்டுமான பணிக்கு கொண்டு செல்ல அவர்களிடம் இருந்து கமிஷன் வாங்கி கொண்டு பொன்னார் அனுமதியளித்திருக்கிறார். இதனால் மலை குன்றுகள் குமரி மாவட்டத்தில் மாயமாகி உள்ளது.\nமேலும் குமரி மாவட்ட மக்கள் கேட்காமலேயே பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் தேவையில்லாத மேம்பாலங்களை கொண்டு வந்தார். கொண்டு வந்த மேம்பாலங்கள் சிறிது நாட்களிலேயே பழுதானது வேறு விஷயம். இந்த மேம்பால கட்டுமான பணிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பியுள்ளார்.\nஓகி புயலின் போது சின்னமுட்டம் முதல் நீரோடி காலனி வரை சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பெரும் உயிர் இழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்தது. மீன்கள் கொத்தி குரூரமான தோற்றங்களில் கரை ஒதுங்கிய குமரி மீனவர்களுக்காக உலகமே கண்ணீர் வடித்து கொண்டிருந்த கணத்தில் மீனவர்களின் வலிகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் மிகவும் கொச்சையாக விமர்சித்து வந்தது. அவர்களுடன் இணைந்து பொன்னாரும் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். சொந்த ஊர் மக்களைபார்க்க பொன்னார் கடைசி வரை வரவில்லை. மீனவர்கள் நிவாரணம் கேட்டு போராடியதை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக குமரி விவசாயிகளை ஒருங்கிணைத்து மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டார். மேலும் பாஜக ஓகியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நடந்த பந்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏராளமான பேருந்துகளை அடித்து நொறுக்கியது. இதற்கெல்லாம் மவுன அனுமதியளித்து\nகுமரி மாவட்டத்திற்கு பொன்னார் ஒன்றும் செய்யாவிட்டாலும் பிரச்சினை இல்லை. இருப்பதையாவது பாதுகாத்தால் போதும் என்பதுதான் குமரி மக்களின் பதிலாக உள்ளது. அனைத்து வளங்களும் கொளித்த குமரியை சுரண்டியது போதும் பொன்னாரே எங்களை சுத்தமான தண்ணீரும் உணவும் உண்ண அனுமதியுங்கள். எங்கள் நிலத்தில் எங்களை விவசாயம் செய்ய அனுமதியுங்கள். எங்கள் இருப்பிடத்தில் வாழ அனுமதியுங்கள் என்பதுதான் குமரி மக்கள் இப்போது பொன்னாருக்கு வைக்கும் கோரிக்கை.\nPrevious Articleமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nNext Article ரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=44983", "date_download": "2019-06-18T19:26:48Z", "digest": "sha1:ZL6DXR5R56F3BUA7GG7NBLQ6ZSBZ5ALE", "length": 8112, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை\nபதிவு செய்த நாள்: மே 18,2019 23:41\nமும்பை: மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, அதன் பரிந்துரையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.\nரிசர்வ் வங்கி, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பரவலாக்கவும், பணப் பட்டுவாடா முறைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், இந்தாண்டு ஜனவரியில், உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது.ஐந்து உறுப்பினர்களை கொண்ட இக்குழுவின் தலைவராக, 'இன்போசிஸ்' துணை நிறுவனரும், 'ஆதார்' திட்ட வடிவமைப்பாளருமான, நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டார்.இக்குழு, வங்கிகள், நிதி நிறுவனங்கள், ��ிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து, மின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கையை உருவாக்கியுள்ளது.\nஇது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழு, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கிஉள்ளது.அதில், தற்போதைய நடைமுறையில் உள்ள இடர்ப்பாடுகளை அகற்றி, பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மின்னணு பரிவர்த்தனைகளை பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.உயர்மட்டக் குழுவின் அறிக்கையை, ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, நம் நாட்டிற்கு தேவையான, மிகச் சிறந்த அம்சங்களை தேர்வு செய்யும்.இந்த பரிந்துரைகள், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட, 'விஷன் 2021' கொள்கையில் சேர்க்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இதனால், நாட்டின் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/202072?ref=home-section", "date_download": "2019-06-18T19:56:33Z", "digest": "sha1:I3JQISKBVCKCILPZLEDYZTL5DIVTEMWE", "length": 7688, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கிவி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிவி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபொதுவாக பழங்கள் அனைத்து உடலுக்கு ஆரோக்கியம் விளைவிப்பதாகவே இருக்கின்றது. அந்த வகையில் கிவி பழம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் விளைவிக்கும் என்பதை பார்க்கலாம்.\nகிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம்.\nவைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது.\nஉடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற ந��லை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு\nவளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-maruti-alto-launch-2019-bs6-engine-updates-details-016661.html", "date_download": "2019-06-18T19:43:43Z", "digest": "sha1:EGEGIKU46XN7C4Z33FOJC3HTJ5COCD6B", "length": 20823, "nlines": 376, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி ஆல்ட்டோ கார் விற்பனைக்கு வருகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\n6 hrs ago விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\n8 hrs ago அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\n8 hrs ago ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\n9 hrs ago வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance ���ீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபுதிய மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்\nபுதிய மாருதி ஆல்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் வருகை மற்றும் இதர முக்கிய விபரங்களை பார்க்கலாம்.\nகடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஆல்ட்டோ கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்து வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற குறைவான பராமரிப்பு செலவு கொண்ட பட்ஜெட் கார் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி காரணமாக, புதிய ஆல்ட்டோ கார் களமிறக்கப்பட இருக்கிறத\nஇந்த புதிய மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மாடலில் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.\nவிரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டமைப்புடன் மாருதி ஆல்ட்டோ கார் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் புதிய மாருதி ஆல்ட்டோ காரில் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை மாருதி ஆல்ட்டோ கார் பெற இருக்கிறது.\nமேலும், புதிய வடிவமைப்புடன் மாருதி ஆல்ட்டோ கார் வர இருப்பதாக மாருதி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, ரெனோ க்விட் கார் எஸ்யூவி போன்ற தோற்றத்தில் வந்ததால், வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்தது. அதுபோன்றே, டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வர இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.\nஅதிக பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களுடன் வந்தாலும், விலையை முடிந்தவரை கட்டுக்குள் வைப்பதற்கு மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய மாடலின் வருகை போட்ட��யாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கலாம்.\nபுதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள், மாசு உமிழ்வு பிரச்னைகளால் ஆல்ட்டோ காரின் விற்பனையை நிறுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், புதிய மாடல் வருகை தர இருப்பது உறுதியாகி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nபிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nஅலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\nபுதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்\nஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\nபுதிய அம்சத்துடன் களமிறங்கிய உங்கள் அபிமான மாருதி சுஸுகி வேகன்ஆர்.. கூடவே அதிர்ச்சி தகவலும் வெளியீடு\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் தரிசனம்: அறிமுகம் எப்போது\nநேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி டிசையர் கார்\nபெட்ரோல், டீசல் கார்களுக்கு முழுக்கு... நிதின் கட்காரி எடுத்த அதிரடி முடிவு\nஇந்தியாவில் அமோக வரவேற்பு... வெறும் நான்கே மாதத்தில் மாருதி வேகன் ஆர் எட்டிய புதிய மைல்கல் இதுதான்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்\nபுதிய அம்சத்துடன் களமிறங்கிய உங்கள் அபிமான மாருதி சுஸுகி வேகன்ஆர்.. கூடவே அதிர்ச்சி தகவலும் வெளியீடு\nதிருப்பூர் இளைஞர் எடுத்த வீடியோவால் சிக்கி கொண்ட போலீஸ்காரர்... மிரண்டு ஓட வைத்த தைரியத்திற்கு சபாஷ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tesla-will-introduce-dog-mode-and-sentry-mode-to-cars-this-week-016800.html", "date_download": "2019-06-18T18:49:32Z", "digest": "sha1:GWY6GWJEHXDFAIZX45GMCIJEVVMJFEB3", "length": 23571, "nlines": 382, "source_domain": "tamil.drivespark.com", "title": "செல்லப்பிராணிகளுக்காக காரில் மாற்றம் செய்யும் டெஸ்லா! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\n5 hrs ago விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\n7 hrs ago அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\n7 hrs ago ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\n8 hrs ago வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசெல்லப்பிராணிகளுக்காக காரில் மாற்றம் செய்யும் டெஸ்லா\nஅமெரிக்காவைச் சேர்ந்த தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், தனது கார்களில் புதிதாக 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' எனப்படும் புதிய இரண்டு மோட்களை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம் மின்சார தானியங்கி கார்களைத் தயாரித்து வருகிறது. உலகின் அதிநவீன கார்களாக பார்க்கப்படும் இவை முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்குகின்றது.\nஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் உலக செல்வந்தர்கள் மத்தியில் இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த காருக்காக அமெரிக்காவில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், இந்த ���ார் இன்றளவும் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கவில்லை. இதற்கு இந்திய அரசின் சில விதிமுறைகள் தடையாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.\nடெஸ்லா இதுவரை மாடல்3, மாடல் எஸ், மாடல் எக்ஸ், ரோட்ஸ்டெர் மற்றும் செமி ஆகிய ஐந்து மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், விற்பனையை அதிகரிக்கும் விதமாக மாடல்3யின் விலையை அந்த நிறுவனம் சமீபத்தில் குறைத்து அறிவித்தது.\nஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் வருகையால், மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் கலக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், மாடல்3யின் மீதான விலை குறைப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறலாம்.\nஇந்நிலையில், டெஸ்லாவின் வாடிக்கையாளர் ஒருவர் அந்நிறுவனத்தை டேக் செய்து டுவிட்டரில் கேள்வியெழுப்பி பதிவிட்டிருந்தார். அதில், \"என்னுடைய சகோதரர் ஒருவரின் கார் கண்ணாடி கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார்களில் 'சென்ட்ரி மோட்' எப்போது கிடைக்கும்\" என கேட்டிருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க், அவரது டுவிட்டர் பக்கத்தில், டெஸ்லா காரில் செல்லப்பிராணிகளுக்கான 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' ஆகிய இரண்டு மோட்களையும் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பதில் டுவிட் செய்திருந்தார்.\nஇந்த இரண்டு மோட்களும், காரின் உரிமையாளர்கள் கவனத்திற்காகவும், செக்யூரிட்டிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nசென்ட்ரி மோட் என்பது காரின் 360 டிகிரி எக்ஸ்டெர்னல் வியூவைக் காணக்கூடிய வசதியாகவும். இந்த வசதி மூலம் காரின் வெளிப்புறத்தை காண்பதுடன், ரெக்கார்ட் மோட் மூலம் காரின் அருகில் நடைபெறும் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இதனால், காரில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.\nடாக் மோட், செல்லப்பிராணி பிரியர்கள் தங்களது செல்லப்பிராணிகளை வாகனங்களில் வெளியே அழைத்துச் செல்லும்போது, மறதியாக காருக்குள்ளேயே விட்டுவிட்டு செல்ல நேர்ந்தால், இந்த மோடின் மூலம் காருக்கு உள்ளே காலநிலை விலங்குகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதனால், உங்கள் செல்லப்பிராணி அசௌகரியமாக உணர்வது தடுக்கப்படும்.\nடெஸ்லாவின் இந்த நடவடிக்கை செல்லப்பிராணி பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கூடுதல் செக்யூரிட்டி வசதியை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதால், காரின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nபிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nஅலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\n5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்\nஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\nசந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nநேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்\nஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்\nபெட்ரோல், டீசல் கார்களுக்கு முழுக்கு... நிதின் கட்காரி எடுத்த அதிரடி முடிவு\nகண்காட்சியில் அனைவரையும் ஈர்த்த ஹோண்டாவின் புதிய பேட்டரி ஸ்கூட்டர்: கூடுதல் விவரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nவிலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து அதிரடி காட்டிய போலீசார்... காரணம் இதுதான்...\nஅதிக திறனுடைய பிஎம்டபிள்யூவின் புதிய பைக் அறிமுகமாவது எப்போது... சிறப்பு தகவல்\nஇனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/articlelist/45939413.cms", "date_download": "2019-06-18T19:06:04Z", "digest": "sha1:INJ36SHA33DKUSMY4QVKXYC5P5EOZKI5", "length": 10950, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "India News in Tamil: Latest Breaking News in Tamil | Tamil Headlines Today", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nநாப்கின்களுக்கு பதில் இப்படியொரு இலவசம்; பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட மாநில அரசு\nமாதவிடாய் பிரச்சனையின் போது, பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்றை வழங்கி கேரள அரசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லாUpdated: Jun 18, 2019, 06.01PM IST\nஇங்க தான் தங்கணும்; பைவ் ஸ்டார் ஓட்டல் கிடையாது -...Updated: Jun 18, 2019, 05.07PM IST\nநீண்ட இழுபறிக்கு பின் தேர்வு - புதிதாக தேர்வான மக...Updated: Jun 18, 2019, 02.40PM IST\nஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் போட்டோ - நாடாளுமன்றத்தை மங்...Updated: Jun 18, 2019, 02.01PM IST\nஅமித் ஷாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல ஜேபி நட்ட...Updated: Jun 18, 2019, 01.43PM IST\nமத்திய இணை அமைச்சர்களுக்கு அதிகரித்துள்ள பொறுப்பு...Updated: Jun 18, 2019, 11.19AM IST\n17-வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக எம்.பி-க்கள்...Updated: Jun 18, 2019, 09.40AM IST\nபாஜக தேசிய செயல் தலைவராக தோ்வாகியுள்ள ஜே.பி.நட்டா...Updated: Jun 17, 2019, 11.29PM IST\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தோ்வுUpdated: Jun 17, 2019, 11.33PM IST\nஒருவாரமாக நடைபெற்ற மருத்துவா்களின் போராட்டம் வாபஸ...Updated: Jun 17, 2019, 07.46PM IST\nமக்களவை உறுப்பினராகப் பதவி ஏற்ற ராகுல் காந்திUpdated: Jun 17, 2019, 06.42PM IST\n”மீண்டும் ஒரு தாக்குதல்” இந்திய அணிக்கு அமித் ஷா ...Updated: Jun 17, 2019, 01.03PM IST\nஏய்ம்ஸ் மருத்துவர்கள் போராட்டம்; விரிவான விவரம்Updated: Jun 17, 2019, 01.12PM IST\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\nவாயு புயல் தாக்க வாய்ப்புள்ளதா\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோட...\nநடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழ...\nவிடிய விடிய போன் பேசிய இளைஞர் தற்கொலை\nRoja: அரியணை ஏறும் ரோஜா- இனிமேல் ஆந்திராவின் ராஜா\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய போலீசார்; அதிர்ச்சியில் பத்திரிகையாளர்\nஅதிமுக ஒற்றைத் தலைமை: நன்னடத்தையில் விடுதலையாகிறாா் சசிகலா\nமகள் காதலனுடன் உறவு கொண்டதால் மனைவியை கொன்ற நபர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/03/21092431/1233304/Mukilan-Kidnapped-issue-wife-interview.vpf", "date_download": "2019-06-18T20:08:04Z", "digest": "sha1:TZERDXGZVXM3AMQAS4A7LV2IAPZWCVKI", "length": 26432, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் - முகிலனின் மனைவி பேட்டி || Mukilan Kidnapped issue wife interview", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் - முகிலனின் மனைவி பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார். #Mukilan #Sterlite\nஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார். #Mukilan #Sterlite\nஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.\nஇதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் 40 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதுடன், 251 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.இ. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.\nதிருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.\nகார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.\nஎங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.\n2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.\nஅதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.\nகடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ��லைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.\nஇந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.\nசி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள் என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.\nமுகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.\nஎன்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.\nகடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.\nஇதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Mukilan #Sterlite\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | ஸ்டெர்லைட் ஆலை | முகிலன்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nநாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது - ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்\nஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை\nபயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் - விக்கிரமராஜா\nகவுந்தப்பாடி அருகே கத்தி முனையில் பெண்களிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை\nஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி - 4 ஊழியர்கள் கைது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவி��� பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=238", "date_download": "2019-06-18T18:41:05Z", "digest": "sha1:P4SFWFB5YFJHKO5FZPXO27XXVGNMGHKO", "length": 4261, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "எம்ப்ராய்டரி", "raw_content": "\nHome » பெண்களுக்காக » எம்ப்ராய்டரி\nஉலகம் முழுக்கப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தில் அபாரமான ஒற்றுமை உண்டு. 'நான் அணிந்திருக்கும் உடை, உலகில் வேறு யாரிடமும் இல்லாத அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்ததாக, மிகச் சிறப்பானதாக, எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக, அசத்தலாக இருக்க வேண்டும்' என்று மனதார விரும்பாத பெண்களைப் பார்க்கவே முடியாது அந்த எண்ணம் அடிமனதில் இருப்பதால்தான், எம்ப்ராய்டரி மூலம் டிசைன் டிசைனாக கைவேலைப்பாடு செய்த உடைகளைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். மிக அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஓர் உடையைப் பார்க்கும்போது, 'அடேங்கப்பா அந்த எண்ணம் அடிமனதில் இருப்பதால்தான், எம்ப்ராய்டரி மூலம் டிசைன் டிசைனாக கைவேலைப்பாடு செய்த உடைகளைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். மிக அழகாக எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஓர் உடையைப் பார்க்கும்போது, 'அடேங்கப்பா' என்று மனதில் பிரமிப்பு ஏற்படுகிறது. அதே சமயம், 'நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா' என்று மனதில் பிரமிப்பு ஏற்படுகிறது. அதே சமயம், 'நம்மால் இதையெல்லாம் செய்ய முடியுமா' என்ற ஏக்கமும் பல பெண்களுக்கு ஏற்படுவது உண்மை. நிச்ச‌ய‌ம் முடியும்' என்ற ஏக்கமும் பல பெண்களுக்கு ஏற்படுவது உண்மை. நிச்ச‌ய‌ம் முடியும் நிறைய‌ப் பேர் நினைப்ப‌து போல‌, எம்ப்ராய்ட‌ரி அப்ப‌டியொன்றும் க‌ற்றுக்கொள்ள‌ முடியாத‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌. நிறைய‌ ஆர்வ‌ம், ந‌ல்ல‌ ர‌ச‌னை, கொஞ்ச‌ம் உழைப்பு... இந்த‌ மூன்றும் இருந்தால் போதும் _ எந்த‌ப் பெண்ணுமே எம்ப்ராய்ட‌ரி என்கிற‌ சித்திர‌ப் பின்ன‌லில் வித்த‌கி ஆக‌லாம் நிறைய‌ப் பேர் நினைப்ப‌து போல‌, எம்ப்ராய்ட‌ரி அப்ப‌டியொன்றும் க‌ற்றுக்கொள்ள‌ முடியாத‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌. நிறைய‌ ஆர்வ‌ம், ந‌ல்ல‌ ��‌ச‌னை, கொஞ்ச‌ம் உழைப்பு... இந்த‌ மூன்றும் இருந்தால் போதும் _ எந்த‌ப் பெண்ணுமே எம்ப்ராய்ட‌ரி என்கிற‌ சித்திர‌ப் பின்ன‌லில் வித்த‌கி ஆக‌லாம் க‌ற்ப‌னையில் தோன்றும் வ‌ண்ண‌ங்க‌ளுக்கும் வ‌டிவ‌ங்க‌ளுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-06-18T19:06:28Z", "digest": "sha1:F4GADE7YTX6IDL2WA7ZFFLURD2L2EBRF", "length": 51883, "nlines": 152, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nசுதந்தி���ப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங்\nBy admin on\t March 23, 2016 கட்டுரைகள் சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\n1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி லாகூர் சிறையில் வழக்கதிற்கு மாற்றமாக பரபரப்பு காணப்பட்டது. எப்போதும் மாலை அடைப்பு 6 மணிக்குத்தான் துவங்கும். ஆனால் அன்றோ சிறையதிகாரிகள் சிறைவாசிகளை விரைந்து கொட்டறைகளில் அடைக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்திற்குள் சிறையில் முடித்திருத்தும் தொழிலாளியான பர்கத் என்பவர் ஒவ்வொரு கொட்டறையாகச் சென்று தனக்கு இரகசியமாக கிட்டிய அச்சோகச் செய்தியை அறிவித்தார். சிறிது நேரத்திற்குள்ளாக லாகூர் சிறையெங்கும் அச்செய்தி காட்டுத்தீ போல் பரவி சிறையை சோகத்திலும், இருளிலும் ஆழ்த்தியது.\n‘நாளை காலை தூக்கிலிடப்பட இருந்த விடுதலைப் போராட்ட தியாகிகளான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகிய இளைஞர்கள் வெள்ளையரால் இன்று மாலை 7 மணிக்கே தூக்கிலிடப்பட உள்ளனர்’ என்பதே அச்செய்தி.\nபகத்சிங்கிற்கு புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் “கம்யூனிஸம்” மற்றும் “புரட்சி” சார்ந்த புத்தகங்கள் என்றால் உயிர். அன்று மாலை பகத்சிங்கை சந்திக்க வருகைப் புரிந்திருந்த அவரின் வழக்கறிஞர் மேத்தா பகத்திங்கிற்கு புரட்சிகர லெனின் என்ற புத்தகத்தை பரிசளித்தார்.\nஎந்த மக்களின் விடுதலைக்காக அந்நிய ஆட்சியினருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டேனோ, அம்மக்களிற்காக நாளை காலை உயிர் துறப்பது என்பது எனக்கு மகிழ்ச்சியே இன்று சில மணித்துளிகளே என் வாழ்வில் மீதமுள்ள நிலையில் பொன்னான அந்நேரத்தை வீணாக்காமல் புதிய புத்தகத்தைப் படித்து அறிவை விருத்தியாக்குவோம்” என்றெண்ணி அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார்.\n1907 ம் ஆண்டு செப்டம்பர் 28ம் நாள் பகத் சிங் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். தந்தை இஷன் சிங் மற்றும் மாமா சுவ்ரன் சிங் ஆகியோர் விடுதலைப் போராட்ட வீரர்கள். எனவே பகத்சிங் இயல்பிலேயே புரட்சிப் பாதையை தேர்ந்தெடுக்க வளர்ப்பும் சூழலும் உதவியது. 1923ல் லாகூர் நேஷணல் கல்லூரியில் இணைந்தார். கல்லூரியில் தனது புரட்சிக்கான சிந்தனைகள் மற்றும் மாணவர் போராட்டம் போன்ற களங்களின் மூலம் 16 வளயதிலேயே முழுமையாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nசந்திரசேகர் ஆசாத் என்பவர் இ��்துஸ்தான் குடியரசு அமைப்பு (HSRA) எனும் போராட்ட இயக்கத்தின் முக்கிய அமைப்பாளராக இருந்தார். பகத்சிங்கிற்கு ஆசாத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1924ல் கான்பூரில் வைத்து HSRA வில் இணைந்தார். அதன் பின் பகத்சிங்கின் பாதை புரட்சி மற்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தேச விடுதலை என்று சென்றது. பகத்சிங்கின் வேகத்தை கண்டு அஞ்சிய அவரது தந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தேச விடுதலையே தன் தலையாய பணி என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.\n1928 சைமன் குழுவும் சாண்டர்ஸன் படுகொலையும்\n1928 ம் ஆண்டு ஆங்கிலேயன் சைமன் என்பவரின் தலைமையில் பாராளுமன்ற குழு ஒன்று இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்தது. இந்தியாவிற்கு தன்னாட்சி வழங்குவது குறித்து ஆராய்வதற்காக அக்குழு வந்துள்ளது என்று கூறப்பட்டாலும் அது ஒரு கண் துடைப்பாகவும், இந்தியாவில் முழு சுதந்திரம் வேண்டி எழும் குரல்களை நீர்த்து போகச் செய்வதற்காகவுமே அக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1928 ம் ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி லாகூர் வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் அக்குழுவை எதிர்த்து ஐனநாயக முறைப்படி தங்கள் எதிர்பை காட்டுவதற்காக லாலா லஜபதிராய் உடன் இணைந்து பகத்சிங்கும் அவரது HSRAஅமைப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடினர்.\nசைமன் குழு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் சமயம் பகத்சிங் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்டு ‘சைமன் திரும்பிச் செல்’ ‘முழுச் சுதந்திரமே எங்கள் இலக்கு’ என்று கோஷம் எழுப்பினர். இது அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஸ்காட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்த உத்தரவிட்டார்.\nபகத்சிங் உள்ளிட்ட இளைஞர்கள் கலைந்து போகாமல் தடியடியை எதிர்கொண்டு சிறிதும் அசையாமல் நின்ற இடத்திலேயே கோஷமெழுப்பினர். எனவே தடியடி மேலும் அதிகமானது. இத்தாக்குதலில் லஜபதிராய் படுகாயமுற்று ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பகத்சிங் உட்பட அனைவரையும் இச்சம்பவம் அதிர்ச்சிகுள்ளாக்கியது. தங்கள் கண்முன் நடந்த இக்கொடூரத் தாக்குதலைக் கண்டு இளைஞர்களின் கண்கள் சிவந்து இரத்தம் சூடேறியது. லஜபதிராய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 17 நாட்களுக்கு பிறகு ராய் மருத்துவ��னையில் இறந்தார்.\nஇப்படுகொலைக்கு பகரமாக பழிக்குப் பழி வாங்க ஏகுகீஅ இளைஞர்கள் முடிவு செய்தனர். டிசம்பர் 17, 1928 பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள், லஜபதிராய் படுகொலைக்கு காரணமான கண்காணிப்பாளர் ஸ்காட்டை கொலை செய்ய சென்று தவறுதலாக துணைக் கண்காணிப்பளர் ÷ஐ.பி. சாண்டர்ஸை கொலை செய்தனர். ஆள் மாறிய போதும், அந்நிய ஆட்சிக்கு அவர்கள் விடுத்த செய்தி தெளிவாக இருந்தது. எதிரிகளும் அதனை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nலாலா லஜபதி ராய் அடிப்படையில் இந்துத்துவ கொள்கையுடையவர். 1920களிலேயே “ இந்திய தேசம் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட வேண்டும்” என்று வாதிட்டவர். அவரது அரசியலில் வகுப்புவாதம் மிகுந்திருந்தது. எனினும் அவர் காங்கிரஸில் ஒரு மதிப்புமிக்க தலைவராக கருதப்பட்டார்.\nபகத்சிங் மற்றும் HSRA இயக்கத்தினர் ஒரு பொது நோக்கத்திற்காகவே சைமன் குழுவை எதிர்ப்பதற்காக லாகூர் ரயில் நிலையத்தில் ஒன்று கூடி லஐபதிராயுடன் இணைந்து போராடினர். என்றாலும் பகத்சிங் ஒரு போதும் லஜபதிராயின் இந்துத்துவ கொள்கையை ஏற்றுக்கொண்டதில்லை. பகத்சிங் படித்த நேஷனல் கல்லூரி லஜபதிராய் நடத்தியதாகும். முன்பே பகத்சிங்கிற்கு அவருடன் அறிமுகமிருந்தது. சமூகத்தில் இந்துத்துவ கொள்கை மற்றும் லஐபதி ராயின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க வேண்டிய தருணத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். லஜபதிராயும் HSRA போன்ற புரட்சி இளைஞர்கள் குறித்து விமர்ச்சித்துள்ளார்.\nஇந்துத்துவ கொள்கையை போற்றும் லாலா லஜபதி ராய் வெள்ளையரால் தாக்கப்பட்டு 17 நாட்கள் மருத்துவமனையிலிருந்த போதும் பாசிச இந்துத்துவவாதிகள் அவர் தாக்கப்பட்டதற்காக வெள்ளையரை பழிவாங்கவில்லை. ஒரு சிறு தாக்குதல்கூட வெள்ளையருக்கு எதிராக தொடுக்கவில்லை. இதிலிருந்தே அவர்கள் எந்தளவிற்கு வெள்ளையருக்கு கீழ்ப்படிந்து செயல்பட்டனர், தங்கள் கொள்கையைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட போதும் கூட வெள்ளையரை பழிவாங்கியதில்லை என்பதும் வரலாற்று உண்மை.\nஎந்த இளைஞர்களை லஜபதிராய் விமர்ச்சித்தாரோ அவர்கள்தான் அவரின் கொலைக்காக தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து பழிக்கு பழி வாங்கினர். ஆனால் இன்று இந்துத்துவவாதிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பெரிய பேனர்களில் பகத்ச���ங் உருவ படத்தைப் பிரசுரித்து வரலாறு தெரியாத இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் கவர சதி செய்கின்றனர். உண்மை என்னவெனில் பகத்சிங் தன் இறுதி மூச்சு உள்ளவரை பாசிச இந்துத்துவாதிகளை எதிர்த்து போராடினார்.\nபகத்சிங் செய்த பழிவாங்கல் ஆங்கிலேயர் கூறுவது போல் தீவிரவாதமல்ல. ஏனெனில் அடக்கியாளும் அரசுகள் தங்களுக்கு எதிராக எழும் நியாயமான, ஜனநாயக ரீதியான குரல்கள் அனைத்தையுமே தீவிரவாதம் என்று முத்திரை குத்தி மக்களின் கவனங்களை திசை திருப்ப எண்ணுகின்றனர். ஆனால் தீவிரவாதத்திற்கும், புரட்சிக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு உண்டு.\nதீவிரவாதம் என்பது ஒரு நபரோ, அரசோ அல்லது இயக்கமோ தனது சுயலாபத்திற்காக மக்களை அச்சுறுத்தி, அழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு நாசகர வேலைகளில் ஈடுபடுவதாகும். அச்செயலால் எவ்வித ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படுவதில்லை. நாசம் மற்றும் அச்சுறுத்தல் இரண்டு மட்டுமே பிரதானம். அதன் மூலம் ஒரு சமூகத்தையோ, மக்களையோ அடக்கியாள்வது தீவிரவாதம். ஆனால் புரட்சி என்பது வேறு.\nபுரட்சி என்பது மக்களுக்கு நீதி, சமாதானம் மற்றும் பொருளாதார ரீதியில் சம முன்னேற்றத்தை வழக்காடி ஒரு நிறுவப்பட்ட அரசையோ அல்லது அரசியல் அமைப்பையோ முற்றிலும் நீக்கி நீதி, சமாதானத்தின் அடிப்படையில் புதிய அரசை, அரசியல் முறையை நிறுவுவதற்காக மக்களை அணி திரட்டி, விழிப்புணர்வு அடையச் செய்து ஜனநாயகம் மற்றும் அரசியல் ரீதியான எல்லா வழிமுறைகளிலும் போராடுவதாகும். இதில் சுயநலமின்றி மக்கள் நலன், சமூக நலன், சமூக நீதி மட்டுமே பிரதானமாக இருக்கும்.\n ஒருவரைக் கொல்வதால் என்ன பெரிய மாற்றம் வந்திடப்போகிறது\nஇல்லை நிராயுதபாணிகளாக ஐனநாயக ரீதியில் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஒரு முதிய மனிதரைக் கொன்றதே தீவிரவாதம். வெள்ளையர் அரசு இந்திய மக்களை அச்சுறுத்த வேண்டும், எவரும் சுதந்திரத்திற்காக போராடக்கூடாது. அதை மீறி போராடினால் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்தவே அப்படுகொலையை நிகழ்த்தினர். இவ்வன்முறைக்கு பதிலடி வழங்கி அவர்களின் தீமையின் பலனை அவர்கள் உணரச் செய்து, தீமையிலிருந்து விலகிட வேண்டி தம் கரத்தால் தடுப்பது புரட்சியின் ஒரு பகுதியாகும்.\nகொலையுண்ட சாண்டர்ஸன் தனி நபரல்ல, தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேய அரசின் ஓர் பிரதிநிதி. கொலைக்கு பின் பகத்சிங் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகிறோம். ஆனால் இம்மனிதன் குரூரமான, கீழான ஒரு அரசின் பிரதிநிதியாவார். உலகில் மிக சர்வாதிகாரமான அரசான பிரிட்டீஷ் இந்தியாவின் ஏஜெண்ட் ஆவார் இறந்த இம்மனிதர். ஒரு மனித உயிரின் இரத்தம் சிந்தியதற்காக வருந்துகிறோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரும் புரட்சியில், மனிதனை மனிதன் சுரண்டுவதை தடுப்பதற்காக தனிநபர்களின் தியாகம் தவிர்க்க இயலாதது” என குறிப்பிட்டார்.\nசாண்டர்ஸ் சம்பவத்திற்கு பிறகு பகத்சிங் மற்றும் தோழர்கள் லாகூரிலிருந்து தப்பி கல்கத்தா வந்தடைந்தனர்.\nகருப்புச் சட்டங்களுக்கு எதிராக பகத்சிங்\n1929 ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இரண்டு கருப்புச் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைந்தது. அதில் பொது பாதுகாப்பு சட்டம் என்பது மிகுந்த அடக்குமுறைகள் கொண்டதாக, போதிய ஆதாரமின்றி எவரையும் கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள UAPA என்ற கருப்புச் சட்டத்தை போன்றது அன்றைய பொது பாதுகாப்புச் சட்டம் எனவே அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எந்த பாராளுமன்றத்தில் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றதோ அங்கு பெரும் சப்தத்தை எழுப்பக்கூடிய கையெறி குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து அதன் மூலம் செவிடர்கள் போன்று நடிக்கும் ஆட்சியாளர்களின் செவிகளை திறக்கச் செய்யவும், மக்களின் கவனத்தை ஈர்த்து அச்சட்டத்தின் தீமைகளை வெளி உலகிற்கு விளக்கிடவும் பகத்சிங் மற்றும் HSRA இயக்கத்தினர் முடிவு செய்தனர்.\nபாராளுமன்றத்தில் நடத்தப் போகும் போராட்டத்திற்கு HSRA இயக்கத்தினர் ஆலோசனை சபை கூட்டி விவாதித்த போது முதலில் வேறு இரண்டு நபர்களே அப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இயக்கத்தின் மூளை என்று கருதப்பட்ட சுக்தேவ் தான், பகத்சிங் இப்பணியை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பின் ஒரு காரணமுமிருந்தது. சாண்டர்ஸன் கொலைக்கு பின்பு இயக்கத்தில் பகத்சிங் ஒரு முக்கிய நபரானார். மேலும் அவரது செயல் வேகமும் நுண்ணறிவும் அவரை விரைவில் பிரபலப்படுத்தியது. பகத்சிங்கின் இவ்வசுர வளர்ச்சி சுக்தேவை அச்சுறுத்தியது. எனவே ஆபத்து வாய்ந்த இப்பணியில் பகத்சிங்கை ஈடுபடுத்துவதன் மூலம் தனக்கு நிகராக வளர்வதை தடுத்து அவரை ஆட்டத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் விதி சுக்தேவையும் சேர்த்து வீழ்த்தியது.\nபகத்சிங் சாண்டர்ஸன் கொலையில் ஈடுபட்ட முக்கிய நபர். இச்சமயத்தில் பாராளுமன்றத்தில் கையெறி குண்டுகளை வீசி தப்பியோடாமல் அங்கேயே நின்று அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பி, துண்டு பிரசுரங்களை வீசுவது என்பது தற்கொலைக்கு சமம். எனினும் பகத்சிங் இப்பணிக்கு அதன் ஆபத்தை உணர்ந்து, இதனால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று அறிந்தே சம்மதித்தார்.\n1929, ஏப்ரல் 10ல் பகத்சிங் மற்றும் பி.கே. தத் ஆகிய இளைஞர்கள் இந்திய பாராளுமன்றத்தில் கையெறி குண்டுகளை வீசியும், பிரிட்டீஷ் அரசு நிறைவேற்றப்படவுள்ள கருப்புச்சட்டங்களுக்கு எதிராக கோஷமெழுப்பியும், துண்டுப்பிரசுரங்களை வீசியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பகத்சிங்தான் சான்டர்ஸன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தனர். HSRA இயக்கத்தினர் நாடெங்கும் கைது செய்யப்பட்டனர். சுத்தேவ், ராஜ்குரு மற்றும் பகத்சிங் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nபிரிட்டீஷ் இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அவர்கள், வழக்கு நடைபெற்ற சமயத்தில் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டையே தங்கள் பிரச்சார மேடையாக பயன்படுத்தி ஆங்கிலேயே அரசின் தீமைகளை, அநீதிகளை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கினர். இதனால் கண்துடைப்பு விசாரணை நடத்தி பகத்சிங்கை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று அரசு ஆர்வம் காட்டியது. எனவே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் வழக்கை துரித வேகத்தில் நடத்தி பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுத்தேவுக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை முதல் 10 ஆண்டு தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nபிரிட்டீஷ் இந்தியாவில் சிறையில் கூட வெள்ளையர், இந்தியர் என பாகுபாடு காட்டப்பட்டது. ஆங்கிலேயே குற்றவாளிகளுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்பட்டன. அதே சமயம் இந்தியர்கள் சிறையில் அடிமைகள் போன்று நடத்தப்பட்டனர். கடுமையான வேலை, சுகாதõரமில்லாத உணவு, போதிய மருத்துவ வசதியின்மை, படிப்பதற்கோ, எழுதுவதற்கோ சுதந்திரமின்மை என்று சிறையில் காட்டுச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எனவே இக்கொடுமைகளை எதிர்த்து பகத்சிங்கும், தோழர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்ததே சாதனையாக கருதப்பட்டது. 116 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு பின் உறுதி குலையாது பகத்சிங் உயிருடன் இருந்தது அவரது மனவுறுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nபகத்சிங்கின் மனித உரிமைப்போராட்டத்திற்கு தேசமெங்கும் ஆதரவு பெருகவே இறுதியில் வேறுவழியின்றி பிரிட்டீஷ் அரசு பணிந்தது. இந்திய சிறைவாசிகளையும் கண்ணியத்துடனும், அவர்களின் மனித உரிமைகளை மதிக்கும் விதமாகவும், சுகாதாரமான உணவு வழங்கவும் அரசு சம்மதித்தது. தனக்கு மரணதண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையிலும் எஞ்சிய நாட்களில் சுகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கழிக்காது போராட்டத்திலும், பசியிலும், துன்பத்திலும் கழித்து புரட்சியாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாக மாறினார்.\nதொடர் போராட்டத்தின் காரணமாக வெளிஉலகில் பத்திரிகைகளின் வாயிலாக பகத்சிங்கின் புகழ் பரவியது. அவரை தூக்கில் போடக்கூடாது என்ற குரல் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது. பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களான முகமது ஆலம் மற்றும் கோபிசந் ஆகியோர் பகத்சிங்கை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.\nபாராளுமன்றத்தில் முகமது அலி ஜின்னா போன்ற தலைவர்கள் பகத்சிங்கை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து வீரமிக்க உரையாற்றினார்கள். ஆனால் ஆங்கிலேயே அரசு சிறிதும் செவிமடுக்கவில்லை. அச்சமயத்தில் ஆங்கிலேயே வைசிராய் இர்வின் பிரபுவிற்கும் காந்திக்கும் இடையில் அரசியல் ரீதியான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் பகத்சிங் தூக்கிலிடப்படாமல் காந்தி காப்பாற்றுவார் என்று எண்ணினர். கோரிக்கை விடுவித்னர். சில வரலாற்றாய்வாளர்கள், காந்தி வலியுறுத்தி பேசியிருந்தால், ஒப்பந்தத்திற்கான நிபந்தனையாக பகத்சிங் தூக்கை ரத்து செய்ய கோரியிருந்தால், இர்வின் பிரபு மரணதண்டனையை ஆயுள் தண்டணையாக குறைத்திருப்பார் என்று பதிவு செய்துள்ளனர். பின���னாளில் இர்வின் பிரபுவின் செயலாளர் ஹெர்பர்ட் எமர்ஸன் தனது குறிப்பில் காந்தி வெறும் கோரிக்கை மட்டுமே வைத்தார். நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை, எனவே காந்தியின் மிதமான கோரிக்கையை வைஸ்ராய் பொருட்படுத்தவில்லை எனும் கருத்திற்கேற்ப அன்று நடந்தவைகளை பதிவு செய்துள்ளார். எனினும் பத்திரிகையாளரான குல்தீப் நய்யார், காந்தி பகத்சிங்கை காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்தார் என்று குறிப்பிடுகிறார்.\nதூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக திடீரென மாலை சிறை அலுவலர் பகத்சிங் முன் தோன்றி இன்றே தூக்கு என்று அறிவித்த போது, பகத்சிங் மனம் கலங்கவில்லை. தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு புன்முறுவலுடன் அவருடன் தூக்கு மேடைக்குச் சென்றார். ஒரு லட்சியவாதி மரணத்தை கண்டு அஞ்சமாட்டான் என்பதை பகத்சிங் வாழ்ந்து கட்டினார். அவரது உறுதி, பக்குவம் நம்மை வியக்க வைக்கிறது. தூக்கு மேடைக்குச் செல்லும் போது ‘நாங்கள் சுதந்திரம் பெறும் போது அந்தாள் வரும்,\nஇவ்வானமும், பூமியும் எங்களுடையதாக இருக்கும்\nஷஹீதுகளின் மண்ணறைகளில் மக்கள் ஒன்று கூடுவர்.\nதங்களின் நிலத்திற்காக உயிர் துறந்த அனைவரையும் நினைவு கூர்வதற்காக\nஎன்று பாடியவர்களாக சென்றனர். அவர்களின் குரல் சிறையெங்கும் எதிரொலித்தது இன்றும் எதிரொலிக்கின்றன. அவர்களின் உடலைக் கூட பெற்றோரிடம் வழங்காமல் சட்லஜ் நதிக்கரையில் வைத்து எரியூட்டினர். அன்று “பொது பாதுகாப்பு சட்டம்” UAPA போன்ற கருப்புச்சட்டத்திற்கு எதிராக போராடிய பகத்சிங் இன்று இருந்திருந்தால் UAPA போன்ற கருப்புச்சட்டத்திற்கு எதிராகவும், குஜராத் படுகொலைகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் பேராடியிருப்பார்.\n(விடியல் ஆகஸ்ட் 2014ல் வெளியான கட்டுரை)\nஇக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகள் அனைத்தும் குலதீப் நய்யார் எழுதிய என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nTags: இப்னு முகம்மதுகுலதீப் நய்யார்சுக்தேவ்சுதந்திர போராட்டம்பகத் சிங்ராஜகுருலாலா லஜபதி ராய்\nPrevious Articleதங்களது தோல்விகளை மறைக்க தேசியவாத அச்சுறுத்தலை எழுப்புகிறது பா.ஜ.க: மனிஷ் திவாரி\nNext Article பெல்ஜியம்: தலைநகர் பிரசெல்ஸ் நகரில் குண்டு வெடிப்பு\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-budget-ajith-nayanthara-salary/18857/", "date_download": "2019-06-18T18:57:59Z", "digest": "sha1:KHQFFSTGR5YDMVQHTFNALA4I4JRUGCKB", "length": 6138, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Budget : அஜித், நயன்தாரா வாங்கிய சம்பளம்", "raw_content": "\nHome Latest News விஸ்வாசம் பட்ஜெட், அஜித், நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஸ்வாசம் பட்ஜெட், அஜித், நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nViswasam Budget : விஸ்வாசம் படத்தின் பட்ஜெட் மற்றும் அஜித், நயன்தாரா, இயக்குனர் சிவா ஆகியோர் இப்படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.\nபிரபல தியேட்டரில் கோஷமிட்ட அஜித் ரசிகர்கள், குவிக்கப்பட்ட போலீசார்கள் – பரபரப்பு வீடியோ.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் பட்ஜெட், தல அஜித், நயன்தாரா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் வாங்கிய சம்பளத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.\nஇப்படத்திற்காக தல அஜித் ரூ 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். மேலும் நயன்தாரா ரூ 4 கோடி ரூபாயும் சிறுத்தை சிவா ரூ 5 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளனர்.\nநான் நடிக்க வந்திருக்கேன்.. சண்டை போட இல்ல – தல அஜித் அதிரடி கருத்து.\nஇதர தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவர்க்கும் சேர்ந்து சம்பளமாக ரூ 50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 98 கோடி எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.\nPrevious articleவெஜ் பிரட் உப்புமா :\nதளபதி 63 வியாபாரத்தை மிஞ்சும் நேர்கொண்ட பார்வை..\nஅதிரடியாய் தொடங்கியது நேர்கொண்ட பார்வையின் புரொமோஷன் – வைரலாகும் புகைப்படங்கள்\nஅடுத்ததடுத்து பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜித்தின் 2 படங்கள் – பட்டய கிளப்பும் தகவல்.\nஅந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா பிரியா பவானி ஷங்கரின் அதிர்ச்சி பதில்.\nதளபதி 63 படத்துக்காக விஜய் போட்ட மாஸ்டர் பிளான் – இப்படியொரு முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:06:01Z", "digest": "sha1:NORWZNNSB7WZKMXXJK4R2GR77W5QQBNL", "length": 6860, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சுரங்கத் தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சுரங்கத் தொழில்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுரங்கத் தொழில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கனிமம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்கள்‎ (22 பக்.)\n► நாடுகள் வாரியாக சுரங்கத் தொழில்‎ (2 பகு)\n► சுரங்க விபத்துகள்‎ (1 பகு)\n\"சுரங்கத் தொழில்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164735&cat=31", "date_download": "2019-06-18T19:43:54Z", "digest": "sha1:LLXYCFDLOQED4I73MGBUL2GUNEH4ARX6", "length": 33119, "nlines": 682, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது ஏப்ரல் 14,2019 15:36 IST\nஅரசியல் » ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது ஏப்ரல் 14,2019 15:36 IST\nசேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதிமுக அரசு, விவசாயம் செழிக்கவும், விவசாயிகளுக்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார். காவிரி - கோதாவரி இணைப்பால் வறட்சியான பகுதிகள் செழிக்கும். 2 ஆண்டுகளில் சேலம் நவீன நகரமாக மாறும் என குறிப்பிட்டார். தேர்தலுக்கு பிறகு முதல்வரின் அரசியல் வாழ்க்கை கிழியும் என ஸ்டாலின் கூறுகிறார். லோக்சபா தேர்தலுக்கு பிறகு தான், எனது அரசியல் வாழ்க்கை துவங்கும். முதல்வர் நாற்காலி ஸ்டாலினுக்கு அப்போதும் கிடைக்காது; அவர் கனவு நிறைவேறாது என முதல்வர் பேசினார்.\nகாவிரி - கோதாவரி இணைக்கப்படும்: கட்கரி உறுதி\nஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் அம்பலம்\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் ��ியமனம்\nஸ்டாலின் பகல் கனவு பலிக்காது\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nவாடகை இன்றி கோல்டு ஸ்டோரேஜ் - முதல்வர்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nகாங்., பிரச்சாரம் திடீர் ஒத்திவைப்பு\nஅதிமுகவின் வாரிசு அரசியல் இல்லை\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nநவீன தமிழ்நாடு கலை விழா\nநடிகன் மீது ஸ்டாலினுக்கு பயம்\nவட சென்னையில் முதல்வர் ஓட்டுசேகரிப்பு\nமுன்னாள் அமைச்சர் உடலுக்கு அஞ்சலி\nகேரள ஜீப்களில் மானாமதுரை பிரச்சாரம்\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nஉளறி கொட்டும் அதிமுக அமைச்சர்கள்\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை\nராஜினாமா செய்தால் ஸ்டாலினுக்கு சந்தோஷம்\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nராமதாஸ் கதை தேர்தலோடு முடியும்\nகி.வீரமணி பேசியது தவறு ஸ்டாலின்\nதம்பிதுரை பற்றி ஸ்டாலினுக்கு தெரியாதா\nதி.மு.க., காணாமல் போகும்: ராமதாஸ்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nமுதல்வர் வந்தா… ஆம்புலன்சும் வந்துருது\nஅரசியல் சண்டைக்கு முதல் பலி\nநடிகருக்காக நடுரோட்டில் காத்திருந்த அமைச்சர்\nஇருக்கைகள் காலி: ஸ்டாலின் அதிர்ச்சி\nஅதிமுகவின் சிறப்பான ஆட்சி ராமதாஸ் பாராட்டு\nஜெ., பேசும் வீடியோ காட்டி பிரச்சாரம்\nஅமைச்சர் பெயரை மாற்றி உளறிய இளங்கோவன்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nமாவட்டங்களை அடகு வைத்த தமிழக அரசு\nபூத கண்ணாடியிலும் அதிமுக குற்றம் தெரியாது\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\nபிரேமலதா பிரச்சாரம் : தொண்டர்கள் அதிருப்தி\nதமிழக அரசை தூக்கி எறிய வாய்ப்பு\nஅச்சம் தவிர் - ஆன்மீக சொற்பொழிவு\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nஸ்டாலினுக்கு பொய்க்கான நோபல் பரிசு வழங்கலாம்\nதானமும் தவமும் - ஆன்மீக சொற்பொழிவு\nகண்ணியமற்ற ஸ்டாலின் ; மலிவான ராகுல்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nஅரசு பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nதிமுக 33 சீட்; அதிமுக 5 சீட்\n: ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வ��க்கு\nஸ்டாலின் பூஜ்யம் : பா.ஜ.க சதம் அடித்துள்ளது\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nமே 23 க்கு பிறகு இரட்டை இலை இருக்காது\nகாங்கிரஸுக்கு 350க்கு 25 தான் ; ராமதாஸ் கணக்கு\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nதேனி தொகுதியின் இறக்குமதியா நீங்கள் - காங்கிரஸ் தலைவர், இளங்கோவன்\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nவிவசாயிகளை மதிக்காத காங்., - அய்யாக்கண்ணு | Ayyakannu Exclusive Interview | Farmer\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nபிழை இசை வெளியீட்டு விழா\nஹெல்மெட் அணிந்த நபர் விபத்தில் பலி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதட்டுப்பாடுதான் இல்லையே.. ரயில்ல எதுக்கு தண்ணி வருதாம்\nமாநகராட்சி ஆனது ஆவடி மக்கள் சரவெடி\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nநெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு\nகோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி\nம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை\nசாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்\nசங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி\nகண்மாயில் 17 ஐம்பொன் சிலைகள்\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nபழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்\nசீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது\nலட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்\nஅதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழ��யர்கள்\n5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை\nவறட்சியால் 5 பசுக்கள் பலி\nமழை நீரை எப்படி சேகரிக்கலாம்; வழிகாட்டும் இன்ஜினியர்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nதென்னிந்திய அளவிலான கபடி போட்டி\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nபிழை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/photo-gallery/check-out-photos-from-bigg-boss-fame-yashika-anand/253419", "date_download": "2019-06-18T20:05:37Z", "digest": "sha1:3CCFX4FYD5BPOAHSHLXRW5T72PA2RL42", "length": 6529, "nlines": 126, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நடிகை யாஷிகா ஆனந்த் வைரல் புகைப்பட தொகுப்பு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nநடிகை யாஷிகா ஆனந்த் வைரல் புகைப்பட தொகுப்பு\n\"இருட்டு அறையில் முரட்டு குத்து\" நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஎன்.ஜி.கே. ஹூரோயின் ரகுல் ப்ரீத் சிங் கலக்கல் கிளிக்ஸ் \nஎன்.ஜி.கே. ஹூரோயின் ரகுல் ப்ரீத் சிங் கலக்கல் கிளிக்ஸ் \n500மில்லியன் வியூஸைக் கடந்து ரௌடி பேபி சாதனை - அடுத்ததாக இருக்கும் தென்னிந்தியாவின் டாப் 15 பாடல்கள் இவைதான்\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nஹேண்ட் பேக் 4 லட்சம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்\nமோகன்லால் இசையமைப்பாளர் ஆனார் 14 வயது லிடியன்\nஅடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள்\nவீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு\nபெண் வேடமிட்டு நடித்த நடிகர்கள்...\nநடிகை யாஷிகா ஆனந்த் வைரல் புகைப்பட தொகுப்பு Description: \"இருட்டு அறையில் முரட்டு குத்து\" நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. Times Now", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2012/09/", "date_download": "2019-06-18T18:37:12Z", "digest": "sha1:7POOUTBAH5DJJVIVQRPDPIJQXL25N2CN", "length": 25810, "nlines": 265, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "September 2012 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nகருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத் துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும். கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும். முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச் சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும். ஏழாம் மாதமாகும்போது சூழலை நன்கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும். இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.\nகருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத் துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும். கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும். முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச் சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும். ஏழாம் மாதமாகும்போது சூழலை நன���கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும். இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.\nஇனி பொதுமக்கள் இஸ்லாத்தில் இணைவார்கள்\nமுஹம்மத் நபியவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான தூதரல்ல. அவர் முழு உலக மக்களுக்குமான ஓர் வழிகாட்டி. உலகிற்கே அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ‘Innocence of Muslims’ என்று எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பற்றியும் அதன் ட்ரைலரை யூடியுப்பில் பதிவேற்றியிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். வலதுசாரி கிறிஸ்தவரான என்பவரும் என்பவரும் இணைந்தே இதனைத் தயாரித்துள்ளனர். இதற்காக 100 இற்கும் அதிகமான யூத நிறுவனங்களும் தனிநபர்களும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.\nஇனி பொதுமக்கள் இஸ்லாத்தில் இணைவார்கள்\nமுஹம்மத் நபியவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான தூதரல்ல. அவர் முழு உலக மக்களுக்குமான ஓர் வழிகாட்டி. உலகிற்கே அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ‘Innocence of Muslims’ என்று எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பற்றியும் அதன் ட்ரைலரை யூடியுப்பில் பதிவேற்றியிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். வலதுசாரி கிறிஸ்தவரான என்பவரும் என்பவரும் இணைந்தே இதனைத் தயாரித்துள்ளனர். இதற்காக 100 இற்கும் அதிகமான யூத நிறுவனங்களும் தனிநபர்களும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.\nLabels: சமூகவியல், சா்வதேசம், திடீர் NEWS\nமூன்று மாகாண சபைத் தேர்தல்கள் நாளை\nகிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் அறிவித்துள்ளார். அதுபற்றிய விபரம் பின்வருமாறு.\n108 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nவாக்களிக்க தகுதியானவர்கள் - 33,36,417\nவாக்கு எண்ணும் நிலையங்கள் - 236\nதொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு\n3 மாகாணங்களில் 37 தொகுதிகள்\nகிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் அறிவித்துள்ளார். அதுபற்றிய விபரம் பின்வருமாறு.\n108 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nவாக்களிக்க தகுதியானவர்கள் - 33,36,417\nவாக்கு எண்ணும் நிலையங்கள் - 236\nதொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு\n3 மாகாணங்களில் 37 தொகுதிகள்\nகடவுளின் துகள் என அறியப்படும் Higgs Boson\nசுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang) வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் எப்படி என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி\nசுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang) வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் எப்படி என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி\nLabels: ISLAM - Science, சமூகவியல், சா்வதேசம்\nகழிவறைறைவிட செல்போனில் கிருமிகள் அதிகம்\nஅரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்போதுதான் அவர் கழிவறையைவிடவும் பத்து மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளார். மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேயும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார்.\nஅரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்போதுதான் அவர் கழிவறையைவிடவும் பத்து மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளார். மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேயும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார்.\nLabels: சமூகவியல், திடீர் NEWS\nஇரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்\nமனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும் , அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவ...\nஆழ்கடல் முதல் அர்ஷ் வரை\nகடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்ட...\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் ம��லையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன . பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும் . நெருங்கிப் பார்த்தால்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60746/", "date_download": "2019-06-18T19:57:05Z", "digest": "sha1:L32VI2BZGTBONCOJDRC5I2AVBF67AY6G", "length": 10259, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சபாநாயகர் உரிய முறையில் பாராளுமன்றை வழிநடத்தவில்லை – ஜே.வி.பி. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் உரிய முறையில் பாராளுமன்றை வழிநடத்தவில்லை – ஜே.வி.பி.\nசபாநாயகர் கரு ஜயசூரிய உரிய முறையில் பாராளுமன்றை வழிநடத்தவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் அசமந்த போக்கினால் பாராளுமன்றில் இடம்பெறக்கூடாத பல விடயங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பாராளுமன்றில் பிரதமரின் உரைக்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கியதே பிரச்சினைக்கான காரணம் என குறிப்பிட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த முரண்பாட்டு நிலைமைகளினால் தாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nTagsanura kumara dissanayake & Karu jeyasuriya news Srilanka tamil tamil news அனுரகுமார திஸாநாயக்க உரிய முறையில் கரு ஜயசூரிய சபாநாயகர் ஜே.வி.பி. பாராளுமன்றை வ ழிநடத்தவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதி பதவியில் நீடித்திருப்பார் :\nஜெர்மனிக்குள் குடியேறும் புதிய குடியேறிகள் நாசி முகாமை பார்வையிட வேண்டும்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவ���க்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-manobala-son-wedding-stills/", "date_download": "2019-06-18T19:13:41Z", "digest": "sha1:FAZPPSNWLEXDZXWPS2VT4CRKBPFB3Y2D", "length": 6222, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..!", "raw_content": "\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nactor manobala actor manobala son wedding wedding reception stills wedding stills திருமண வரவேற்பு புகைப்படங்கள் திருமணப் புகைப்படங்கள் நடிகர் மனோபாலா நடிகர் மனோபாலா மகன் திருமணம்\nPrevious Postஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் P.C.ஸ்ரீராம் அணியினர் வெற்றி. Next Postகதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது\n‘உத்தரவு மகாராஜா’ படத்தின் டீஸர்\n“தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அன்புச்செழியன் அவசியம் தேவை” – சினிமா பிரபலங்கள் பேச்சு..\nபாம்பு சட்டை – சினிமா விமர்சனம்\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சி��்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/28/thoothukudi-firing-martyr-comrade-jayaraman-family-interview/", "date_download": "2019-06-18T20:28:48Z", "digest": "sha1:54U27UBJFBWHIRADCPS3B456YFOBCNUG", "length": 42924, "nlines": 288, "source_domain": "www.vinavu.com", "title": "சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி - மகளை சந்தியுங்கள் !", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமு���ம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு தலைப்புச் செய்தி சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் \nதோழர் ஜெயராமன் மனைவி பாலம்மாள் மகள் நந்தினி\nசுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் குடும்பத்தாரை சந்திக்கிறார், வினவு செய்தியாளர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆரியப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்��ில் கலெக்டர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டவாறு மக்களோடு சென்று கொண்டிருந்த தோழர் ஜெயராமனை போலீசு சுட்டது. தலையின் வலது பக்க மூளையில் குண்டு பாய்ந்தது. அதில் படுகாயமடைந்த தோழர் ஜெயராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2018, மே – 23-ம் தேதி மரணமடைந்தார்.\nதோழர் ஜெயராமன் உசிலை பகுதியில் செயல்பட்டு வந்த விவிசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியல் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் இணைந்தார். பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட துவங்கினார்.\nஆரியப்பட்டி கிராமம் முழுவதும் அமைப்பு கொள்கைகளை மக்களிடம் எடுத்து பேசுவது, ஊரின் இரு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என்று முழு மூச்சாக மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அமைப்பின் செயல்பாடுகளுக்கு குடும்பத்துடன் வருவார். கடைசியாக தோழர் ஜெயராமன் தனது குடும்பத்துடன் ஆகஸ்டு 5, 2017-ல், தஞ்சையில் நடந்த “விவசாயிகளை வாழவிடு” மாநாட்டில் கலந்து கொண்டார்.\nதோழர் வாழ்ந்த கிராமத்திற்கு சென்றோம். வீட்டின் முன்பு தென்னங்கீற்றால் ஒரு பந்தல் போடப்பட்டு கிராமத்தினர் அனைவரும் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.\nதோழர் ஜெயராமன் வீட்டின் முன்பு\nஅனைவருடைய முகத்திலும் கவலை. ஓட்டை உடைசலுடன் ஒரு சிறிய ஓட்டு வீடு. வீட்டில் உருண்டு படுக்க கூட இடமில்லை. தட்டு, முட்டு சாமான்கள் அனைத்தும் சிறிய அறையில் ஓரமாக அடைந்து கிடந்ததன. அந்த அறையிலே சமைத்து சாப்பிட்டு உறங்குவது தான் அந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கை. கடின உழைப்பாளியான தோழர் ஜெயராமன் கடந்த ஆண்டு பசுமை திட்டத்தின் கீழ் வீட்டை கட்ட முயன்றிருக்கிறார். அதுவும் முடிக்கப்படாத நிலையில் பாதியில் நிற்கிறது. அந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும் தோழர் பகத்சிங்கின் படம் சுவரில் ஒட்டி இருந்ததை காண முடிந்தது. தோழர் மக்களை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை புரிந்துகொள்ள அவருடைய எளிய வாழ்க்கையே நமக்கு உணர்த்துகிறது.\nதோழர் ஜெயராமன் அவர்களின் வீட்டின் உள்புறம்.\nபாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அரசின் பசுமை வீடு.\nதோழர் ஜெயராமன் அவர்களின் மகள் நந்தினி மற்றும் சகோதரி பாண்டியம்மாள்.\nபழைய வீட்டின�� ஓரமாக தோழர் ஜெயராமனின் தாய் மற்றும் தந்தை நான்கு நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் உடைந்து போயிருந்தனர். அவர்கள் அருகில் கவலையும் கண்ணீருமாக உட்கார்ந்திருந்தார், தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மா\nதோழர் ஜெயராமன் குடும்பம் (இடமிருந்து வலமாக), தாய் தேனம்மாள்,தந்தை நந்தன், மனைவி பாலம்மாள். மகள் நந்தினி, தங்கை பாண்டியம்மாள்.\nகடைசியாக உங்க கணவரை எப்பொழுது பார்த்தீர்கள்\nசெவ்வாய் கிழமை காலையில பார்த்தேன் (22.05.2018). நாலு மணிக்கு எழுந்திரிச்சி கிளம்பினார். போயிட்டு வரேன்னு சொன்னார். அவ்ளோதான்.\nபோராட்டத்துக்கு போனது உங்களுக்கு தெரியுமா\nதெரியும். போராட்டத்துக்கு போறதா முதல்ல அவர் நினைக்கல. ஜோலி நெறையா இருக்குன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் தான் காலையில எழுந்து கிளம்பி போராட்டத்துக்கு போறேன், கதவ சாத்திக்கன்னு சொல்லிட்டு போனார்.\nநீங்களும் இதுக்கு முன்னாடி அமைப்பு நடத்துற வேற போராட்டத்துல கலந்துகிட்டிருக்கிங்களா\nஆமா. நாங்க எல்லா போராட்டத்துக்கும் போவோம். ஊர் மக்களும் வந்திருக்காங்க.\nமருத்துவமனையில உங்க கணவரை பார்த்திங்களா\nபார்த்தேன். இரண்டு நாள் கூட இருந்தேன். பிரேத சோதனை இடத்துக்கு கொண்டு போன பிறகுதான் வீட்டுக்கு வந்தேன். காப்பாத்த முடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. நாங்க போயி முதல்ல கேட்டதுக்கு குண்டு சிதறி போச்சி, நாலு பக்கமும். காப்பாத்த முடியாது. எதோ முயற்சி பண்றோம். அது உங்களுக்கு நல்ல நேரம் இருந்தா உண்டு. இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க.\nதோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மாள் மற்றும் மகள் நந்தினி\nபேசினேன். நான் வந்திருக்கேன்னு சொல்லி கூப்பிட்டேன். எந்த முழிப்பும் இல்ல. எந்திரிக்கல. தொட்டு பார்த்தப்ப கொஞ்ச உணர்வு இருந்துச்சி.\nதோழர் என்ன வேலை செய்ஞ்சார்\nகாட்டு வேலைக்கு போறது, களை வெட்டுறதுல இருந்து எல்லா வேலையும் செய்வார். இப்ப கொஞ்ச நாளா காட்டு வேலை இல்லாததால ஜவுளி வியாபாரம் பண்ணிட்டிருந்தார்.\nஇனி குடும்பத்தை எப்படி காப்பாத்த போறீங்க\nகாட்டு வேலைக்கு தான் போகணும். ஒரு நாளைக்கு நூறு ரூபா தருவாங்க. அதுவும் எப்பவும் வேலை இருக்காது.\nதூத்துக்குடி போராட்டம் பத்தி தோழர் என்ன சொன்னார்\nநூறு நாள் மக்க போராட்டம் பண்ணுறாங்க. எல்லாம் நல்லதுக்காகத்தானே பண்றாங்க. அதன���ல தான் இவரும் போராட்டத்துக்கு போனாரு. போராட்டம் நடக்குதுன்னு தெரிஞ்சி தான் எல்லாரும் போனாங்க.\nதுப்பாக்கி சூடு தகவல் கேட்டதும்…\nஅதிர்ச்சியா இருந்துச்சி. முதல்ல அவரு இல்ல வேற ஆளுன்னு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் போன் பண்ணிதான் சொன்னாங்க. (மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகிறார்)\nஅவரு இயற்கையாவே எல்லா போராட்டத்துக்கும் போறவரு. அப்படி போயிட்டு இறந்துட்டாரு. என்ன ஒரு கஷ்டம்னா கொஞ்சம் செய்முறை இல்லாம இருக்கு. பொண்ணு படிக்கணும். வீடு கட்ட வாங்குன கடன் இருக்கு.\nதூத்துக்குடி மருத்துவமனையில மக்கள் என்ன சொன்னாங்க\nஅந்த ஆலையை கட்டாயம் மூடியே ஆகணும். அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்ல. எல்லா ஊர் மக்களுக்கும் அதுதான் நல்லது. அவரு இருந்த பெட்டு முழுக்க பாதிக்கப்பட்டவங்க. என் கண் முன்னாடியே ரெண்டு பேர் இறந்துட்டாங்க.\nஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் மூட மாட்டேன்னு சொல்லுதே\nஅதனால தான் இன்னும் போராட்டம் பண்றாங்க. போராட்டம் பண்றது தான் நல்லது. அவன் காசு கொடுத்து மடக்கத்தான் பார்ப்பான். ஆலையை மூடமாட்டன். போராட்டம் பண்ணாத்தான் மூட முடியும்.\nஇனிமே நீங்க தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துக்குவிங்களா\nமக்கள் கூப்பிட்டா கலந்துக்குவோம். அதுக்கு மேல நடக்கறது நடக்கட்டும்.\nகடைசியா உங்க கணவரோட கலந்துக்கிட்ட போராட்டம் எது\nதஞ்சாவூர்ல நடந்த விவசாயிக மாநாட்டுல நாங்க குடும்பத்தோட கலந்துகிட்டோம்.\nபோலிசு, அதிகாரிகள் வந்து ஏதாவது விசாரிச்சாங்களா\nவந்தாங்க. இங்க ஊர்ல இருக்கவங்க கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்ப நான் இங்க இல்ல. தூத்துக்குடி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அங்கேயும் பாடியை வாங்கிக்க சொன்னாங்க. நான் பாடியை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் பாடியை வாங்கும் போது அவரோட பாடியும் வரட்டும். எந்த நோக்கத்துக்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேர்ற வரைக்கும் பாடியை வாங்க மாட்டோம்.\nதோழர் ஜெயராமன் மகள் நந்தினி, கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் B.A முதலாம் ஆண்டு படிக்கிறார்.\n“எங்க அப்பா அமைப்புக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியாது. ஆனா அமைப்புக்கு வந்த பிறகு எங்கள நல்லபடியாத்தான் பாத்துகிட்டார். டி.வியில செய்திய பார்த்து எங்களுக்கு விளக்குவார். நோட்டிசு எல்லாம் கொடுத்து என்ன படிக்க சொல்லுவாரு. மக்கள் படுற கஷ்டத்தை சொல்லுவாரு.\nமுதல்ல அந்த ஆலையை மூடச்சொல்லுங்கள். அதற்காகத்தான் அப்பா உயிரை விட்டார். அந்த ஆலையை மூட வேண்டும். இது திட்டமிட்டு சுட்டிருக்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் சுட்டதால் தான் இந்த இழப்பு. நாங்க இதுக்கு முன்னாடி போராட்டத்துக்கு போயிருக்கோம். மூணு நாள் அடைச்சி வைப்பாங்க. ஆனா இப்படி சுட்டது கிடையாது.\nஅகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்.\nகலெக்டர் உட்பட எல்லோரும் திட்டம் போட்டு தான் செய்ஞ்சிருக்காங்க. எங்க பஞ்சாயத்து நடந்தாலும் கலெக்டர் அங்க இருந்து தானே ஆகணும். எதுக்கு அந்த இடத்தை விட்டுட்டு போகணும் எல்லாமே திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. இதற்கு காரணமானவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்.\nபோலீசு நடந்துகிறதை பொருத்துத்தான் நம்ம போராட்டத்தை நடத்தணும். இங்க அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்\nகுடும்பத்தின் தலைமகன் இறந்து போன நிலையிலும், உற்றார் உறவினர் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் நிலை குலையவில்லை. உழைத்தால்தான் வாழ்க்கை எனும் நிலையிலும் அந்தக் குடும்பம் தனது சமூகக் கடமையில் இருந்தும், பொறுப்புணர்விலும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.\nஉழைக்கும் மக்களிடம் தான் சோகம், மரணம் எல்லாம் காவியத்துயரமாக கடைபிடிக்கப்படுவதில்லை. போராட்டமே வாழ்க்கை என்பதை அவர்கள் எல்லாத் தருணங்களிலும் உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளும் இருந்தும், பொது வாழ்க்கைக்கோ இல்லை அரசியல் போராட்டங்களுக்கோ, இத்தகைய அரசியல் அமைப்புகளில் பணியாற்றுவதற்கோ தயங்கும் நண்பர்கள் இம்மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் இதே நிலையை தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்கள் குடும்பங்களிலும் பார்க்கலாம். அவர்களும் இதே போல ஸ்டெர்லைட்டை மூடுவதைத்தான் முதன்மையாக பேசுகிறார்கள்\n13 அல்லது அதிகம் பேர்களைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த உணர்வையும், உணர்ச்சியையும் என்ன செய்ய முடியும் இதை அழிப்பதற்கு போலீசிடமும், இராணுவத்திடமும் எந்த ஆயுதமும் இல்லை.\nநேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது \nகார்ப்பரேட் அதிகாரத்தை மக்களின் அதிகாரத்தால் வீழ்த்துவோம் \nஇவர்களைப் போன்ற போராட்டத்தில் குண்டடிப்பட்டும் உயிர் துறந்தும் வாழ்வாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவிட எண்ணுகிறேன். இவர்களின் தொடர்புகளை பதியவும்\nதமிழ் மண்ணின் சுற்று சூழல் காக்க தன் உயிரை ஈந்த நம் மக்களின் தியாகம் வீண் போகாமல் காப்போம். அரசின் நயவஞ்சக கண்துடைப்பு ஸ்டெர்லைட் சீல் வைப்பு ஏமாற்று நடவடிக்கைகளுக்கு நாம் ஏமாறாமல் தொடர்ந்து நடத்துவோம் மக்களுக்கான போராட்டத்தை….. மக்களுக்காக…. மே 22 இனி சுற்றுசூழல் தியாகிகள் தினமாகட்டும்… ஆண்டு ஆண்டு தோறும் அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து மக்கள் போராட்டத்தை தொடருவோம்…. இன்னும் கனிம வள கொள்ளைகளுக்கு எதிராக பல்வேறு வேட்டியப்பன் மலைகள் பல உள்ளன…. களங்களும் பல உள்ளன…\nகளவாணிகளைகாப்பாற்றும் இந்த அரசை நீக்க பாடு படுவோம் தோழர்களே\nமேலும், கொலைகாரர்களுக்கு குரல் கொடுக்கும் , H ராஜ , ரஜனி போன்றவர்களும் தேச துரோகிகளே \nதோழர் ஜெயராமன் மகள் நந்தினி அவரக்ளை B.A படிக்க வைக்க ஆகும் முழு செலவையும் அவர் மேற்படிப்பு அல்லது தொழிற்சார் படிப்பை படிக்கவும் உதவி செய்ய விழைகிறேன். அவருக்கு நேரடியாக உதவ வங்கி தகவலை கொடுத்தால் மற்றவர்களும் உதவ முன்வருவார்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nகம்பீரம் – ஒரு உண்மைக் கதை \nஇந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே – பென்னாகரத்தில் விவிமு\nஐ.டி ஊழியர் மனச்சோர்வும் மருந்தும் – டாக்டர் ருத்ரன்\nமோடி அரசின் இடைக்கால பட்ஜெட் : முதற்கட்ட பார்வை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/11/makkal-athikaram-press-meet-at-chennai/", "date_download": "2019-06-18T20:27:09Z", "digest": "sha1:FGDKJECXG76EOWPOE4JH4LUFQMCE7DS5", "length": 20225, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live\nமக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live\nஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்.\nஇடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்\nநாள் : 11.06.2018 திங்கள் நேரம்: காலை 11 மணி\nகாவல்துறையும் தமிழக அரசின் சில உயரதிகாரிகளும் ஸ்டெர்லைட்டின் ஆணைப்படி நடத்திய படுகொலையை மறைக்க மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு தடை விதிக்க முயற்சி – போராட்ட முன்னணியாளர்களை ஆள்தூக்கி UAPAவில் கைது செய்து சிறையிலடைத்து விட்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க சதி\nஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்\nவழக்குரைஞர் .ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்\nதோழர்.காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்\nதோழர். வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்\nஇந்த சந்திப்பிற்கு தங்கள் செய்தியாளர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி\nநிகழ்ச்சியின் நேரலை வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் காலை 11 மணி முதல் ஒளிபரப்பப்படும்.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு \nகோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/28/maxim-gorky-mother-novel-part-56-2/", "date_download": "2019-06-18T20:26:43Z", "digest": "sha1:A6KWPHKNNF5DKFMUNJXEN3B4ZRMUH3QW", "length": 59213, "nlines": 311, "source_domain": "www.vinavu.com", "title": "இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் ! | vinavu", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செ���்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்��ு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு கதை தாய் நாவல் இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் \nஇதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் \nஅனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.\".. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 56-ம் பகுதி ...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 56\nநீதி மன்றத்தைவிட்டு அவள் வெளியே வந்தாள். அதற்குள் பொழுது இருண்டு போய்விட்டதைக் கண்டு அவள் அதிசயப்பட்டாள். தெருமூலைகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிச் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. நீதி மன்றத்துக்கு வெளியே கும்பல் கும்பலாக ஜனங்கள் கூடி நின்றார்கள். அந்தக் குளிர்ந்த காற்றில் வெண்பனி சரசரத்தது. இளமை நிறைந்த குரல்கள் ஒலித்தன. சாம்பல் நிற நிலையங்கி தரித்த ஒரு மனிதன் சிஸோவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாகக் கேட்டான்:\n” என்றான் சிஸோவ், “அவர்களுக்கும் இதில் ஆர்வம்.”\nசிறிது நேரத்தில் பல யுவதிகளும் இளைஞர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களது பரபரப்பு, சுற்றுச் சூழ நின்ற மற்ற மனிதர்களைக் கவர்ந்திழுக்க தாயும் சிஸோவும் நின்றார்கள். தண்டனையைப் பற்றியும், கைதிகள் எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றியும், யார் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியும் அந்த வாலிபர்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது கேள்விகளிலெல்லாம் ஒரு ஆர்வம் நிறைந்த குறுகுறுப்பு நிறைந்திருந்தது. அந்த நேர்மையையும் ஆர்வத்தையும் கண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.\n“இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய்” என்று யாரோ சொன்னார்கள்; உடனே எல்லோரும் அமைதியானார்கள்.\n“நான் உங்கள் கையைப் பிடித்துக் குலுக்கலாமா\nயாரோ ஒருவனின் பலத்த கை தாயின் விரல்களைப் பற்றிப் பிடித்துக் குலுக்கியது. யாரோ ஒருவனின் உத்வேகமான குரல் ஒலித்தது.\n“உங்கள் மகன் எங்கள் அனைவருக்கும் தைரியம் ஊட்டும் சிறந்த உதாரணமாய் விளங்குவான்…”\n“ருஷ்யத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று ஒரு உரத்த குரல் ஒலித்தது.\nஅந்தக் கோஷக்குரல்கள் பற்பலவாகி, இங்குமங்கும் எங்கும் ஒலிக்கத் தொடங்கின. ஜனங்கள் நாலாதிசைகளிலுமிருந்து ஓடிவந்து தாயையும் சிஸோவையும் சூழ்ந்துகொண்டார்கள். போலீஸ்காரர்களின் விசில் சப்தங்கள் கீச்சிட்டு அலறின. எனினும் அந்தச் கீச்சுக் குரலால் இந்தக் கோஷ வெள்ளத்தை அமுங்கடிக்க முடியவில்லை. சிஸோவ் சிரித்தான். தாய்க்கு இதெல்லாம் ஒரு ஆனந்தமயமான கனவு போலிருந்தது. அவள் புன்னகை செய்தவாறே தலை குனிந்தாள். ஜனங்களோடு கை குலுக்கினாள். ஆனந்த பரவசத்தால் எழுந்த கண்ணீரால் அவளது தொண்டையும் அடைபட்டுத் திணறியது. அவளது கால்கள் களைப்பினால் உழன்று தடுமாறின. எனினும் அவள் இதயத்தில் ஏதோ ஒரு பிரகாசமான ஏரியின் பிரதிபலிப்பைப் போல் எண்ணங்கள் பொழிந்து வழிந்தன.\nஅவளருகிலே நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவன் தெளிவாக உணர்ச்சிவசப்பட்டு நடுநடுங்கும் குரலில் பேசத் தொடங்கினான்.\n ருஷ்ய மக்களைக் கொன்று குலைத்துத் தின்று தீர்க்கும் ராட்சச மிருகம் இன்று மீண்டும் தனது பேராசை நிறைந்த பற்களைத் திறந்து மூடியது.”\n”அம்மா நாம் போகலாமே” என்றான் சிஸோவ்.\nஇந்தச் சமயத்தில் சாஷா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்தவுடன் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்து அவளைத் தெருவின் அடுத்த பக்கமாக அழைத்துக்கொண்டு போனாள்.\n♦ எங்களுக்கு நீ��ி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா \n♦ நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால் காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும், பறவைகள் மிஞ்சாது\n”அவர்கள் ஏதாவது கலாட்டா செய்வதற்கு முன், அல்லது யாரையேனும் கைது செய்யத் தொடங்குமுன் வந்து விடுங்கள்” என்றாள் அவள். “சரி, தேசாந்திர சிட்சையா சைபீரியாவுக்கா\n ஆனால் எனக்குத் தெரியும். அவன்தான் அவர்கள் அனைவரிலும் எளிமை நிறைந்தவன். எல்லோரைக் காட்டிலும் உறுதி வாய்ந்தவன். ஆனால் அவன் ரொம்பக் கண்டிப்பான பேர்வழிதான்; இயற்கையில் அவன் நுண்ணிய உணர்ச்சியுள்ளவன், மென்மையானவன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். அவளது காதல் வார்த்தைகள் ஆர்வங்கலந்து உணர்ச்சி வேகத்தோடு வந்தன. எனவே அந்த வார்த்தைகள் தாயின் மனத்துக்கு அமைதியைத் தந்தன; புதிய பலத்தைத் தந்தன.\n”நீங்கள் அவனோடு போய் எப்போது சேரப்போகிறீர்கள்” என்று சாஷாவின் கரத்தை அன்போடு பற்றிக்கொண்டு கேட்டாள் தாய்.\n“என் வேலையை யாராவது ஏற்றுக்கொண்டவுடனேயே” என்று தன்னம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்த்தவாறே கூறினாள் சாஷா, “நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன். அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.”\n“அப்படி நீங்கள் போனால், என் அன்பை அவனிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சிஸோவின் குரல் இடையில் ஒலித்தது, சிஸோவிடமிருந்து வருவதாக மட்டும் சொல்லுங்கள். அதுபோதும். அவனுக்கு என்னைத் தெரியும். பியோதர் மாசினின் மாமன் என்று தெரியும். சாஷா திரும்பினாள். தன் கரத்தை நீட்டினாள்.\n“எனக்கு பியோதரைத் தெரியும். என் பெயர் சாஷா”\nஅவள் அவனைப் பார்த்தாள். பதில் சொன்னாள்.\n“இல்லை. சாகவில்லை.” அவளது குரலில் ஏதோ ஒரு அழுத்தமும் உறுதியும் குடிபுகுந்தன; அது அவள் முகத்திலேயே பிரதிபலித்தது. “அவர் ஒரு நிலப்பிரபு. இப்போது ஜில்லா அதிகாரி: அவர் விவசாயிகளைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.”\n“ஹும்” என்று முனகினான் சிஸோவ். அதற்குப் பின் நிலவிய அமைதியில் அவன் அவள் பக்கமாக நடந்து சென்றான். அவள் பக்கமாக அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான்.\n“சரி, அம்மா. நான் வருகிறேன்” என்��ு கூறினான் அவன்; “நான் இடது பக்கமாகத் திரும்புகிறேன். பெண்ணே போய் வருகிறேன். அப்பாவிடம் கடுமையாயிருக்கிறீர்கள். இல்லையா போய் வருகிறேன். அப்பாவிடம் கடுமையாயிருக்கிறீர்கள். இல்லையா ஆமாம். அது உங்கள் விஷயம்…”\n”உங்கள் மகன் நல்லவனாக இல்லாமலிருந்தால், ஜனங்களைக் கொடுமை செய்தால் நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள். இல்லையா” என்று உணர்ச்சியோடு சொன்னாள் சாஷா.\n“ஆமாம். ஒருவேளை” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் சிஸோவ்.\n“அதாவது மகனைவிட நீதிதான் உங்களுக்கு அருமை வாய்ந்தது என்று அர்த்தம், இல்லையா அதுபோலத்தான் எனக்கும், தர்மம்தான் என் தந்தையைவிட அருமையாயிருக்கிறது…”\nசிஸோவ் புன்னகை செய்தான். தலையை ஆட்டிக்கொண்டான்.\n”சரி. நீங்கள் ஒரு புத்திசாலிப் பெண். நீங்கள் மட்டும் இதைக்கொண்டு செலுத்தினால், கிழவர்களைச் சமாளித்துவிடுவீர்கள். உங்களுக்கு அழுத்தம் அதிகம். உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். ஜனங்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாயிருக்கப் பாருங்களேன் நீலவ்னா, நான் வருகிறேன். பாவெலை நீ பார்த்தால், நான் அவன் பேச்சைக் கேட்டதாக அவனிடம் சொல். அந்தப் பேச்சு பூராவும் புரியவில்லை. சமயத்தில் ஓரளவு பயங்கரமாய்க்கூட இருந்தது. ஆனால் பொதுவாக, அவன் சொன்னதுதான் ரொம்ப சரி.”\nஅவன் தன் தொப்பியை எடுத்து வணங்கிவிட்டு, தெரு மூலையைக் கடந்து திரும்பினான்.\n”இவன் ஒரு நல்ல ஆசாமிதான் போலிருக்கிறது” என்று தன் பெரிய கண்களில் களிப்புக் குமிழிட அவனைப் பார்த்துக்கொண்டே கூறினாள் சாஷா.\nஇன்று அந்தப் பெண்ணின் முகத்தில் இதுவரையில் இல்லாத மென்மையும் அருமையும் குடியேறியிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.\nவீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒரு சோபாவின் மீது நெருங்கி உட்கார்ந்து, அமைதியில் ஓய்வு கொண்டிருந்த தாய் பாவெலிடம் சாஷா சொல்லப்போகும் பயணத்தைப் பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். சாஷா தன் புருவங்களை உயர்த்திக் கனவு காணும் அகன்ற கண்களோடு எங்கோ தொலைவில் ஏறிட்டுப் பார்த்தாள். அவளது வெளுத்த முகத்தில் ஏதோ ஒரு அமைதியான சிந்தனையின் சாயை படர்ந்து பிரதிபலித்தது.\n“உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் நான் வருவேன். வந்து அந்தக் குழந்தைகளுக்கு செவிலி���்தாயாக இருப்பேன். இங்கிருப்பதைவிட, நமது வாழ்க்கை அங்கு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருந்துவிடப் போவதில்லை. பாவெலுக்கும் வேலை வெட்டி கிடைப்பதில் சிரமமிருக்காது. திறமையுள்ள அவனால் எந்த வேலையையும் செய்ய முடியும்.”\nசாஷா தாயையே கூர்ந்து நோக்கினாள்.\n“நீங்கள் அவனை இப்போது பின் தொடர்ந்து செல்ல விரும்பவில்லையா\n”இப்போது என்னால் அவனுக்கு என்ன ஆகப்போகிறது” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய். “அவன் தப்பிவர எண்ணினால் நான் அவனுக்கு ஒரு தொல்லையாயிருப்பேன். அவனோடு நானும் போவதற்கு அவன் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டான்.”\n”நீங்கள் சொல்வது சரிதான். அவன் சம்மதிக்கத்தான் மாட்டான்.”\n”மேலும் எனக்கு இங்கு என் வேலையே சரியாயிருக்கிறது” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டாள் தாய்.\n”ஆமாம். அதுவும் நல்லதுதான்” என்றாள் சாஷா.\nதிடீரென அவள் எதையோ விட்டெறியப்போவது போல் துள்ளியெழுந்தாள்; எளிமையோடும் அமைதியோடும் பேசத் தொடங்கினாள்.\n“அவள் ஒன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கமாட்டான். எப்படியும் அவன் ஓடிவந்துவிடுவான்……”\n”அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் கதி குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் கதி\n“அதெல்லாம் சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அவன் என்னை ஒன்றும் பொருட்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவனது போக்குக்கு இடையூறாக நான் என்றுமே இருக்கமாட்டேன். அவனைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமம்தான். இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். அவன் வழியிலே நான் நிற்கவே மாட்டேன்.”\nசாஷா சொன்னபடியே செய்வாள் என்பதைத் தாய் உணர்ந்துகொண்டாள். அந்தப் பெண்ணுக்காக அனுதாபப்பட்டாள்.\n”உங்களுக்கு ரொம்பச் சிரமமாயிருக்குமே. கண்ணு” என்று அவளைத் தழுவிக்கொண்டே சொன்னாள் தாய்.\nசாஷா மிருதுவாகச் சிரித்தாள்; தாயின் பக்கமாக நெருங்கிக் கொண்டாள்.\nஇந்தச் சமயத்தில் களைப்போடும் ஆயாசத்தோடும் நிகலாய் இவானவிச் உள்ளே வந்தான். தனது உடுப்புக்களை அவசரமாகக் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.\n சந்தர்ப்பம் இருக்கிறபோதே நீங்கள் வெளியே தப்பிப் போய்விடுவது நல்லது. இன்று காலை முதல் இரண்டு உளவாளிகள் என்னைப் பின்தொடர்ந்தே திரிகிறார்கள். என்னைக் கைது செய்யத்தான் இப்படி வருகிறார்கள் என்பது வெளிப்படைய��கத் தெரிகிறது. நான் நினைத்தது என்றும் தவறியதில்லை. ஏதோ நடந்து போயிருக்கிறது. இதற்குள், இதோ பாவெலின் பேச்சு இருக்கிறது. இதை அச்சிட்டு வழங்குவதெனத் தீர்மானித்து விட்டோம். இதை லுத்மீலாவிடம் கொண்டு போங்கள். இதை வெகு சீக்கிரம் அச்சடித்து முடிக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். பாவெல் மிகவும் அருமையாகப் பேசினான். நீலவ்னா.. போகிறபோது அந்த உளவாளிகளையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள். சாஷா போகிறபோது அந்த உளவாளிகளையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள். சாஷா\nஅவன் பேசிக்கொண்டே குளிர்ந்து விறைத்த தன் கரங்களைத் தேய்த்து விட்டுக்கொண்டான். மேஜையருகே சென்று டிராயரைத் திறந்து ஏதேதோ காகிதங்களை வெளியே எடுத்தான். சிலவற்றைக் கிழித்தெறிந்தான். சிலவற்றை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்தான். அவன் மிகவும் கவலைப்பட்டுக் களைத்து போனவனாகத் தோன்றினான்.\n”நான் இந்த டிராயர்களைச் சுத்தம் செய்து அப்படியொன்றும் நாட்களாகிவிடவில்லை. இந்தப் புதிய தாள்களையெல்லாம் எப்படி இங்கு வந்தன என்பது சைத்தானுக்குத்தான் தெரியும். சரி, நீலவ்னா, நீங்கள் இன்றிரவு இங்குத் தங்காமல் வேறெங்காவது போயிருப்பதே நல்லது. என்ன சொல்கிறீர்கள். இங்கே நடக்கப்போகும் களேபரத்தைக் காண உங்களுக்குச் சகிக்காது. மேலும் அவர்கள் உங்களையும் கொண்டு போய்விடக்கூடும். பாவெலின் பேச்சுப் பிரதியை ஊர் ஊராய் விநியோகிப்பதற்கு நீங்கள் அவசியம் தேவை.”\n”அவர்கள் என்னை என்ன செய்யப்போகிறார்கள்\nநிகலாய் தன் கண்களுக்கு முன்னால் கையை உயர்த்தி வீசிக்கொண்டே உறுதியோடு சொன்னான்.\n”இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் மோப்பம் பிடித்து உணர எனக்குத் தெரியும். நீங்கள் லுத்மீலாவுக்கும் பேருதவியாய் இருக்க முடியும். நாம் சந்தர்ப்பங்களை இழக்காதிருப்பதே நல்லது…”\nதன் மகனது பேச்சை அச்சடிப்பதில் தானும் உதவ முடியும் என்ற எண்ணம் தாய்க்கு மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.\n“அப்படியானால் நான் இதோ போகிறேன்” என்றாள்.\nஅவள் அத்துடன் வியப்புணர்ச்சி மேலிடப் பேசினாள்.\n”நான் எதைக் கண்டும் இனிமேல் பயப்படவே போவதில்லை. எல்லாம் ஆண்டவன் அருள்”\n” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான் நிகலாய். “சரி, என் டிரங்குப் பெட்டியும் துண்டும் எங்கிருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்களோ எல்லாவற்றையும் சூறையாடி விட்டீர்கள் எனவே என் சொந்தச் சாமான்களைக் கண்டுபிடிப்பதுகூட எனக்குச் சிரமமாய்ப் போய்விட்டது.”\nசாஷா ஒன்றுமே பேசாமல் கிழித்துப் போட்ட காகிதங்களை அடுப்பில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலைக் கரியோடு சேர்த்து நிரவிக் கொண்டிருந்தாள்.\n“போவதற்கு நேரமாகிவிட்டது. சாஷா” என்று தன் கையை நீட்டிக்கொண்டே சொன்னான் நிகலாய். “போய்வாருங்கள். ஏதாவது சுவாரசியமான புத்தகங்கள் அகப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்க மறந்துவிடாதீர்கள். போய் வாருங்கள். அருமைத் தோழியே, போய் வருக\n”உங்களுக்கு என்ன நெடுங்காலச் சிறைவாசம் கிட்டும் என்று நினைக்கிறீர்களா” என்று கேட்டாள் சாஷா.\n ஒருவேளை அப்படியே நேரலாம். எனக்கு எதிரான சாட்சியங்கள் பல அவர்களிடம் இருக்கின்றன. நீலவ்னா.\nநீங்களும் இவளுடனேயே போகலாமே. இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் பின் தொடர்வதென்பது அவர்களுக்குச் சிரமம். இதனால் இப்போதே போவது நல்லது.”\n“சரி.” என்றாள் தாய். “இதோ நான் உடுப்பு மாற்றிக் கொள்கிறேன்.”\nஅவள் நிகலாயையே கவனத்தோடு பார்த்தாள். ஆனால் அவனது அன்பும் ஆதரவும் நிறைந்த முகத்தில் ஏதோ ஒரு ஆத்திரம் பதைபதைப்புத்தான் லேசாகத் திரையிட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனிடம் எந்தக் கலவரக் கலக்க உணர்ச்சியும் காணோம். மற்றவர்களையெல்லாம் விட, தனக்கு மிகவும் அருமையானவனாய்ப் போய்விட்ட அவனிடம் எந்தவித உத்வேகப் பரபரப்புக் குறிகளும் காணப்படவில்லை. அவன் எப்போதும் யாரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் பழகி வந்தான். எல்லோரிடமும் அன்போடும் நிதான புத்தியோடும், ஒட்டாமலும்தான் பழகி வந்தான். மற்றவர்களது வாழ்க்கைக்கெல்லாம் மேலானதாக விளங்கும் எதோ ஒரு அந்தரங்க வாழ்க்கையை அவன் தனக்குத்தானே வாழ்ந்து வந்தான். இன்றும் அவன் அப்படியேதான் இருந்தான்.\nமற்றவர்களிடம் அவன் பழகுவதைவிட, தாயிடமே அவன் மிகவும் ஒட்டுறவோடு நெருங்கிப் பழகினான் என்பதும் தாய்க்குத் தெரியும். அவனை அவள் நேசித்தாள். தன்னைத்தானே நம்ப முடியாத ஒரு பாசத்தால் அவனை நேசித்தாள். இப்போதும் அவள் அவனுக்காகக் கொண்ட அனுதாப உணர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளவும் துணியவில்லை. வெளிக்காட்டிக்கொண்டால் அவன் ஒருவேளை கலக்கமுற்று குழம்பக்கூடும் என அஞ்���ினாள். அப்படி அவன் குழம்பினால், அவன் வழக்கம் போலச் சற்று வேடிக்கையானவனாகத் தெரியக்கூடும் என்று அவளுக்குத் தோன்றிது. அவனை அந்தக் கோலத்தில் பார்க்க அவள் விரும்பவில்லை.\nஅவள் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தபோது நிகலாய் சாஷாவின் கையைப் பற்றிப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்.\n அவனுக்கும் உங்களுக்கும் அது ஒரு நல்ல காரியம்தான் என்பது எனக்கு நிச்சயம். தனி நபரின் ஒரு சிறு சொந்தச் சுகத்தால், யாருக்கும் எந்தக் கெடுதலும் விளையப் போவதில்லை. தயாராகி விட்டீர்களா நீலவ்னா\nஅவன் அவளருகே வந்தான். புன்னகை புரிந்தவாறே தன் மூக்குக் கண்ணாடியைச் சரியாக்கிக் கொண்டான்.\n”நல்லது போய் வாருங்கள். மூன்று அல்லது நாலு மாசம், மிஞ்சிப் போனால் ஆறு மாசம். அதற்கு மேல் போகாது என நம்புகிறேன். ஆறு மாதங்கள் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதிதான் சரி. ஜாக்கிரதையாக இருங்கள். சரி, கடைசி முறையாக நாம் தழுவிக் கொள்வோம்.\nஒல்லியாய் மெலிந்த தனது உறுதி வாய்ந்த கரங்களை அவள்மீது இங்கிதத்தோடு மெதுவாகப் போட்டு அவளது கண்களையே பார்த்தான் அவன்.\n“உங்கள் மீது நான் காதல் கொண்டுவிட்டேன் போலிருக்கிறது” என்று கூறிச் சிரித்தான். அதனால்தான் இப்படித் தழுவுகின்றேன்……”\nஅவள் அவனது நெற்றியையும் கன்னங்களையும் ஒன்றும் பேசாது முத்தமிட்டாள். ஆனால் அவளது கைகள் மட்டும் நடுநடுங்கின. அவன் அதைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் கைகளைச் சட்டென்று விலக்கிக்கொண்டாள்.\n”நாளைக்கு ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். காலையிலே ஒரு சிறுவனை அனுப்புங்கள். அந்த மாதிரி சிறுவன் லுதமீலாவிடம் இருக்கிறான். அவன் நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று பார்த்துவிட்டு வந்து சொல்வான். சரி, போய் வாருங்கள். தோழர்களே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.”\nஅவர்கள் வீட்டை விட்டு வெளியேறித் தெருவுக்குள் வந்ததும் சாஷா அமைதியோடு கூறினாள்.\n”அவன் சாகப் போவதென்றாலும் கூட, இப்படித்தான். இதே அவசரத்தோடுதான் நடந்து கொள்வான். அவனை மரணமே எதிர்நோக்கி வரும்போது கூட அவன் தன் கண்ணாடியைச் சரி செய்து பார்த்துக்கொண்டே ‘அபாரம்’ என்று கூறிக்கொண்டே சாகத் துணிவான்.”\n“நான் அவனை நேசிக்கிறேன்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.\n”நான் அவனை நேசிக்கவில்லை. ஆனால் அவனைக் கண்டு வியக்கிறேன். அவனைப் பிரமாதமாக மதிக்கிறேன். அவன் சில சமயங்களில் அன்போடும் ஆதரவோடும் இருக்கத்தான் செய்கிறான். இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு வறட்சி காணப்படுகிறது. அவன் போதுமான அளவுக்கு மனிதத் தன்மை பெற்றவனாக இல்லை…. சரி. நம்மைப் பின்தொடர்ந்து ஆட்கள் வருவதாகத் தெரிகிறது. நாம் இருவரும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போவதே மேல். யாராவது பின்தொடர்வதாகத் தெரிந்தால், லுத்மீலாவின் இருப்பிடத்துக்குப் போகாதீர்கள்.”\n” என்று அதை ஆமோதித்தாள் தாய். சாஷாவோ தான் கூறியதையே மீண்டும் அழுத்திக் கூறினாள்.\n“போகவே போகாதீர்கள். என் இடத்துக்கு வந்துவிடுங்கள். சரி. நாம் தற்போதைக்குப் பிரிந்துவிடலாம்.”\nஅவள் விருட்டெனத் திரும்பி வந்தவழியே நடக்க ஆரம்பித்தாள்.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nப��கார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-18T19:28:52Z", "digest": "sha1:MOUSXIT3SUOWPSQW24XW7H733AJ7UTKL", "length": 9765, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சொத்து | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nமசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் உத்தரவு\nஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக்கோரி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ந...\nசொத்து மீதான அதீத மோகம் கொண்ட மகன்: தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த அவலம்\nஇந்தியாவில், பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரில் வசித்து வந்த 65 வயதுடைய பரமேஸ் என்பவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர...\nமகனை கொலை செய்து பயணப் பெட்டியில் அடைத்து வைத்த தாய்\nஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மகனை சொத்துக்காக கொலை செய்து சடலத்தை பயணப் பெட்டியில் அடைத்து வைத்த மாற்றாந்தாயின் செயல்...\nசொத்து விவ­ரங்­களை 20க்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும்\nதேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தமது சொத்து விவ­ரங்­களை இம்­மாதம் 20 ஆம் திக­திக்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும...\nபாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி\nஇந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்���ு ஹர்த்திக் பாண்டியா என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nOceanfront Condos:கிழக்கு கடற்கரை முகப்பாக சொகுசு வாழ்க்கை\nநிலாவெளி என்றவுடன், அழகிய நிலவொளியுடனான கடற்கரை என்பது எம் அனைவருக்கும் நினைவில் வரும். விருந்தினரை கவர்ந்திருக்கும் தெள...\nமதனின் சொத்துகளை முடக்கும் அமலாக்கத்துறை\nபட அதிபர் மதனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவ...\nநான் திடீரென செல்வந்தன் ஆனவன் அல்ல : சொத்து விபரம் தேவையாயின் பாராளுமன்றில் பெற்றுக்கொள்ள முடியும் - ரவி\nநான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய உழைப்பினால் செல்வந்தன் ஆனவன். ஆகவே, உங்களுக்கு எனது சொத்துட...\nபில்கேட்ஸைக் குறிப்பிட அகராதியில் வார்த்தையே இல்லை\nமைக்ரோசொஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ‘ட்ரில்லியனர்’ - அதாவது, ஒரு இலட்சம் கோடி டொலர்களுக்குச் சொந்தக்காரர் என்ற அந்தஸ்தை ம...\n16 வருடங்களாக மறைக்கப்பட்ட இரகசியங்கள் ஹக்கீமுக்கு தெரியும்: வெளியிடாவிட்டால் ஆவணங்களை வெளிப்படுத்துவேன் : பசீர் எச்சரிக்கை\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் நான் தலைவரிடம் எழுப்பியிர...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/category/new-year/", "date_download": "2019-06-18T18:59:55Z", "digest": "sha1:4STMJPH5G5EJPHPZDGFZL5U254H3CS6O", "length": 42788, "nlines": 309, "source_domain": "natarajank.com", "title": "New Year – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” நினைவு பெட்டகம் 2017 “\nஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே\nகற்கண்டு போல் இனித்த நாளும் உண்டு\nகசப்பு மட்டும் காட்டிய நாளும் உண்டு\nஇனிப்போ கசப்போ …கட்டாயம் சொல்லும் அது\nஒரு பாடம் …நாளும் ஒரு பாடம் கற்று நானும்\nமாற்றிக்கொண்டேன் என்னை எல்லா நாளையும்\nஇந்த ஆண்டு நினைவு பெட்டகமும் ஒரு பொக்கிஷ��ே\nஎனக்கு … இந்த பெட்டகம் திறக்க தனி ஒரு கடவு சொல்\nவேண்டாம் …திறந்து படிக்க ஒரு மடிக் கணிணியும்\nகடவுள் கொடுத்த Memory Power ஒன்று மட்டும்\nபோதும் எனக்கு இந்த பெட்டகம் திறக்க \nவாழ்வின் ஓவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷமே\nஇந்த ஆண்டின் பொக்கிஷ நினைவை நான்\nஅசை போடும் நேரம் புத்தாண்டு விடியலுக்கும்\nஇனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக அமைய\nவேண்டும் … என் பொக்கிஷப் பெட்டகம்\nதிறந்து பார்க்க வேண்டும் நான் ஒவ்வொரு\nஆண்டும் இன்று போல் …ஒரு கடவு சொல் ,\nமடிக் கணிணி துணை இல்லாமல் \nபுத்தம் புது பூமி வேண்டும்… நித்தம் ஒரு வானம் வேண்டும்\nஉலகமே கொண்டாடுகிற ஒருநாள் என்றால், அது, ஜனவரி, 1ம் நாள் தான். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறப்பதில்லை; புதிய உலகம் பிறக்கிறது. ஆண்டு பிறப்பு என்றாலே,\nஆங்கில ஆண்டின் ஜனவரி, 1ம் தேதியை தான் குறிப்பிடுகிறோம்.\n‘சென்னை’ என, பெயர் மாற்றம் செய்த, 1995ம் ஆண்டு வரை, சித்திரைத் திங்கள் முதல் நாளைத்தான், ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். ஆனால், அதன் பிறகான கொண்டாட்டங்களின் வண்ணங்கள் மாறி விட்டன. ஆயினும், வரலாற்றுக் குறிப்புகள் உட்பட, எல்லாரும் பொதுவாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில், அனைத்து நிகழ்வுகளையும், ஆங்கில ஆண்டு, மாதம் மற்றும் தேதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே குறித்து வைக்கிறோம்.\nநம் வயதை கணக்கிடும் போது, நாம் பிறந்த ஆங்கில ஆண்டை மனதில் வைத்து, தற்போது நடக்கும் ஆண்டு வரை எண்ணி, நம் வயதைச் சொல்கிறோம். அதனால், ஆண்டின் துவக்கம் என்பது, ஜனவரி, 1ம் தேதி தான் துவங்குகிறது என கொள்வதில் தவறில்லை.\nதீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு நிகரான ஆரவார கொண்டாட்டங்கள், புத்தாண்டிலும் இப்போது நிகழ்கின்றன. புதிய ஆண்டை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், மிக மகிழ்வோடு கொண்டாடும் ஒரு பண்டிகை, ஆண்டின் முதல் நாள் கொண்டாட்டம் தான்முதல் நாள் இரவே, ஆட்டம், பாட்டம் என, கொண்டாட்டம் துவங்கி விட்டாலும், பெரும்பாலான மக்கள், ஒரு பழக்கத்தைக் கடைபிடித்து\nமுதல் நாள் இரவு, வீட்டில் நிலைக் கண்ணாடி முன், தட்டில் பல வகையான பழங்கள், பணம், காசுகள், நகைகள் போன்றவற்றை, அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.காலையில் துாக்கம் கலைந்து, அந்தத் தட்டின் எதிரேயுள்��� கண்ணாடியில் கண் விழிப்பர்; இதனால், ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என, நம்பப்படுகிறது. இதை, ஆரம்பத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாள் அன்று தான் கடைபிடித்தனர்.\nபுது ஆண்டு பஞ்சாங்கம் வாங்கி வந்து, பெரியவர்கள் மூலம் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதிலும், கேக் வெட்டுவதிலும், நாளை முதல் இப்படி தான் என, சபதம் எடுத்துக் கொள்வதிலும் தான், கொண்டாட்டங்கள் இருக்கின்றன என்பது வாடிக்கையாகிப் போனது.\nபுது ஆண்டு பிறப்பது, நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு, கடந்த ஆண்டு செய்த தவறுகளை திருத்தி, வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத் தானே தவிர, இப்படி வரைமுறையில்லாமல் கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என, அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.\nஉலகிற்கு, கூட்டுக் குடும்ப வாழ்க்கையை கற்று தந்தது இந்தியா தான். ஆனால், அந்த அளவிற்கு கலாசாரம், பழமைவாதம் நிரம்பிய இந்தியாவில், குடும்ப உறவுகள் பற்றிய அருமை தெரியாமல், உலக குடும்ப தினம் கொண்டாடும் அளவிற்கு வந்து விட்டோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என, பெரும் கூட்டமாக கடந்த நுாற்றாண்டு வரை வாழ்ந்துள்ளோம்.இப்படி, உறவு முறைகள் தெரியாமல், அவர்களின் அருமையும், வாழ்ந்த வரலாறும் தெரியாமல், இன்றைய இளைய சமுதாயம், நட்புகளும், பழகியவர்களுமே, தங்களுக்கு முக்கியமானவர்கள் என, இருப்பதால் தான், பெரும் சிக்கல்கள் சமூகத்தில் எழுகின்றன.\nபல சமூக சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணங்களே, அன்பு, பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெரும்பாலான குழந்தைகள் வளர்வதும், முதியோர் இல்லங்கள் அதிகரித்ததும் ஆகும்.\nகோவில்களை இரவு, 9:00 மணிக்கு நடை சார்த்தி, அதிகாலை, 4:30க்கு திறக்கும் வழக்கம் என்பது, ஆகம விதிப்படி என்றாலும், அறிவியல்படி நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. இரவு வேளையில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், இப்படி நேரக் கட்டுபாட்டைக் கொண்டு வந்தனர். புத்தாண்டு நாளில், அதுவும், இந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவிலுக்குச் சென்று, ஆண்டவனை தரிசிப்பதே நல்லது.\nஆங்கிலப் புத்தாண்டு என்பது, தமிழர்களால் மட்டுமின்றி, வேறு இனத்தவர்களாலும் கொண்டாடப்படும் முக்கிய நாளாக உள்ளது. ஆனால், ‘ஆங்கிலப் புத்தாண்டு என, ஜனவரி 1ம் தேதியைக் கொண்டாடுவது, கிறிஸ்துவ மதம் தொடர்பானது’ என, சொல்வோரும் உண்டு.ஐரோப்பாவில், கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப்பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், ஆண்டின் ஆரம்ப நாளாக, டிசம்பர், 25 – இயேசுவின் பிறப்பு, மார்ச் 1 மற்றும் 25 – இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறிஸ்தவ திருவிழா நாட்களைத்தான் தேர்ந்தெடுத்தன.\nஜனவரி, 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவதும் மிகத்தவறு. ஆங்கிலேயர்கள் அதைக் கண்டுபிடிக்கவுமில்லை; அதை அமல்படுத்தவும் இல்லை. அதுபோல், ஏன் இந்த தேதியை ஆங்கிலப் புத்தாண்டு என்று கூற வேண்டும் எனச் சிந்திக்கவோ அல்லது எதிர்கேள்வி கேட்பதோ கூட இல்லை.’இந்நாளை ஒரு விழாவைப்போல் கொண்டாடுவது, இந்தியாவின் வேத கலாசாரம் கிடையாது’ என்றும் கூறி வருகின்றனர்.\nஇப்படி செய்வது, இந்து தர்மத்திற்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க இயலாது. அதே நேரத்தில், நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக, அந்தக் கொண்டாட்டம் அமைந்துவிடக்கூடாது என்பதையும், மனதில் கொள்ள வேண்டும்.எந்த கருத்துகள் எப்படி இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம் மக்கள், கோவில்களில் காத்திருந்து, புது ஆண்டில் இறை தரிசனத்தை பெற, கூட்டம் கூட்டமாக செல்வதை யாராலும் தடுக்க முடியாது.\nநகைக்கடை, ஜவுளிக்கடை, சினிமா தியேட்டர்கள், கடற்கரை போன்ற இடங்களில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த வசதியும் இல்லாத கிராமப்புறங்களில் கூட, புத்தாண்டு அன்றைக்கு மட்டுமாவது, கோலாகலமாக இருப்பதை, மக்கள் விரும்புகின்றனர்.\nகடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கிராமத்திலும், நகரத்திலும் கூட, கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என, நன்றாகவே இருந்தது.\nஆனால், மாறி வரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி, இவற்றின் தாக்கம், மெல்ல மெல்ல நம்மையும் மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்களது சொந்த காலண்டர்படி உள்ள ஆண்டு பிறப்பையும், சிறப்பாக கொண்டாடுகின்றன; ஆங்கில புத்தாண்டையும் உற்ச���கமாகக் கொண்டாடுகின்றனர்.\nஎனவே, ஜனவரி 1ம் தேதியை, போதையோடு, நண்பர்களோடு கொண்டாடுவதை நிறுத்தி, ஏதாவது ஒரு உருப்படியான காரணத்துடன், உற்றார் உறவினர்களுடன், குடும்பத்துடன் நாம் கொண்\nடாடுவதுடன், நம், சொந்த புத்தாண்டு தினத்தையும் கொண்டாட முயற்சிக்க வேண்டும்.\nவருட துவக்கத்தில் நல்லது ஒன்றை தீர்மானமாக எடுத்து, நம்முடன் இருக்கும் தீயது ஒன்றை விட்டு விட வேண்டும். நாம் நல்லவற்றை யோசித்து, நல்லவற்றை செய்தால் மட்டுமே, இது சாத்தியப்படும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள் இரவு, வண்ணமய கொண்டாட்டம், பலரது வாழ்க்கையை இருட்டாக்கி விடாமல் அமைத்துக் கொள்வது அவசியம்.\nஎவ்வாறு கோள்களின் இயக்கம், அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகுவதில்லையோ, அதுபோல், மனிதனின் வாழ்வானது, சமூகத்தை சார்ந்தே அமையும். அச்சமூகத்துடனான மனிதனுடைய உறவு பலப்பட, பாலமாக அமைவது, அன்பு மட்டுமே.\nஅதற்கு, ஒவ்வொரு மனிதனும், மானுட சமுத்திரத்தில் ஐக்கியமாவதால் மட்டுமே சாத்தியப்படும். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை, நாம் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள் என, பகிர்ந்து கொள்வதாக தீர்மானித்துக் கொள்ளலாமே. நம் சந்தோஷம், நம்முடன் மட்டும் முடிந்து விட்டால், அதில் எந்த ஒரு திருப்தியும் இல்லை. நம் மகிழ்வு, மற்றவர்களுக்கும் பகிரப்பட வேண்டும்; அதுதான் உண்மையான மகிழ்வு என்பது, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.\nஅதனால் தான், ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என தீர்மானித்து, அன்று பகிர்தலுக்கும், அமைதிக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.\nஎந்த சிறப்பு தினம் என்றாலும், குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதையே, நம் மக்கள் விரும்பினர்.குடும்பத்துக்குள் பிரச்னைகள் இருக்கலாம்; ஆனால், காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. கொண்டாட்டம் என்பது வெளியில் கொண்டாடுவது மட்டுமில்லை என்பதை உணர வேண்டும். ஒரு குடும்பம் என்பது, சண்டை சச்சரவோடு இருக்கும்; ஆனால், பாகுபாடு இருக்காது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி, நிறைய சந்தோஷங்களையும், நன்மைகளையும் கொண்டாட, குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினம், இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n‘பேமிலி ட்ரீ’ எனப்படும், ‘குடும்ப மரம்’ என்பது, குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை. இதை கொடி வழி என்றும் சொல்லலாம்; இது, மரத்தின் அமைப்பை, தலைகீழாக, மூதாதையர் முதல், பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதை, தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள் மணவழிக் குடும்பம் என, உறவு முறைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.\nஒருவரது தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர் ஆகியோர், உயிரியல் முறையில் தொடர்பானவர்கள்; இவர்களுடைய உறவுகள், ரத்த உறவு எனப்படுகிறது. ‘உலக குடும்ப தினம்’ ஆண்டுதோறும் ஜனவரி 1ம் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.இன்று அமைதியையும், மகிழ்ச்சியையும், உறவுகளோடு, நட்புகளோடு பகிர்ந்து கொள்ளவதற்கான நாளாக, இது அமைந்துள்ளது. இன்று, அன்பானவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து, உணவை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.\nமுக்கியமாக, உணவு தேவை என்ற நிலையில் இருக்கும் மக்களுடன், அதை பகிர்ந்துண்டு மகிழ்வர். அமைதியையும், மகிழ்ச்சியையும், மணி ஓசையை எழுப்பியும், முரசொலித்தும், இந்த உலகை பத்திரமாய் காப்பதாய் கொண்டாடுவர். இந்த ஒரு நாள் உலக குடும்ப தினம் மூலம், உலகம் முழுவதும் அமைதியாய் இருக்க பிரார்த்திப்பர்.\n* வாழ்வில் உயர்ந்திட வேண்டுமானால், தேனீ போல உழைக்கும் மனிதராக மாறுங்கள். சுறுசுறுப்புடன் எப்போதும் நற்செயலில் ஈடுபடுங்கள்\n* சிரித்த முகத்துடனும், நேர் கொண்ட பார்வையுடனும் நடை போடுங்கள். இனிமையும், நன்மையும் தரும் சொற்களையே பேசுங்கள்\n* இளகிய தங்கத்தில், நவரத்தினம் ஒட்டிக் கொள்வதைப் போல, மனம் பக்தியில் ஒன்றினால், இறையருள் கிடைத்து விடும்\n* குடும்பம் எனும் மரத்தில், மனைவி வேராகவும், கணவன் அடிமரமாகவும் இருக்க வேண்டும். அதில், அன்பு எனும் இலைகள் வளர்ந்து, ஒற்றுமை எனும் கனியைப் பறிக்க வேண்டும்\n* கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கி எரியும் தீப்பிழம்பு போல, எந்த சூழலிலும், உயர்ந்த சிந்தனை மட்டுமே உள்ளவராக செயல்படுங்கள்\n* சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். வளைந்து நிமிர்ந்து வேலை செய்வதால், உடல் பலத்தோடு, அ���ிவுத் தெளிவும் உண்டாகும்\n* நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள்; அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை, வாழ்வில் கடைபிடியுங்கள்.\n* குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, காலை அல்லது மாலையில் கடவுளைத் தினமும் வழிபடுவதால், எல்லாவித நன்மையும் உண்டாகும்\n* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை; பக்தியோடு கொடுக்கும் எளிய பூவும், நீருமே அவருக்குப் போதுமானது.\nஇது ஜோசியம் இல்லை; இந்த ஆண்டு முழுவதும் நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்; பரிகாரங்கள். செய்து தான் பார்ப்போமே…\nமேஷம் – பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்\nரிஷபம் – ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்\nமிதுனம் – தானத்திலேயே சிறந்த மற்றும் அவசியமான ரத்த தானம் செய்யுங்கள்\nகடகம் – வயதானவர்களுக்கு கம்பளி வாங்கித் தாருங்கள்\nசிம்மம் – ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்;கூடவே அன்னதானம் செய்யுங்கள்\nகன்னி – கட்டட தொழிலாளர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்\nதுலாம் – முதியோர் இல்லங்களுக்குச் சென்று, இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.\nநண்பர்கள், உறவினர்களையும் உதவி செய்ய வையுங்கள்\nவிருச்சிகம் – அருகிலுள்ள கோவில் திருப்பணிகளில் பங்கேற்று, முடிந்த பொருள்\nதனுசு – கோவில் உழவாரப்பணிகளில் ஈடுபடுங்கள்\nமகரம் – சாலையோரம் வாழ்பவர்களுக்கு ஆடைகள், உணவு பொருள் வாங்கிகொடுங்கள்.\nகும்பம் – மரக்கன்று நட்டு, அவற்றை பராமரியுங்கள்\nமீனம் – புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு உங்களால்முடிந்த சேவையை செய்யுங்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் இவற்றை மட்டும்தான் செய்ய வேண்டும் என கணக்கிடாமல், எல்லாருக்கும் நல்லவற்றை செய்ய ஆரம்பிப்போம். நாளும், கோளும் நல்லதாகவே நமக்கு அமையும்.\nஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனசின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, ‘கிரிகோரியன்’ காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/is-facebook-messenger-app-tracking-your-privacy-008128.html", "date_download": "2019-06-18T18:43:14Z", "digest": "sha1:QBRFZZX7ZYQCBMHKQAFDFVZI6YPPOV33", "length": 12903, "nlines": 232, "source_domain": "tamil.gizbot.com", "title": "Is Facebook Messenger app tracking your privacy - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n��ாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவாடிக்கையாளர்களை உளவு பார்க்கிறதா பேஸ்புக் மெசஞ்சர்\nஇணையத்தை போலவே பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை பெற்று வரும் நிலையில் புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் பேஸ்புக் மெசஞ்சர் செயலி வாடிக்கையாளர்களை உளவு பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இணைய நிபுனர்களிடம் இருந்து ததகவல்கள் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nமேலும் இந்த மெசஞ்சர் அப்ளிகேஷனில் உளவு பார்க்கும் பல்வேறு ஆணைகள் பொதிந்திருப்பதாகவும் இவை வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்கானிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது வாடிக்கையாளர்கள் தங்களது போன் மூலம் செய்யும் அனைத்து செயலையும் சேமித்து வைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nஇந்த தகவல்களை முழுமையாக மறுத்திருக்கும் பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதே தங்களின் முதல் பணி என்றும் மற்ற அப்ளிகேஷன்களை போலவே அதன் பயன்��ாட்டை கண்கானித்து அதற்கேற்ற வடிவில் அதை மேம்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷன் இது வரை மொத்தம் 500 மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/16030933/1008717/Edappadi-Palaniswami-on-DMK-Party.vpf", "date_download": "2019-06-18T20:03:48Z", "digest": "sha1:4PKMDQHJE63BGFZKI5DPOYEIORQ3GGKJ", "length": 9994, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்\" - முதலமைச்சர் பழனிசாமி\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 03:09 AM\nமாற்றம் : செப்டம்பர் 16, 2018, 03:11 AM\nதிமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் அண்ணாவின், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், மின்வாரியத்தின் கடனை தமிழக அரசு படிப்படியாக அடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.\nபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில், டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான ஆட்சியில் சிங்கிள் கவரில் ஒரு டெண்டர் கூட விடப்படவில்லை என்றும் கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்\n2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி\nசென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை : முதல்வர் பழனிச்சாமி\nகுடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டப பணிகள் - முதலமைச்சர் ஆய்வு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் இன்னும் ஐந்து மாதங்களில் திறந்துவைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-18T19:33:21Z", "digest": "sha1:EXSWD42PH46DHE4NHMMUZKBO647OQVOZ", "length": 6485, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – GTN", "raw_content": "\nTag - ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nசிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிப்பு – USA – இல்லை – UK…\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக...\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on தி��ுகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175629", "date_download": "2019-06-18T19:45:10Z", "digest": "sha1:M6WTKC6Y7BW7PWLNXRYFFOZV43AB5BOI", "length": 10979, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு\nஅறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு – தமிழ் உலகுக்கு பேரிழப்பு\nசென்னை – உலக அளவில் தமிழ் ஆராய்ச்சி, வரலாறு, அகழ்வாராய்ச்சி, எழுத்துருவியல் எனப் பன்முகத் திறன்வாய்ந்த அறிஞராகத் திகழ்ந்த ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி தனது 88-வது வயதில் சென்னையில் காலமானது தமிழ் உலகுக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட துறைகளில் கட்டுரைகள், நூல்களை எழுதியிருக்கும் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பதோடு அண்மையில் இந்திய வரலாற்று காங்கிரசால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் ஐராவதம் மகாதேவன். 1966-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.\nஐராவதம் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரை முருகன்\nஐராவதம் மகாதேவனின் மறைவுச் செய்தி கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அன்னாரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனது இரங்கல் செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.\n“பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலு��்கு மாலையணிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். 27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாக பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்திற்கு அரிய கருத்துக்களையும் விதைத்தவர்” என ஸ்டாலின் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.\n“தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் ‘சிந்து சமவெளி நாகரிக’ ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது” என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10 ஆம் ஆண்டிற்கான “தொல்காப்பியர்” விருதினைப் பெற்ற திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும்” என ஸ்டாலின் ஐராவதத்துக்கு தனது இரங்கல் அறிக்கையில் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஅவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசீ பீல்ட் ஆலய கலவரம் போன்று மீண்டும் நிகழாது – மகாதீர் உறுதி\nவிக்னேஸ்வரன் – சரவணன், ஸ்டாலினுடன் சந்திப்பு\nநீட் தேர்வை இரத்து செய்ய திமுக முனைப்புடன் செயல்படும்\nமலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு\nபா.ரஞ்சித் வீசிய வாள் பட்ட இடம் மனம் திறக்கப்படாத தமிழர்களின் பெருமையில்\nவாயு புயல் திசை மாறியது\nஜாகிர் நாயக்கை நாடுகடத்த அதிகாரபூர்வ விண்ணப்பம் – இந்தியா சமர்ப்பித்தது\nநிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது\nஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் மரணம்\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-18T19:26:12Z", "digest": "sha1:6WHD53NKTLXCQU36OWF2RCRAXKWRRPCS", "length": 19634, "nlines": 155, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "பணத்திற்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nபணத்திற்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி\nதர்மபுரியில் கணவனின் இன்சூரன்ஸ் பணத்திற்காக, மனைவியே அவரை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 27 ஆம் தேதி தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் டி-குண்டு அருகே 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர்.\nஅப்போது தான் இறந்தவர் பெயர் மாதேசன் என்று, அவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜவுளி வியாபாரியான இவர் திடீரென்று உயிரிழந்தது அவரின் குடும்பத்தாரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்நிலையில், அவர்கள் மாதேசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதலில் மாதேசன் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் போலீசார் அவர் வாகனம் மோதி இறந்தாரா அல்லது அவரை யா���ேனும் கொலை செய்து இங்கு கொண்டுவந்து வீசிசென்றார்களா அல்லது அவரை யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டுவந்து வீசிசென்றார்களா என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nமாதேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு, அவரின் மனைவி ரேவதி மற்றும் 2 மகன்கள் இடமும், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரேவதியின் பதில்களில் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம், ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதியின் மூத்த மகன் யோகேஷ் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தந்தை மாதேசனின் பிரேத பரிசோதனை சான்றை தரும்படி கேட்டுள்ளார். அவனை பிடித்து போலீசார் விசாரித்த போது, தன் தந்தையின் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். அந்த பணத்தை அலுவலகத்தில் இருந்து பெற தேவைப்படுகிறது, என் அம்மா ரேவதி தான் இதை வாங்கி வரச் சொன்னார் என்று கூறியுள்ளான்.\nஅதன் பின்பு, யோகேஷ் மற்றும் ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. கணவனின் இன்ம்சூரன்ஸ் பணத்திற்காக அவரை கள்ளக்காதலுடன் சேர்ந்துக் கொன்றதாக ரேவதி போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.\nரேவதியின் வாக்குமூலம் ”எனக்கும், பென்னாகரம் முள்ளுவாடி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரும் சில நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. ஒருநாள் எங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த எனது கணவர் என்னை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். அப்போது தான் அவரின் பெயரில் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பணம் வங்கியில் இருப்பது எனக்கு தெரிய வந்தது.\nபின்பு, ஜெயபிரகாஷ், அவரது தம்பி வெங்கடேசன், அவரின் நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதுகுறித்து என் மூத்த மகன் யோகேசுக்கும் ஒருநாள் தெரிய வந்தது. அவனும் எங்களுக்கு உதவி செய்தான். பின்னர், சுமார் 1 வாரம் பிளான் போட்டு எனது கணவர் குடித்த வந்த நேரம் பார்த்து அவரது கழுத்தை நெருக்கி கொலை செய்தோம்.\nபணத்துக்கு ஆசைப்பட்டு எனது கணவரை கொலை செய்து விட்டேன். ஆனால், எனது மகன் பிரேத பரொசோதனை அறிக்கை வாங்க வந்தபோது தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.\nPrevious முடி உத���ர்வை தடுத்திடும் சில இயற்கை வைத்திய குறிப்புகள்\nNext தினகரன் அமைப்பில் பதவி கிடைக்கலையே.. மேலூர் கூட்டத்தை புறக்கணித்த திவாகரன் மகன் ஜெயானந்த்\n28 ஆண்டு கால வேதனைக்கும் முடிவு கட்டுங்கள்.. ஆளுநருக்கு அற்புதம்மாள் கோரிக்கை ..\n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 28 ஆண்டுகால வலிக்கும் வேதனைக்கும் முடிவு காண வேண்டும் என …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_25.html", "date_download": "2019-06-18T18:42:04Z", "digest": "sha1:GXSBY6GKJCSABUZSWN3YLDJL55JR3UKZ", "length": 13463, "nlines": 236, "source_domain": "www.easttimes.net", "title": "இனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம் ; அன்வர் நௌஷாத் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / இனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்ப���ம் ; அன்வர் நௌஷாத்\nஇனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம் ; அன்வர் நௌஷாத்\nகிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து குறிப்பிட்ட சில தமிழினவாதக் குழுக்களினால் இன்று 11.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nஇருந்தாலும், இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நிலைப்பாடு என்று நாம் ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது. காலங்காலமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபம் காணும் ஒரு சிலரின் நடவடிக்கைகளின் பின்னணியே இதுவாகும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படப்போவது அப்பாவித்தமிழ் மக்களேயாகும்.\nஇனவாதச்செயற்பாடுகளினால் 30 வருட கால யுத்த இழப்புக்களைப் பாரியளவில் சந்தித்த உண்மையான தமிழ் சமூகம் ஒரு போதும் இன்னொரு சிறுபான்மை மீது திட்டமிட்ட அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட முனையாது. இது கடந்த காலங்களில் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக ஒன்றாக வாழும் சகோதர இனத்தின் மீதான இனவாதச் செயற்பாடுகளைத் திணிக்கின்ற ஒரு சிலரின் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.\nதமிழ்த்தரப்பின் அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் முஸ்லிம் தரப்பு ஆதரவளித்து வந்துள்ளதுடன், பக்கபலமாக நின்றுள்ளதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த இனவாதச் செயற்பாட்டை வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படும் கடைநிலையிலுள்ளவர்களே முன்னெடுக்கின்றார்கள் என்பது நாமனைவரும் அறிந்தவொன்றாகும்.\nபெரும்பான்மையினத்தைச்சேர்ந்த ஒருவர் ஆளுனராக இருக்கும் போது, மௌனித்திருந்தவர்கள் ஒன்றாக வாழும் சகோதர இனத்திலிருந்து அதுவும் நமது கிழக்கு மண்ணிலிருந்து பரிச்சயமான ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும் போது, அதனை வாய்ப்பாகக்கருதி இழந்த உரிமைகளை மீளப்பெறுவதற்கான சந்தர்ப்பமாகப் பார்க்காது, எதிர்த்து நின்று இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.\nஅத்தோடு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இலங்கை அரசாங்கத்தின் ஒரு பொறுப்புள்ள உயர் நிருவாகப் பதவியான ஆளுனர் எனும் இடத்திற்கு இந்த மாகாணத்திலுள்ள அனைத்தினத்தவர்களுக்கும் பொதுவாகச் சேவையாற்ற பத���ியமர்த்தப்பட்டுள்ள ஒரு உயர் அரசாங்க அதிகாரியே தவிர, குறிப்பிட்ட ஒரு குழுவிற்கோ ஒரு இனத்திற்கோ சேவையாற்ற பதவியிலமர்த்தப்பட்டவரல்ல என்பதனையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆகவே, உண்மையான நிலைப்பாட்டை அனைத்தின மக்களும் தெளிவாகப் புரிந்து ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும்.\nஇனவாதத்திற்க்கெதிராக ஒன்றிணைவோம், கிழக்கை காப்போம் ; அன்வர் நௌஷாத் Reviewed by East Times | Srilanka on January 10, 2019 Rating: 5\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179741/news/179741.html", "date_download": "2019-06-18T18:54:17Z", "digest": "sha1:JKCXAZBZ52LGEQM5HOQUNPLSYPDS5SGS", "length": 16705, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "“நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்தான்!” (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்த்திரையுலகில் ஆச்சி மனோரமா, கோவை சரளா வரிசை யில் நகைச்சுவை நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆர்த்தி. சிறுவயதில் இருந்தே மக்களிடம் அறிமுகமானவர் என்பது இவரது கூடுதல் தகுதி. இவரது கணவர் கணேஷ்கரும் மக்களிடம் நன்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர். அவர்களது மண வாழ்க்கைக் குறித்து ஆர்த்தி நம்மோடு இயல்பாக பகிர்ந்து கொண்டார். “ஆறு வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் ஆனது. நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே பல படங்களில், பல டிவி ஷோக்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறோம். ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சிறு வயது டி.ராஜேந்தராக கணேஷ்கரும், சிறு வயது கல்யாணியாக நானும் நடித்திருப்போம்.\nநாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வளர்ந்த பிறகு ‘சூப்பர் டென்’ நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தோம். படங்களை ஸ்கூப் பண்ணி நடிப்போம். வார வாரம் அந்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி சிறந்த வெற்றிப்பெற்றது. அதற்குப் பிறகு நடனப் போட்டி நிகழ்ச்சியில் ஜோடியாக இணைந்து பங்கு பெற்றோம். கலா அக்கா அப்போது ஆர்த்தி கணேஷ்கர் என்று பெயர் போட்டார்கள். அதில் இருந்து எங்கள் ஜோடி ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் கணேஷ்கரின் ��ம்மாவும், பாட்டியும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அப்பதான் அவருக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க.\nரிகர்சல் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது அம்மா இறந்த துக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்வார். அந்த சமயத்தில்தான் அவர் அப்பா வந்து எங்கள் வீட்டில் என்னை கணேஷ்கருக்கு பெண் கேட்டார். நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்களும் கூட. எனக்கு அப்போது கல்யாணம் பண்ணிக்கணும்கிற ஐடியா எல்லாம் இல்லை. ஆனால் அம்மாவுக்கு அப்போது உடம்பு முடியாமல் இருந்தது. அதனால் அம்மா உடனடியாக என் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒரே துறை. அதனால் யாரோ ஒருவரை திருமணம் செய்வதைவிடவும் நம்மையும், நம் தொழிலையும் நன்கு புரிந்துகொண்ட நண்பரான கணேஷ்கரை திருமணம் செய்து கொள்வது நல்லது என்று தோன்றியது.\nஒரு நல்ல ஃப்ரெண்ட் ஒரு நல்ல லைஃப் பார்ட்னராகவும் இருப்பார் என எனக்குப்பட்டது. அதனால் நானும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். நாங்க மத்த கணவன் – மனைவி மாதிரி கிடையாது. ஹனிமூன் போகலை. இரண்டு பேர் மட்டும் சினிமா போறதுன்னு மத்தவங்க மாதிரி நாங்க இல்லை. அதில் எல்லாம் நம்பிக்கையும் இல்லை. அவர் அவருடைய நண்பர்களோடு படத்துக்குப் போவார். நான் என் தோழிகளோடு போவேன். தியேட்டருக்கு டைம் கிடைக்கும்போது சேர்ந்து போவோம். ப்ரீவ்யூ ஷோ இருந்தா போவோம்.\nப்ளான் பண்ணி எல்லாம் நாங்க இருவரும் தனியா சினிமா போகமாட்டோம். மற்றபடி கேரியருக்காக, ஷோக்களுக்காக துபாய், மலேசியா, பஹ்ரைன் போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். கல்யாணம் பண்ணதை கல்யாணம் ஆன அன்றைய தினத்தில் இருந்தே நாங்கள் மறந்து விட்டோம். உண்மையா நாங்கள் எங்கள் கல்யாண நாளை கொண்டாடியதே இல்லை. காதலர் தினத்தைத்தான் கொண்டாடுவோம். கணவன் – மனைவி என்று எண்ணம் இருந்தால் தான் நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற போட்டி இருக்கும். நீ எனக்கு அடிமை.\nநான் உனக்கு அடிமை, யார் மேலே யார் கீழே என்ற பஞ்சாயத்து எல்லாம் வரும். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதுதான் விஷயம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்கிறோம். அவர் எனக்காக மாறணும்னு நீங்க இப்படித்தான் இருக்கணும்னு நான் நினைக்கமாட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். நான் என் விருப்பப்படி இருக்கண��ம். அவர் அவர் விருப்பப்படி இருக்கணும். யாரும் யாருக்காகவும் மாத்திக்கறது அன்பு இல்லை. அவருக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது. எனக்குப் பிடிக்காததை அவர் செய்யக்கூடாது.\nஅவ்வளவுதானே தவிர நீ மாறித்தான் ஆகணும்னு எப்ப எதிர்பார்க்கிறமோ அப்பதான் ஏமாற்றம் ஆரம்பிக்கும். என் கேரியர் ரீதியாக அவர் என்னை சப்போர்ட் பண்ண வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைப்பேன். அவரும் என்னை எதுவும் சொல்லமாட்டார். அவர் என் கேரியரை புரிந்திருக்கிறார். நானும் அவருக்குக் கண்டிஷன் போட மாட்டேன்.\nஅவரைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவர் கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய நேரம் நண்பர்களுடன் செலவழிப்பார்னு எனக்குத் தெரியும். அவர் திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ இப்பவும் அப்படித்தான் அவர் நண்பர்களுடன் இருக்கிறார். கல்யாணத்திற்கு பின்பு என்ன ஒரே வித்தியாசம்னா 9 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவார். இல்லைன்னா நான் வீட்டைப் பூட்டிடுவேன். நான் வளர்ந்த விதம் அப்படி. சண்டையெல்லாம் போடமாட்டேன். நான் வீட்டைப் பூட்டப்போறேன்னு இல்ல, பூட்டமாட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா 9 மணிக்கு சரியா வீட்டைப் பூட்டிடுவேன்…” சிரிக்கிறார்.\n‘‘சோஷியல் மீடியாக்களில், இணையதளங்களில் எல்லாம் எங்கள் இருவரை பற்றி நிறைய கிசுகிசு வரும். விவாகரத்து பண்ணிட்டோம் என்றெல்லாம் தகவல்கள் வரும். அவர் அந்த செய்திகளை முதலில் பார்த்தால் எனக்கு போன் செய்து சொல்வார். நான் முதலில் அந்த தகவல்களை பார்த்தால் அவருக்குச் சொல்வேன். நடிகர், நடிகைகள் என்றாலே கிசுகிசுக்கள் வரத்தானே செய்யும் உண்மையில் வாழ்க்கை ரொம்ப சிறியது.\nஅதில் சண்டை போடறது எல்லாம் ரொம்ப முட்டாள்தனம். ‘விவாகரத்து பண்ணலாம். நீ இப்படி போ நான் அப்படி போறேன்’னு சொல்றது எல்லாம் முட்டாள்தனம். எங்கள் இரண்டு பேருக்கும் நாங்கள் எப்படி என்று எங்களுக்குத் தெரிந்தால் போதும். மத்தவங்க என்ன சொன்னா நமக்கு என்ன இப்படி ஒரு புரிதல் இருப்பதால்தான் எங்க இரண்டு பேருக்குள்ளும் இந்த ஆறு வருடங்களில் பெரிதாக எந்த சண்டையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்ப சந்தானம் படத்திற்காக கணேஷ் வெளியூர் போய் இருக்கிறார்” என்கிறார் ஆர்த்தி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஎஸ்400 இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் மிரண்ட அமெரிக்கா எச்சரிக்கை \nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\n2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் \nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபொதுமக்கள் அறியாத 5 கப்பல் ரகசியங்கள்\nஎரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/05/", "date_download": "2019-06-18T19:37:53Z", "digest": "sha1:J6PYKEJ7I6SA7QS5RV5UHUXRJXKRK2XK", "length": 82339, "nlines": 874, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: May 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 29 மே, 2015\nகவிஞர் சுரபி - 2\nபரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\nகவிஞர் சுரபியும் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவும் மாறி மாறி விகடனில் கவிதைகளைப் பொழிந்த காலம் உண்டு. சிலசமயம் சுரபியின் கவிதையைப் படித்தால், சுப்பு அவர்களின் ஒரு பாடல் அவர் மனத்தில் ஓடினதோ என்று தோன்றும். உதாரணமாக, சுப்பு சாரின் பிரபல பாடல் ஒன்று\n: “வேட்டை முடிஞ்சு போச்சு தம்பி வீட்டுக்கு வாங்க”\nஎன்று தொடங்கும். இதை என் வலைப்பூவிலும் இட்டிருக்கிறேன் இங்கே . இந்த மெட்டின் தாக்கத்திலே தான் சுரபி இந்தப் பாட்டு எழுதினாரோ என்று எனக்குத் தோன்றும்\nஇதோ அந்தப் பாட்டு: ( ஓவியம்: ராஜு )\nஇந்தப் பாடல் 7-4-1946 இதழில் வந்தது என்கிறது\nபரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\nபடிச்ச படிப்பு போதுந் தம்பி மடிச்சு வையுங்க\nபரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\nபோட்டி போட்டுப் பொஸ்தகத்தெப் பொரட்டி வந்தீங்க\nபொஸ்தகமா நாளைக்கெல்லாம் பொதி சொமந்தீங்க\nநோட்டு நோட்டா எழுதிக் கையும் நொந்து போனீங்க\nநூறு வருஷம் எரிக்க ஒதவும் மூட்டெ கட்டுங்க\nகப்பு கப்பா டீ குடிச்சுக் கண்முழிச்சீங்க\nகணக்கு சயின்ஸ் இஸ்டரிண்ணு கடமும்போட்டீங்க\nகுப்பி குப்பி யாக்கெரஸின் கொளுத்திப்புட்டீங்க\nகும்பிருட்டாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\nகதறியெழுந்து கண்ணெநிமிட்டிக் கர்ம மிண்ணீங்க\nவிடிய விடியத் தூங்கிவழிஞ்சி வெறுத்துப்புட்டீங்க\nவிடிவு காலம் வந்ததப்பா மூட்டெகட���டுங்க\nமாலையெல்லாங் கோயிலிலே மண்டி போட்டீங்க\nவழக்கமில்லா வழக்கமாக வலமும் வந்தீங்க\nபாலை வாங்கிக் கொட்டிக் கொட்டிப் பழிகெடந்தீங்க\nபார்த்துக்கலாம் பலனையெல்லாம் மூட்டெ கட்டுங்க\nஅருத்தமில்லா எழுத்தெக் கரைச்சிக் குடிச்சிப்புட்டீங்க\nகருத்து தெரிஞ்ச நாள்மொதலா கஷ்டப்பட்டீங்க\nகவைக்கொதவாப் படிப்பு தம்பி மூட்டெ கட்டுங்க\nகோட்டு சூட்டு பூட்டு ஹாட்டு மாட்டிக்கிட்டீங்க\nகோலெரிட்ஜு மில்ட னின்னு கொளறிப்புட்டீங்க\nஏட்டுச் சொரையே நம்பி அடுப்பெ மூட்டிப்புட்டீங்க\nஏளனமாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\nபிரஞ்சு நாட்டு அரசியலெ அலசிப்புட்டீங்க\nபொறந்த நாட்டெ மறந்துப் பேசப்புகுந்துபுட்டீங்க\nபோதுமப்பா படிச்ச படிப்பு மூட்டெ கட்டுங்க\nஒரஞ்செய்த க்ளைவை கர்ம வீரனாயாக்கி\nஒலகக் கொள்ளைக் கார ட்ரேக்கை உத்தமனாக்கி\nமாரதத்தின் சிங்கந்தன்னை மலை எலியாக்கி\nமானங்கெட்டது போதுமப்பா மூட்டெ கட்டுங்க\nரெண்டு ஆட்டெ ஊட்டி வளர்ந்த குட்டியாயாச்சு\nரேஷன் படிப்பு போதுமப்பா மூட்டெ கட்டுங்க\nஅடிமெ வாழ்வு தீருங் காலம் வந்திருக்குது\nபுதுமெ வெள்ளம் பொரண்டு வரக் காத்திருக்குது\nபோதுமப்பா பழையபடிப்பு மூட்டெ கட்டுங்க.\nலா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10\n‘சுறில்’ - ஒரு பொறி\n- ஒரு முள் தைப்பு\n- ஒரு பாம்புப் பிடுங்கல்\n- ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே\nஏற்படுத்தக் கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ\nஅப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ் ரோடு, ஜாம்பஜார் மார்க்கெட்டுக் கெதிரே, ஆயில் மாங்கர் தெருவிலே குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ் ரோடில் கலக்கும் நல்ல தம்பி முதலித் தெருவில் என் தங்கை மகளின் புக்ககம். நடை தூரம்தான்.\nஎன் மருமாள் மாதம் ஒருமுறை, இரு முறை பாட்டியை மாமாவைப் பார்க்க வருவாள்.\nஆபீஸ் விட்டு, பஸ்ஸில் திரும்புகையில் அவள் தெரு முனையில்தான், நான் இறங்கணும். வாரம் ஒரு முறையேனும் எட்டிப் பார்த்துவிட்டு வருவேன்.\nஎன் வீட்டுக்கு நான்கு வீடுகளே தாண்டி, எதிர்ச் சாரியில் எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை. முதலாளி செட்டியார். பிதுங்கிய பெரும் வண்டு விழிகள். கடை பார்க்கச் சிறியது ஆயினும், 'ஜே ஜே'. தொப்புளடியிலிருந்து கத்தியவண்ணம், செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில், எங்கள் வீட்டுக் ��ூடத்தில் கேட்கும்.\nநான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம், இனியும் ஒத்திப்போட முடியாது. என் பாடும் 'பற்று'த் தான். நாடு விடுதலை பெற்று எத்தனை வருடமானாலும் சரி, எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, உற்பத்திப் பெருக்கு எத்தனை ஆனாலும் சரி, இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து கும்மி அடிக்கிறேனா\nநாங்கள் குடியேறின ஆறு மாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத் தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்து விட்டார். சிறுகச் சிறுக ஆரம்பித்து, ஒரு நாள் முழுக்க. அப்புறம் முதலை வாய்தான். சம்பளத்துக்கு ஒரு வாரம் முன்னரே, லிஸ்டைக் கொடுத்துவிட்டால், அன்று மாலையே, மறக்காமல் கொசிர்ப் பொட்டலத்துடன் (அதைச் சொல்லு), பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத் தவிர, தனித் தனியா வேற அப்பப்போ, பெண்டிருக்கு வெகு செளகர்யம். அம்மியில் தேங்காய்த் துருவலையும் பச்சை மிளகாயையும் வைத்துக்கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம்.\nசின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத் தக்கதாயிருக்கும்.\n\"இந்த மாதம் சாமான் கூட ஆயிடுத்து செட்டியார்....\"\n\"ஆவட்டும், ஆவட்டும். பிள்ளைங்க நல்லாச் சாப்பிட்டு நல்லா வளரட்டும்.\"\n\"என்ன சாமி, பணம், பணம் நான் வாயைத் துறந்து கேட்டேனா நான் வாயைத் துறந்து கேட்டேனா வசூலுக்கு இதுவரை உங்கள் வாசப்படி மிதிச்சிருப்பேனா பணம் எங்கே ஒடிப் போவுது வசூலுக்கு இதுவரை உங்கள் வாசப்படி மிதிச்சிருப்பேனா பணம் எங்கே ஒடிப் போவுது மனுஷாள்தான் முக்கியம் சாமி\nஒரு சமயம், ஆபீஸ் விட்டு, வழக்கம்போல் கலியாணி வீட்டில் எட்டிப் பார்க்கையில், என்னைக் கண்டதும் அவள் முகம் சட்டென இறங்கிற்று. என்னோடு முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரிய வில்லை. வீட்டில் ஏதேனும் மசமசப்பா நோ.நோ.நோ. அவளுக்கு அங்கே ரொம்ப செல்லம். அதிர்ஷ்டசாலி தென் வாட் நோ.நோ.நோ. அவளுக்கு அங்கே ரொம்ப செல்லம். அதிர்ஷ்டசாலி தென் வாட் அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன்\nமூன்றாம் 'பீட்'டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள்.\n\"மாமா, உங்களிடம் சொல்லலாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவு பண்ணிட்டேன்.\"\nசுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்தது.\n திரும்பும் போது வீட்டில் டீ தீர்ந்துபோச்சு ஞாபகம் வந்தது. எதிரே செட்டியார் கடையேறி 50கி. பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத் தவிர யாரும் இல்லை. சாப்பாட்டு வேளையோ என்னவோ செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்து வரக் கடையின் உள் அறைக்குப் போனார்.\nதற்செயலில் என் பார்வை, திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்தது. கொட்டை எழுத்தில், தலைப்பில் உங்கள் பெயர் பார்த்ததும், கவனம் சட்டுனு அங்கு ஊணித்து. ஐட்டங்களின் நடுவிலிருந்து டீ-ஒத்தை எழுத்தோன்னோ- தனியாப் பிதுங்கித்து.\n\"இந்தாம்மா டீ, A-1 சரக்கு-என்னம்மா பார்க்கறீங்க\" குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கெட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப் படக்'னு மூடினார்.\n\"என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ. 2. அதே பொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2-50\nரோசத்தில் என் குரல் தேம்பித்தோ என்னவோ\nஅவர் அமைதியா, \"ஏம்மா, நீங்க காசைக் கொடுத்துட்டு டீ சாப்பிடறீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கிறாங்க\nஅன்னியிலேருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி இன்னிக்கு சுமை இறங்கித்து, இனி உங்க பாடு.\"\n-துடித்துப் போனேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோ புரட்டி, அடுத்த நாளே, செட்டியார் 'பற்றைப்' பூரா அடைத்தேன் என்பது வேறு கதை. அன்றிலிருந்து ரொக்கம். 'காசில்லேன்னா அந்த சாமான் இல்லாமலேயே நடக்கட்டும்'- உத்தரவு போட்டு விட்டேன். ஆச்சு, முப்பது வருடங்களுக்கு மேல். இது எல்லாமே கிடக்கட்டும்.\nஅன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ- ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம். என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு, லயம், என்ன அர்த்த வீச்சு\n-ஒரு வார்த்தையில், ஒரு சைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக்கூடிய உபதேச மந்த்ரம் இப்படித்தான் அமையுமோ\nசிந்தா நதியில் தண்ணீர் எப்பவுமே பளிங்கல் அல்ல.\nஉச்சி வெய்யிலுக்கு, கக்கல் கரைசல், பாசி, கும்மி, அழுகிய தழை, இலை, வேரோடு பிடுங்கிக்கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும்\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்: ஓவியம்: உமாபதி ]\nலா.ச.ரா : சில படைப்புகள்\nமே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ\nமலையும் மலை சார்ந்த இடமும் தமிழ் மரபில் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்படுகின்றன. இந்த இரு நில அழகுகளையும் தனதாக்கிக் கொண்டது போன்ற நூதனப் பெயருடன் ‘மருதமலை’ என அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் இரட்டிப்புப் பிரகாசத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.. ‘இருநில மீது எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும்’ என அருணகிரி நாதர் பாடியதைப் புதுமையாய் அர்த்தம் செய்து கொண்டோமானால், இக பர சுகங்களை வாரி வழங்க இந் நிலத்திலும் மேலுலகிலும் சிறப்புற நாம் வாழ்வாங்கு வாழ ஓடி ஓடி அருள்புரிபவன் அழகன் முருகன் அதற்கு சாட்சியாக அவன் குடி புகுந்த ஸ்தலம் மருத _ மலை\nமருதமலையில் அவனைக் காண பாதை அமைத்துப் பேருந்து வசதி செய்திருக்கிறார்கள். கோவை நகருக்கு வடமேற்கே, வயல்களையும் விவசாயப் பல்கலைக்கழகத்தையும் கடந்து செல்ல வேண்டும். மருதம் கடந்து மலையை அடைந்தால், மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலில் ஒரு பகுதி. ஐந்நூறு அடி உயரம் ஏறிச் சென்றால், கோயில் கட்டுவதற்கென்றே இயற்கை அமைத்ததுபோல் அழகான அளவான சமதளம். சோமாஸ்கந்த மூர்த்தம் போல், இரு மலைக் குன்றுகளுக்கிடையேயான இந்தப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோயில். வெள்ளியங்கிரி, நீலிமலை என மிகப் பொருத்தமான பெயர்கள் இரண்டு மலைக் குன்றுகளுக்கும்.\nபாதை வழியே பேருந்திலும் போகலாம். நிதானமாய்ச் சூழலை ரசித்தபடி படி ஏறியும் போகலாம். ஏற ஏற, ஒரு புறத்தில் பார்த்தால் கோவை மாநகர காட்சி விரிந்து படர்ந்திருக்கிறது. இன்னொரு புறத்தில் முடிவின்றி மலைத்தொடர் நீடிப்பதுபோன்ற கம்பீரமான காட்சி.\nபடியேறிப் போனால் நாம் முதலில் காண்பது மயில் வாகனத்துடன் கூடிய ஒர் அழகான மண்டபம். 1915லேயே எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் கட்டியதாக அறிகிறோம். வயலூரை உலகறியச் செய்தது வாரியாரின் முயற்சி என்றால், மருதமலையை முருகன் பக்தர்கள் மனத்தில் நீங்காது இடம்பெறச் செய்தது சின்னப்ப தேவரின் முயற்சிதான். தேவரின் ‘தெய்வம்’ திரைப்படத்தையும் அதில் குன்னக்குடியின் இசையில் மதுரை சோமு பாடிய ‘மருதமலை மாமணியே’ பாடல��யும் நினையாமல் மருதமலை சென்று வருவது இன்று தமிழர்களுக்குச் சாத்தியமேயில்லை பல திருப்பணிகளை இக்கோயிலுக்குச் செய்திருக்கிறார் தேவர்.\nபடிகளில் தொடர்ந்து ஏறி இரண்டாவது மண்டபத்தை அடைந்தால், அங்கே தான்தோன்றி வினாயகர் மிகுந்த வனப்போடு காட்சி தருகிறார். அந்த பிரகாசமும் பொலிவும் மூலஸ்தானத்து முருகனின் பிரகாசத்துக்குக் கட்டியம் கூறி வரவேற்பதாக நமக்குத் தோன்றுகிறது.\nஇன்னும் சில படிகள் ஏறி அருணகிரி நாதர் மண்டபத்தைக் கடக்கிறோம். சமீபத்திய (20 ஆண்டுகள் முன்பு கட்டிய) கட்டுமானம் இது. அகத்தியரின் சீடனான இடும்பன் காவடி தூக்கிய கோலத்தில் இங்கே\nகாட்சி தருகிறான். திருப்புகழும், கந்தரலங்காரமும் கந்தரனுபூதியும் சுவர்களில் பதித்து எழுதப்பட்டுள்ளன.\nமலை உச்சியில், மென் காற்றின் சுகத்தால் சதா அர்ச்சிக்கப்பட்டு நிற்கிறார் மருதப்பரான மருதலை முருகன். தண்டாயுத பாணியான இவரை ‘மருதாசலக்கடவுள்’, ‘மருத மலையப்பன்’ என்றெல்லாம் அழைத்து வழிபடுகின்றனர்.\nகீர்த்தியையும் விலாசத்தையும் மகனுக்கு அளித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் அம்மையப்பர்கள் அமைதியாய் இருக்கிறார்கள். மார்க்கண்டேஸ்வரர், மரகதாம்பிகை என்று ஊர்ப்பெயருடன் பொருந்தும் ஒலிநயம் அமைந்த நாமங்கள் இவர்களுக்கு வரதராஜ பெருமாள் கூட இருக்கிறார்.\nமூலஸ்தான முருகனைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது. சன்னிதியிலிருந்து அகன்று நின்று அண்ணாந்தால் பொன் விமானம் சூரிய ஒளியில் தகதகப்பதைக் கண்கூசப் பார்க்கலாம். பழைய கோயிலில் மூலவரின் புராதனத் தோற்றம் காணக் கிடைக்கிறது. இவர் சுயம்பு மூர்த்தி என்கிறார்கள். வள்ளி, தெய்வானை சன்னிதிகள் இருக்கின்றன.\nமூலஸ்தானத்திலிருந்து எங்கே சென்றாலும் முருகனின் பிரகாசம் கண்களையும் கருத்தையும் விட்டு அகலாமல் கூடவே வருகிறது.\nமருதமலை யமக அந்தாதி, மருதமலை அலங்காரம், மருதமலை சந்தப் பதிகம் போன்ற படைப்புகள் இத்தலம் குறித்து எழுதப்பட்டுள்ளன. ‘ஈசன் கூறிய மருதமலைச் சிறப்பு’ என்றொரு குறிப்பு திருப்பேரூர் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. (கோவை அருகே உள்ள பேரூரில், பழம்பெரும் ஈசுவரன் கோயில் இருக்கிறது.)\n‘முருகன் தன் அன்பர்களுக்கு உதவி புரியும் பொருட்டு அழகிய அம்மலையாகி நின்றான். அவன் கைவேலும் மருத��ரமாகி அங்கே வளர்ந்தது. பூக்கள் நிறைந்த வனங்களிடையே வண்டுகள் மருத கீதம் இசைக்கத் தொடங்கின. அந்த திவ்ய மலையில் மருதமரம் நிற்கும் குற்றமில்லாத ஒரு காட்சியிலே அது மருதமலை எனப் பெயர் பெற்றது\nஇன்றும் அந்த மருதமரத்தையும் அதன் அடிப்பாகத்தில் ஐந்து விதமான மரங்கள் தழைத்து வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். அந்த மரத்தினருகிலேயே அழகான சுனை ஒன்று இருக்கிறது. சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் கங்காதேவி, பூவுலகில் குதித்து, இந்த மருதமரத்தின் வேர் வழியே பெருகி இத்தீர்த்தத்தை உண்டாக்கியதாக புராணம். அத்தீர்த்த மகிமையைக் கேட்டவர்களே நற்கதி அடைவார்கள் என்கிறது புராணம்.\nஅதற்காக நாம் ஸ்தல வரலாறுகளைப் படித்து, புராணம் கேட்பதோடு நிறுத்தி விடப் போவதில்லை. மருத மலையை முழுமையாகச் சுற்றிப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.\nபிராகாரத்தை வலம் வருகிறபோது பின்புற வாயிலிலிருந்து பாதை செல்வது தெரிகிறது. அதில் மீண்டும் மீண்டும் ஏறியும் இறங்கியும் நடந்து போனால் ‘பாம்பாட்டிச் சித்தர் குகைக்குச் செல்லும் வழி’ என்ற அறிவிப்புப் பலகை காணப்படுகிறது.\nதமிழுக்கும் தமிழ் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நிறைய செல்வம் அளித்து விட்டுத் தாங்கள் மட்டும் வெட்டவெளியையே மெய்யெனக் கொண்டு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவ்வாறு வாழ்ந்த பதினெட்டு சித்தர்களுள் பெரும்பாலோர் முருகன் குடிகொண்ட மலைச் சாரல்களில்தான் மெய்ஞானிகளாய்த் திரிந்தார்கள்\nபழனி முருகன் உருவத்தை, தமது யோக வன்மையினால் நவபாஷாணங்களைக் கொண்டு அமைத்தவர் போகர் என்ற சித்தர்தான். பழனி கோயிலில் தென்கிழக்கு பாகத்தில் போகருக்கு ஆலயமும் அவர் பூஜித்த விக்ரஹங்களும் அவரது சமாதியும் இருப்பதைக் காணலாம்.\nபழனிக்கும் போகருக்கும் உள்ள தொடர்பு போன்றதுதான் பாம்பாட்டிச் சித்தருக்கும் மருத மலைக்குமான தொடர்பு. சட்டைமுனி என்பவரிடம் தீக்ஷை பெற்றவர் பாம்பாட்டிச் சித்தர். சமாதி நிலையில் அவர் அடங்கியிருந்தபடியே பல சித்துக்கள் செய்தார். மாண்டுபோன அரசனின் உடலுக்குள் புகுந்து உயிர்ப்பித்துக் காட்டினார்; செத்த பாம்பை எழுந்து ஆட வைத்தார். இதனால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயராகிவிட்டது.\nமுருகனை நோக்கி மருதமலைச் சாரலில் தவம் செய்தார் பாம்பாட்டிச் சித்���ர். தவ வலிமையினால் என்ன செய்ய முடியும் என்று உலகுக்கு உணர்த்த அவ்வப்போது சித்துக்களில் ஈடுபட்டார்கள் இவரைப் போன்ற பெரியோர்கள். ஆனால் அவர்கள் விட்டுச் சென்றுள்ள நிரந்தரச் செல்வம் வைத்திய நூல்களும் ஞானப் பாடல்களும் தான். அவருடைய இந்த ஒரு பாடலே அட்சர லட்சம் பெறும் அல்லவா\nஇறைவன் தியானமும் அதன் மூலம் பெறும் அவன் அருளும் பிறவிப் பிணிக்கான உத்தரவாதமான மருந்துருண்டை என்பதை எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறது இப்பாடல்\n[ நன்றி : கல்கி]\nLabels: கட்டுரை, குருஜி ராகவன், முருகன்\nமே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.\nஅவருடைய நாவல் மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன் வாசகர்களுக்குப் புதியவை அல்ல. அவருடைய ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ விகடனில் 1937-இல் வந்திருக்கிறது. 40-இல் ‘இருட்டறை’யும் வெளியாகியுள்ளது. அவர் எழுதிய “ தேதி குறிக்காத என் டயரி” ( My Dateless Diary )யின் பல பகுதிகளைப் பரணீதரன் மொழிபெயர்த்து விகடனில் 1963-இல் வழங்கினார். [ பரணீதரன் ( மெரினா, ஸ்ரீதர்) நாராயணனின் தாய்மாமன் ‘கலாநிலையம்’ சேஷாசலம் அவர்களின் புதல்வர்.]\nஅந்தக் கட்டுரைத் தொடரில் பல புகைப்படங்களும், நாராயணனின் சோதரர், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த கோட்டுப் படங்களும் விகடனில் வந்தன. அந்தத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ :\nஸ்டேஷன் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒருவராவது சரியான தகவல் கொடுப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருக்கும் ஆல்பனியைப் பற்றிக்கூட விவரம் தெரியாமலிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது, ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஏதோ கடல் கடந்து செல்லும் ஒரு பிரயாணத்திற்கு நான் வழி கேட்டுவிட்டது போல் எல்லோரும் விழித்தார்கள்\nஏதாவது ஒரு வண்டியைப் பிடித்துப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் நடந்துகொண்டிருந்தேன். மனித நடமாட்டமேயில்லாத ஒரு மூலையில் அந்த இரண்டு ஆசாமிகள் மறுபடியும் என்னை வழிமறித்தார்கள். இம்முறையும் என் டிக்கெட்டை நான் இழக்கத் தயாராக இல்லை. ஆகவே, அதை உள் பாக்கெட்டில் வைத்துப் பத்திரப்படுத்தினேன்.\nஅவர்களில் ஒருவன், என் கோட்டு காலரைப் பற்றிக்கொண்டு, \"உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்\" என்றான். மற்றொருவனோ, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு, யாராவது வருகிறார்களா என்று கழுத்தை நீட்டி அங்குமிங்கும் ��ார்த்துக்கொண்டிருந்தான்.\nஎன்னருகில் இருந்தவன், \"இதோ பாரு, வீண் சிரமம் கொடுக்காதே நான் சொல்வதை மரியாதையாகக் கேளு\" என்று சொல்லியபடி தன் கையை உயர்த்திப் பயமுறுத்தி னான். \"உன் பல்லை உடைத்து விடுவேன், ஜாக்கிரதை நான் சொல்வதை மரியாதையாகக் கேளு\" என்று சொல்லியபடி தன் கையை உயர்த்திப் பயமுறுத்தி னான். \"உன் பல்லை உடைத்து விடுவேன், ஜாக்கிரதை என்ன புரிகிறதா\nஅதன் அர்த்தம் எனக்கு மிக நன்றாகப் புரிந்தது. அவன் உருவத் தைப் பார்த்ததுமே, சொல்வதை உடனே செய்யக்கூடியவன் என்று தெளிவாகத் தெரிந்தது. எனக்கு உடலெல்லாம் நடுங்கிற்று. 'குப்' பென்று வியர்த்துவிட்டது. அடுத்த நாள் பத்திரிகையில் வெளியாகப் போகும் ஒரு தலைப்பு, என் மனக் கண் முன்னால் மின்னல் போல் பளிச்சிட்டது.\n'கீ ஸ்டேஷன் அருகில் இந்திய நாவலாசிரியர் படுகொலை\n\" என்று கேட்டேன் நிதானமாக.\nதெரு முனையில் காவல் புரிந்து கொண்டிருந்தவன், உள்ளூர் மொழியில் ஏதோ சொன்னான். உடனே, என் காலரைப் பற்றிக் கொண்டிருந்தவன் தன் நிஜார் பாக்கெட்டில் கையைவிட்டான். 'அவன் துப்பாக்கியை எடுக்கப் போகிறான்' என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.\n[ நன்றி : விகடன் ]\nLabels: ஆர்.கே.நாராயணன், ஆர்.கே.லக்ஷ்மண், கட்டுரை\nதிங்கள், 4 மே, 2015\nதேவன் -20: யுத்த டயரி\nமே 5. தேவனின் நினைவு தினம்.\nஇந்த வருடம் (2015) இரண்டாம் உலகப் போர் முடிந்த 70-ஆவது ஆண்டு. உலகின் பல இடங்களிலும் அதை நினைவு கூரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தருணத்தில் ஆனந்த விகடனில் வாரம்தோறும் தேவன் எழுதிய “யுத்த டயரி” என்ற பத்தியிலிருந்து சில துளிகளைப் பார்க்கலாம்.\nஇதை பற்றி அசோகமித்திரன் சொல்கிறார்:\n“ தேவன் பலவிதமான துறைகளில் எழுதியிருக்கிறார்.... சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, நிருபரின் அறிவிக்கைகள், செய்திகளை அலசல் என்று. இரண்டாம் உலகப் போரின் போது தேவன் ”யுத்த டயரி” என்ற கட்டுரைத் தொடர் மூலம் செய்திகளை அற்புதமாக அலசிக் கொடுத்தார். இது விகடனை போர்த் தகவல்களை அறிய மிகச் சிறந்த இடமாய் ஆக்கியது “\n- அசோகமித்திரன், செப்டெம்பர் 2008\nஎன்னிடம் உள்ள யுத்தம் பற்றிய சில பகுதிகளை இங்கு இடுகிறேன்.\nமுதலில் 1936/37-இல் (யுத்தம் தொடங்குமுன் ) எழுதப்பட்ட ஒரு குறிப்பு:\nஇங்கே பழைய ஆசாமி ஒருவர் - அவர் பேர் ஹிட்லர் - அட்டகாசம் பண்ணிக் கொண்டு திரிகிறார். இவர் தன்னைப் பற்றியே ஒரு சுய சரிதம் எழுதி விட்டாராம். சுய சரிதத்தின் படியே தம் வாழ்க்கையையும் நடத்தப் போவதாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கிராப்பு சரியாக வாரி விட்டுக் கொள்வது கிடையாது. ஆனால் உலகத்தையே வாரிக் கொண்டு விடலாமென்று பார்க்கிறார். சமீபத்தில் இவர், ஜப்பானுடன் சிநேக உடன்படிக்கை செய்து கொண்டாராம். கள்ளனும் குள்ளனும் ஒன்று சேர்ந்தால் உலகத்துக்கு அனர்த்தம்தான்\nயுத்த டயரியிலிருந்து சில துளிகள். .\nசண்டையில் ஈடுபட்டிருக்கும் எந்தத் தேச நீர்முழ்கிக் கப்பல்களும் அமெரிக்காவின் கடற் பிரதேசத்தில் 300 மைலுக்குள் வரக் கூடாதென்று ரூஸ்வெல்ட் உத்தரவிட்டிருக்கிறார்.\nஹிட்லருக்கு இப்பொழுது ஒரு புது யோசனை தோன்றியிருக்கிறது. 'முதலில் பிரிட்டிஷ் கப்பல் படையை நூற்றுக்கணக்கான விமானங்களாலும், நீர்முழ்கிக் கப்பல்களாலும் தாக்கி நாசம் செய்து விட வேண்டியது. அப்புறந்தான் ஸிக்பிரீட் அரணில் யுத்தத்துக்கு ஆரம்பிக்க வேண்டியது' என்று தீர்மானித்திருக்கிறார். நடுவில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஒற்றுமை குலையும்படி விஷமப் பிரசாரம் செய்துகொண்டிருக்கப் போகிறார்.\nரிடயர்ட் ரிஜிஸ்ட்ரார் ரிக்வேத சாஸ்திரிகள்\n ஸ்பெயின் காரனுக்கு இதாலி ஒத்தாசை பண்றான். ஆளைக் கொடுத்துக் கொல்ல, ருஷ்யாவிலே கடன் கொடுத்து, வெடிமருந்து வாங்கிச் சுட்டுக் கொல்லச் சொல்றான். அவர்கள் ஒத்தனை ஒத்தன் கொன்று கொள்கிறதுக்கு நான், நீ என்று போட்டுக் கொண்டு எல்லா ராஜ்யங்களும் ஒத்தாசை பண்ண வறதுகள்; நடக்கட்டும், நடக்கட்டும், இது எவ்வளவு தூரம்தான் போகிறதுன்னு பார்த்து விட்டு விடுவோம்.\nஜாவாவை ஜப்பானிய விமானங்கள் தாக்க வரும்போது, நம்மைத் தூக்கி வாரிப் போடும் செய்திகளைக் கேட்க நேரலாம். அந்தச் செய்திகள்:\n” மதுரையின் மீது விமானப் படையெடுப்பு”\n“குண்டூரில் பலத்த குண்டு வீச்சு” என்பவைதான்.\nஇந்தப் பயங்கரச் செய்திகளைக் கேட்டு நாம் அப்படியே விலவிலத்துப் போக வேண்டாம்.\nஜாவாவின் பக்கத்திலே மதுரை என்ற தீவும், ஜாவாவிலேயே குண்டூர் என்ற இடமும் தாக்கப்படலாம் என்பதைத்தான் நாம் குறிப்பிட்டோம்.\n5. 1944-இல் ( பிப்ரவரி 44 என்று நினைக்கிறேன்.) எழுதப் பட்ட ஒரு ”யுத்த டயரி”ப் பக்கம்:\nஹிட்லரின் வீழ்ச்சியைப் பற்றி 1944 -இல் 'யுத்த டயரி'யில் வெளியான ஒர��� குறிப்பு.\nஎங்கு பார்த்தாலும் இவ்வாரம் ஹிட்லரைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அவர் இப்போது ஜெர்மனியில் இல்லை என்பதற்கு அனுசரணையான காரணங்களாகப் பலவற்றை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, அவருக்கு ரொம்ப உடம்பு அசௌக்கியம் என்றும், புத்தியே பேதலித்து விட்டது என்றும், தொண்டையில் ஆபரேஷன் ஆகியிருக்கிறதென்றும், இன்னும் இம்மாதிரி பலவிதமான ஹேஷ்யங்கள் தினம் தோறும் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட அதிக நம்பகமான தகவலை ஒரு டச்சு ஸ்திரீ சொல்லுகிறாள். ஹிட்லரும் கோயரிங்குமாக ஜப்பானுக்குப் போய்விட்டார்களாம். ஜப்பானை முடுக்கிவிட்டு, அதை ரஷ்யாமீது பாயும்படி செய்வதுதான் இந்த அவசர விஜயத்தின் நோக்கமாம்.\n[ நன்றி: விகடன் ]\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிஞர் சுரபி - 2\nலா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10\nதேவன் -20: யுத்த டயரி\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1306. பாடலும் படமும் - 66\nநரசிம்மாவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல் ...\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\nபகீரதன் தவம் க.அ. நீலகண்ட சாஸ்திரி ஜூன் 15 . நீலகண்ட சாஸ்திரியாரின் நினைவு தினம். ‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932 ) வந்த ...\nகதம்பம் -2 ஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு. [ 1941 ] [ நன்றி : விகடன், கணேஷ் ] தொடர்புள்...\n‘நகைச்சுவைத் த���லகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் இரா.மோகன் ===== ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு...\n744. சங்கீத சங்கதிகள் - 124\n”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால் ஜூன் 12 . பாலக்காடு மணி ஐயரின் பிறந்த தினம். 1956-இல் “ஆனந்தவிகடனில்” வந்த ஒரு கட்டுர...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\nதுப்பறியும் சாம்பு -1 [ ஓவியம்: ராஜு ] தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறு...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n' தமிழ்ப் பாட்டி’ ‘கர்நாடகம் ‘ தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானத...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\nநான் அறிந்த தேவன் 'சாம்பு' என்.எஸ். நடராஜன் ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை ஒரு சுவையான நாடகமாக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/06/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-06-18T19:24:44Z", "digest": "sha1:4Q7R4TI7V7GXO3DN6OS3KW65UL6ZC2IV", "length": 13906, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "“குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன் – THE TIMES TAMIL", "raw_content": "\n“குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2016\n“குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன் அதற்கு 1 மறுமொழி\nஇப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, சலிப்பு, எவரிடமென்றில்லாத ஒரு கோபம்.\nதொலைதூர அயல்நிலத்தில் இறப்புச்செய்தியைக் கேட்பது மேலும் அழுத்தம் அளிக்கிறது. மனுஷ்யபுத்திரன் காலையிலேயே அழைத்திருந்தார். அதைப்பார்த்தபோது உடனே பேசவேண்டும் என்று மனம் எழுந்தது. பின்னர் மீண்டும் சலிப்பு.\nகுமரகுருபரன் எழுத்தின் வழியாக அன்றி எனக்கு பெரிய அறிமுகம் இல்லாதவர். நான் அவரை இரண்டுமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். என் கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்தார். அதன்பின் அவரது கவிதை வெளியீட்டுக்கு நான் சென்றிருந்தேன். புகைப்படங்களில் கௌபாய் போல போஸ் கொடுப்பவர் நேரில் இனிய எளிய இளைஞராக இருந்தார்.\nகுமரகுருபரன் எனக்கு அறிமுகமானது சினிமா பற்றிய அவரது நூல் வழியாக. அதை எனக்கு அனுப்பி முன்னுரை அளிக்க முடியுமா என்று கேட்டிருந்தார். நான் முன்னுரைகள் எழுதுவதில்லை என கறாராக பதில் அனுப்பினேன். ஆனால் சும்மா அந்த நூலின் கட்டுரைகளை வாசித்தபோது ஊக்கமடைந்தேன். முன்னுரை எழுதி அனுப்பினேன்.\nதொடர்ந்து அவரது கவிதைகளை கவனிப்பவனாக இருந்து வந்திருக்கிறேன். அலைக்கழிப்பும் தனிமையும் கொண்ட அவரது கவிதைகள் தமிழ்க்கவிதையின் புதிய வழிப்பாதை ஒன்றை திறந்தன என்று கணித்தேன். கடைசியாக வந்த தொகுதிவரை அவை தர்க்கமின்மையும் மொழிக்கூர்மையும் முயங்கும் படைப்புகளாக இருந்தன.\nயோசிக்கையில் குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது. குடி, துயில்நீப்பு, கால ஒழுங்கின்மை, கொந்தளிப்பு. கடைசியாக அவரது கவிதைவெளியீட்டுவிழாவில் பார்த்தபோது அவரால் நடக்கவே முடியவில்லை.\nமீண்டும் மீண்டும் இது நிகழ்கிறது. கவிஞர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படித்தான் செல்லவேண்டும் என வேறெங்கோ முன்னரே முடிவாகிவிடுகிறது போலும்.\nகுறிச்சொற்கள்: இலக்கியம் குமரகுருபரன் ஜெயமோகன் புத்தக அறிமுகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: நல்லதோர் வீணை செய்தே . . . - வேணுவனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nPrevious Entry “இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக இருந்தது”: ஆர் பி ஐ ஊழியர்களுக்கு ரகுராம் ராஜன் எழுதிய இறுதி கடிதம்\nNext Entry மீன்கள் இறந்த பின்னும் ஏன் உம்மென்று இருக்கின்றன\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14133309/1008554/Eightlane-SalemChennai-green-corridorHigh-CourtLand.vpf", "date_download": "2019-06-18T18:39:16Z", "digest": "sha1:JUOP6EAL26UZK5HRTWJZ7C6HKF5EVSSU", "length": 7305, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "8 வழிச்சாலை திட்டம் : நிலம் கையகப்படுத்தல் தற்காலிகமாக நிறுத்தம் - மத்திய அரசு தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n8 வழிச்சாலை திட்டம் : நிலம் கையகப்படுத்தல் தற்காலிகமாக நிறுத்தம் - மத்திய அரசு தகவல்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 01:33 PM\nமாற்றம் : செப்டம்பர் 14, 2018, 03:14 PM\nஎட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்���ில் மத்திய அரசு தகவல்.\nபசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதை படித்து பார்த்த நீதிபதிகள் பல்வேறு முரண்பாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.\nகுறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என ஆணையிட்டனர். மேலும், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n109 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் : 5 பேர் மீது நடவடிக்கை:\nபசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 பேர் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரின் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், 5 பேரின் குற்றப்பின்னணி குறித்த அரூர் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14144652/1008560/144-in-Sengottai-Police-Protection-For-Ganesh-Statues.vpf", "date_download": "2019-06-18T19:43:14Z", "digest": "sha1:PR4HKWLSE6BBL5WVRY7DJI6MMANPRYF6", "length": 10224, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 02:46 PM\nவிநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்துசெல்லக்கூடாது என ஒருதரப்பினர் கூறியதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால், கார்கள், ஏ.டி.எம். மையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர், மது போதையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொள்வோர், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...\nநெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.\nமாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nநெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...\nநெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.\nகாவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ந���ராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.\nதிருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்\n2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/trishas-paramapadham-vilaiyattu-nears-wrap-up-moment/", "date_download": "2019-06-18T19:17:47Z", "digest": "sha1:ALIPL4BQONKJZUNLCQAIH7TL7RC4ADXK", "length": 6059, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ஷூட்டிங் ஓவர்! – Kollywood Voice", "raw_content": "\nத்ரி���ாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ஷூட்டிங் ஓவர்\nதமிழ்சினிமாவின் மார்க்கண்டேயி என்று பட்டம் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’.\nதிருஞானம் இயக்கும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபடத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது, ”இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன் முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.\nத்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார்.\nபடத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றி விட்டு வந்துள்ளார்.\nஇப்படத்தை 24 ஹெச்.ஆர்.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.\nபிழை – ஆடியோ ரிலீஸ் கேலரி\nமீண்டும் ‘கொலைகாரன்’ தயாரிப்பாளர்களோடு இணைந்த விஜய் ஆண்டனி\nமீண்டும் ‘கொலைகாரன்’ தயாரிப்பாளர்களோடு இணைந்த…\nஅருண்குமாரை எந்த ஹீரோவும் நம்பவில்லை\nநான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா…\nபிழை – ஆடியோ ரிலீஸ் கேலரி\nசிந்துபாத் – ஆடியோ ரிலீஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-18T19:24:08Z", "digest": "sha1:JESPTZHGV3Y66XQGXXTY4JDLV6E4QMJU", "length": 15313, "nlines": 159, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி தேதி..? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஉதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன.\nஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஉதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது மேலாளர் பணியிடங்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் www.tmbnet.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்களை அறிய www.tmbnet.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 17.06.2019\nPrevious தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்… அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nNext வெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nபெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_14.html", "date_download": "2019-06-18T18:42:47Z", "digest": "sha1:6GXHL5GPQKBWP3BPOZOG4KROSCUNSSMD", "length": 45586, "nlines": 270, "source_domain": "www.easttimes.net", "title": "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம் இதோ - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம் இதோ\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம் இதோ\nபாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப���படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது\" என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.\nஅதனடிப்படையில் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஇதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் 26 - அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலக தீர்மானித்தது. இதனை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். தமது இந்த முடிவை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.\nஒக்டோபர் 26 - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.\nஒக்டோபர் 26 - புதிய பிரதமரின் பதவியேற்ப்பை அடுத்து, ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.\nஅதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42 (4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திர��பால சிறிசேன தெரிவித்தார்.\nஒக்டோபர் 27 - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டது.\nஒக்டோபர் 27 - உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் பிற்போடப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் 30 - பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார்.\nநவம்பர் 2 - பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nநவம்பர் 9 - பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\nநவம்பர் 9 - இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2 (இ) உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாக ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநவம்பர் 12 - பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநவம்பர் 12 - பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.\nநவம்பர் 13 - 19 வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் வேளையிலேயே இவ்வாறு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.\nநவம்பர் 13 - பாராளும���்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 14 - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.\nநவம்பர் 14 - புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநவம்பர் 15 - பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.\nநவம்பர் 15 - பாராளுமன்றம் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 16 - பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநவம்பர் 19 - உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ​பெயர் குறிப்பிடப்பட்டிரிந்தது.\nநவம்பர் 19 - பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த பிரேரணையை ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். இதேவேளை குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.\nநவம்பர் 23 - பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டது.\nநவம்பர் 23 - கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணை நாளான எதிர்வரும் 04, 05, 06 ம் திகதிகளில் இந்த மனுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.\nநவம்பர் 26 - மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டது.\nநவம்பர் 26 - பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்தார். குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.\nநவம்பர் 27 - பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.\nநவம்பர் 27 - ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.\nநவம்பர் 28 - ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. தம்பர அமில தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டனர்.\nநவம்பர் 29 - பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர். பார��ளுமன்றம் 30 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nநவம்பர் 30 - பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.\nநவம்பர் 30 - அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். பின்பு பாராளுமன்றம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nநவம்பர் 30 - மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். பின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nடிசம்பர் 03 - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.\nடிசம்பர் 04 - மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.\nடிசம்பர் 05 - சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்தது. பாராளுமன்றம் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nடிசம்பர் 07 - பாராளுமன்றத்தை கலைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தீர்ப்பு வௌியாகும் வரை நீடிக்கப்பட்டது.\nடிசம்பர் 07 - சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை ஈஸ்ட் டைம்ஸ் ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375901.html", "date_download": "2019-06-18T19:14:40Z", "digest": "sha1:DN4HA5HGXDOBNLVT5RRAPWR6STIIZ77P", "length": 5885, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "காரணம் கேட்கும் இதயம் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முப்படை முருகன் (15-Apr-19, 5:26 pm)\nசேர்த்தது : முப்படை முருகன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/12/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-18T18:57:08Z", "digest": "sha1:7XXBJXLMYKO5LOM7FAJX3TD5CBIID6NQ", "length": 3593, "nlines": 75, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “\nஎன் கையில் தவழும் குழந்தை\nகருவில் உதித்து ஒரு உரு எடுத்து\nஎன் கையில் தவழ்கிறாய் நீ இன்று \nபெயர் இல்லாமல் நீ பிறக்கவில்லை\nநீ பிறந்த பின் உனக்கு பெயர் வைக்க\nஒரு பெயருடன் நீ பிறந்து விட்டாய்\nஉன்னைப் பெற்ற எனக்கு பெருமை\nஓரு பெயருடன் பிறந்த நீ எனக்கு ஒரு\nநல்ல பெயரையும் வாங்கித் தந்து விட்டாய்\nநீ பிறந்த அன்றே…. என் அருமை புத்தகமே \nவரிக்கு வரி உன்னைப் படிக்கும் அன்பர்\nபடித்து ரசிக்கும் அன்பர்களிடம் , குழந்தை நீ வாழ்த்துகள்\nபெற்றால் , உன்னைப் பெற்ற எனக்கு பெருமை\n2 thoughts on “வாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=165360", "date_download": "2019-06-18T19:38:35Z", "digest": "sha1:PM2IJ5LBMXAMZGTFMVJHCHYEF4A7CE5S", "length": 8615, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம் – குறியீடு", "raw_content": "\nவவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்\nவவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்\nவவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனஞ்காணப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.\nவவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கேட்ட போதே மேற்படிதெரிவித்தார்.\nவவுனியா சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதாரவைத்திய அதிகார பிரிவில் 48 நோயாளர்களும் இனஞ்காணப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் மீன்கள் விடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nலெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .\nநெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 – சுவிஸ்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்\nவாகைமயில் 2019 செல்வி. ஐலின் றிமோன்சன்-(மத்தியபிரிவு)\nவாகைமயில் 2019 செல்வி. அனுஸ்கா ராகவன்.(ஆரம்பப்பிரிவு)\nவாகைமயில் 2019 -செல்வி. ஆர்யா பாஸ்கரன்- (கீழ்ப்பிரிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/05/04200253/1240090/ipl-2019-sunrisers-hyderabad-vs-royal-challengers.vpf", "date_download": "2019-06-18T19:50:54Z", "digest": "sha1:LDFYUX5QBWBU4QTRCFX7LWJFVL3YUJJY", "length": 21832, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத்தை வீழ்த்தியது - பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி || ipl 2019 sunrisers hyderabad vs royal challengers bangalore", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத்தை வீழ்த்தியது - பெங்களூரு அணிக்கு ஆறுதல் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை தோற்கடித்து பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. #IPL2019 #SRHvRCB\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை தோற்கடித்து பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. #IPL2019 #SRHvRCB\nஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக யூசுப் பதான் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றமாக ஸ்டோனிஸ், பவான் நெகி, கிளாசென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹெட்மயர், கிரான்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்.\n‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி மார்ட்டின் கப்திலும், விருத்திமான் சஹாவும் களம் புகுந்து முதல் 4 ஓவர்களில் 44 ரன்களை திரட்டி நல்ல தொடக்கத்தை தந்தனர். ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் உத்வேகம் தளர்ந்தது. விருத்திமான் சஹா 20 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் 30 ரன்னிலும், மனிஷ் பாண்டே 9 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு கேப்டன் வில்லியம்சன் அணியை தூக்கி நிறுத்தினார். அவருக்கு விஜய் சங்கர் (27 ரன், 18 பந்து, 3 சிக்சர்) ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் வில்லியம்சன் 2 பவுண்டரியும், 2 சிக்சரும் சாத்தியதோடு இந்த சீசனில் தனது முதலாவது அரைசதத்தையும் கடந்தார். இதில் வில்லியம்சன் அடித்த ஒரு சிக்சர் நடப்பு தொடரின் 700-வது சிக்சராக பதிவானது.\n20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 70 ரன்களுடன் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஅடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பார்த்தீவ் பட்டேல் (0) முதல் ஓவரிலேயே கேட்ச் ஆனார். கேப்டன் விராட் கோலி (16 ரன்), டிவில்லியர்ஸ் (1 ரன்) ஆகியோரும் வேகப்பந்து வீச்சுக்கு பணிந்தனர். அப்போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 20 ரன்னுடன் தள்ளாடியது.\nஇதன் பின்னர் ஹெட்மயரும், குர்கீரத்சிங்கும் கூட்டணி போட்டு அணியை நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்தனர். ஹெட்மயரும், குர்கீரத்தும் அரைசதம் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோர் 164 ரன்களை எட்ட���ய போது இந்த ஜோடி பிரிந்தது. ஹெட்மயர் 75 ரன்களிலும் (47 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), குர்கீரத்சிங் 65 ரன்னிலும் (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினர்.\nபெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூருவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 8-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி விட்டது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு வாய்ப்பு உருவாகும்.\nஐபிஎல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் 2019 இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் இறுதிப் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றமில்லை\nஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் ஹர்பஜன் சிங்\nடெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது\nஎலிமினேட்டர் - கடைசி ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி\nமேலும் ஐபிஎல் சீசன் 2019 பற்றிய செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\n50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து நடத்துகிறது\nரஷித் கானுக்கு வந்த சோதனை: 110 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதன��யை பதிவு செய்தார்\nஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸ்: ஹிட்மேன், 360, யுனிவர்ஸ் பாஸ் சாதனையை முறியடித்தார் மோர்கன்\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nகாயமடைந்த கேதர் ஜாதவ் குணமடைந்தார் - உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்\nஅன்பால் கவர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட வாட்சன்\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது: பேர்ஸ்டோவ்\nஅணியை மாற்றியமைப்பது அவசியம்: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் சொல்கிறார்\nஐபிஎல் 2019 சீசன் கனவு அணிக்கு டோனி கேப்டன்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74070", "date_download": "2019-06-18T19:12:47Z", "digest": "sha1:V66DA3E2OJLIMGEYM7Y6WAVUHWVBVYKB", "length": 6937, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "ஶ்ரீலங்கா சுகாதார அமைச்சருக்கு எதிராக மன்னார் வைத்தியர்கள் போராட்டம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஶ்ரீலங்கா சுகாதார அமைச்சருக்கு எதிராக மன்னார் வைத்தியர்கள் போராட்டம்\nஶ்ரீலங்கா சுகாதார அமைச்சர் ராஜித்த சேனராத்னவுக்கு எதிராக மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி இன்ற��� (12) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nபகல் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் மூன்று மொழிகளிலும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியிருந்தனர்.\n, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித்த வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கெல்லாம் நாறல் மருந்து ராஜிதவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சையா, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை வைத்தியர்கள் ஏந்தியிருந்தனர்.\nதமிழகத்தில் ஶ்ரீலங்கா குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது\nநுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதி.\nஇனவாதம் கக்கும் விமல்: முஸ்லீம் எம். பியிடம் நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா எனக்…\nஅமெரிக்க படை நிபுணர்கள் சிங்கள படைக்கு திருகோணமலையில் பயிற்சி\nபோரை நடாத்திய தளபதியாக தன்னை எண்ணும் சுமந்திரன்: வலிந்து .கா.ஆ. சங்க செயலாளர்…\nவீதியை அபகரித்த வர்த்தகருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்\nதொடரும் ஆக்கிரமிப்பும் தேரரின் வாக்குறுதியும்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nகடற்கலம் பலகண்ட தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/23/how-to-love-children-part-03/", "date_download": "2019-06-18T20:28:53Z", "digest": "sha1:GGZADJUCABI2MLNZDDXSE27YHMPEEPE7", "length": 44015, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் ? - ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு ! | vinavu", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு \nஎன் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு \nஎன்னுடைய முப்பத்தாறு குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்க்கிறேன், என் காதுகளில் வாத்தியங்கள் சுருதி கூட்டுகின்றன. -ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் மூன்றாம் பகுதி...\nஎன் குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை நான் கையோடு வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையுடனும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் புகைப்படங்களை எடுக்கிறேன். அவற்றை மேசை மீது வரிசையாக வைக்கிறேன். இதோ என் வகுப்பு\nபறவைகளின் கீதமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளில் ஒலிக்கின்றன. என்ன இது குழந்தைகளின் சத்தமா இதை சத்தம் என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் இந்த சத்தத்தில், இன்னிசைக் குழுவின் வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளைக் கேட்க ஆசிரியனுக்கே உரிய காது வேண்டும், எதிர்கால வாழ்க்கை எனும் சிம்பனி இசையை ரசித்த உணர்வு அப்போது ஏற்படும்.\nபறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும் பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது. பள்ளியில் நிறைந்திருக்கும் அந்த குழந்தைகளின் விசேஷ ஒலியைச் சித்தரிக்க நான் அறிந்த வார்த்தைகளிலேயே “ஷிரியாமூலி” என்ற ஜார்ஜிய சொல்தான் மிகப் பொருத்தமானதென எனக்குத் தோன்றுகிறது. இது பறவைகள், குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான ஒலிக் கலவையை குறிக்கிறது. மனிதர்களின் சாதாரணமான பேச்சொலியை குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான, உற்சாகமான சத்தத்திலிருந்து பிரிப்பதற்காக நம் முன்னோர்கள் இச்சொல்லைக் கண்டுபிடித்தனர்.\nபறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும் பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது.\nஎன்னுடைய முப்பத்தாறு குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்க்கிறேன், என் காதுகளில் வாத்தியங்கள் சுருதி கூட்டுகின்றன, இந்த இசையை, இந்தக் குழந்தைகளின் “ஷிரியாமூலியை” எப்போது கேட்போம் மனது துடிக்கிறது.\n”ஷிரியாமூலியை” என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; குழந்தைகளின் மீதான என் அன்பிற்கு இதுதான் நிரூபணம்; சிம்பனி இசைக்கு முன் இவ்வாறாக வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவது, இந்த குழந்தைகளின் ”ஷிரியாமூலி” என் காதுகளுக்கு இனிமையாக உள்ளதால் நானே கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக மாற முடியும். நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் அது உங்கள் விஷயம், என்னால் இப்படிக் கூற முடியும்:\nகுழந்தைகளின் ”ஷிரியாமூலி” யாருக்குப் பிடித்துள்ளதோ அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது நாட்டம் உண்டு, இதன் மீது யார் தீவிர ஆர்வம் காட்டுகிறாரோ அவர் தன் தொழில் ரீதியான மகிழ்ச்சியை அடைவார்.\nஎப்படிப்பட்ட அழகிய குழந்தைகள், எவ்வளவு புன்சிரிப்புகள் பள்ளி துவங்கும் முன் தம் மகிழ்ச்சியை காட்டிக் கொள்வதற்காக மட்டுமா இவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்\nகுழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள் உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்��ள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்\nபல்வேறு விஞ்ஞானங்களை நான் உங்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா நான் கொடியவனாக, கண்டிப்பானவனாக இருந்து, ஒவ்வொரு செய்கைக்கும் தண்டித்து, உங்களைப் பார்த்துக் கத்தினால் என்ன செய்வீர்கள் நான் கொடியவனாக, கண்டிப்பானவனாக இருந்து, ஒவ்வொரு செய்கைக்கும் தண்டித்து, உங்களைப் பார்த்துக் கத்தினால் என்ன செய்வீர்கள் எப்படியிருந்தாலும் நீங்கள் விஞ்ஞானத்தின் மீது அக்கறை காட்டுவீர்களா எப்படியிருந்தாலும் நீங்கள் விஞ்ஞானத்தின் மீது அக்கறை காட்டுவீர்களா இல்லை, இது இப்படி நடக்காது என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஆசிரியரையும் ஆசிரியரின் விஞ்ஞானத்தையும் அவரது ஞானத்தையும் நல் விருப்பங்களையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சரி, உங்களுடைய புன்முறுவல்களின் பொருள்தான் என்ன இல்லை, இது இப்படி நடக்காது என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஆசிரியரையும் ஆசிரியரின் விஞ்ஞானத்தையும் அவரது ஞானத்தையும் நல் விருப்பங்களையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சரி, உங்களுடைய புன்முறுவல்களின் பொருள்தான் என்ன இவற்றிலிருந்து நான் என்ன முடிவிற்கு வருவது\n“நாங்கள் பிறந்ததிலிருந்தே நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள்\nஉங்களில் யாருக்கு இப்படிச் சொல்ல துணிவுள்ளது அஞ்ச வேண்டாம், ஒளிவு மறைவின்றி சொல்லுங்கள்.\nஎன் கரத்தில் கிடைத்த முதல் புகைப்படத்தை எடுக்கிறேன். என்னைப் பார்த்து சிரிக்கும் அச்சிறுமியின் புகைப்படத்தின் பின் ”தேயா” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இம் முகத்தை நினைவில் வைத்து, நாளை இச்சிறுமியை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டும். ஒருவேளை நீ இப்படிச் சொல்லியிருப்பாயோ\nஇன்னொரு புகைப்படத்தை எடுக்கிறேன். ”கோச்சா” என்று அதன் பின் எழுதப்பட்டுள்ளது. என்ன சுருட்டையான தலைமுடி. முடியை வெட்டுமாறு நான் பெற்றோர்களிடம் சொல்லப் போவதில்லை. அப்படியே இருக்கட்டும். இதிலென்ன தப்பு கோச்சா கணீரென சிரிக்கிறான். ”பார், நான் நாளை உன்னை முப்பத்தாறு குழந்தைகளின் மத்தியில் அடையாளம் கண்டு கொள்வேன். நீ வம்புக்கிழுக்கும் குணமுள்ளவனா கோச்சா கணீரென சிரிக்கிறான். ”பார், நான் நாளை உன்னை முப்பத்தாறு குழந்தைகளின் மத்தியில் அடையாளம் கண்டு கொள்வேன். நீ வம்புக்கிழுக்கும் குணமுள்ளவனா முரண்டு பண்ணமாட்டாயே\n“நியா” என்று அடுத்த புகைப்படத்தின் பின் எழுதப்பட்டுள்ளது. அவள் புன்முறுவல் பூக்கிறாள், இல்லையில்லை, சிரிக்கிறாள், முன் பற்களில் ஒன்றுகூட இல்லாதது எனக்கு நன்கு தெரிகிறது. பல ஒலிகளை சரியானபடி உச்சரிப்பது அவளுக்கு அனேகமாக கடினமாக இருக்கும். ஆனால் வேறு எந்தக் குழந்தையும் இவளை கேலி செய்ய நான் விட மாட்டேன். அதற்குள் பற்கள் முளைத்து விடும். ”நியா, நீ கோள் சொல்ல மாட்டாயே ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்வது நம் வகுப்பில் கூடவே கூடாது. இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”\nஅச்சிறுவனுக்கு சற்றே நீண்ட தாடை. கண்கள் கூர்மையானவை, ஏதோ கள்ள சிந்தனை, ஒரு கண்டிப்பான புன்சிரிப்பு. ”சாஷா” என்று பின்புறம் எழுதப்பட்டிருந்தது. இரு இரு, நீ அந்த சாஷாவா நீ பிறக்கும் முன்னரே உன் தாய் உன்னை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் உன் தாயை நான் வேலை விஷயமாகச் சந்தித்தேன். அப்போது என் ஆசிரியர் பயிற்சி நோக்கங்களைப் பற்றி, குழந்தைகளுடனான என் வேலையைப் பற்றிக் கூறினேன். “நான் என் குழந்தையை உங்கள் வகுப்பிற்கு அனுப்புவேன்” என்று அவள் அப்போது கூறினாள். நீ நன்கு அறிமுகமானவன். ஆனால் நாளை முதன் முதலாக நாம் கைகுலுக்கிக் கொள்வோம்.\n”போன்தோ”. சற்றே தலையை சாய்த்தபடி, களங்கமற்ற புன்முறுவல். “எங்களை கொடியவர்களாக ஆக்காதீர்கள் என்று ஒருவேளை நீதான் என்னை கேட்டாயோ சரி, நீ உண்மையில் அன்பானவனா சரி, நீ உண்மையில் அன்பானவனா மிட்டாயை இன்னொருவனுடன் பகிர்ந்து கொள்வாயா மிட்டாயை இன்னொருவனுடன் பகிர்ந்து கொள்வாயா தோழிக்கு விட்டுக்கொடுப்பாயா\n ”ஏல்லா”. சற்றே குண்டான சிறுமி. ஆனால், அவள் சிரிக்கிறாளா, கவிதை படிக்கும் தருணத்தில் புகைப்படக்காரர் படமெடுத்துள்ளாரா என்று புரியவில்லை. ”ஏல்லா, உனக்கு நிறைய கவிதைகள் தெரியுமா பத்து வரை எண்ணத் தெரியுமா பத்து வரை எண்ணத் தெரியுமா படிக்கத் தெரியுமா இவையெல்லாம் உனக்குத் தெரிந்தால் நான் உன்னுடன் என்ன செய��வது பள்ளியின் மீதான ஆர்வம் போகாமலிருக்க வேறு விஷயங்களைச் சொல்லித்தரவா பள்ளியின் மீதான ஆர்வம் போகாமலிருக்க வேறு விஷயங்களைச் சொல்லித்தரவா\nகுழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள் உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்\nகுழந்தைகளை இருக்கைகளில் அமர்த்துவதைப் போன்றே புகைப்படங்களை வரிசையாக வைக்கிறேன். கீகா, அனேகமாக நீ உயரமானவன் என்று நினைக்கிறேன். லேலாவும் உயரமானவள். இவர்களைக் கடைசி மேசையில் உட்கார வைக்கலாம். மாரிக்கா முதல் வரிசையில் இடது புறமாக உட்காரட்டும். விக்டரை ஜன்னலருகே உட்கார வைப்பேன்… என் மேசையில் வகுப்பறையின் காட்சி நிழலாடுகிறது. நான் கரும்பலகையருகே நிற்கிறேன். இன்னமும் என்ன வேண்டும்\n”குழந்தைகளே, நீங்களனைவரும் நல்லவர்கள் என்று நீங்களா என்னிடம் சொன்னீர்கள்” நான் என்னுள்ளேயே கேட்டுக் கொள்கிறேன்.\n”ஆமாம்” என்று என் காதுகளில் ஒருமித்த பதில் ஒலித்ததைப் போலிருந்தது.\n”குழந்தைகளே, உங்களைக் கொடியவர்களாக மாற்ற வேண்டாம் என்று நீங்களா என்னை கேட்டுக் கொண்டீர்கள்\nவகுப்பு எப்படி அமையும் என்பதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது எல்லா முகங்களையும் பெயர்களையும் இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். இது, அனேகமாக மாக்தாவாக இருக்க வேண்டும். புகைப்படத்தைத் திருப்புகிறேன். சரிதான்…. இது தாத்தோ. இல்லை, தப்பு, இது தேன்கோ. தாத்தோ இதோ… சரி பார்க்கிறேன். சரி… இது தேக்கா… இது…\nஎன் குழந்தைகள் அனேகமாக இந்நேரம் உறங்குவார்கள். நேரமாகி விட்டது. ஆனால் அவர்களுக்கு உறக்கம் வருமா நாளை செப்டெம்பர் 1-ஆம் தேதியாக இருக்கையில் அவர்களால் அமைதியாக உறங்க முடியுமா நாளை செப்டெம்பர் 1-ஆம் தேதியாக இருக்கையில் அவர்களால் அமைதியாக உறங்க முடியுமா ஒருவேளை பெரியவர்கள் அனைவரும் -அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி – காலையில் விழிப்பு வராமல் உறங்கி விட்டால் என்ன செய்வது ஒருவேளை பெரியவர்கள் அனைவரும் -அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி – காலையில் விழிப்பு வராமல் உறங்கி விட்டால் என்ன செய்வது குழந்தைகளை யார் எழுப்புவது முதல் வகுப்பைத் தவறவிட்டு விடலாமே. தாமதமாக செல்லக்கூடாது. அதிகாலையில் விழிக்காமல் இருப்பதை விட தூங்காமலே இருப்பது நல்லது. இது விளையாட்டா என்ன ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லப் போகிறான் ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லப் போகிறான் அப்பாவும் அம்மாவும் அவனை உறங்கச் சொல்லுகின்றனர், கடிகாரங்களில் விழிப்பு மணியை சரி செய்கின்றனர்….\n♦ எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி\n♦ புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை \nஒவ்வொரு வருங்காலப் பள்ளி மாணவனுக்கும் நான் ஒரு வாரம் முன் அனுப்பிய வாழ்த்துக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன். அம்மாவையோ அப்பாவையோ, தாத்தாவையோ பாட்டியையோ இதைப் படித்துக் காட்டுமாறு பன்முறை அவர்கள் நச்சரித்திருப்பார்கள். நான் எழுதியது இதுதான்:\nநான் உன் ஆசிரியர். என் பெயர் ஷல்வா அலெக்சாந்தரவிச். நீ பள்ளிக்குச் செல்லப்போகிறாய், பெரியவனாகி விட்டாய். வாழ்த்துக்கள்.\nநீயும் நானும் நல்ல நண்பர்களாவோம், வகுப்பில் உள்ள அனைவருடனும் நீ நட்புக் கொள்வாய் என்று நம்புகிறேன். உன் வகுப்பில் எவ்வளவு சக தோழர்கள் தெரியுமா முப்பத்தைந்து பேர்கள். நம் பள்ளிக் கட்டிடம் பெரியது, நான்கு மாடிகள், இடைவழிகள் எல்லாம் உள்ளன. நீதான் பெரியவன் அல்லவா, எனவே நீயேதான் உன் வகுப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று நினைவில் வைத்துக்கொள். சிவப்பு நிற அம்புக் குறிகள் இருக்கும். அவற்றைப் பின் தொடர்ந்து வந்தால் உன் வகுப்புக்கு வரலாம். வகுப்பறையின் கதவில் பறவையின் படம் வரையப்பட்டிருக்கும். வழிதெரியாவிடில் கவலைப்படாதே, இடைவெளிகளில் நிற்கும் பயனீர்கள் கண்டிப்பாக உனக்கு உதவி புரிவார்கள்.\nஉன்னுடன் அறிமுகம் செய்து கொள்ள வகுப்பறையில் உனக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன்.\nபல குழந்தைகளின் தலையணை அடியில் இந்தக் கடிதங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டுமா என்ன வண்ணத்தாளில் அவனுக்கென்றே எழுதப்பட்டு பள்ளியிலிருந்து, முதல் ஆசிரியரிடமிருந்தல்லவா இக்கடிதம் வந்துள்ளது\nஇந்த முதல் ஆசிரியர் எப்படிப்பட்டவர்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nகுழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nகுழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர் \nஎன்ன மந்திர மொழி இதுநாமும் குழந்தையாகி ஷல்வா அலெக்சாந்தரவிச் ஆசிரியரின் வகுப்பறையில் முதல் பெஞ்சில் அமர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.\nஒரு புதிய கல்வி ஆண்டை எவ்வளவு அழகாக வரவேற்கிறார்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nபோர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா \nஉலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் \nஅமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு \nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/10/blog-post_55.html", "date_download": "2019-06-18T19:37:21Z", "digest": "sha1:O5P2GGBD6OTI4OFGBZ6EHAIJTBVSMVKM", "length": 35383, "nlines": 264, "source_domain": "www.easttimes.net", "title": "வட மாகாண சபை முடிவுக்கு வந்தது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்��ளை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / வட மாகாண சபை முடிவுக்கு வந்தது\nவட மாகாண சபை முடிவுக்கு வந்தது\nஇலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சனைக்கு திர்வாக 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை முறமைகள் உருவாக்கப்பட்டன.\nஇதனூடாக 1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக நடாத்தப்பட்ட தேர்தலில் முதலமைச்சராக வரதராஜபெருமாள் தெரிவுசெய்ப்பட்டார். ஆனால் அம் மாகாண சபை தொடர்ந்து நீடிக்காமலே அவர் இந்தியா சென்றிருந்தார். இவ்வாறான நிலையில் அதன் பின்னரும் நிர்வாக ரீதியாக ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்பொன்றின் மூலமாக தனித் தனி மாகாணமாக பிரிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தேர்தலானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நடாத்தப்பட்டு வடக்கு மாகாண சபை தனது ஆட்சியை தொடங்கியிருந்த்து.\n25.10.2013 அன்று தனது ஜந்தாண்டு கால தமிழர் ஆட்சியை தொடங்கிய வடக்கு மாகாண சபையானது இன்றைய தினத்துடன் சம்பிரதாயபூர்வமாகவும் நாளை நள்ளிரவுடன் (24.10.2018)உத்தியோகபூர்வமாகவும் தனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது.\nஇந்நிலையில் பல நிலை பாதைகளை கடந்து வந்த இம் மாகாண சபையின் கடந்த ஜந்தாண்டு கால பயணம் தொடர்பாகவும், எதிர் வரும் மாகாண சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் தற்போதைய முதலமைச்சர், அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலமைகள��� ஆகியோர் கேசரி நாளிதழுடன் பகிர்ந்து கொண்டவற்றை உங்களிற்கு தொகுத்து தந்திருக்கின்றோம்.\nசீ.வி.விக்கிணேஸ்வரன் : முதலமைச்சர், வடக்கு மாகாணம்.\nபதில் 01 : பல வித தடைகளுக்கு மத்தியில் முடிந்ததைச் செய்துள்ளோம். நாம் செய்தனவற்றை கைநூலாக வெளிக்கொண்டு வந்துள்ளோம். அதில் காணப்படும் எனது பின்னுரை உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாய் அமைந்துள்ளது. பிரதியொன்று 23 ஆம் திகதி உங்களுக்கு அனுப்பப்படும்.\nபதில் 02 : ஒற்றுமையுடன் செயற்படும் ஒன்றாக இருக்க வேண்டும். இம்முறை எமக்கு தொந்தரவுகள் தந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் திரும்பவும் எம்மைத் தடைசெய்ய அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால் அதற்கிடையில் ஆளுநர் பல நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார். எமக்கு தொந்தரவுகள் தந்தவர்கள் ஆளுநருடன் கூட்டுச் சேர விரும்பியுள்ளார்கள் என்று அறிகின்றேன்.\nநாம் விளிப்புடன் அவரின் செயல்களை நோக்க வேண்டும். அவை சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nசீ.வீ.கே.சிவஞானம் : அவைத் தலைவர் வடக்கு மாகாணசபை.\nபதில் 01: இம் மாகாண சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த கோபம், விட்டுக்கொடுப்பின்மை, ஈகோ போன்றவற்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை இம் மாகாண சபை செய்ய தவறிவிட்டது. கடந்து வந்த ஜந்தாண்டு காலத்திலே முழுமையாக தோல்வியில்லை. ஆனால் முனைப்போடு செய்திருக்க வேண்டியவற்றை,செய்யப்படவில்லை.\nமக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், அவப்போது எழும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இம் மாகாண சபையை ஜனநாயக ரீதியான சட்டரீதியான தளமாக கொண்டு அப் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளோம். இச் சபையில் வினைத்திறன் அற்ற அமைச்சுக்கள் இருந்துள்ளது. மக்களின் பொருளாதார ரீதியாக , வாழ்வாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.\nபதில் 02 : உருவாகும் புதிய சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கல்வி திறனோடு நடமுறை நிர்வகம் தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், இருக்க வேண்டும். அத்தகையவர்களை கொண்ட சபையே உருவாக வேண்டும். இது இல்லாமையே இதுவரை இருந்த பிரச்சனைகளுக்கு காரணமும் ஆகும். வருகின்றவர்கள் மக்களை தெரிந்தவர்களாகவும், மக்களது பிரச்சனைகளை தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், குறிப்ப��க நிர்வாகம் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அமைச்சர்கள் தமது அமைச்சினை கொண்டு நடாத்தகூடியவர்களாக அதற்கான தகுதியையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாக, அரசியலையும் கொள்கையையும் சரியாக கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nஇத்தகைய ஆற்றல் இல்லாதவர்களை கொண்ட சபையாக எதிர்வரும் சபை அமைந்தால் இப்போதிருந்த சபையைவிட மோசமான சபையே உருவாகும்.\nசி.தவராசா : எதிர்கட்சி தலைவர் வடக்கு மாகாண சபை.\nபதில் 01 : மாகாண சபையின் கடந்த ஜந்து வருடங்களையும் கூறுவதாயின் மிக நீண்ட நேரம் தேவை. ஒரு சில நிமிடங்கள் போதாது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இம் மாகாண சபை கடந்த ஜந்து வருடங்களாக எதனையுமே செய்யவில்லை. அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று அபிவிருத்திகளை செய்வது ஒன்று, புலம்பெயர் வளங்களை ஒன்றினைந்து அதனூடாக அபிவிருத்தி செய்வது, நியதிச் சட்டங்களை உருவாக்கி மாகாண சபையை பலப்படுத்துவது இவை உட்பட எதனையுமே இம் மாகாண சபை செய்யவில்லை.\nபதில் 02 : மாகாண சபைக்கு அதிகாரம் போதாது என்று சொல்பவர்கள் இதற்கு வரக்கூடாது. அதற்காக மாகாண சபைக்கு அதிகாரங்கள் கூரையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது என்றில்லை. ஆனால் இருக்கின்ற அதிகாரங்களை செழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்தகூடிய ஆளுமை கொண்ட விடயங்களை தெரிந்த இளையவர்கள் புதிய சபைக்கு வர வேண்டும்.\nத.சித்தார்த்தன் : பாராளுமன்ற உறுப்பினர் புளொட் கட்சி தலைவர் (கூட்டமைப்பின் பங்காளி கட்சி)\nபதில் 01 : இம் மாகாண சபை உருவாகிய போது சிறிய ஈழம் கிடைத்தது போலவே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று அவை ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. பெரிதாக எதனையும் இச் சபை செய்யவில்லை. மாகாண சபை உறுப்பினர்களே முதலமைச்சரை செயற்படவிடாமல் செய்துள்ளார்கள். அதேநேரம் முதலமைச்சரும் செய்யகூடியவற்றை செய்யாமல் விட்டுள்ளார்.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நேரத்தில் தலையிட்டு ஒழுங்கான சபையை நடாத்த வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். கூட்டமைப்பு இதில் தவறு விட்டிருக்கிறது. அதே நேரம் முதலமைச்சரை செயற்படாமல் விடாமலும் சில சக்திகள் செயற்பட்டிருந்தார்கள்.\nபதில் 02 : மிகவும் குழப்பகரமான சபையே உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்த்து மக்களது தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் சரியான சபையை உருவாக்க ஒன்றினைய வேண்டும். இம் மாகாண சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளது. அதில் பணியாற்றுவது கடினமே. ஆனாலும் நாமாகவே துனிந்து செயற்பட்டால் அதனை செய்ய கூடியதாக இருக்கும்.\nசுரேஸ் பிரேமசந்திரன் : முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர்\nபதில் 01 : முழுமையாக எதனையுமே செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் ஒத்துழைத்திருந்தால் இன்னும் காத்திரமான வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியும். இப்போதிருந்தவர்கள் மாகாண சபைக்கு புதியவர்கள். இவர்கள் தமக்குள்ள அதிகாரங்களை கொண்டு பலவற்றை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட போது அவர்களை நீக்கி புதியவர்களை நியமித்து நிர்வாகத்தை ஓரளவு செப்பனாக கொண்டு போயுள்ளார்கள். ஆனாலும் இதிலும் விட கூடுதலாக செய்திருக்கலாம் என்பதில் சில உண்மை தன்மையுண்டு.\nவேலைவாய்ப்பு தொடர்பாக காத்திரமான பங்களிப்பை செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் இவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதிகாரிகள் ஒத்துழைக்காமையும், அரசாங்கம் ஒத்துழைக்காமையாலும் பல காத்திரமான விடயங்களை செய்ய முடியாமல் போயுள்ளது. ஆனாலும் தன்னால் இயன்றளவு வடக்கு மாகாண சபை செய்திருக்கின்றது.\nபதில் 02 : புதிய மாகாண சபை இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். ஒன்று அபிவிருத்தி மற்றொன்று அதிகாரம் தொடர்பாக. ஏற்கனவே இருந்த அதிகாரங்கள் கூட பகிரப்படாமல் உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாராளுமன்றத்தோடு தொடர்பு கொண்டு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும், மத்திய அரசிடம் இருந்து உதவிகளை பெறுவதற்கும் செயற்பட வேண்டும். நீண்ட கால குறுகிய கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்களை உருவாக்க கூடிய துறைகளை இனங்கண்டு அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும்.\nசெல்வம் அடைக்கலநாதன் : பாராளுமன்ற உறுப்பினர். ரெலோ கட்சி தலைவர். (கூட்டமைப்பின் பங்காளி கட்சி )\nபதில் 01 : நல்ல விடயங்களும் நடந்திருக்கிறது. அதே நேரம் திருப்தியில்லாத விடயங்களும் நடந்திருக்கிறது. எங்களுக்குள்ளேயே முரண்பட்டுக்கொண்டமையானது மாகாண சபை மீது மக்களுக்கு இருந்த ஆர்வத்தை சோரம் போகச் செய்துவிட்டது. மீளக் குடியேற்றம் செய்யப்படும் போது மக்கள் மாகாண சபையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அதனை மாகாண சபை நிறைவேற்றவில்லை.\nஅபிவிருத்திகளில் மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால் அவற்றில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை. அரசாங்கம் கொடுக்கும் பணத்தை மாத்திரம் பயன்படுத்த நினைத்தார்களே தவிர வெளிநாட்டு முதலீடுகளை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இனப் பிரச்சனை விடயத்தில் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளது.\nபதில் 02 : இச் சபை விட்ட தவறுகளை இனி வரும் சபை உதாரணமாக பயன்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமக்குள்ளயே முரண்பட்டு எதிர்கட்சி செய்கின்ற வேலையை நாம் செய்யும் நிலமை மாற வேண்டும். அடித்தட்டு மக்களின் அடிப்படைபிரச்சனைகளை அவர்கள் திருப்திபடும் வகையிலாவது நிவர்த்தி செய்து வைக்ககூடிய சபையாக காணப்பட வேண்டும். விட்ட பிழைகளை நிவர்த்தி செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.\nடக்ளஸ் தேவானந்தா : பாராளுமன்ற உறுப்பினர். ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம்.\nபதில் 01 : மாகாண சபை முறமையூடாகவே தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம் என்பதை ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருந்தோம். எமது கட்சி வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தால் இதனை வளமான மாகாணமாக்கி பாலும் தேனும் ஓட வைத்திருப்போம். இது காலம் கடந்துவிட்டது, இதில் ஒன்றும் இல்லை என்றவர்கள் பின்னர் இச் சபையை நாம் கைப்பற்றி விடப் போகின்றோம் என்பதற்காக மக்களை உசுப்பேற்றி வெற்றி பெற்றார்கள்.\nபின்னர் இதற்கு அதிகாரம் இல்லை என்றார்கள். பின்னர் தாங்களே அதிகார துஸ்பிரயோகம் நடந்த்து என்றார்கள். அரசாங்கம் நிதி தரவில்லை என்றார்கள். பின்னர் நிதி மோசடி நடந்த்து என்றார்கள். ஜந்து வருடத்தை வீண்டித்து விட்டோம் என்கிறார்கள். செய்ய கூடியவற்றை செய்யவில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்களே கூறுகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையுமில்லை, அதனை செய்வதற்கு ஆற்றலுமில்லை.\nபதில் 02 : இம் மாகாண சபை முறமையில் நம்பிக்கையுள்ள, அதனை கொண்டு நடாத்த கூடிய ஆற்றலுள்ள, அக்கறையுள்ளவர்களிடம் இச் சபை கிடைத்தாலே அதன் பயன் மக்களை முழுமையாக சென்றடையும்.\nஎம்.ஏ.சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர். இலங்கை தமிழரசு கட்சி.\nபதில் 01 : வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக நாம் பொறுப்பேற்றமோ அது நிறைவேற்றப்படவில்லை. அதிகார பகிர்வை கோரியது நாம். ஆனால் ஏனைய மாகாண சபைகள் செய்தவற்றை விட குறைவாகவே வடக்கு மாகாண சபை செயற்பட்டிருக்கின்றது. மாகாண சபையூடாக அழிவிலிருந்த மக்களை மீள கட்டியெழுப்பலாம் என்பதற்காகவே அதனை பொறுப்பேற்றோம். ஆனால் அது நடைபெறவே இல்லை.\nசர்வதேச ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேசிய ரீதியிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிகாரங்களை உபயோகிக்க கூடிய நியதிச்சட்டங்களை உருவாக்கவில்லை. கொடுத்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு நாமும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். முதலமைச்சரது தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.\nபதில் 02 : இது வரை விட்ட தவறுகளை திருத்திகொள்ள வேண்டும். அதிகார வரம்புகளை சரியாக உணர்ந்து செயற்பட வேண்டும். இருக்கின்ற அதிகாரங்களை சரியாக உபயோகிக்க கூடிய நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். தீர்மானங்களை மாத்திரம் நிறைவேற்றுகின்ற சபையாக இருக்காமல் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களை செய்ய கூடிய சபை உருவாக வேண்டும்.\nதற்போதிருந்த வடக்கு மாகாண சபையின் போக்கை மாற்றி மக்களுக்கு சேவை செய்ய கூடிய சபையாக உருவாக வேண்டும். இதேவேளை இம் மாகாண சபையானது இதுவரை 134 அமர்வுகளை நடாத்தியுள்ளதுடன் இதன்போது 442 பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளது. இவற்றுள் 05 பிரேரணைகள் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இனப் பிரச்சனை தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்டவையாகும். இவை தவிர இது வரையில் 32 நியதிச் சட்டங்களை மாத்திரமே உருவாக்கியுமுள்ளது.\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/goddess-bhagwati-aarat-confluence-mukkatal-kanyakumari/", "date_download": "2019-06-18T19:30:15Z", "digest": "sha1:QMPLQKTSLEBKLPSK6ZCTZ323YNHFVBCM", "length": 5317, "nlines": 74, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு -", "raw_content": "\nமுக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு\nKanyakumari : முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, சொற்பொழிவு, வாகன பவனி, சப்பர ஊர்வலம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. 10–ந் திருவிழாவான நேற்று காலையில் முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு (பகவதி அம்மனுக்கு) கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.\nஇதையொட்டி காலையில் பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு பூஜை, வழிபாடு, மஞ்சள் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடந்தது.\nஇதில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கொண்டு வரப்பட்டு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பக்தர்களும் அந்த வழியாக கோவிலுக்குள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த தட்சயாக ஆராய்ச்சியாளர் எம்.கே. பிரதீப் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167060/news/167060.html", "date_download": "2019-06-18T19:43:09Z", "digest": "sha1:P3QVI7D2KNEYAUCSPJVMZ4UKZBHWFVJO", "length": 7874, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களின் உடல் எடை அதிகரிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா?…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களின் உடல் எடை அதிகரிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா\nஉடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் திறன் குறையும்.\nஆண்களின் உடல் எடை அதிகரிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா\nஉடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் திறன் குறைகிறதாம். இது பற்றி முழுமையாக இந்த பகுதியில் காணலாம்.\nஇந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 1,200க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக குறைந்த விந்தணுக்களின் அளவையும், குறைந்த செயல் திறன் கொண்ட விந்தணுக்களையும் பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.\nஅதிக உடல் எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களுக்கு பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு வலிமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றின் தரம் மிகக்குறைவாக உள்ளது. இதனால் கருவுறும் தன்மையும் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.\nமுதலில் உடல் எடை அதிகரிப்பு என்பது பெண்களின் கருவுறும் திறனை பாதிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண்களின் கருவளத்தையும் சேர்த்தே பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது.\nஎப்படி உடல் எடை அதிகரிப்பு விந்தணுக்களின் திறனை குறைக்குமோ, அதே போல் தான் உடல் எடையை குறைக்கும் போது விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.\nதேவைக்கு அதிகமாக உண்ணுதல், ஆல்கஹால் பருகுதல் ஆகியவை உங்களுக்கு உடல் எடையை அதிகரித்து, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே வெளியில் சாப்பிடும் துரித உணவுகளை முடிந்த வரை குறைத்துக்கொள்வது நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎஸ்400 இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் மிரண்ட அமெரிக்கா எச்சரிக்கை \nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nலவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே\n2 வாரத்தில் லட்சக் கணக்கில் சில்லறை காணிக்கை – திணறும் கோவில் நிர்வாகம் \nஇருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்\nபொதுமக்கள் அறியாத 5 கப்பல் ரகசியங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/04/96865.html", "date_download": "2019-06-18T19:52:24Z", "digest": "sha1:QUPJ6W43LIUIKGTLQR3LRHJMDXGIB3VC", "length": 20963, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\n363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்\nசெவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை, தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னையில் முப்பெரும் விழாவாக இன்று நடைபெறவுள்ளது. இதில் 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், முதல் முறையாக மாணவர்களுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார்.\nதமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் மாணவர் சேர்க்கை, புதுமைக் கற்பித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தினவிழா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மைப் பள்ளி விருது வழங்கல் என முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கவுள்ளார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.\nஇது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்த ஆண்டு 363 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 960 மாணவர்களுக்கு (மாவட்டத்துக்கு 30 பேர் வீதம்) முதல் முறையாக காமராஜர் விருது வழங்கப்படுகிறது. மேலும் 40 அரசுப் பள்ளிகளுக்கு தூய்மைப்பள்ளி விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்பட கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்��ன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375944.html", "date_download": "2019-06-18T18:56:32Z", "digest": "sha1:FXEZZJUAWQIBKRKYI52JWD57JVXNBZN7", "length": 6249, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "வேண்டும் - குறுங்கவிதை", "raw_content": "\nஅதைதர வேண்டும் வரமாய் என\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:02:12Z", "digest": "sha1:CQ4KMCXN2LQOUR72SHC5XLZJ7SAKMP7L", "length": 5622, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாளை மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணெய் சார்டைன் எனப்படும் சாளை மீன் இந்திய கடல் மீன்களிலேயே வியாபார அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மீனாகும். இது கேரளாவில் மலபார் பகுதிகளில் மத்தி என்றும் தமிழில் நொணலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் செளராஷ்டிராவில் தொடங்கி சோழ மண்டல கடற்கரை வரை அதிகம் கிடைக்கிறது.\nஇது நீண்ட உடல், பெரிய தலை, பக்கவாட்டில் ஒடுங்கிய வயிற்றுப் பகுதியைக் கொண்டது. உடலின் மேற்பகுதி நீலம் கலந்த பச்சை நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெள்ளி நிறமாகவும் காணப்படுகிறது.[1]\n↑ ரெங்கராஜன், இரா, (2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 235-237.\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/category/inbana-ilam-pengal/page/145/", "date_download": "2019-06-18T19:39:41Z", "digest": "sha1:DTCENAFYZP5JBKGZNIUIWJUOY3DJEUKW", "length": 8602, "nlines": 128, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "இன்பமான இளம் பெண்கள்- Page 145 of 150 - Tamil Kamaveri", "raw_content": "\nHome » இன்பமான இளம் பெண்கள் » Page 145\nபள்ளி கல்லூரி பெண்கள் இளம் புண்டையை ஒக்கும் கதைகள்\nஐ ஹேட் யூ பட் – 41\nBy Raja On 2013-11-08 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள்\n\"ப்ளீஸ் பாலா.. நான் செஞ்ச தப்புக்கு என் மேல Tamil Hot Stories ஆக்ஷன் எடுங்க.. ப்ரியாவை விட்டுடுங்க.. அவ இன்னொசன்ட்.. அவ ரெசிக்னஷேஷனை அக்சப்ட் பண்ணிக்காதிங்க..\nஐ ஹேட் யூ பட் – 40\nBy Raja On 2013-11-07 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள்\nஎங்கிட்ட சொல்லு.. இல்ல.. உன் இஷ்டந்தான் உனக்கு Tamil Hot Stories முக்கியம்னா.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.. எவளை வேணா கட்டிக்கோ.. எப்படியோ போ.. எங்ககிட்ட சொல்லிட்டு இருக்காத..\nசின்னப் பொண்ணு ஓமனா – 4\nஒத்தடம் கொடுத்தது போல் இருந்திருக்கவேண்டும், அவள் Tamil Sex Story கொஞ்சம் கொஞ்சமாக பழய நிலைக்கு வந்து, கையையும், கால்களயும் தளர்த்தினாள். மெதுவாக் மேலும் கீழும் இயங்க ஆரம்பித்தேன்.\nசின்னப் பொண்ணு ஓமனா – 3\nBy Raja On 2013-11-06 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள்\nஅவளை படுக்க வைத்து, உதடுகளில் முத்தம் Tamil Hot Sex Stories கொடுத்து, வாய்க்குள் நாக்கைவிட்டு துழாவினேன். பின்னர் கன்னம், கழுத்து, தொள்பட்டை, என்று சப்பிகொண்டே, மு���யில் வாய் வைத்தேன்.\nஐ ஹேட் யூ பட் – 39\nபுடிச்சவங்களுக்கு கஷ்டத்தை குடுத்துட்டு.. நான் Tamil Kama Stories யார்ட்ட போய்.. எதை ப்ரூவ் பண்ணி காட்டனும் அசோக்.. ம்ம்.. சொல்லு.. அதுல எனக்கு என்ன சந்தோஷம் கெடைச்சிடப் போகுது.. அதுல எனக்கு என்ன சந்தோஷம் கெடைச்சிடப் போகுது..\nஐ ஹேட் யூ பட் – 38\nBy Raja On 2013-11-05 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் ஹாட் கதைகள்\n\"பைக்ல ஒண்ணா போறது முக்கியம் இல்ல ப்ரியா.. Tamil Hot Stories லைஃப்ல நீங்க ஒண்ணா சேரனும்.. அதுதான் முக்கியம்.. என்ன சொல்றேன்னு புரியுதா..\nசின்னப் பொண்ணு ஓமனா – 2\nBy Raja On 2013-11-05 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் புது காமகதைகள்\nஅவள் குத்தின் வேகத்தைக் கூட்டி என் மேல் படுத்து Latest Tamil Sex Stories \" இம் எண்ட பொன்னு சேட்டா, எனக்கு வருனு, பீய்ச்சுடா வெல்லத்தை\" என்று என் உதடுகளை கவ்வினாள்,\nசின்னப் பொண்ணு ஓமனா – 1\nகேரள குட்டிகள் வாய் வேலையும், தேங்காய் Tamil Sex Stories உரித்தலும் ஒரு கலையாகவே செய்வார்கள் என்பதை நான் பள்ளியில் படிக்கும் போதே அனுபவ ரீதியாக உணர்ந்தவன்.\nஐ ஹேட் யூ பட் – 37\nBy Raja On 2013-11-04 Tags: இன்பமான இளம் பெண்கள், தமிழ் புது காமகதைகள்\n\"கவலைப்படாதீங்கக்கா.. மாமாவை எப்படியும் Tamil New Sex Stories நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்..\" செண்பகம் சொல்ல, ப்ரியாவுக்கு லேசாக முகம் சுருங்கியது.\nபரிமளாவின் பரந்த மனசு – 2\nநீங்க என் தம்பிக்கு பெயிண்டு அடிக்கிரிங்களா என்று Tamil Hot Sex Stories நக்கல் செய்தபடியே முலைகளை பிசைந்துக்கொண்டே, மன்மதபீடத்தில் வாய் வைத்து நாக்கால் நக்க தொடங்க\nஆண் ஓரின சேர்கை (359)\nஇன்பமான இளம் பெண்கள் (1500)\nகுரூப் செக்ஸ் கதைகள் (280)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1472)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_56.html", "date_download": "2019-06-18T19:34:50Z", "digest": "sha1:CTEEKXJOLNDB32AP4Z5Y44Y67CITGXNI", "length": 28537, "nlines": 253, "source_domain": "www.easttimes.net", "title": "கொழும்பில் அதிகாரங்கள் குவிந்திருப்பது ஆபத்தானது ; சம்பந்தர் எச்சரிக்கை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் ��ீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / Politic / கொழும்பில் அதிகாரங்கள் குவிந்திருப்பது ஆபத்தானது ; சம்பந்தர் எச்சரிக்கை\nகொழும்பில் அதிகாரங்கள் குவிந்திருப்பது ஆபத்தானது ; சம்பந்தர் எச்சரிக்கை\nஅதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பு தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.\nஅரசியலமைப்பு தயாரிப்பை எதிர்ப்பதாயின் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்க முடியும். மக்கள் மத்தியில் இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.\n2018ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியதேவை உங்களுக்கு உள்ளது. அது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் அது குறித்து எவரும் முறைப்பாடு செய்ய முடியாது. எனினும், இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இதனாலேயே அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கின்றீர்கள். அரசியலமைப்பு தயாரிப்புக்கு எதிர்ப்புதெரிவிப்பதாயின், ஏன் பாராளுமன்றத்துக்கு வந்து பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவில்லை” என்றும் கேள்வியெழுப்பினார்.\nஅதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் வேறுவழிகளில் அதனைக் கைப்பற்றுங்கள். அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரத்துக்கு வருவதற்காக அரசியலமைப்பை ஒரு வழியாகப் பயன்படுத்த வேண்டாம் என்றார்.\n“மக்களால் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவரான நீங்கள் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகளில் பங்குதாரராக கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகமுடியாது” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஅரசியலமைப்பு தொடர்பில் எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. இது துரதிஷ்டவசமானது என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் உணரவேண்டும். அரசியலமைப்பின் கடந்தகால மற்றும் தற்கால அனுபவங்கள் குறித்து நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இது நாட்டில் அக்கறையுடையவர்களின் அடிப்படையாகும்.\nஇதுவிடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் எடுத்துள்ள நிலைப்பாடானது சமூகங்களுக்கிடையில் குரோதத்துக்கே வழிவகுக்கும்.\nஅவர் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், அதிகாரங்கள் கொழும்பில் மாத்திரமே இருக்கவேண்டும் எனக் கூறிவருகிறார்.\nபதினெட்டாவது திருத்தத்தின் ஊடாக இதனை அவர் நடைமுறைப்படுத்த முயற்சித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினருக்கே நன்மை பயப்பதாக இருக்கும். அதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது.\nஅதிகாரத்தில் நேரடியாகப் பங்கெடுப்பதாயின் அதிகாரம் பகிரப்பட வேண்டும். நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறிவருகின்றார். அவருடைய இந்தக் கருத்து பிழையானது என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றேன். பிரிக்கப்படாத, ஒற்றுமையான நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு என்பதை நாம் முன்வைத்த யோசனைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம்.\nஅரசியலமைப்பை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே தேசிய அரசாங்கம் தற்பொழுது அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. அரசியலமைப்பு சபை மற்றும் வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇவற்றின் ஊடாக அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். மக்களுக்குத் தெரியாமல் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட விரும்பவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி தன்னால் முன்மொழியப்பட்ட விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தற்பொழுது எடுத்துள்ளார்.\n2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையொன்று சபையில் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இதன் மூலம் ஆரம்பமானது.\nஅரசியலமைப்பு தயாரிப்பு பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் ஏன் பாராளுமன்றத்தில் வந்து அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாக்களிக்கவில்லை.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அரசாங்கத்தைத் தோற்கடித்து தேர்தலில் வெல்லவேண்டியுள்ளது. இது உங்களுடைய அரசியல் செயற்பாடு என்பதால் யாரும் அதற்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது. இதனை அடைவதற்காக இனங்களுக்கிடையில் பதற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இதுவல்ல.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் வழங்கிவரும் அர்ப்பணிப்பு மற்றும் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், சமாதானத்தை ஏற்படுத்தவும் ஐ.நா மனித உரிமைகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளன. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுக��் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைமை மோசமாக இருந்ததுடன், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளைக் கொண்டுவருவதற்கான நிலைமை காணப்பட்டது. அவ்வாறு தடைகள் கொண்டுவரப்பட்டிருந்தால் நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதா எனக் கேட்விரும்புகின்றேன் எம்முடன் ஒத்துழைத்து செயற்படுமாறு கோருகின்றோம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தார். இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்தார்.\nஇதற்கமைய 20 வருடங்களாக மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெற்றன. இந்த நாட்டிலுள்ள மக்கள் உங்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யவுமில்லை. உங்களை பிரதமராகவும் தெரிவுசெய்யவில்லை.\n2010 ஆண்டு தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களை தெரிவுசெய்ய மக்கள் விரும்பவில்லையென்பது தெளிவாகப் புரிந்தது. மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணை மதிக்கப்பட வேண்டும்.\nமக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையும் மக்கள் தெரிவுசெய்துள்ளனர். இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.\nநீங்கள் தலைவர் என்பதுடன் உங்களுடைய தந்தை மீது நாம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, அவருடன் சேர்ந்து சென்ற ஒரேயொரு அரசியல்வாதி உங்களுடைய தந்தையாராவார். தன்னை பின்தொடர்வது நிழல் என்று நினைத்ததாக பண்டாரநாயக்கவே கூறியிருந்தார். அந்த நாளிலிருந்து உங்கள் தந்தையார் மீது நான் மிகுந்த கௌரவத்தைக் கொண்டிருக்கின்றேன். அந்த மதிப்பை நீங்களும் கொண்டிருக்கவேண்டும் என்றே விரும்புகின்றோம்.\nஅரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க ���ேண்டும். இது உங்களுடைய அடிப்படைக் கடமையாகும். நீங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறமுடியாது. நாடு இதனையே எதிர்பார்த்துள்ளது. நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குப் போகக் கூடாது என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் ஒளியைப் பெற்று முன்னோக்கி நகர்ந்து செல்லவேண்டும் என கருதினால் கட்டாயமாக புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கவேண்டும். மக்களை ஒன்றிணைப்பதற்கு இது அவசியமாகும்.\nஇலங்கை எமது நாடு என்ற உணர்வுடன் சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய உணர்வு வழங்கப்பட வேண்டும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்.\nசுதந்திரக் கட்சிக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எங்களை எதிரானவர்களாக பார்க்க வேண்டாம் என சு.க எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.\nகடந்த காலத்தில் சு.கவுக்கு தேர்தல்களில் ஆதரவு வழங்கியுள்ளோம். எனவே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் சகலரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nகொழும்பில் அதிகாரங்கள் குவிந்திருப்பது ஆபத்தானது ; சம்பந்தர் எச்சரிக்கை Reviewed by East Times | Srilanka on November 17, 2017 Rating: 5\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-18T18:47:32Z", "digest": "sha1:35UD2OUUX65VT6PIDMYGWZ7VBGELDXWH", "length": 21003, "nlines": 375, "source_domain": "educationtn.com", "title": "கொள்ளு – மருத்துவ பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் கொள்ளு – மருத்துவ பண்புகள்\nகொள்ளு – மருத்துவ பண்புகள்\nகொள்ளு – மருத்துவ பண்புகள்\nகொள்ளானது அதிகளவு நுண்ஊட்டச்சத்துக்களையும், தாதுஉப்புகளையும் கொண்டுள்ளதால் இது சூப்பர் உணவு என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.\nஇது மனிதன் மற்றும் விலங்களுக்கு ஆரோக்கிய உணவாகும். இது உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக���கும் தன்மையை உடையது என்பதை இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகொள்ளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இது செரிமான மண்டலத்தில் உண்டாகும் வாயு மற்றும் அஜீரணத்தைக் குறைக்கிறது.\nமேலும் இது குடலில் வாழும் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கொள்ளினை உண்பதால் செரிமானப்பாதையை செரிமானத்திற்கு தூண்டி செரிமானம் நன்கு நடைபெற வழிவகுக்கிறது.\nவிழிவெண்படல அழற்சி உள்ளவர்கள் பன்னீரைக் கொண்டு கண்ணை அலசுவார்கள். அதற்கு பதில் முதல் நாள் இரவு கொள்ளினை ஊற வைத்து பின் ஊற வைத்த நீரில் கண்ணினைக் கழுவ அழற்சி மற்றும் கண்எரிச்சல் சரியாகும்.\nஇதற்கு காரணம் ஊற வைத்த நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகும். இவ்வாறாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை கண்ணினை மேற்கூறியவாறு கழுவலாம்.\nகொள்ளில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குவதுடன் உடலினை உற்சாகமாகவும் வைக்க உதவுகிறது. இதனால் மேலும் மேலும் உணவு உட்கொள்வது தடைசெய்யப்பட்டு உடல்எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.\nசிறுகுடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் வழி ஏற்படுத்துகிறது. எனவே கொள்ளினை உண்டு ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.\nமாதவிடாய் பிரச்சினையால் அவதியுறுபவர்கள் கொள்ளினை ஊற வைத்தோ அல்லது சூப்பாக செய்தோ உண்ணலாம். மாதவிடாய் பிரச்சினையால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை இதில் உள்ள இரும்புச்சத்து சரி செய்கிறது.\nகொள்ளினை உண்ணும்போது அது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் ஒட்டிக் கொண்டு இரத்த ஓட்டத்தை தடை செய்து இரத்த அழுத்தத்தை உண்டாக்கிறது. முதல் நாள் இரவு ஊறவைத்த கொள்ளினை உண்ணும்போது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைக்கப்படும்.\nமலச்சிக்கல் மற்றும் மூலப்பாதிப்பினைத் தடுக்க\nமலச்சிக்கலானது உணவில் நார்ச்சத்து குறைபாடு, தண்ணீர் குறைபாடு, தாதுஉப்புகள் குறைபாடு, மனஅழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும்.\nகொள்ளினை உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்தானது மலச��சிக்கலைப் போக்குகிறது.\nகொள்ளினை ஊற வைத்து அதனை உண்ணும்போது அதில் நார்ச்சத்து மூலப்பாதிப்பிற்கும் நிவாரணம் அளிக்கிறது.\nசருமத்தில் உண்டாகும் தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவற்றிற்கு ஊறவைத்த கொள்ளினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும்.\nகொள்ளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள், தாதுஉப்புக்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதனுடைய பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்ஞை எதிர்ப்பு பண்பானது சருமத்தை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. எனவே கொள்ளினைக் கொண்டு பொலிவான சருமத்தைப் பெறலாம்.\nசளி மற்றும் காய்ச்சலிலிருந்து நிவாரணம் பெற\nகொள்ளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பானது சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.\nகொள்ளினை உண்ணும் போது மூக்கடைப்பினை நீக்குவதோடு சளியை இழகச் செய்து வெளியேற்றுகிறது. கொள்ளானது உடலுக்கு வெப்பத்தினை வழங்குவதால் இது குளிர்காலத்துக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.\nமேலும் கொள்ளானது சீரான வளர்ச்சிதை மாற்றத்தையும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும்; அதிகரிக்கச் செய்கிறது.\nகொள்ளினை முறையாக தொடர்ந்து உண்ணும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசிறுநீரகக் கற்கள் கால்சியம் ஆக்ஸலேட்டுகளால் உருவாகின்றன. கொள்ளில் உள்ள இரும்புச் சத்து மற்றும் பாலிபீனால்கள் சிறுநீரகக் கற்களை வெளியேற்ற உதவுகிறது.\nகொள்ளினை முதல் நாள் இரவே ஊறவைத்து தண்ணீரையும், கொள்ளினையும் அப்படியோ உண்ண சிறுநீரகக் கற்கள் வெளியேற்றப்படும்.\nகல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், அதிக பித்த உற்பத்தி உள்ளவர்கள், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நலம்.\nகொள்ளினை அப்படியேவோ, வறுத்தோ, ஊறவைத்தோ, முளைக்க வைத்தோ பயன்படுத்தப்படுகிறது.\nகொள்ளிலிருந்து சூப், ரசம், பொடி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளுவை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleஇந்திய ஆறுகள் – சில தகவல்கள்\nNext articleஅரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் புதிய முயற்சியில் பங்கெடுக்க தயாரா\nதினமும் இரவு 2 கிராம்பு சாப்பிட்டா உடம்புக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியும��\nஅழகுக்காக மட்டும் மல்லிகைப் பூ அல்ல\nசர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅறிக்கை.:05.02.2019 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு* ————————————- *மாண்புமிகு தமிழக...\n*அறிக்கை* *05.02.2019* *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு* ------------------------------------- *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை இடம்பெற செய்து, அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2013/06/", "date_download": "2019-06-18T19:14:27Z", "digest": "sha1:GDJVR3VTKXM6ZWNXQK25LPG2ELNWVHUH", "length": 5460, "nlines": 176, "source_domain": "pamaran.wordpress.com", "title": "June | 2013 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nஈராண்டல்ல….. நூறாண்டைக் கடந்து நிற்கும் சாதனை எது\nமகனைப் பள்ளியில் சேர்த்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்ட எனது நண்பர் ஜெயச்சந்திரன் ஓடி வந்தார்.\n”என்ன தோழர் நீங்க போய் வரிசைல நின்னுகிட்டு… இருங்க நான் போய் டோக்கன் வாங்கீட்டு வந்தர்றேன்” எனப் பரபரத்தார்.\nநான் மட்டுமென்ன பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தா வந்திருக்கிறேன். நானே ஊருக்குள்ள அனாமத்து. இங்க நின்னா என்ன எங்க நின்னா என்ன வேண்டாம் தோழர் விடுங்க. இந்த அனுபவங்களையெல்லாம் அப்புறம் நான் எப்படிப் பெறுவது… எனத் தடுத்தேன் அவரை……..\nமேலும் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\nராஜ ராஜ சோழன் நான்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:12:00Z", "digest": "sha1:3AZFFIYU3M2DGIHQ7Z54POLWNE4UJUZD", "length": 8422, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்மலையனூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல்மலையனூர் வட்டம், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் மேல்மலையனூரில் இயங்குகிறது.\nஇவ்வட்டம் 80 வருவாய் கிராமங்கள் கொண்டது.[2]\nஇவ்வட்டத்தில் உள்ள மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.\n↑ விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ மேல்மலையனூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nசெஞ்சி வட்டம் · கள்ளக்குறிச்சி வட்டம் · சங்கரபுரம் வட்டம் · திண்டிவனம் வட்டம் · திருக்கோயிலூர் வட்டம் · உளுந்தூர்பேட்டை வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · சின்னசேலம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் · மேல்மலையனூர் · மரக்காணம்\nகல்வராயன் மலை · தியாகதுர்கம் · சங்கராபுரம் · ரிஷிவந்தியம் · சின்னசேலம் · கள்ளக்குறிச்சி · மேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · உளுந்தூர்பேட்டை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் முகையூர் · திருக்கோவிலூர் ·\nகள்ளக்குறிச்சி · திண்டிவனம் · விழுப்புரம்\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · சின்னசேலம் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · சங்கராபுரம் · தியாகதுர்கம் · திருக்கோயிலூர் · திருவெண்ணெய்நல்லூர் · உளுந்தூர்பேட்டை · வடக்கணேந்தல் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2018, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162903&dtnew=12/7/2018&Print=1", "date_download": "2019-06-18T19:34:07Z", "digest": "sha1:G5R5NTB77V6EFQLHJ7O6YWYKQ7F23J24", "length": 8907, "nlines": 199, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பிளஸ் 1 ஆசிரியர��களுக்கு பயிற்சி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nபிளஸ் 1 ஆசிரியர்களுக்கு பயிற்சி\nவிருதுநகர்:பிளஸ் 1 வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு குழப்பம் நிலவியது. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியினை ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.விருதுநகர் நோபிள் பெண்கள் கல்லுாரியில் விருதுநகர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும், கிருஷ்ணன் கோயில் வி.பி.எம்.எம்., கல்லுாரியில் சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்துார் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12610&lang=ta", "date_download": "2019-06-18T19:50:13Z", "digest": "sha1:OPREOTX5QGRAR3KSTFYR3L5P2JUCIHZP", "length": 12470, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nடாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு\nஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மற்றும் ஸ்ரீ சங்கர ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு காரணமாக இரு நாட்களுக்கு ஆக்லாந்து பக்த சங்கீத சமாஜம் ஆன்மீக சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.\nடாக்டர் ஜனனி வாசுதேவன் அவரது குரு ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அவரின் சீடர்கள் உலகில் எல்லா இடத்திற்கும் பயணம் செய்து அவருடைய வேதாந்தத்தை சொற்பொழிவின் மூலமும் ஒவ்வொரு தனி நபருக்கும் விசுவாசம் முயற்சிகள், விடாமுயற்சி மற்றும் கருணையை பஜனை பாடல்கள் மூலமும் பரப்பி வருகிறார்கள்.\nடாக்டர் ஜனனி வெள்ளிக்கிழமைஎன்று ஸ்ரீ நரசிம்மஜெயந்தியை முன்னிட்டு எப்படி மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய நிகழ்ச்சியை மிக எளிமையான ஆங்கிலத்தில் உரையாற்றியும் பஜனை பாடல்களை பாடியும் விவரித்தார்.\nஇரண்டாம் நாள் மகாபெரியவர் ஜெயந்தியை முன்னிட்டு 'சொல���லாமலே, கேட்காமலே மற்றும் அறியாமலே ' என்ற சொற்களில் இருந்து தகுந்த உதாரணங்களுடன் அவர்கள் வாழ்ந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கோர்த்து பஜனை பாடல்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக விவரித்தார்.\nஇரண்டு நாட்களும் அரங்கம் நிரம்பி காணப்பட்டது. பக்தர்களுக்கு இரண்டு நாட்களும் இரவு உணவு வழங்கப்பட்டது.\n- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்\nமனதை கொள்ளை கொண்ட சஷாங்க்\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 2019\nஆக்லாந்தில் தமிழ் புத்தாண்டு விழா\nபிரிஸ்பேனில் நாட்டிய வசந்தம் 2019\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்\nஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா\nமதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ�...\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி\nரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை\nஅயர்லாந்து தமிழ் பண்பாட்டு கலைக்குழுவின் மண்வாசம் அறிமுக விழா\nசிங்கப்பூரில் உ.வே.சா. நினைவுச் சொற்பொழிவு\nமூன்றாம் ஆண்டு உலக சுற்றச்சூழல் தின ஓவியப்போட்டி\nஅஜ்மானில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் தமிழக குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி\nசான் ஆண்டோனியோவில் பிரமாண்டமான 'சாந்த்ராத் பஜார்'\nஆர்.எஸ்.எஸ்., வழி: தருண் கோகோய்\nகவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வர், தருண் கோகோய், கூறியது\nஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கொள்கையை, நான் ஏற்று கொள்ள மாட்டேன். ஆனால், அவர்களின் பணி, செயல்பாடு மிகவும் ...\nபாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்\nஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல்\nபோலீசிடம் சிக்கினார் ரவுடி பினு\nலாரி மூலம் குடிநீர் விநியோகம்: முதல்வர்\nபடகு கவிழ்ந்து 2 பேர் பலி\n15 இடங்களில் வெயில் சதம்\nபதவி ஏற்பில் ஹேமமாலினி தனி வழி\nஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nபுழல் சிறையில் என்.ஐ.ஏ., விசாரணை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்��� கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/05/16144924/1242025/complaint-against-minister-rajendra-balaji-at-EC.vpf", "date_download": "2019-06-18T19:45:12Z", "digest": "sha1:62XHLMYXQFS2FD6REAJP6KNSTRRG2Z6J", "length": 16282, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார் || complaint against minister rajendra balaji at EC", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் சொன்னதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இ���ையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nநடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று முதல் ஆளாக எச்சரித்து கடுமையாக விமர்சித்தார்.\nஇதனையடுத்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று புகார் கொடுத்தனர்.\nஇந்த புகார் மனுவில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | அரவக்குறிச்சி தொகுதி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nமோர்கன் ருத்ர தாண்டவம்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி ஆய்வு\nஅயோத்தி பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஒருவர் விடுதலை\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்: 400 ரன்கள் குவிக்குமா\nநாமக்கல் அருகே காவலாளி கொலையில் 4 பேர் கைது - ஆள்மாறாட்டத்தில் நடந்தது அம்பலம்\nஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை\nபயோ பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் - விக்கிரமராஜா\nகவுந்தப்பாடி அருகே கத்தி முனையில் பெண்களிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை\nஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி - 4 ஊழியர்கள் கைது\nஇந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்\n - மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் பேட்டி\nஎனக்கு இன்னொரு முகம் உ��்டு- கட்சியினருக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை\nஅரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகோட்சேவுக்கு புகழாரம் - பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டார்\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு\nதனக்கு தானே அவுட் கொடுத்த விராட் கோலி - உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nமூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்\nபாகிஸ்தான் பிரதமர் அறிவுரையை நிராகரித்த சர்பராஸ் அகமது\nபாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nஇந்திய அணியின் வெற்றிக்கு காரணம் ஐபிஎல் தான்- ஷாகித் அப்ரிடி கருத்து\nஇதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது: 57 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்பு\nபாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2019/04/09092736/1236307/pournami-viratham.vpf", "date_download": "2019-06-18T19:50:17Z", "digest": "sha1:YAN3CU5NMO2ON27K6SIBX3VRJO7DMIQP", "length": 8037, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pournami viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேண்டியதை நிறைவேற்றும் பெளர்ணமி விரதம்\nஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.\nஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.\nபிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அந்�� வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.\nஅவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.\nபுரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே\nநீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசனிதோஷம் போக்கும் பைரவர் விரதம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை\nவைகாசி வளர்பிறை பிரதோஷ விரதம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம்\nஇன்று வைகாசி வளர்பிறை அஷ்டமி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/73505", "date_download": "2019-06-18T18:43:12Z", "digest": "sha1:RAGARXXNMSPEXDVYOCBYVDO3I34CYTZP", "length": 22923, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "மகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி! - ச.பொட்டு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி\nமகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமா தான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழு தில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா பொய்யா என்ற ஆதங் கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது. மகேந்தி எமது போராட்ட வரலாற்றில் வித்தியாசமானவன். பல்லாயிரம் பேர் போராடிய இந்த மண்ணில், பல்லாயிரம் வீரர்கள் வீரச்சாவடைந்துவிட்ட இந்த மண்ணில், விடுதலைப் போரில், அவர்கள் எல்லோருடனும் பொதுவான இணைப்பில் இணைத்துப்பார்த்துவிட முடியாத அளவிற்கு மகேந்தி வித்தியாசமானவன். மக்களுடன் பழகுவதில் அவன் தனித்தன்மை கொண்டிருந்தான்.\nஅங்குள்ள மூத்த சந்ததி யினரால் அடைக்கலம் வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு, இளம் சந்ததியினரை அணிதிரட்டிப் போரிட வைத்தது மகேந்தி தனது இராணுவத் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. சிறிலங்கா அரசிற்கு உண்மையான அச்சுறுத்தலை வழங்கிய மகேந்தியைப் போர் அரங்கிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிரி பெரிதும் முயன்றான். சமாதான காலப்பகுதியில் எமது தாயகத்தில் கனன்று எரிந்துகொண்டிருந்த விடுதலைப் போர்த்தீயின் மீதும், முற்றுகை வேலிகள் மீதும் சமாதானப் போர்வைப் போர்த்தப் பட்டிருந்த காலத்தின் ஒரு வேளையது. அவ்வேளையில் எமது பொறுப்பாளர்களில் ஒருவர் பரபரப்பான செய்தியொன்றுடன் என்னிடம் வந்தார். மகேந்தி தென்கிழக் காசிய நாடொன்றில் நிற்கின்றார் என்ற செய்தியே அது.\nஅத்துடன் ஐரோப்பிய நாடுகளில் மகேந்தியின் நண்பர்களாகவும் எமது ஆதரவாளர்களாகவும் இருந்த சிலரிடம் மகேந்தி சில உதவிகளை எதிர்பார்த்து தொலைபேசியில் உரையாடியுள்ளார். தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நி;ற்கின்றார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எதிர்பார்க்கின்றார் என்ற வகையிலான போராளியின் கருத்தானது மகேந்தி எங்கேயோ விலகிச் சென்றுகொண்டிருக்கின்றார் என்ற செய்தியை மறை முகமாகச் சொல்வதாகவே இருந்தது. உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மகேந்தியுடன் உரையாடியவர்கள் அவசரமாக அச்செய்தியை எனக்கு அனுப்பியதின் உள் அர்த்தமும் அதுவென்றே நினைக்கின்றேன். விடயத்தைக் கேட்ட நான் உடனடிப் பதிலாகவே மகேந்தியுடன் தொலைபேசியில் உரையாடும்போது எனது சுகசெய்தியைச் சொல்லுமாறும் மகேந்தியிடம் சுகம் விசாரிக்குமாறும் பணித்ததுடன், ஐரோப்பிய நாடுகளில�� உள்ள மகேந்தியின் நண்பர்களிடம் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்குமாறும், அவரது தேவைகளை நிறைவு செய்து கொடுக்குமாறும் கூறியிருந்தேன்.\nபின்னர் தலைவர் அவர்களுடன் உரையாடக் கிடைத்த வேளையில் மகேந்தி தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்பது தொடர்பாகவும், அவரது நிலைதொடர் பாகவும் உரையாடிய வேளையில் மகேந்திக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்குமாறே தலைவர் அவர்களும் கூறியிருந்தார். அவரது மனதில் மகேந்தி பற்றிய உயர்வான மதிப்பின் வெளிப்பாடாகவே அதனை நான் பார்க்கின்றேன். ஓரிரு நாட்கள் கழித்து தகவல் கசிந்து சிறிலங்காவின் தகவல் ஊடகங்கள் ஆரவாரம் செய்யத்தொடங்கின. சிங்கள இராணுவ ஆய்வாளர்கள் தமது பத்தி எழுத்துக்களில் மகேந்தியைப் பற்றிக் கூறத்தொடங்கினார்கள். மகேந்தி தென்கிழக் காசிய நாடு ஒன்றில் நிற்பதனைக் கண்டறிந்து எழுதியிருந்தார்கள்.\nஅவர் இயக்கத்தில் இருந்து விலகி ஓடிவிட்டதாகவும் அதனால் இயக்கம் இனிவரும் காலங்களில் இராணுவ ரீதியாக வெல்லப் படக்கூடியதாக ஆகிவிடும் என்ற வகையிலுமாக, சிங்கள ஆய்வாளர்களின் கட்டுரைகள் நீண்டு அவர் களது கனவுலகில் விரிந்துசென்றது. சிங்கள தேசத்திற்கு மகேந்தியின் போராற் றல் அந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருந்ததை வெளிப்படுத்தி உணர்த்திய சம்பவமாக அது அமைந்தது. வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும் பியவுடன் மகேந்தியும் நானுமாக சிறிலங்கா அரசின் மேற்படி செய்திகளையும், வெளிநாட்டிலிருக்கும் வேளையில் மகேந்தியுடனான எமது தொலைபேசித் தொடர்புகளையும் நகைச்சுவையுடனும், நெகிழ்ச்சி யுடனும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டதே அவனுடன் எனது கடைசிச் சந்திப்பாக நினைவில் பதிந்துள்ளது. சென்ற நினைவுகள் இன்றும் மாறாத பசுமையான நினைவுகள் ஆகிவிட்டன.\nஎமது மனங்களில், குறிப்பாக எனது மனதில் மகேந்தி எங்கி;ருந்தாலும், எந்த வேளையிலும் போராட்டத்தின் தளத்திலேயே நிற்பவன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தான். அதற்குக் காரணமான சம்பவம் இவ்வேளையில் மனதை அழுத்தும் நினைவாக நிற்கின்றது. 90களின் ஆரம்ப கட்டத்தில், எமது மக்களையும் எம் எல்லோரது நெஞ்சையும் பதற வைக்கும் உள் துரோகத்தை நாம் சந்தித்திருந்தோம். தலைவர் அவர்கள் தனது போராட்ட வரலாற்றில் தாண்டிவந்த உட் துரோகங்கள் அதிக��். ஆனாலும் எமது காலத்தில், ஆயிரக்கணக்கான போராளிகளாக போராட்டம் விரிவு பெற்றுவிட்ட வேளையில் சந்தித்த இப்பிரச்சினையால் நாம் எல்லோரும் நிலைகுலைந்துதான் போனோம். புலனாய்வு பற்றியதும், உட்துரோகம் பற்றியதுமான விரிவான பார்வை எமக்கு இல்லாமல் இருந்த நேரம் அது. நல்லவர் கெட்டவர் என பகுத்துப் பார்க்க முடியாத குழப்பம் சூழ்ந்த நேரம். தலைவர் அவர்களையும் எமது போராட்டத்தையும் பாதுகாத்துவிடவேண்டும் என்ற முனைப்பில் ஒரு பக்க முடிவாக அல்லாமல் பலபக்க முடிவாக உட்துரோகத்தைக் கையாண்டுகொண்டு இருந்த நேரம் அது. அந்த குழப்பமான நேரத்தில் மகேந்தியும் விசாரணைக்கு உள்ளாகவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மகேந்தியும் விசாரிக்கப்பட்டான்.\nநான் இதில் விபரிக்க விரும்பாத அளவிற்கு கடுமையாகவே விசாரணையை மகேந்தி சந்திக்கவேண்டி வந்துவிட்டது. ஷஷகடுமையான சூழலது|| அந்த நிலையிலிருந்தும் மகேந்தி மீண்டு வந்தான். கடுமையான சூழலைச் சந்தித்து மீண்டு வந்தபோதும் அவன் உறுதிகுலை யாத போராளியாக மீண்டுவந்தான். சாதாரணமான மனிதனுக்குப் போராட்டத்தி லிருந்து ஒதுங்குவதற்கு சாதாரணமான காரணங்களே போதுமானதாக இருப்பதைக் கண்டுள்ளோம். ஆனால் மகேந்திக்கு போராட்டத்திலிருந்து விலகிச் செல்வதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஆனாலும் அவனும் அவனது குடும்பத்தினரும் தலைவர் மீது வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் அவனை இந்தப் போராட்டத்துடன் இறுகப் பிணைத்து வைத்திருந்தது.\nலெப் . கேணல் மகேந்தி 21 கடுமையான சூழலைத் தாண்டிவந்தும் குழம்பாமல் இருந்தமை மகேந்தி உறுதியான போராளி என்பதைக் காட்டி நின்றது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மனதில் பாரச்சுமையை ஏற்றும் விடயம் என்னவென்றால், மகேந்தி எம்மை அதன் பின்னர் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டது தான். அவனுக்கு முன்னால் நாம் சங்கடப்பட்டுநின்ற வேளையில் எல்லாம், அவன் எம்மைச் சங்கடப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்குடன் கவனமாகப் பழகுவான். எங்களைச் சந்திப்பதிலோ எங்களுடன் அன்பாகப் பழகுவதிலோ அவன் பின்நிற்பதே இல்லை. எம்முடனான உரையாடல்களின் போது அவன் தடுத்துவைக் கப்பட்டிருந்த காலத்து விடயங்களை எமக்கு நினைவூட்டும் வகையிலான எந்த ஒரு சொல்தானும் வெளிவந்துவிடாது நடந்த��கொள்வான்.\nஅவன் மட்டுமல்ல அவனைச் சார்ந்த உறவுகள் கூட எம்மைச் சங்கடப்படுத்தும் வகையிலான எந்தவொரு வெளிப் பாட்டையும் காட்டியதே இல்லை. மகேந்தி திட்டமிட்டு கவனமாகத்தான் எம்முடன் அவனது தடுத்துவைப்புக் காலப்பகுதி பற்றிக் கதைப்பதைத் தவிர்க்கின்றானா அல்லது அவனது இயல்பே அதுவாகிவிட்டதா அல்லது அவனது இயல்பே அதுவாகிவிட்டதா என நாம் மனதிற்குள் மலைத்து நிற்போம். மகேந்தி ஒரு போராளி என்பதற்கு மேலாக இவ்விடயத்தில் மிக உயர்ந்த ஒரு மனிதனாக, ஒரு போராட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்தினான் என்றே நினைக்கின்றேன். அவனது இந்தப் பண்பு இயல்பிலேயே வந்ததா என நாம் மனதிற்குள் மலைத்து நிற்போம். மகேந்தி ஒரு போராளி என்பதற்கு மேலாக இவ்விடயத்தில் மிக உயர்ந்த ஒரு மனிதனாக, ஒரு போராட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்தினான் என்றே நினைக்கின்றேன். அவனது இந்தப் பண்பு இயல்பிலேயே வந்ததா அல்லது தலைவர் மீதும் எமது விடுதலைப்போரின் மீதும் வைத்த பெரும் நம்பிக்கையில் விளைந்ததா அல்லது தலைவர் மீதும் எமது விடுதலைப்போரின் மீதும் வைத்த பெரும் நம்பிக்கையில் விளைந்ததா என்பது என்னால் விடைகாண முடியாத கேள்வியாக இன்றும் தொடர்கின்றது. மகேந்தி ஒரு சிறந்த பொறுப்பாளராக, போராளியாக இருந்ததை விட மேற்கண்ட பண்பால் ஒரு ஞானியாக எம் மனங்களில் நீங்காத இடம்பெற்று வாழ்கின்றான். தமிழீழம் உள்ளவரை வாழ்வான்.\n-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-\n இந்தியாவிற்கு வாருங்கள் என அழைப்பு\nபுதியதோர் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு வேண்டும்; அத்துரலிய ரத்தன தேரர்\nபோரை நடாத்திய தளபதியாக தன்னை எண்ணும் சுமந்திரன்: வலிந்து .கா.ஆ. சங்க செயலாளர்…\nதமிழர்கள் உரிமையை அடகு வைத்த சம்மந்தனை கழுவி ஊற்றிய இனப்படுகொலையாளன் மகிந்த\nமுதியவரை மோதித் தள்ளிய சிங்கள அதிரடிப்படை வாகனம்\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில் பாரிய பௌத்த விகாரை\nதொடரும் ஆக்கிரமிப்பும் தேரரின் வாக்குறுதியும்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nகடற்கலம் பலகண்ட தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/sports/article/icc-world-cup-2019-match-14-indvaus-match-prediction/253165", "date_download": "2019-06-18T20:00:09Z", "digest": "sha1:M57J2QJPTINXNUEJDMUWXEUWCIO3VDDD", "length": 10038, "nlines": 105, "source_domain": "www.timesnowtamil.com", "title": " INDvAUS: இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை! யாருக்கு வாய்ப்பு அதிகம்?", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nINDvAUS: இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை\nஇந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும்.\nஇன்று உலகக்கோப்பையின் 14-வது போட்டி மாலை 3 மணிக்கு லண்டன் மைதானம் ஓவலில் நடக்கவிருக்கிறது. இன்றைய போட்டியில் நடப்புச் சேம்பியன் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன.\nகடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவுடன் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அந்தத்தொடரைக் கைப்பற்றியது. அதுமட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா 10-இல் 4-இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.\nஇதற்கு முன்னால் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவை 11 முறை சந்தித்திருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா 8 முறையும் இந்தியா 3 முறையும் வென்றிருக்கிறது. கடந்த உலகக்கோப்பையில் செமி ஃபைனலில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா அதன்பிறகு தற்போது இரண்டு அணியும் உலகக்கோப்பையில் சந்திக்கின்றன.\nமொத்தமாகப் பார்த்தால் 136 முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மோதி இருக்கின்றன. அதில் 77 முறை ஆஸ்திரேலியாவும், 49 முறை இந்தியாவும் வென்றிருக்கிறது. இந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும். இதற்கு முன்னால் இருக்கும் புள்ளிவிவரங்கள் வைத்துப் பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்குதான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.\nஇருந்தாலும் இந்தியா அணியில் பல இளம் வீரர்களும் மூத்த வீரர்களும் கலந்து பக்கா அணியாகத் திகழ்வதால் இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதே பல வல்லுனர்களின் கருத்து. பார்ப்போன் என்று யார் வெற்றிபெறுகிறார்கள் என்று\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nதோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nபாகிஸ்தான் தோல்விக்கு பர்கர் காரணமா\nஉலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nபுவனேஷ்வர் விரைவில் விளையாடுவார்- கோலி நம்பிக்கை\nதோனி மகளுடன் ரிஷப் பந்த் விளையாடும் வைரல் வீடியோ\nINDvAUS: இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை யாருக்கு வாய்ப்பு அதிகம் Description: இந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/madurai-bench-of-madras-high-court-grants-anticipatory-bail-to-kamal-haasan/252079", "date_download": "2019-06-18T19:59:27Z", "digest": "sha1:VDO7QONDEHGNSXUXXCOJA234WMXT6DEP", "length": 9871, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சர்ச்சை பேச்சு.. கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசர்ச்சை பேச்சு.. கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் | Photo Credit: Twitter\nமதுரை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்து அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.\nஇந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மத உணர்வை புண்படுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து தமக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய விவகாரத்தில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல்ஹாசன் முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 2 நபர் உத்தரவாதத்துடன், ரூ.10 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nதிமுக இளைஞரணி பதவியை ராஜினாமா செய்த வெள்ளக்கோவில் சாமிநாதன்\nகோவையில் கைதானவர்கள் கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்\nசாம்பார் வெங்காயத்திற்கு வந்த மவுசு - எகிறும் விலை\nசசிகலா...தண்ணீர் பிரச்சனை - பெங்களூருவில் டிடிவி பேட்டி\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்ச்சை பேச்சு.. கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை Description: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/29/maxim-gorky-mother-novel-part-57/", "date_download": "2019-06-18T20:28:13Z", "digest": "sha1:OVQE6ZPDF2B2DVPYWRSXG2HWGIFNRT5M", "length": 94976, "nlines": 355, "source_domain": "www.vinavu.com", "title": "நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் ! | vinavu", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு கதை தாய் நாவல் நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் \nநீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள் \nஅந்த வார்த்தையை - தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை - எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 57-ம் பகுதி ...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 57\nசில நிமிஷ நேரம் கழிந்த பின்னர், தாய் லுத்மீலாவின் சிறிய அறைக்கு வந்து, அங்கிருந்த ���டுப்பருகிலே குளிர்காய்ந்து கொண்டிருந்தாள். லுத்மீலா கறுப்பு உடை அணிந்திருந்தாள். இடையிலே ஒரு தோல் பெல்ட் கட்டியிருந்தாள். அவள் அந்த அறைக்குள்ளே மேலும் கீழும் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். உடையின் சரசரப்பும் அவளது கம்பீரமான குரலும் அந்த அறையில் நிரம்பியொலித்தன.\nஅடுப்பிலிருந்த தீ பொரிந்து வெடித்துக் காற்றை உள்வாங்கி இரைந்து கொண்டிருந்தது. அதேவேளையில் அவளது குரல் நிதானமாக ஒலித்துக்கொண்டிருந்தது.\n“ஜனங்கள் கொடியவர்களாயிருப்பதைவிட முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது கண்முன்னால் உள்ள விஷயங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்; அதைத்தான் உடனே புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் கையெட்டும் தூரத்திலுள்ள எல்லாம் மலிவானவை, சாதாரணமானவை. தூரத்தில் உள்ளவைதான் அருமையானவை, அபூர்வமானவை. அந்தத் தூரத் தொலை விஷயத்தை நாம் எட்டிப் பிடித்துவிட்டால் வாழ்க்கையே மாறிப்போய் மக்களுக்கு அறிவும் சுகமும் கிட்டுமானால், அதுவே எல்லோருக்கும் ஆனந்தம். அதுவே சுகம். ஆனால் அந்த வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகியே தீரவேண்டும்.”\nதிடீரென்று அவள் தாயின் முன்னால் வந்து நின்றாள்.\n“நான் ஜனங்களை அதிகம் சந்திப்பதில்லை. யாராவது என்னைப் பார்க்க வந்தால், உடனே நான் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவேன். வேடிக்கையாயில்லை” என்றுதான் ஏதோ மன்னிப்புக் கோருவதைப் போலக் கூறினாள் அவள்.\n” என்றாள் தாய். அந்தப் பெண் அவளது அச்சுவேலைகளை எங்கு வைத்துச் செய்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினாள் தாய்.\nஆனால் அங்கு எதுவுமே வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தெரியவில்லை. தெருவை நோக்கியிருக்கும் மூன்று ஜன்னல்கள், ஒரு சோபா, ஒரு புத்தக அலமாரி, ஒரு மேஜை. சில நாற்காலிகள், ஒரு படுக்கை, அதற்கருகே ஒரு மூலையில் கை கழுவும் பாத்திரம் இருந்தது. இன்னொரு மூலையில் அடுப்பு இருந்தது. சுவர்களில் புகைப்படங்கள் தொங்கின. அங்குள்ள எல்லாப் பொருள்களுமே சுத்தமாகவும், புத்தம் புதிதாகவும் நல்ல நிலைமையிலும் ஒழுங்காக இருந்தன; இவை எல்லாவற்றின் மீதும், அந்த வீட்டுக்காரியான லுத்மீலாவின் சன்னியாசினி நிழல் படிந்திருந்தது. அங்கு ஏதோ ஒளிந்து மறைந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள் தாய். ஆனால் எது எங்கே ஒளிந்து பதுங���கியிருக்கிறது என்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் கதவுகளைப் பார்த்தாள். அவற்றில் ஒரு கதவு வழியாகத்தான் சிறு நடைவழியிலிருந்து இந்த இடத்திற்கு வந்தாள். அடுத்தபடியாக, அடுப்பிருந்த பக்கத்தில் ஓர் உயரமான குறுகலான கதவு காணப்பட்டது.\n“நான் இங்கு ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்று தன்னையுமறியாமல் சொன்னாள் தாய். அதே சமயம் லுத்மீலாவும் தன்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள்.\n“தெரியும். என்னைத் தேடி வருபவர்கள் சும்மா வருவதில்லை.”\nலுத்மீலாவின் குரலில் ஏதோ ஒரு விசித்திர பாவம் தொனிப்பதாகக் கண்டறிந்தாள் தாய். அவளது முகத்தைக் கவனித்தாள். அந்தப் பெண்ணின் மெல்லிய உதடுகளின் ஓரத்தில் ஒரு வெளுத்த புன்னகை அரும்புவதையும், அவளது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால், அவளது உணர்ச்சியற்ற கண்கள் பிரகாசிப்பதையும் அவள் கண்டாள். தாய் வேறொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டு பாவெலின் பேச்சின் நகலை நீட்டினாள்.\n”இதோ… இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அச்சேற்றியாக வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.”\nபிறகு அவள் நிகலாய்க்கு நேரவிருக்கும் கைது விஷயத்தைப் பற்றிச் சொன்னாள்.\nலுத்மீலா ஒன்றும் பேசாமல் அந்தக் காகிதத்தைத் தன் இடுப்புக்குள் செருகிக்கொண்டு, கீழே உட்கார்ந்தாள். அடுப்புத் தீ அவளது மூக்குக் கண்ணாடியில் பளபளத்துப் பிரகாசித்தது. நெருப்பின் அனல் அவளது அசைவற்ற முகத்தில் களித்து விளையாடியது.\n“அவர்கள் மட்டும் என்னைப் பிடிக்க வந்தால், நான் அவர்களைச் சுட்டே தள்ளிவிடுவேன்” என்று தாய் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு உறுதியோடும் அமைதியோடும் கூறினாள் லுத்மீலா. “பலாத்காரத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நான் அடுத்தவர்களைச் சண்டைக்கு அழைக்கும்போது நானும் சண்டை போட்டுத்தானே தீர வேண்டும்.”\nநெருப்பின் ஒளி அவள் முகத்திலிருந்து நழுவி மறைந்துவிட்டது. எனவே மீண்டும் அவளது முகத்தில் அகந்தையும் கடுமையும் பிரதிபலித்தன.\n”உன் வாழ்க்கை மோசமாயிருக்கிறது” என்று அனுதாபத்தோடு தன்னுள் நினைத்துக்கொண்டாள் தாய்.\nலுத்மீலா பாவெலின் பேச்சை விருப்பமின்றிப் படிக்கத் தொடங்கினாள்; ஆனால் படிக்கப் படிக்க அவளுக்கு ஆர்வம் அதிகரித்து அந்தக் கா���ிதத்தின் மீதே குனிந்து விழுந்து படித்தாள். அந்தப் பேச்சுப் பிரதியைப் பக்கம் பக்கமாகப் பொறுமையற்றுப் புரட்டினாள்; கடைசியாக, படித்து முடிந்தவுடன் அவள் எழுந்தாள்; தோள்களை நிமிர்த்தி நின்றாள். தாயை நோக்கி வந்தாள்.\nஒரு நிமிடம் தலையைத் தாழ்த்தி யோசனை செய்தாள்.\n”நான் உங்கள் மகனைப் பற்றி உங்களிடமே பேச விரும்பவில்லை; நான் அவனைச் சந்தித்ததும் இல்லை. ஏன் துயரப் பேச்சில் ஈடுபடவேண்டும், எனக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவனை தேசாந்திர சிட்சை விதித்து அனுப்புவதால் உங்களுக்கு ஏற்படும் வேதனை என்ன என்பதை நான் அறிவேன். ஆனால் ஒன்று கேட்கிறேன் – இந்த மாதிரிப் பிள்ளை பெற்றிருப்பது நல்லதுதானா\n“ரொம்பவும் ……..” என்றாள் தாய்.\n”இப்போது இல்லை” என்று அமைதி நிறைந்த புன்னகையோடு சொன்னாள் தாய்.\nலுத்மீலா தனது பழுப்புக் கரத்தால் தன் தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுத்தவாறே ஜன்னல் பக்கம் திரும்பினாள். அவளது முகத்தில் ஏதோ ஒரு சாயை படர்ந்து மறைந்தது. ஒருவேளை அவள் தன் உதட்டில் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றிருக்கலாம்.\n”சரி, நான் விறுவிறென்று அச்சு கோத்துவிடுகிறேன். நீங்கள் கொஞ்சம் படுத்துத் தூங்குங்கள். இன்று பூராவுமே உங்களுக்கு ஒரே ஆயாசமும் சிரமமுமாயிருந்திருக்கும். இதோ இந்தப் படுக்கையில் படுத்துக்கொள்ளுங்கள். நான் தூங்கமாட்டேன். ஒருவேளை நடுராத்திரியில் உதவிக்காக உங்களை எழுப்புவேன்…… படுத்தவுடனே விளக்கை அணைத்துவிடுங்கள்.”\nஅவள் அடுப்பில் இரண்டு விறகுகளை எடுத்துப்போட்டுவிட்டு அந்தக் குறுகிய கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றாள்; கதவையும் இறுக மூடிவிட்டுப் போனாள். தாய் அவள் போவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு உடுப்புக்களைக் களைந்தாள்; அவளது சிந்தனை மட்டும் லுத்மீலாவைச் சுற்றியே வந்தது.\n”அவள் எதையோ எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்…..”\nதாய்க்குக் களைப்புணர்ச்சியால் தலை சுற்றியது. எனினும் அவளது உள்ளம் மட்டும் அற்புதமான அமைதியோடு இருந்தது. அவளது கண்ணில் பட்ட ஒவ்வொன்றும் அவளது இதயத்தை ஒளி செய்து நிரம்பிப் பொழிந்தன. இந்த மாதிரியான அமைதி அவளுக்குப் புதிதானதல்ல. ஏதாவது ஒரு பெரும் உணர்ச்சிப் பரவசத்துக்குப் பிறகுதான் இந்த மாதிரி அவளுக்குத் தோன்றுவதுண்டு. முன்பெல்��ாம் அந்த உணர்ச்சி அவளைப் பயந்து நடுங்கச் செய்யும். இப்போதோ அந்த உணர்ச்சியமைதி அவளது இதயத்தை விசாலமுறச் செய்து, அதில் ஒரு மகத்தான உறுதிவாய்ந்த உணர்ச்சியைக் குடியேற்றி வலுவேற்றியது. அவள் விளக்கை அணைத்துவிட்டு, குளிர் படிந்த படுக்கையில், போர்வையை இழுத்து மூடிச் சுருட்டி முடக்கிப் படுத்துக்கொண்டாள். படுத்தவுடனேயே அவள் சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளாகிவிட்டாள்.\nஅவள் கண்களை மீண்டும் திறந்தபோது அந்த அறையில் மாரிக்காலக் காலைப் பொழுதின் வெள்ளிய, குளிர்ந்த ஒளி நிறைந்திருந்தது. கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சோபாவின் மீது சாய்ந்திருந்த லுத்மீலா அவளைப் பார்த்தாள். புன்னகை செய்தாள்.\n” என்று கலங்கிப்போய் கூறினாள் தாய். ”நான் என்ன பிறவியிலே சேர்த்தி ரொம்ப நேரம் ஆகிவிட்டதோ\n” என்றாள் லுத்மீலா. ”மணி பத்தடிக்கப் போகிறது. எழுந்திருங்கள். தேநீர் சாப்பிடலாம்.”\n”நீங்கள் ஏன் என்னை எழுப்பவில்லை\n”எழுப்பத்தான் வந்தேன். ஆனால் நான் வந்தபோது தூக்கத்தில் அமைதியாகப் புன்னகை செய்து கொண்டிருந்தீர்கள். அதைக் கலைக்க எனக்கு மனமில்லை.”\nஅவள் தன் சோபாவிலிருந்து நாசூக்காக எழுந்திருந்தாள். படுக்கையருகே வந்து, தாயின் பக்கமாகக் குனிந்தாள். அந்தப் பெண்ணின் ஒளியற்ற கண்களில் ஏதோ ஒரு பாசமும் பரிவும் கலந்து, தனக்குப் பரிச்சயமான உணர்ச்சி பாவம் பிரதிபலிப்பதைத் தாய் கண்டாள்.\n“உங்களை எழுப்புவது தப்பு என்று பட்டது. ஒருவேளை இன்பக் கனவு கண்டு கொண்டிருந்தீர்களோ.”\n“எல்லாம் ஒன்றுதான். எப்படியானாலும் நான் உங்கள் புன்னகையை விரும்பினேன். அது அத்தனை அமைதியோடு அழகாக இருந்தது…. உள்ளத்தையே கொள்ளை கொண்டது.”\nலுத்மீலா சிரித்தாள், அந்தச் சிரிப்பு இதமும் மென்மையும் பெற்று விளங்கியது.\n“நான் உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் வாழ்க்கை என்ன, சிரமமான வாழ்க்கையா\nதாயின் புருவங்கள் அசைந்து நெளிந்தன, அவள் அமைதியாகத் தன்னுள் சிந்தித்தாள்.\n”ஆமாம், சிரமமானதுதான்” என்றாள் லுத்மீலா.\n“எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது” என்று மெதுவாய்ப் பேசத் தொடங்கினாள் தாய். “சமயங்களில் இந்த வாழ்க்கை சிரமமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைதான் பூரணமாயிருக்கிறது. இந்த வாழ்வின் சகல அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயும் வியப்பு தருவனவாயும் இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் ஒன்றையொன்று விறுவிறுவென்று தொடர்ந்து செல்கின்றன…”\nஅவளது இயல்பான துணிச்சல் உணர்ச்சி மீண்டும் அவள் நெஞ்சில் எழுந்தது. அந்த உணர்ச்சியால் அவளது மனத்தில் பற்பல சிந்தனைகளும் உருவத் தோற்றங்களும் தோன்றி நிரம்பின. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது சிந்தனைகளைச் சொல்லில் வார்த்துச் சொல்லத் தொடங்கினாள்.\n“இந்த வாழ்க்கை அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரே முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. சமயங்களில் இது மிகவும் சிரமமாய்த்தானிருக்கிறது. ஜனங்கள் துன்புறுகிறார்கள். அவர்களை அடிக்கிறார்கள். குரூரமாக வதைக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த இன்பமும் கிட்டாமல் போக்கடிக்கிறார்கள். இதைக் கண்டால் மிகுந்த சிரமமாயிருக்கிறது\nலுத்மீலா தன் தலையைப் பின்னால் சாய்த்துத் தாயை அன்பு ததும்பப் பார்த்துக்கொண்டே சொன்னாள்:\n”நீங்கள் சொல்வது உங்களைப் பற்றியில்லையே\nதாய் படுக்கையை விட்டு எழுந்து உடை உடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.\n”தன்னை எப்படிப் பிறரிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும் ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலைமதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன. ஒருபுறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும் ஒருவனை நேசிக்கிறாய். அவனோ விலைமதிப்பற்றவன். அனைவரின் நலத்திற்காகவும் பயப்படுகிறான். ஒவ்வொருவருக்காகவும் அனுதாபப்படுகிறான். இவையெல்லாம் உன் இதயத்தில் மோதுகின்றன. ஒருபுறமாய் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்\n♦ இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய் \n♦ தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது\nஅவள் அந்த அறையின் மத்தியிலே ஒரு கணம் நின்றாள். பாதி உடுத்தியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்று போய்விட்டாள். ஒரு காலத்தில் தன் மகனது உடம்பை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் என்றென்றும் தன் மகனைப் பற்றிய கவலையிலும் பயத்திலும் அலைக்கழிந்த அந்தப் பழைய பெண் பிறவியாக, அவள் இப்போது இல்லை என்பது அவளுக்குத் தோன்றியது. அவள் எங்கோ தூரத் தொலைவில் போய்விட்டாள்; அல��லது அவளது உணர்ச்சி நெருப்பில் அவள் சாம்பலாகிப் போயிருப்பாள். இந்த மாதிரி எண்ணிய தாயின் மனத்திலே ஒரு புதிய ஆவேசமும் பலமும் தோன்றின. அவள் தன் இதயத்தைத் துருவிப் பார்த்தாள்; அதன் துடிப்பைக் கேட்டாள். பழைய பயவுணர்ச்சிகள் மீண்டும் வந்துவிடக் கூடாதே என்று பயந்தாள்.\n” என்று கேட்டுக்கொண்டே லுத்மீலா அவள் பக்கம் வந்தாள்.\nஇருவரும் மெளனமாக ஒருவரையொருவர் பார்த்தார்கள்; புன்னகை புரிந்தார்கள். பிறகு லுத்மீலா அந்த அறையைவிட்டு வெளிச் சென்றவாறே சொன்னாள்:\n“அங்கே என் தேநீர்ப் பாத்திரம் என்ன கதியில் இருக்கிறதோ\nதாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வெளியில் வெயிலும் குளிரும் பரவியிருந்தது. அவளது இதயமோ வெதுவெதுப்போடும் பிரகாசத்தோடும் இருந்தது. அவள் சகலவற்றைப் பற்றியும் சாங்கோபாங்கமாக மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க விரும்பினாள். சந்தியா கால சூரிய ஜோதியைப் போல் இனிமையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்க எண்ணங்களைத் தன் இதயத்திலே புகுத்திவிட்ட யாரோ ஓர் இனம் தெரியாத நபருக்கு நன்றி காட்டிப் பேசவேண்டும் என்ற மங்கிய உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை நாட்களாக பிரார்த்தனை செய்வதையே கைவிட்டுவிட்ட அவளுக்கு அன்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஆசை யெழுந்தது.\nஅவளது மனக்கண்ணில் ஒரு வாலிப முகம் பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த முகம் அவளை நோக்கித் தெள்ளத் தெளிவான குரலில், “இவள்தான் பாவெல் விலாசவின் தாய்” என்று கூறியது. அவள் கண் முன்னால் மகிழ்ச்சியும் அன்பும் துள்ளாடும் சாஷாவின் நயனங்கள்: ரீபினின் கரிய தோற்றம், உறுதிவாய்ந்த உலோகம் போன்ற தன் மகனின் முகம். நிகலாயின் கூச்சத்துடன் கண்சிமிட்டும் பார்வை முதலியன எல்லாம் தோன்றின. இந்த மனத்தோற்றங்கள் எல்லாம் திடீரென ஓர் ஆழ்ந்த பெருமூச்சாக ஒன்றுகலந்து உருவெடுத்து, வானவில்லின் வர்ணம் தோய்ந்த மேகப்படலத்தைப் போன்ற ஒளி சிதறி அவளது கன்னங்களைக் கவிழ்த்து சூழ்ந்து அவள் மனத்தில் ஒரு சாந்தியுணர்ச்சியை உருவாக்கின.\n”நிகலாய் சொன்னது சரிதான்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் லுத்மீலா மீண்டும் வந்தாள்; “அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் அந்தப் பையனை அனுப்பித் தெரிந்து வரச் சொன்னேன். வீட்டுக்கு வெளியே போலீஸ்காரர்கள் இ��ுந்ததாகவும், வெளிக்கதவுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் ஒளிந்து கொண்டிருந்ததாகவும் அவன் சொன்னான். சுற்றிச் சூழ உளவாளிகள் இருக்கிறார்களாம். அந்தப் பையனுக்கு அவர்களையெல்லாம் தெரியும்.”\n” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்:\nஅவள் பெரு மூச்சுவிட்டாள். அதில் துக்க உணர்ச்சியில்லை. இதைக்கண்டு அவள் தன்னைத்தானே வியந்து கொண்டாள்.\n”சமீபகாலமாக அவன் இந்த நகரத்திலுள்ள தொழிலாளர்களுக்கு எவ்வளவோ வகுப்புகள் நடத்தி வந்தான். பொதுவாக இது அவன் அகப்பட்டுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம்தான்” என்று அமைதியாக, ஆனால் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னாள் லுத்மீலா. “அவனது தோழர்கள் அவனைத் தலைமறைவாகப் போகச் சொன்னார்கள். ஆனால் அவன் கேட்கவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இவனைப் போன்ற ஆசாமிகளைப் போ, போ என்று போதித்துக் கொண்டிருக்கக்கூடாது, நிர்ப்பந்த வசமாகத்தான் போகச் செய்ய வேண்டும்.”\nஇந்தச் சமயத்தில் சிவந்த கன்னங்களும் கரிய தலைமயிரும் முன்வளைந்த மூக்கும் அழகிய நீலக் கண்களும் கொண்ட ஒரு சிறுவன் வாசல் நடையில் வந்து நின்றான்.\n“நான் தேநீர் கொண்டு வரட்டுமா’ என்று கேட்டான் அவன்.\nகொண்டு வா, செர்கேய் என்று கூறிவிட்டுத் தாயின் பக்கமாகத் திரும்பினாள் லுத்மீலா. ”இவன் என் வளர்ப்புப் பையன்” என்றாள்.\nஅன்றைய தினத்தில் லுத்மீலா வழக்கத்துக்கு மாறாக சுமூகபாவத்தோடும் எளிமையோடும் பழகுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவளது உடலின் லாவகம் நிறைந்த அசைவுகளிலே ஒரு தனி அழகும் உறுதியும் நிறைந்திருந்தன. இத்தன்மை அவளது வெளுத்த முகத்தின் நிர்த்தாட்சண்ய பாவத்தை ஓரளவு சமனப்படுத்தியது. இரவில் கண் விழித்ததால் அவளது கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் விழுந்திருந்தன. என்றாலும் அவளது இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போன்ற தன்மையை எவரும் கண்டு கொள்ள முடியும்.\nஅந்தப் பையன் தேநீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.\n உனக்கு இவளை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவள்தான் பெலகேயா நீலவ்னா. நேற்று விசாரணை நடந்ததே. அந்தத் தொழிலாளியின் தாய்.”\nசெர்கேய் ஒன்றும் பேசாமல் தலைவணங்கினான். தாயின் கையைப் பிடித்துக் குலுக்கினான். அறையை விட்டு வெளியே போனான். ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டுவந்து, மீண்டும் தன் இடத்தி���் அமர்ந்துகொண்டான். லுத்மீலா நேநீரைக் கோப்பையில் ஊற்றியவாறே, தாயை வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும், அந்தப் போலீசார் யாருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது தெளிவாகிற வரையில், அவள் அந்தப் பக்கமே செல்லாமலிருப்பதே நல்லதென்றும் எடுத்துக்கூறினாள்.\n“ஒருவேளை அவர்கள் உங்களையே எதிர்பார்த்துக் கிடக்கலாம். பிடித்துக் கொண்டு போய் ஏதாவது கேள்விகளைக் கேட்டுத் தொலைப்பார்கள்.”\n”இருக்கட்டுமே” என்று பதில் சொன்னாள் தாய். “அவர்கள் விரும்பினால் என்னையும்தான் கைது செய்து கொண்டு போகட்டுமே. அதனால் என்ன பெரிய குடி முழுகிவிடப் போகிறது ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால் ஆனால் பாவெலின் பேச்சை மட்டும் நாம் முதலில் விநியோகித்து விட்டோமானால்\n”நான் அச்சுக் கோத்து முடித்துவிட்டேன். நாளைக்கு நகரிலும் தொழிலாளர் குடியிருப்பிலும் விநியோகிப்பதற்குத் தேவையான பிரதிகள் தயாராகிவிடும். உங்களுக்கு நதாஷாவைத் தெரியுமா\n”அவற்றை அவளிடம் கொண்டு சேருங்கள்.”\nஅந்தப் பையன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான், அவர்கள் பேசியது எதையுமே அவன் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. ஆனால் இடையிடையே பத்திரிகைக்கு மேலாக நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். அவனது உணர்ச்சி நிறைந்த பார்வையைக் காணும் போதெல்லாம், தாய்க்கு மகிழ்ச்சி பொங்கும்; புன்னகை புரிந்து கொள்வான். கொஞ்சம்கூட வருத்தமின்றி மீண்டும் நிகலாயைப் பற்றிப் பேசத் தொடங்கினாள் லுத்மீலா. அவள் அப்படிப் பேசுவது இயற்கைதான் என்பதைத் தாய் கண்டுகொண்டாள். நேரம் வழக்கத்தை மீறி வெகு வேகமாகச் செல்வது போலிருந்தது. அவர்கள் காலைச் சாப்பாட்டை முடிப்பதற்குள்ளே மத்தியானப் பொழுது வந்துவிட்டது.\n” என்று அதிசயித்தாள் லுத்மீலா.\nஅந்தச் சமயத்தில் யாரோ வெளியிலிருந்து கதவை அவசர அவசரமாகத் தட்டினார்கள். அந்தப் பையன் எழுந்திருந்து கண்களைச் சுருக்கி விழித்தவாறே லுத்மீலாவைப் பார்த்தான்.\n“கதவைத் திற செர்கேய். யாராயிருக்கலாம்\nஅவள் தனது உடுப்பின் பைக்குள்ளே அமைதியாகக் கையை விட்டவாறே தாயைப் பார்த்துச் சொன்னாள்:\n“அவர்கள் போலீஸ்காரராயிருந்தால், பெலகேயா நீலவ்னா, அந்த மூலையிலே நின்று கொள்ளுங்கள். செர்கேய், நீ …”\n“எனக்குத் தெரியும்” என்ற��� சொல்லிக்கொண்டு அந்தப் பையன் வெளியே சென்றான்.\nதாய் புன்னகை புரிந்தாள். இந்த மாதிரியான ஏற்பாடுகள் அவளைக் கலவரப்படுத்தவே இல்லை; ஏதோ ஒரு விபரீதம் நிகழப் போகிறது என்ற பயபீதி உணர்ச்சியும் அவளுக்கு இல்லை.\nஆனால் உள்ளே அந்த குட்டி டாக்டர்தான் வந்து சேர்ந்தான்.\nவந்ததுமே அவன் அவசரமாகப் பேசத் தொடங்கினான்; ”முதலாவது – நிகலாய் கைதாகிவிட்டான். ஆஹா நீலவ்னா, இங்கேயா வந்திருக்கிறீர்கள் கைது நடந்தபோது நீங்கள் வீட்டில் இல்லையா\n“ஹூம். இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. சரி, இரண்டாவது – நேற்று இரவு சில இளைஞர்கள் பாவெலின் பேச்சை சைக்கோஸ்டைலில் ஐநூறு பிரதிகள் தயார் பண்ணிவிட்டார்கள். நான் அவற்றைப் பார்த்தேன். மோசமாக இல்லை. எழுத்துத் தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவர்கள் அவற்றை இன்றிரவு நகர் முழுவதிலும் விநியோகித்து விடுவதை விரும்பினார்கள். நான் அதை எதிர்த்தேன். அச்சடித்த பிரதிகளை வேண்டுமானால் நகரில் விநியோகிக்கலாம், இவற்றை வேறு இடங்களுக்கு அனுப்புவோம் என்றேன்.”\n“அவற்றை என்னிடம் கொடுங்கள். நான் இப்போதே நதாஷாவிடம் கொண்டு சேர்க்கிறேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.\nபாவெலது பேச்சை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விநியோகிக்க, தன் மகனது சொற்களை உலகமெங்கும் பரப்ப, அவள் பேராவல் கொண்டு தவித்தாள்; எனவே கொஞ்சுவது போல அந்த டாக்டரின் முகத்தை பார்த்தாள், அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.\n”நீங்கள் இந்த வேலையை இப்போது மேற்கொள்ளத்தான் வேண்டுமா என்பது சைத்தானுக்குத்தான் தெரியும்” என்று தயங்கிக்கொண்டே கூறிவிட்டு, அவன் தன் கடிகாரத்தை எடுத்தான். “இப்போது மணி பதினொன்று நாற்பத்தி மூன்று. இரண்டு மணி ஐந்து நிமிஷத்துக்குப் புறப்பட்டு ஐந்தே கால் மணிக்குப் போய் சேருவதற்கு ஒரு ரயில் இருக்கிறது. மாலை வேளைதான். இருந்தாலும் அப்படியொன்றும் காலதாமதமில்லை. ஆனால் இப்போது அது பிரச்சினையல்ல…”\n“அது பிரச்சினையில்லை” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அதையே திரும்பக் கூறினாள் லுத்பீலா.\n” என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கமாகச் சென்றாள் தாய். “காரியம் வெற்றியோடு முடிய வேண்டும். அவ்வளவுதானே…”\nலுத்மீலா அவளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நெற்றியைத் துடைத்துவிட்டுக்கொண்டாள்.\n“இந்தக் காரியத்த��� மேற்கொள்ளுவது ஆபத்தானது.”\n” என்று அழுத்தத்தோடு கேட்டாள் தாய்.\n”அதனால்தான்” என்று படபடவென்று பேசத் தொடங்கினான் அந்த டாக்டர். “நிகலாய் கைதாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறீர்கள். தொழிற்சாலைக்கும் போய் வந்திருக்கிறீர்கள். எனவே அந்த ஆசிரியையின் அத்தை என்று எல்லோரும் உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்தச் சட்ட விரோதமான பிரசுரங்கள் தொழிற்சாலையில் தலைகாட்டிவிட்டன. இதையெல்லாம் வைத்து ஜோடித்தால், உங்கள் கழுத்தில் சரியான சுருக்கு வந்து விழுந்துவிடும்.”\n“என்னை அங்கு எவரும் கண்டுகொள்ள முடியாது” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். ”தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து எங்கு போய்விட்டு வருகிறாய்” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினாள் தாய். ”தான் திரும்பி வரும்போது அவர்கள் ஒருவேளை என்னைக் கைது செய்து எங்கு போய்விட்டு வருகிறாய்\nஅவள் ஒரு கணம் தயங்கினாள். பிறகு சத்தமிட்டுச் சொன்னாள்:\n”என்ன சொல்வேன் என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்து நேராக நான் தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்வேன். அங்கு எனக்கு ஒரு சிநேகிதன் இருக்கிறான் – சிஸோவ். விசாரணை முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு மன ஆறுதல் பெறுவதற்காகச் சென்றுவிட்டு வருவதாகக் கூறுவேன். அவனுக்கு ஆறுதல் தேவைதான். அவனது மருமகனும் தண்டனை பெற்றிருக்கிறான். அவனும் நான் சொல்வதையே ஆமோதிப்பான்.”\nஅவர்கள் நிச்சயம் தனது ஆசைக்கு இணங்குவார்கள் என்று அவள் உணர்ந்தாள்; எனவே அவர்களைச் சீக்கிரம் இணங்க வைக்கவேண்டும் என்பதற்காக அவள் ஆத்திரத்தோடும் அழுத்தத்தோடும் பேசிக்கொண்டே போனாள். கடைசியில் ஒருவழியாக அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.\n”சரி. துணிந்து போங்கள்” என்று விருப்பமின்றிச் சொன்னான் அந்த டாக்டர்.\nலுத்மீலா எதுவும் சொல்லவில்லை. சிந்தனையில் ஈடுபட்டவாறே முன்னும் பின்னும் நடந்துகொண்டுதானிருந்தாள். அவளது முகம் குழம்பி வாடிப்போயிருந்தது. அவளது எழுத்துத் தசைநார்கள் அவளது தலையைக் கீழே சாய்க்காதபடி இறுக்கமாய்த் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. தாய் இதைக் கவனித்துவிட்டாள்.\n”நீங்கள் எல்லோரும் என்னைப் பற்றியே கவலை���்படுகிறீர்களே” என்று புன்னகையோடு கூறினாள் தாய்: “நீங்கள் உங்களைப் பற்றித்தான் கவலையே படக்காணோம்\n“நீங்கள் சொல்வது உண்மையல்ல” என்றான் அந்த டாக்டர். “நாங்கள் எங்களைப் பற்றியும் கவலைப்படுகிறோம். அது எங்கள் கடமை. ஆனால் ஒன்றுமற்ற காரியத்துக்காக, தங்கள் சக்தியை விரயம் செய்பவர்களிடம்தான் நாங்கள் கடுமையாக நடந்து கொள்கிறோம். சரி போகட்டும். பேச்சின் நகல் பிரதிகள் நீங்கள் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்கு வந்து சேரும்…”\nஅவன் அவளுக்கு அந்தக் காரியத்தை எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூறினான். பிறகு அவளது முகத்தையே கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்:\n“சரி, உங்களுக்கு அதிருஷ்டம் உண்டாகட்டும்\nஆனால் அவன் வெளியே செல்லும்போது அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை பிரதிபலித்தது. லுத்மீலா தாயை நோக்கினாள்.\n“உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்று அமைதி நிறைந்த சிரிப்போடு சொன்னாள் அவள்.\nபிறகு அவள் தாயின் கரத்தை எடுத்துப் பிடித்தாள், மீண்டும் மேலும் கீழும் உலாவ ஆரம்பித்தாள்.\n“எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது பதின்மூன்று வயதாகிவிட்டது. ஆனால், அவன் தன் தந்தையோடு வாழ்கிறான். என் கணவர் ஓர் அரசாங்க வக்கீலின் நண்பர். அந்தப் பையன் அவரோடு இருக்கிறான். அவன் எப்படி மாறப் போகிறானோ அதைப் பற்றி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு……”\nஅவளது குரல் அடைபட்டு நின்றது. ஒரு நிமிஷம் கழித்து அவள் மீண்டும் அமைதியாக, சிந்தனையோடு பேசத் தொடங்கினாள்.\n”நான் எந்த ஜனங்களை நேசிக்கிறேனோ, இந்த உலகத்தில் எந்த ஜனங்களை அருமையான மக்கள் என்று மதிக்கிறேனோ அந்த ஜனங்களுக்குப் பரம எதிரியானவரிடம்தான் அவன் வளர்ந்து வருகிறான். என் மகனே எனக்கு எதிரியாக வளர்ந்து வரக்கூடும்; அவனால் என்னுடன் வாழ முடியாது. நான் இங்கு மாற்று பெயரில் வாழ்ந்து வருகிறேன். அவளை நான் பார்த்தே எட்டு வருஷங்கள் ஆகின்றன. எட்டு வருஷங்கள் எவ்வளவு காலம்\nஅவள் ஜன்னலருகே நின்றாள். நிர்மலமாக வெளுத்துக்கிடந்த வானத்தைப் பார்த்தாள்.\n“அவன் மட்டும் என்னோடு வாழ்ந்திருந்தால். நான் இன்னும் பலம் பெற்றிருப்பேன். எனது இதயத்தில் இந்த வேதனை இன்னும் உறுத்திக்கொண்டிருக்காது……. அவன் இறந்து போயிருந்தால்கூட எனக்குச் சிரமமில்லாது போயிருக்கும்……”\n” என்று பாசத்தால் புண்பட்ட இதயத்தோடு பெருமூச்செறிந்தாள் தாய்.\n”நீங்கள் அதிருஷ்டக்காரர்” என்று ஒரு கரத்த புன்னகையோடு சொன்னாள் லுத்மீலா. “அதிசயமான ஒற்றுமை – தாயும் மகனும் ஒரே அணியில் ஒருவர் பக்கம் ஒருவர் – அபூர்வமான நிகழ்ச்சி\n”ஆமாம், அதிசயமானதுதான்” என்று தன்னைத்தானே வியந்து கூறிக்கொண்டாள் பெலகேயா. பிறகு தன் குரலைத் தாழ்த்தி ஏதோ ஓர் அந்தரங்க ரகசியத்தைக் கூறுவதுபோல அவள் பேசினாள். “நீங்கள் எல்லோரும் – நிகலாய் இவான்விச்சும், சத்தியத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் – நீங்கள் எல்லோருமே ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் நிற்கிறீர்கள். திடீரென்று மக்கள் அனைவரும் நமக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு வார்த்தைகள்தான் புரியாது போகலாம்; ஆனால் அதைத் தவிரப் பிறவற்றையெல்லாம் என்னால் புரிந்து கொள்ளமுடியும்.”\n“ஆமாம். அப்படித்தான்” என்று முனகினாள் லுத்மீலா: “அப்படித்தான்…”\nதாய் தன் கையை லுத்மீலாவின் மார்பின் மீது வைத்துக் கொண்டே ரகசியக் குரலில் மேலும் பேசினாள்; ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்துப் பேசுவது போலிருந்தது அவள் பேச்சு.\n“நமது பிள்ளைகள் உலகில் அணிவகுத்துச் செல்கிறார்கள். அதைத்தான் நான் புரிந்து கொள்கிறேன் – நமது பிள்ளைகள் உலகில் அணி வகுத்துச் செல்கிறார்கள், உலகெங்கும், சகல மூலைமுடுக்குத் திசைகளிலிருந்தும் ஒரே ஒரு லட்சியத்தை நோக்கி அணிவகுத்து முன்னேறுகிறார்கள். பரிசுத்தமான உள்ளத்தோடும், அருமையான மனத்தோடும், தீமையை எதிர்த்து தமது பலத்த காலடியால் பொய்மையை மிதித்து நசுக்கிக்கொண்டே, கொஞ்சங்கூடத் தயக்கமின்றி முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் இளைஞர்கள். ஆரோக்கியசாலிகள்; அவர்களது சகல சக்தியையும் ஒரே ஒரு விஷயத்தை நோக்கி – நியாயத்தை எதிர்நோக்கிப் பிரயோகித்துச் செல்கிறார்கள். மனிதகுலத்தின் துயரத்தை வெல்வதற்காக அவர்கள் முன்னேறுகிறார்கள். சகல துரதிருஷ்டங்களையும் துடைத்துத் தூர்ப்பதற்காக சகல அசுத்தங்களையும் கழுவிப் போக்குவதற்காக அவர்கள் அணியணியாக முன்னேறிச் செல்கிறார்கள். அவற்றை அவர்கள் போக்கித்தான் தீருவார்கள். அவர்கள் ஒரு புதிய சூரியனை உலகுக்குக் கொண்டுவருவார்கள் என்���ு அவர்களில் ஒருவன் சொன்னான்; நிச்சயம் அந்தச் சூரியனை அவர்கள் கொண்டு வந்தே தீருவார்கள் மனமுடைந்து போன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள் மனமுடைந்து போன சகல இதயங்களையும் ஒன்றுபடுத்துவார்கள்; ஒன்றுபடுத்தியே தீருவார்கள்\nஅவள் தான் மறந்துவிட்ட பிரார்த்தனை வாசகங்களை எண்ணிப் பார்த்தாள். அந்த வார்த்தைகளால் அவளது மனத்திலே புதியதொரு நம்பிக்கை பிறந்தது. அந்த வாசகங்கள் அவளது இதயத்திலிருந்து தீப்பொறிகளைப் போல் சுடர்விட்டுத் தெறித்துப் பிறந்தன:\n“நமது பிள்ளைகள் சத்தியமும் அறிவும் சமைத்த பாதையிலே செல்கிறார்கள். மனித இதயங்களுக்கு அன்பைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்திலே புதியதொரு சொர்க்க பூமியை உண்டாக்குகிறார்கள். இவ்வுலகத்தைப் புதியதொரு ஒளி வெள்ளத்தால், ஆத்ம ஆவேசத்தின் அணையாத தீபத்தால், ஒளிரச் செய்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பின் தீ நாக்குகளிலிருந்து புதிய வாழ்க்கை பிறப்பெடுத்துப் பொங்குகிறது. மனித சமுதாயத்தின் மீது நமது பிள்ளைகள் கொண்டுள்ள அன்பிலிருந்து அந்த வாழ்க்கை பிறப்பெடுக்கிறது. அந்த அன்பை எவரால் அணைக்க முடியும் இதை எந்த சக்திதான் அழிக்க முடியும் இதை எந்த சக்திதான் அழிக்க முடியும் எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும் எந்த சக்திதான் இதை எதிர்க்க முடியும் பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது; வாழ்க்கை முற்றும் இதன் வெற்றிக்காகப் பாடுபடுகிறது. ஆம், வாழ்க்கை முற்றும்தான் பூமியிலிருந்து இது ஊற்றெடுத்துப் பொங்கி வருகிறது; வாழ்க்கை முற்றும் இதன் வெற்றிக்காகப் பாடுபடுகிறது. ஆம், வாழ்க்கை முற்றும்தான்\nஅவளது உணர்ச்சியாவேசத்தால் அவள் சோர்ந்துபோய் லுத்மீலாவை விட்டுப் பிரிந்து இரைக்க மூச்சு வாங்கிக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். லுத்மீலாவும் சத்தம் செய்யாமல் ஜாக்கிரதையோடு நடந்து சென்றாள். எதையோ கலைத்துவிடக் கூடாது என்ற பயத்தோடு நடந்தாள். அவள் தனது ஒளியற்ற கண்களை முன்னால் பதித்துப் பார்த்தவாறு அந்த அறைக்குள்ளே நாசூக்கோடு நடந்தாள். அவள் முன்னைவிட உயரமானவளாக, நிமிர்ந்தவளாக, மெலிந்துவிட்டதாகத் தோன்றினாள். அவளது மெலிந்த கடுமை நிறைந்த முகத்தில் ஓர் ஆழ்ந்த கவனம் தோன்றியது. அவளது உதடுகள் துடிதுடித்து இறுகி மூ��ியிருந்தன. அந்த அறையிலே நிலவிய அமைதி தாயின் மனத்தைச் சாந்தி செய்தது. லுத்மீலாவின் நிலைமையைக் கண்டறிந்த தாய்தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டதுபோல் கேட்டாள்:\n“நான் ஏதும் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டேனா\nலுத்மீலா அவள் பக்கம் திரும்பி, பயந்து போனவள் மாதிரி அவளைப் பார்த்தாள். பிறகு எதையோ நிறுத்தப் போவது மாதிரி தாயை நோக்கிக் கையை நீட்டிக்கொண்டு அவசர கதியில் பேசினாள்:\n“இல்லையில்லை. இப்படித்தான் இருக்கிறது, இப்படித்தான். ஆனால் அதைப் பற்றி நாம் இனிமேல் பேசவே கூடாது. நீங்கள் சொன்னதோடு இருக்கட்டும்.” அவளது குரல் மிகுந்த அமைதியோடிருந்தது. அவள் மேலும் சொன்னாள்: “சரி சீக்கிரம் புறப்பட வேண்டும். நீங்கள் போக வேண்டிய தூரமோ அதிகம்.”\n“சீக்கிரமே கிளம்புகிறேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் என்னுடைய மகனின், என்னுடைய சதையையும் ரத்தமும் கொண்ட என் மகனுடைய வாசகங்களை நான் பிறரிடம் கொண்டு செல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன். எனது இதயத்தையே வழங்குவதுபோல் இருக்கிறது எனக்கு\nஅவள் புன்னகை செய்தாள். ஆனால் அந்தப் புன்னகையால் லுத்மீலாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. அந்தப் பெண்ணின் அடக்கக் குணத்தால் தனது மகிழ்ச்சியெல்லாம் அடைபட்டு ஆழ்ந்து போவது மாதிரி தாய்க்குத் தோன்றியது. அந்தக் கடின சித்தக்காரியின் இதயத்திலே தனது உணர்ச்சித் தீயை மூட்டிவிடத்தான் வேண்டும் என்ற உறுதியான ஆர்வ உணர்ச்சி தாயின் மனத்தில் திடீரெனத் தோன்றியது. அந்தக் கடின சித்தத்தையும் வசப்படுத்தி, ஆனந்தப் பரவசமான தன் இதயத்தின் உணர்ச்சிகளை அந்தக் கடின சித்தமும் பிரதிபலிக்கும்படி செய்துவிட வேண்டும் எனத் தாய் விரும்பினாள். அவள் லுத்மீலாவின் கைகளை எடுத்து அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டே பேசினாள்:\n“அன்பானவளே, சகல மக்களுக்கும் ஒளியூட்டுவதற்கு ஒன்று இருக்கிறதென்பதை அந்த ஜோதியைச் சகல மக்களும் ஏறிட்டு நோக்கும் காலம் வரத்தான் செய்யும் என்பதை, அந்த ஜோதியை அவர்கள் இதயபூர்வமாக வரவேற்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க எவ்வளவு நன்றாயிருக்கிறது\nதாயின் அன்பு ததும்பும் அகன்ற முகத்தில் ஒரு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரந்தது, அவளது கண்கள் பிரகாசம் எய்தின. புருவங்கள் அந்தப் பிரகாசத்த��� நிழலிடுவது போலத் துடிதுடித்தன. பெரிய பெரிய எண்ணங்களால் அவள் சிந்தை மயங்கிப் போயிருந்தாள். அந்த எண்ணங்களுக்குள் தனது இதயத்துக்குள்ளே உள்ள சகல நினைவுகளையும், தான் வாழ்ந்த வாழ்வனைத்தையும் பெய்துவைத்தாள். அந்த எண்ணங்களின் சாரத்தை அவள் ஸ்படிக ஒளி வீசும் உறுதியான வார்த்தைகளாக வடித்தாள். அந்த வார்த்தைகள் அவளது இலையுதிர்கால இதயத்தில் பிரமாண்டமாகப் பெருகி வளர்ந்தது. அங்கு வசந்தகால சூரியனின் சிருஷ்டி சக்தியைக் குடியேற்றி ஒளி ஊட்டின. என்றென்றும் வளர்ந்தோங்கும் பிரகாசத்தோடு அவை அவள் இதயத்தில் நின்று நிலைத்து ஒளி செய்தன.\n“மக்களுக்கு ஒரு புதிய கடவுளே பிறந்து விட்டது போல் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் – எல்லாம், எல்லோருக்காகவும் – ஒவ்வொன்றும் இப்படித்தான் நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் அனைவரும் தோழர்கள்; நீங்கள் அனைவரும் அன்பர்கள், நீங்கள் அனைவரும் சத்தியம் என்னும் தாய்க்குப் பிறந்த ஒரே வயிற்றுப் பிள்ளைகள்\nமீண்டும் அவள் உணர்ச்சியாவேசத்துக்கு ஆளாகிவிட்டாள். அவள் பேச்சை நிறுத்தி மூச்செடுத்தாள். தழுவப் போகிற மாதிரி தனது கைகளை அகல விரித்துக் கொண்டு பேசினாள்:\n“அந்த வார்த்தையை – தோழர்கள் என்னும் அந்த வார்த்தையை – எனக்கு நானே சொல்லிக்கொள்ளும்போது, என் இதயத்திலே அவர்கள் அணிவகுத்துச் செல்லும் காலடியோசையை என்னால் கேட்க முடிகிறது.”\nஅவள் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டாள். லுத்மீலாவின் முகம் சிவந்தது, உதடுகள் துடிதுடித்தன; தெள்ளத் தெளிந்த பெருங் கண்ணீர்த்துளிகள் அவளது கன்னத்தில் வழிந்தோடின.\nதாய் அவளைத் தன் கரங்களால் இறுகத் தழுவினாள். மெளனமாகப் புன்னகை செய்தாள். தனது இதயத்தின் வெற்றியை எண்ணி அன்போடு மகிழ்ந்து கொண்டாள்.\nஅவர்கள் பிரியும்போது, லுத்மீலா தாயின் முகத்தைப் பார்த்து, மெதுவாகச் சொன்னாள்:\n“உங்களருகில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது தெரியுமா\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க��கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:06:43Z", "digest": "sha1:Z6AKUYHUILFICPFAKQM3BLWPZL25T7KN", "length": 8978, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொங்கல் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆ���்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஇரணைமடுக்குளத்தில் 99 பானைகளில் பொங்கல்\nகிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇன்று தைத்திருநாள் - அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் \nவீரகேசரி இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅனைவரது வாழ்விலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன் : ஜனாதிபதி\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு,...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனை\nயுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில்...\nமீண்டும் மூடப்பட்டது கேப்பாபுலவு வீதி : கேப்பாபுலவில் குழப்ப நிலை\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. கேப்பா...\nவத்தளை வி.பிரகாஷ் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தின நிகழ்வுகள்\nவத்தளை வி.பிரகாஷ் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தின நிகழ்வுகள் கடந்த வாரம் 15.1.2017 அன்று நற்பணி மன்ற வளாகத்தி...\nஅனைவர் வாழ்விலும் சந்தோஷம், அமைதி இனிக்கட்டும் : முன்னாள் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nசர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை...\n'கதகளி' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்\nநடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nவிஷால் நடிப்பில் தயாராகி வரும் கதகளி பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் ச��றை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3266", "date_download": "2019-06-18T19:14:10Z", "digest": "sha1:DTBBHPWMTCIECVYIXCYKW7PTGABIXTV2", "length": 5182, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறந்த பேராசியரியராக டாக்டர் ராஜா தேர்வு.\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 14:05:17\nமலாயா பல்கலைக் கழகத்தைச் (யுஎம்) சேர்ந்த மலேசிய பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ராஜா ராசையா, 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் என நேற்று பெயர் குறிப்பிடப் பட்டார். இதை அறிவித்த உயர் கல்வியமைச்சு டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜுசோ, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் டாக்டர் ராஜா பிரபலமானவர் என்று கூறினார்.\n3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன\nஇந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்\nமலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்\nஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள\nஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு\nஅந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்\nஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்\nஇந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது\nஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்\nதனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=874", "date_download": "2019-06-18T19:20:32Z", "digest": "sha1:M7ESD6RV7AKUZ6Q6POUEVPWVXD7MYITO", "length": 7757, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமக்கள் திலகம் எம்ஜிஆர் படைத்த அதிமுகவை, ஜெயலலிதா ...\nவியாழன் 02 மார்ச் 2017 15:32:34\nமக்கள் திலகம் எம்ஜிஆர் படைத்த அதிமுகவை, ஜெயலலிதா பொக்கிஷமாக பாதுகாத்தார், ஆனால் தற்போது சசிகலா தரப்பு அதிமுகவை ஒன்றுமில் லாமல் ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். திண்டுக்கல் நகரில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம்) செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருப்பதுதான் உண்மை யான அதிமுக என்றார். சில பதவிகளுக்காக அதிமுகவில் சில சட்டசபை உறுப்பினர்கள் சசிகலா தரப்புடன் இருக்கின்றனர் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார். பெருவாரியான மக்கள் பன்னீசெல்வம் பக்கம்தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யாருமே அவரை பார்க்க முடியவில்லை. அதற்கு சசிகலா தரப்பு அனுமதி வழங்கவில்லை. உண்மையான அதிமுக யார் என்பதை தெரிந்து கொள்ள, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய சசிகலா ஆதரவு 122 எம்.எல்.ஏக்களும் தயாரா எம்ஜிரா் அதிமுகவை கடந்த 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். அதை அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா 32 ஆண்டுகளாக கட்டிக் காத்தார். தேசிய அளவிலும் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ள அதிமுக தற்போது குரங்கு கையில் பூ மாலையைப் போல சசிகலா தரப்பிடம் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. ஜெயலலிதா சசிகலா கும்பலால் இறப்பார் என்று தெரிந்திருந்ததாலோ என்னவோ, சசிகலா எப்போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அவர் எப் போதும் தனக்கு பணிவிடை செய்பவர் மட்டுமே என்றும் தனது அரசியல் வாரிசு ஓ.பன்னீர் செல்வம்தான் என்றும் ஜெயலலிதா அவ்வப்போது எங்களிடம் கூறியுள்ளார் என்றார் அவர்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-18T19:49:08Z", "digest": "sha1:NK2LZ2OIYXN6Q2NBLSFZF7LR4MEQZVCH", "length": 17614, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News சிறப்பு பயிற்சி அளிக்கும், ‘டியூஷன் சென்டர்’கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி...\nசிறப்பு பயிற்சி அளிக்கும், ‘டியூஷன் சென்டர்’கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.\nடியூஷன் சென்டர்’களுக்கு அங்கீகாரம் கட்டாயமாக்க வருகிறது புதிய சட்டம்\nசிறப்பு பயிற்சி அளிக்கும், ‘டியூஷன் சென்டர்’கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.\nமருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வு கட்டாயமானதால், பள்ளிகளில், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களை அனுமதித்து, நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.இந்த பயிற்சிக்கு, மாணவர்களிடம் கட்டாயமாக, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி அளிக்க, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.\nஇந்நிலையில், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் சென்டர்கள் என்ற, தனியார் கல்வி மையங்களை முறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., – மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., ஆகிய, அனைத்து பாடத்திட்ட தனியார் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., – சி.ஏ., போன்ற, நுழைவு தேர்வுகளின் பெயரில், சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த பயிற்சி மையங்கள் புற்றீசலாக, ஆங்காங்கே பல்வேறு பெயர்களில் நிறுவப்படுகின்றன.மேலும், மாநிலம் முழுவதும், டியூஷன் சென்டர்களும் பெருகி வருகின்றன. இந்த மையங்களின் பின்னணியில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் பலர், டியூஷன் சென்டர்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.\nஇதற்கான பட்டியல் எடுக்கும் பணி நடந்து வருகிறது.ஆசிரியர்கள் டியூஷன் சென்டர்கள் வைத்துள்ளதால்,தங்கள் பள்ளிக்கு வரும்,மாணவர்களை டியூஷனுக்கு வரவைத்து, கட்டணம் பெற்று, சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் பாடங்களை ஒழுங்காக நடத்துவதில்லை. இதை ஊக்குவித்தால், பொருளாதார வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே, டியூஷனில் சேர்ந்து, சிறப்பு பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் வாங்கும் நிலை வரும்.\nடியூஷன் சென்டர்கள் எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுவதோடு, பாதுகாப்பில்லாத வகையில், சிறிய கட்டடங்களில், சிறிய அறைகளில், மாணவர்களை நெருக்கடியாக அமர வைத்து பாடங்களை நடத்துகின்றன.இதனால், மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.\nடியூஷன் சென்டர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு, முறையான கணக்குகள் இல்லை. எனவே, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் டியூஷன் சென்டர்களை, அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.அதனால், பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் சென்டர்களுக்கு, இனி அரசின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இதற்கான சட்டமும், விதிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nNext articleமாணவர் சேர்க்கை செப்., வரை நீட்டிப்பு பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nதேர்வு முறைகளில் மாற்றங்கள் – News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு – அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு.\nஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nஇளநிலை அல்லது முதுநிலை படிப்பில் சேர்ந்து பாதியில் தொடர முடியாதவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nSCERT – 6,9,11 வகுப்பு கையாளும் ஆங்கில ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\nSCERT - 6,9,11 வகுப்பு கையாளும் ஆங்கில ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/science/space/nasa-space-shuttle-service-international-space-station-soyuz-spacex-elon-musk-new-plan/", "date_download": "2019-06-18T20:07:10Z", "digest": "sha1:LUCDVN2MS5C6A3JW7OBP3GXHI5DGCD6G", "length": 44781, "nlines": 143, "source_domain": "ezhuthaani.com", "title": "விண்வெளியில் பயணிக்க இருக்கும் டிராகன் - நாசா அதிரடி", "raw_content": "\nHome அறிவியல் விண்வெளியில் பயணிக்க இருக்கும் டிராகன் – நாசா அதிரடி\nவிண்வெளியில் பயணிக்க இருக்கும் டிராகன் – நாசா அதிரடி\nசர்வதேச விமானநிலையத்திற்கு விண்வெளி வீரர்களையும், அவர்களுக்குத் தேவையான உணவு, உபகரணங்களை எடுத்துச் செல்லவும் மற்றும் அவர்களை பத்திரமாக பூமிக்குக் அழைத்து வருவதற்கும் விண்வெளிக் கலங்களை (Space shuttle) நாசா (NASA) பயன்படுத்தி வந்தது. 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொலம்பியா விபத்தினாலும், விண்வெளிக் கலங்கள் அதிக செலவுகளை ஏற்படுத்தி வந்ததாலும் இத்திட்டம் (shuttle service) கைவிடப்பட்டது. ஆயினும் தற்போது வரை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International space station) பயணிக்க ரஷ்யாவின் விண்கலமான “Soyuz” shuttle ஐ அமெரிக்கா உட்பட 15 ( ISS உறுப்பினர்கள்) நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர்.\nகொலம்பியா விண்கலமானது 1981 ஆம் ஆண்டு தொடங்கி 22 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அது 27 வெற்றிகரமான தரையிரங்குதலைக் கண்டது. கடைசியாக 16 நாட்கள் நடந்த விண்வெளி ஆய்வை முடித்துவிட்டு கொலம்பியா கலம் (பிப்ரவரி 1, 2003) காற்று மண்டலத்தில் நுழையும்போது கலத்தின் இடது இறக்கையில் ஏற்பட்ட துளையால் விண்கலம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த கல்பனா சாவ்லா உட்பட ஏழுபேர் மரணமடைந்தனர். 90 நொடிகளில் நடந்து முடிந்த இக்கோர விபத்தில் வெறும் சில உள்ளுறுப்புகளே மிஞ்சின.\nஇன்னும் ரஷ்யாவின் விண்கலத்தை பயன்படுத்துவதா என ரோஷம் கொண்டிருந்த அமெரிக்கா “சோயுஸ்” கலத்திற்கு மாற்றாக “டிராகன் 2” கன்டெய்னர் (dragon 2 capsule ) எனும் புதிய கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்துள்ளது. சோதனை முயற்சியாக மார்ச் 2 ஆம் த���தி விண்ணில் இது ஏவப்பட உள்ளது.\nஸ்பேஸ் எக்ஸ் என்பது, 2002 ல் பொறியாளர் Elon musk என்பவரால் உருவாக்கப்பட்ட அரசு சாரா தனியார் நிறுவனம் ஆகும். நாசா உட்பட பிற நாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ ராக்கெட் மற்றும் இதர விண்வெளி வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கும்/ மற்றும் ஏவும் நிறுவனம் ஆகும். பெரும்பாலும் நாசாவுக்கே அதிக ராக்கெட் தயாரிக்கும் இந்நிறுவனம் இதுவரை 33 வெற்றிகரமான ஏவுதலை நிகழ்த்தியுள்ளது (40 முயற்சிகளில்).\nதிரவ எரிபொருள் ராக்கெட் (Liquid Propellant Rocket), Propulsive Landing (Vertical Take Off, Vertical Landing), Dragon Spacecraft (சுய தேவைக்கு), Reusable rocket, சூரியனைச் சுற்றிவரும் தனியார் விண்கலம் (falcon heavy). இதில்தான் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் புதிய ரக எலக்ட்ரிக் கார் ஒன்று டம்மி டிரைவருடன் சேர்த்து கடந்த ஆண்டு அனுப்பட்டது. (இந்த டெஸ்லா நிறுவனமும் எலன் மஸ்க் உடையது தான்.)\nஎன மேற்கூறியஅனைத்தையும் செய்த முதல் தனியார் நிறுவனமாகும். இதுதவிர Boeing, Blue orgin, Virgin galactic எனப் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்காவை மையமாகக் கொண்டு விண்வெளித் துறையில் செயலாற்றி வருகின்றன.\n2010 ல் நாசாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தான் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஏவுதல் சோதனை முயற்சி பலமுறை தள்ளிப்போடப்பட்டு இறுதியாக மார்ச் 2 ல் நாள் குறித்தாகிவிட்டது. இந்த வரிசையில் டிராகன் 1 என்பது ஆளில்லா சரக்கு விமானம் போன்றதாகும். டிராகன் 2 சோதனை வெற்றியடைந்தால், சொந்த மண்ணில் இருந்து விண்வெளி வீரர்களை அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்ப முடியும். அவ்வப்போது ரஷ்யாவை நம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சோதனையின் போது கலம் வெறுமனே சென்று ISS உடன் இணைக்கப்பட்டு பின் தானியங்கி கரங்களில் இருந்து விடுவித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும். அதன் பின்னர் ஜூலை மாதத்தில் அதன்மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை ISS க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.\nISS ஆனது கனடா, ஜப்பான், ரஷ்ய கூட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் 11 யூரோப்பிய உறுப்பு நாடுகளைக் (பெல்ஜியம், இத்தாலி , ஜெர்மன், டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் யு.கே) கொண்டு 1998 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு விண்வெளியிலேயே ஒன்றினைக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் பல்வேறு ப���கங்கள் இணைக்கப்பட்டு தற்போது பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.\nவருங்காலத்தில் 5 புது விண்வெளி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சீனா 1, அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றின் 2 நிலையங்கள் (Bigelow Aerospace), நிலைவைச் சுற்றிவரும் ரஷ்யாவின் நிலையம் ஒன்று, ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்த ஒன்று. மேலும் பல நிலையங்கள் தனியாக திட்டமிடப்பட்டு நிதிப்பற்றாக்குறை காரணமாக ISS உடன் இணைக்கப்பட்டுவிட்டன. அதில் சில அருங்காட்சியகத்தில் உறங்குகின்றன. மேலும் கடந்த ஆண்டு சீனாவின் Tiangong 1 விண்வெளி நிலையம் ஆயுள் முடிந்து பூமியில் குதித்தபோது வாயமண்டலத்தால் எரியூட்டப்பட்டு அஸ்தியானது. அது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கரைக்கப்பட்டுவிட்டது.\nஇப்படி விண்வெளி ஆராய்ச்சி வருங்காலத்தில் அடுத்த கட்ட நகர்வை சந்திக்க இருக்கின்றன. அதற்கான முதற்படிதான் எலான் மஸ்கின் இத்திட்டம்.\nPrevious articleகாண்பதெல்லாம் காதலடி : ஒத்தெல்லோ – டெஸ்டிமோனா\nNext articleராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஒரே நாளில் உருகிய 200 கோடி டன் எடையுள்ள பனிப்பாறை – பதற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nமீண்டும் நிலவுப் பயணத்திற்கு தயாராகும் அமெரிக்கா – 20 லட்சம் கோடியில் உருவாகும் நாசாவின் பிரம்மாண்ட திட்டம்\nதுபாயில் கட்டப்பட்டுவரும் உலகின் அடுத்த அதிசயம்\nTop 10: இந்தியாவின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்கள்\n – அத்தியாயம் 10 – காவல் நிலையத்தில் புகார் கொடுத்தல்\nவிற்பனைக்கு வருகிறது சாம்சங் Fold மாடல் செல்போன்\n – எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் \nபொறியியல் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் – AICTE அறிவிப்பு\nஇந்த வார ஆளுமை – ஜஸ்டின் ட்ருடோ – கனடா பிரதமர் – மார்ச்-04,...\nஇன்றுடன் விடை பெறுகிறார் இங்கிலாந்து கிரிக்கெட்டின் நாயகன் அலஸ்டர் குக்\nஸ்மார்ட் போன்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள்\nஒரு வாரத்திற்கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nதமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பஞ்சம் – காரணம் என்ன\nமேற்கு இந்தியத் தீவுகளை ஊதித்தள்ளிய வங்கதேசம்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nஒரே நாளில் வானத்தில் இரு அதிசயங்கள் \nகொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2019/01/01/most-mysterious-ancient-artifacts/", "date_download": "2019-06-18T18:38:40Z", "digest": "sha1:M2ZLIWXQ6YP4KKKBJV66LRI5FYLQXZQV", "length": 7429, "nlines": 58, "source_domain": "puradsifm.com", "title": "இவை எங்கிருந்து பூமிக்கு வந்தன.. ஆய்வாளர்களைச் சிந்திக்க வைக்கும் புதை பொருட்கள்...!(வீடியோ..) - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nஇவை எங்கிருந்து பூமிக்கு வந்தன.. ஆய்வாளர்களைச் சிந்திக்க வைக்கும் புதை பொருட்கள்…\nபூமி ஓர் மர்மப் புதையல் என்று யாரோ குறிப்பிட்டிருந்தார்கள். அது நிச்சயமாக உண்மை தான் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் பூமியில் மனித உயிர்கள் தோற்றம் பெற்று பல மில்லியன் வருடங்கள் கடந்த பின்பே நாகரிகங்களின் வளர்ச்சியும் நவீன பொருட்களின் கண்டுபிடிப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன.\nஆனால் நாகரிக வளர்ச்சி அடையாத காலப் பகுதியைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள தற்காலப் பாவனைப் பொருட்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட சில பொருட்கள் தற்செயலாக பூமியை ஆய்வு செய்தவர்கள் கண்களுக்கு அகப்பட்டுக்கொண்டுள்ளன.\nஉண்மையில் அவை எவ்வாறு , எங்கிருந்து அக் காலப்பகுதியில் பூமியை வந்தடைந்தன என்று குழம்பிப் போயுள்ளனர் விஞ்ஞானிகள்…அவ்வாறு விஞ்ஞானிகளையே வியக்க வைத்த சில பொருட்கள் தான் கீழ் உள்ள வீடியோவில் இருக்கின்றன. ஒரு வேளை உங்களுக்கு தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்….\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரபல நடிகையிடம் உள்ளாடை சைஸ் கேட்ட பிரபல தமிழ் காமடி...\nஉன் தங்கை தான் பெண்ணா. அப்போ என் தங்கை பாவம்...\n ஒரு உயிரின் வேதனையை வீடியோ எடுத்து...\nதல அஜித் தமிழன் தான். என்ன நம்பிக்கை இல்லையா\nசாமியார்கள் செய்த லீலைக��் தான் இவைகள்.\nமரண பயம்.. சிங்கத்தை கொன்று உயிர் தப்பிய இளைஞன் –...\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nநாகமணி, உருமாறும் பாம்பு எல்லாம் உண்மையா\nபுற்று நோய் சீனாவில் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியுமா.. இது தான் அவர்களின் புற்று நோய் மருந்து..\nகடவுளின் முன் இப்படியா சீச்சீ கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஇந்த ஒன்று போதும்..வீட்டில் 1 கொசு கூட தப்பாது.. ஒரு முறை செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-Google-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/?lang=ta", "date_download": "2019-06-18T19:18:21Z", "digest": "sha1:55PFUKZKNFTQCVJV3TVCSKQNY2N4JP6F", "length": 8237, "nlines": 67, "source_domain": "showtop.info", "title": "நிறுவல் இலவச Google நெஸ்ட் ஆற்றல் சேமிப்பு தெர்மோஸ்டாட் | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nநிறுவல் இலவச Google நெஸ்ட் ஆற்றல் சேமிப்பு தெர்மோஸ்டாட்\nநிறுவல் இலவச Google நெஸ்ட் ஆற்றல் சேமிப்பு தெர்மோஸ்டாட்\nநெஸ்ட் தெர்மோஸ்டாட் ஒரு ஸ்மார்ட் தெர்மோஸ்டாட், இது உங்கள் பழக்கம் கற்று பின்னர் உங்கள் நடத்தை ஏற்ப உங்கள் வீட்டின் வெப்பமூட்டும் அட்டவணை சரிசெய்கிறது. This can lead to savings on your energy bill. It claims it can lower your bills up to 20%.\nநெஸ்ட் தெர்மோஸ்டாட் நிறுவல் £ 249 செலவாகிறது, அது மலிவான அல்ல.\nமிகவும் ஆற்றல் தீர்வைகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும், நீங்கள் ஆர்வமாக இருந்தால் இந்த வாய்ப்பை விரைவில் திரும்ப முடியும் என அது விரைவில் பதிவு செய்ய சிறந்த.\nகீழே உள்ள இணைப்பை சென்று பதிவு இந்த வாய்ப்பை பெற.\nஇலவச சலுகைகள் கருத்துகள் இல்லை Bish Jaishi\n← 1. தேர்வு 70-461 – மைக்ரோசாப்ட் SQL சர்வர் குவெரி 2012 : வணிக நுண்ணறிவு உள்ள மைக்ரோசாப்ட் சான்றளிக்கப்பட்ட இலவச £ 10 கிழித்து உள்ளூர் டாக்ஸி / கேப் சேவை அண்ட்ராய்டு / ஐபோன் / IOS / விண்டோஸ் ஆப் விளம்பர குறியீடு →\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 54 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=165363", "date_download": "2019-06-18T19:57:13Z", "digest": "sha1:L25LBJJHVKQLTJOYTOTSXD72A76ZMOML", "length": 8291, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு! – குறியீடு", "raw_content": "\nமஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு\nமஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.\nஇன்று கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாக கூறினார்.\nஇதன்போது எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் ப���தம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறினார்.\nஅதற்கு பிரதமர் உடன்பட்டதாகவும், பாராளுமன்றத்தில் கூறுவது போன்று அவர் செயற்பட்டால் நாட்டுக்கு மேலும் பலன் கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nலெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .\nநெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 – சுவிஸ்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்\nவாகைமயில் 2019 செல்வி. ஐலின் றிமோன்சன்-(மத்தியபிரிவு)\nவாகைமயில் 2019 செல்வி. அனுஸ்கா ராகவன்.(ஆரம்பப்பிரிவு)\nவாகைமயில் 2019 -செல்வி. ஆர்யா பாஸ்கரன்- (கீழ்ப்பிரிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/22132539/1012644/ALLEGATION-AGAINST-EDAPPADI-PALANISAMYDMKRB-UDHAYAKUMAR.vpf", "date_download": "2019-06-18T19:13:28Z", "digest": "sha1:YRHT6LZ5S3PN6FOVZQTVAHJ6KQQPZFSI", "length": 10524, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதய���ுமார்\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில், பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு, அவர் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சாமானியரான முதலமைச்சரை குறை சொல்லும் திமுக மீது வீராணம் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்\n2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nவெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு\nவெளிப்படைத் தன்மை இல்லாத பெறக்கூடிய மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ள முடியாத கணினி வழியிலான தேர்வை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசின் கடை நிலை பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் : தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதமிழக அரசின் கடை நிலை பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nதங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nயோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/17174716/1032314/2-Indians-hang-to-death-in-Saudi.vpf", "date_download": "2019-06-18T19:40:40Z", "digest": "sha1:ASY3XRUEYUWVEF36YWGTFRDVGOZEDEE4", "length": 11265, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.\nகொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், சக இந்தியரான ஆரிப்பை கொலை செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது விசாரணையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக் கோரி உறவினர்கள் பல முறை கருணை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவிரி 28ஆம் தேதி அன்று, 2 இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து சவுதி அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் எவ்வித தகவலையும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூ��ம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.\nதிருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்\n2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/2007-2007", "date_download": "2019-06-18T19:09:01Z", "digest": "sha1:H2VFN5MDNVKRSOYV52ZNZJVLGDFOZ4BU", "length": 20401, "nlines": 155, "source_domain": "www.tamiltel.in", "title": "ஒரே கையெழுத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்த முடியாது ;ஜெயலலிதா – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஒரே கையெழுத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்த முடியாது ;ஜெயலலிதா\nகாஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதி தம் மக்கள், தன் குடும்ப நலன் என்றுதான் நினைப்பார். அவருக்கு தமிழக மக்களின் மீது அக்கறையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 2006ம் ஆண்��ு திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளையே 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nகாஞ்சிபுரம் அருகே வாரணாசி ஊராட்சியில் இன்று அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசினார். காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உட்பட்ட 18 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த ஜெயலலிதா, திமுகவையும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், 2016ம் ஆண்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும் ஒப்பிட்டு பேசி பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா.\nஇதற்கு முந்தைய கூட்டத்தில் பேசாத பல விசயங்களை பேசிய ஜெயலலிதா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.\n*அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n*காஞ்சிபுரத்தில் ஏரிகளை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன\n*செங்கல்பட்டில் ஏரிகள் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது\n*செய்யூர், மதுராந்தகம் ஏரிகள் புனரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.\n*பூண்டி நீர்த்தேக்கம் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.\n*சொன்னதையும் செய்துள்ளேன் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்.\n*கற்பனை செய்ய முடியாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.\nமக்களால் நான் மக்களுக்காவே நான் -சொல்லாத பலவற்றையும் செய்துள்ளேன்\n*எனது தலைமையிலான அரசு வசந்தத்தை கொடுத்துள்ளது.\n*காஞ்சிபுரம் தண்டலையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n*பொன்னேரில் தொழில் முனைய அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது:\n*காஞ்சிபுரத்தில் 2048 அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளன:\n*3 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் ஜெயலலிதா.\n*பூரண மதுவிலக்கு பற்றி பேசும் கருணாநிதி, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்\n*அரசு மதுக்கடைகளை மூடிவிட்டு தனியார் கிளப்புகளில் மது விற்க கருணாநிதி திட்டமிடுகிறார்.\nபூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றமுடியாது\n*அதிமுக ஆட்சி அமைந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.\n*பூரண மதுவிலக்கு அதிமுக ஆட்சியில் மட்டுமே ந���றைவேற்ற முடியும்.\n*கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை ஜெ., பட்டியலிட்டார்.\n-சென்னையில் வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார் ஜெயலலிதா\n*நூற்றாண்டுகளில் பெய்யாத மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது\n*பெரும் வெள்ளத்திலும் நிவாரணப்பணிகள் உடனடியாக செய்யப்பட்டன,வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு செய்த பணிகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது.\n*திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருவது பகல்கனவாகும்\n*வெள்ளத்தால் 320 பேர் மாண்டனர் என்று திமுகவினர் வடிகட்டிய பொய்யை கூறுகின்றனர்,செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்து விடப்படவில்லை.\n*இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணம் திமுக ,ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தாமதப்படுத்தியது திமுக,திரைப்படத்துறையை கபளீகரம் செய்தது திமுக.\n*கருணாநிதி ஆட்சியில் வேதனை மேல் வேதனைதான் கிடைத்தது,அன்புச் சகோதரியின் ஆட்சியில் சாதனை மேல் சாதனை நடைபெற்றுள்ளது\n*மதுரையில் தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது தெரியாதா -தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது ஏன்\n*கருணாநிதிக்கு தன் மக்கள் நலம்தான் முக்கியம் ,தன் மக்கள் நலனுக்காக கருணாநிதி செய்த பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்,திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி ஜெயலலிதா பிரச்சாரம்.\n*திமுக தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்ன திமுக அதை நிறைவேற்றியதா -கையகள நிலம் கூட திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை -2006ல் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை மீண்டும் 2016லிலும் திமுக கொடுப்பது ஏன்\n*முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களுக்கு திமுக தொடர்ந்து துரோகம் இழைக்கிறது, முல்லைப்பெரியாறு அணையில் 152 தண்ணீர் தேக்கவேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம்,கருணாநிதி குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.\n*2006ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016 தேர்தல் அறிக்கையில் மீண்டும் கூறியுள்ளனர்.தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்று திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து ���ருகின்றனர்,90 சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.\n*தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்,மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 120 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,கருணாநிதியின் குடும்பம் தொலைக்காட்சியில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். *கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சத்து 49ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன,ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்.அம்மா திட்டங்கள் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n*சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் அரசு உங்கள் அன்புச்சகோதரியின் அரசு,தாய்மார்களுக்கு விலையில்லா, மிக்சி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n*முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, முல்லைபெரியாறு அணை வலுப்படுத்தப்பட்டு 152 அடியாக உயர்த்தப்படும்,கேபிள்டிவி அரசுடமையாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.\n*5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார் ஜெயலலிதா,குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி,இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,நவீன பசுமை வீட்டு வசதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n*இருண்ட தமிழகம் ஒளிபெறும் என்று வாக்குறுதி அளித்தேன்,தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தேர்தல் பிரச்சாரத்திற்கு காஞ்சிபுரம் வருகை தந்தார் ஜெயலலிதா.18 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம்.\nவிஜயகாந்த் அறிக்கை ,தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஓரம் கட்டப்படுவார்கள்.\nதொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nகபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க\nரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக…\nதமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்\nநடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து…\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nதானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/west-bengal-tough-fight-between-tmc-and-bjp/252275", "date_download": "2019-06-18T20:01:07Z", "digest": "sha1:TIAUPFBIVYAGBESKQVCUICQTP3HKMLMY", "length": 11468, "nlines": 108, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ஆட்டம் காண்கிறதா மம்தாவின் ஆட்சி? மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஆட்டம் காண்கிறதா மம்தாவின் ஆட்சி மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக\nமம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன.\nகொல்கத்தா: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் வட மாநிலங்கள் முழுவதிலும் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னணியில் உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் அரசியல் கோட்டையான மேற்கு வங்கத்தையும் இந்த முறை பாஜக தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அந்தளவிற்கு வாக்கு எண்ணிக்கையில் இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு இருக்கின்றன.\n17வது மக்களவைக்கான ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் கட்சியை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குகள் பதிவான மாநிலம் மேற்கு வங்கம். அதிகளவிலான வன்முறைகள் வெடித்த மாநிலமும் இதுதான். இங்கு அமைந்திருந்த 42 மக்களவை தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.\nமம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன. நாளொரு புகார், பொழுதொரு வார்த்தைப் போர் என தேர்தல் ஆணையத்தையே கதி கலங்க அடித்தனர் இரண்டு தரப்பினரும்.\nநடுவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்ற போது, இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. அது வன்முறையாக வலுப்பெற்றது. இதன் உச்சமாக மேற்கு வங்க தலைவரான ஈஸ்வர் வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. ஆனால், இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி அங்கு கிட்டதட்ட 80% வாக்குகள் பதிவாகின.\nகடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியது. அதிலும் கூட மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிக் கனியைப் பெற முடிந்தது. ஆனால், இந்த முறை இரட்டை இலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறது பிஜேபி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூடாரமாக இருந்த அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.\nஇதனால், இதுவரை தனிப்பெரும்பான்மை கட்சியாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செலுத்தி வந்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு இது பலத்த அடி. குறைந்தது 20 தொகுதிகளையாவது பாஜக கைப்பற்றிவிட்டால், மேற்கு வங்கத்திலும் பாஜக வலுவாக கால் பதிப்பது உறுதியாகிறது. இந்நிலையில், ‘தோல்வியடையும் எல்லாரும் தோல்வியாளர்கள் அல்ல’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nநடுரோட்டில் சரமாரியாக தாக்கிய காவலர்கள் - வைரல் வீடியோ\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்ட��� நியமனம்\nபுல்வாமா:மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்\nஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்தரநாத் குமார்\n8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா\nஆட்டம் காண்கிறதா மம்தாவின் ஆட்சி மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் கால் பதிக்கும் பாஜக Description: மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினிடையே கடுமையான தேர்தல் கால போர்கள் நடைபெற்றன. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2014/04/", "date_download": "2019-06-18T19:35:57Z", "digest": "sha1:743X5YBCTC25FFBMMPMMYVOROUCHYZAS", "length": 19716, "nlines": 223, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "April 2014 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nகாதைப் பிளக்கும் இடியும், கண்னைப் பறிக்கும் ஒளியும்\n“சோ” என்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான். ”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.” (2:19)\n“சோ” என்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான். ”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் ���ொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.” (2:19)\nஇப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்தி… என்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது. சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டாலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள் ஆகும்.\nஇப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்தி… என்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது. சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டாலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள் ஆகும்.\nPROMETHUS கடவுளைத் தேடி ஒரு பயணம்\nதிரைப்படம் ஆரம்பிக்கும் போது ஒரு புதிர், புற் பூண்டு இல்லாத பூமியில், ஒரு விண்ணுலக மனிதன் வந்து இறங்கி, ஏதோ ஒரு பாணத்தை அருந்திவிட்டு அவனது DNAக்களை ஒரு நீர்வீழ்ச்சியொன்றில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குகின்றான். மொசபடோமியா, கிரேக்கம், மாயன்கள் மற்றும் எகிப்து போன்ற பண்டைய கால மத, கலாச்சார ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு ஆராய்ச்சிக் குழு பூமியில் இருந்துகொண்டு தீர்க்கமாக ஆராய்கின்றது.\nதிரைப்படம் ஆரம்பிக்கும் போது ஒரு புதிர், புற் பூண்டு இல்லாத பூமியில், ஒரு விண்ணுலக மனிதன் வந்து இறங்கி, ஏதோ ஒரு பாணத்தை அருந்திவிட்டு அவனது DNAக்களை ஒரு நீர்வீழ்ச்சியொன்றில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குகின்றான். மொசபடோமியா, கிரேக்கம், மாயன்கள் மற்றும் எகிப்து போன்ற பண்டைய கால மத, கலாச்சார ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு ஆராய்ச்சிக் குழு பூமியில் இருந்துகொண்டு தீர்க்கமாக ஆராய்கின்றது.\nநூஹின் பிரளயம் திரைப்படமாக Noah (2014)\nஉலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம் Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்ற, படங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nஉலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம் Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்ற, படங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nLabels: திரை விமர்சனம், வீடியோ க்ளிப்ஸ்\nஇரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்\nமனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும் , அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவ...\nஆழ்கடல் முதல் அர்ஷ் வரை\nகடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்ட...\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன . பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும் . நெருங்கிப் பார்த்தால்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3267", "date_download": "2019-06-18T19:39:59Z", "digest": "sha1:VR6X3PHJNRKATEOD54DSDVNXGCANKIZQ", "length": 19581, "nlines": 100, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 16:02:29\nஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.\nதமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி அக்னியிலிருந்து புறப்பட்ட பீனிக்ஸ் பறவை போன்றது. இந்தியாவின் அரசியல் பக்கங்களில் தென்னகத்திலிருந்து இடம் பிடித்த முக்கியமான தலைவர் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது' என்றார். இந்தக் கருத்தையொட்டிப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, 'இந்திரா காந்திக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய தலைவராகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது படத்தைத் திறப்பதில் தவறு இல்லை. வழக்கு விவகாரத்துக்கும் இதற்கும் முடிச்சு போடக் கூடாது.\nதண்டனையை எதிர்த்துமேல் முறையீடு செய்வதற்குள் அவர் மரணமடைந்து விட்டார். எனவே, வழக்கைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும். அவர் முதல்வராக இருந்தவர். சட்டமன்றத்துக்குள் ஆண் தலைவர்களின் படங்கள்தான் நிரம்பி இருக்கின்றன. ஒரு பெண் தலைவரின் படம் இடம்பெறுவதில் என்ன தவறு' என்றார். படத்திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்த பிறகு, விஜயதரணி எடுத்த நிலைப்பாட்டை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 'விஜயதரணிமீது நடவடிக்கை உறுதி' எனத் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். \"ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் விஜயதரணி. இந்தக் கட்சியில் இனி அவர் ஒரு நிமிடம் நீடிப்பதற்குக்கூட தகுதியில்லை. இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாதான் என்னைக் கவர்ந்த தலைவர் என்று கூறியிருக்கிறார். இதற்கு அவர் மிகக் கௌரவமாக அ.தி.மு.க-வுடன் இணைந்து சோரம் போய்விடலாம். காங்கிரஸில் அவர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை.\nஅ.தி.மு.க-வின் செயல்பாடுகளுக்கு அவர் துணை போய்விட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரியளவில் எந்தப் பங்களிப்பும் அளிக்காத அவருக்குப் பதவி கொடுத்தது சோனியா காந்தி. அப்படியோர் இயக்கத்துக்குத் துரோகம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தைக் கூறுவது பச்சைத் துரோகம். 'ஜெய லலிதா இறந்தபோது ராகுல்காந்தி, திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஏன் வந்தார்கள்' எனக் கேட்கிறார். அன்றைக்கு அவர்கள் வரும்போது ஜெயலலிதா நிரபராதி.\nஅதன்பிறகு, வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அவரைக் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், இறந்துவிட்டதால் அந்தத் தண்டனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவர் நிரபராதி எனக் கூறவில்லை. அவர் நிரபராதி என்றால் சசிகலாவை எப்படித் தண்டிக்க முடியும் ஜெயலலிதா உயிரோடு இருந்தி ருந்தால் நிச்சயம் அவர் சிறையில்தான் இருந்திருப்பார்.\nஜெயலலிதாவும் சசிகலாவும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்தனர் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா புனிதமானவர்; சசிகலா குற்ற வாளி என்று சொல்வதைவிட ஒரு மோசடி எதுவும் இருக்க முடியாது. இருவரும் சதி செய்துதான் சொத்து சேர்த்தார்கள்; ஒரே வீட்டில் இருந்து கொண்டு ���ூச்சமில்லாமல் ஊழல் செய்தார்கள் என்று நீதிமன்றம் கூறியது. அப்படிப்பட்டவருக்குப் புனித வேடம் போடும் வேலையை விஜயதரணி செய்வதைவிட இழிவான அரசியல் இருக்க முடியாது\" என்றார் கொதிப்புடன்.\nகோபண்ணாவின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய விஜயதரணி எம்.எல்.ஏ, \"ஜெயலலிதாவைக் குற்றவாளி எனக் கொச்சைப்படுத்துக் கூடாது. அவர் ஒரு பெண் என்பதால் இதைச் சொல்கிறேன். நான் மறைந்த தலைவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்தவகையில் இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாவை முன்னிறுத்திப் பேசினேன். உயிருடன் உள்ள தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர் சோனியா காந்தி. அவர் தாமதமாக வந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தவர் அவர்.\nஅதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கட்சியில் 23 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதைக் கருத்தில் கொண்டுதான் எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அதை நான் பெருமையாகப் பார்க்கிறேன். தன் கணவரைக் கொன்றவருக்குக்கூட இரக்கத்தைக் காண்பித்த பண்புள்ள தலைவர் சோனியா காந்தி. நான் சொல்வது ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து அல்ல.\nஜெயலலிதா படம் திறக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் எந்தப் பெண் தலைவரின் படமும் இடம் பெறப் போவதில்லை என்பதை உணர்ந்தி ருக்கிறேன். பெண் தலைவரை அங்கீகாரப்படுத்தும் பணியில் தி.மு.க-வும் ஈடுபட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nகாங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும். அதில் கருத்து சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதா படத்திறப்பு விழா குறித்து கருத்து சொன்னதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை நிச்சயம் எதிர்கொள்வேன். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியோடு தான் இருந்த படங்களைப் போயஸ் தோட்டத்து வீட்டிலும் அலுவலத்திலும் வைத்திருந்தார் ஜெயலலிதா.\nஅவர் இறக்கும் வரையில் இந்தப் படங்கள் அவரது அறையை அலங்கரித்தன. பிரதமர் மோடி வந்தபோதும், அந்தப் படங்களை அவர் அகற்றவில்லை. அந்தத் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது. எங்கள் கட்சியின் தலைவர்களைப் பெருமைப்படுத்தியவர் அவர். அப்படிப்பட்டவரின் படத்தைத் திறப்பதில் என்ன தவறு. மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர், இறந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தைக்கூடவா நான் மறுக்க வேண்டும்\" என்றார் நிதானமாக.\nகாங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள மோதல் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், \"காங்கிரஸ் கட்சியின் தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர், எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரிக்கின்றனர். இதேபோல், தி.மு.க-வில் உள்ள சில எம்.எல்.ஏ-க்களும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். சசிகலா தரப்பில் உள்ள 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தாலும் மாற்றுக் கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தருவார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஆட்சி கலைந்து தேர்தல் வருவதை, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் விரும்பவில்லை. எதிர் முகாம்களில் மறைந்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள் யார் என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெளியில் வரும். இதன் சிறு வெளிப்பாடுதான் விஜயதரணி வடிவில் வெளியாகியுள்ளது\" என்கிறார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=875", "date_download": "2019-06-18T19:15:22Z", "digest": "sha1:BTETYJ4ZUJJPCT74C7DG7SDR5OQ5V6TY", "length": 7620, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநெடுவாசலில் போராட்டக் களத்தில் பதற்றமான சூழல்\nவியாழன் 02 மார்ச் 2017 15:43:50\nஇரண்டு வாரங்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரு கிறது. நேற்று, நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சந்திப்புக்���ுப் பின், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது என்று முதல்வர் உறுதி அளித்தார்' என்று போராட்டக் குழுவினர் கூறினர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புல்லன்விடுதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் ஏர் கலப்பை, பயிர் மற்றும் பலாப்பழம் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், சுற்றுப்புற கிராமத்து மக்கள் பலரும் போராட்டக் களத்துக்கு தொடர்ந்து அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று, முதல்வர் வாய்மொழியாக அளித்த உறுதிமொழியை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, ஜல்லிக்கட் டுக்கு அறிவித்தது போல் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும், போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸ் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர், 8 சுங்கச் சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 33 இடங்களில் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளனர். கைது நட வடிக்கைக்கு ஆயத்தமான பணிகள் இவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு போராட்டக் களம் பரபரப்பான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-18T19:00:51Z", "digest": "sha1:BJQJWP7AO5BQG3CTQTSTJWXADK7RYI3U", "length": 11284, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையில் தொலைத்தொடர்ப�� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\n1 தொலைபேசி மற்றும் நகரும் தொலைபேசி இணைப்புக்கள்\n3.1 நிலையான இணைய சேவை வழங்குனர்கள்\n3.2 நகரும் இணைய சேவை வழங்குனர்கள்\nதொலைபேசி மற்றும் நகரும் தொலைபேசி இணைப்புக்கள்[தொகு]\nஇலங்கையில் கம்பித் தொலைபேசி (Wired Telephone) இணைப்புக்களை ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்குகிறது. இது தற்சமயம் 2,678,739 தொலைபேசிப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் சிடிஎம்ஏ(CDMA) தொழில் நுட்பம் 2005 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இப்போது சண்டெல், லங்காபெல்,டயலொக் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையமும் இச்சேவையினை வழங்குகின்றன். இச்சேவையானது இலங்கையில் போரினாலும் சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர இலங்கையின் ஏனைய எலாப் பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் இலங்கையின் தொலைத்தொடர்பில் மிகவும் பின்தங்கியுள்ளது.\nஇலங்கையில் பரந்த வலையமைப்பாக 600க்கு மேற்பட்ட கோபுரங்கள் உள்ள மோபிட்டல்(ஸ்ரீ லங்கா டெலிகொம்) மற்றும் டயலாக் விளங்குகின் இது தவிர ஹட்ச் இலங்கை, எயார்டெல் இலங்கை, எடிசலட் இலங்கை சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிகாரணமாக வெளிநாடுகளிற்கான கட்டணத்தைவிட ஒர் வலையமைப்பில் இருந்து பிறிதோர் வலையமைப்பிற்குக் கூடுதலான கட்டணத்தை அறவிடுகின்றன.\nநிலையான தொலைபேசி இணைப்புகள்: 2,678,739 (டிசம்பர், 2014)\nநகரும் தொலைபேசி இணைப்புகள்: 22,123,000 (டிசம்பர் 2014)\nதொலைபேசி அடர்த்தி (100 பேருக்கு நிலையான தொலைபேசிகள்) : 13.0 (டிசம்பர், 2014)\nநகரும் தொலைபேசி பாவனையாளர்கள் 100 பேருக்கு : 107 (டிசம்பர், 2014)\nநிலையான இணைய சேவை வழங்குனர்கள்[தொகு]\nடயலொக் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் WiMAX, 4G LTE, Wi-Fi\nலங்காபெல் லங்காபெல் WiMAX, 4G LTE\nஸ்ரீ லங்கா டெலிகொம் ஸ்ரீ லங்கா டெலிகொம் ADSL2+, VDSL2, 4G LTE, FTTH, Wi-Fi\nநகரும் இணைய சேவை வழங்குனர்கள்[தொகு]\nஎடிசலட் எட்டிசலட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+, DC-HSPA+\nஹட்ச் ஹட்சின்சன் தொலைத்தொடர்பு (பிரைவேட்) லிமிடெட் GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+\nஎயார்டெல் பார்த்தி ஏர்ட்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட் [GPRS, EDGE, UMTS, HSPA, HSPA+\nஇலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்\nலங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-f9-pro-next-gen-technology-features-without-compromising-on-basics-018990.html", "date_download": "2019-06-18T20:00:01Z", "digest": "sha1:P5PERKNVS6Z2SAS4RFFGMADL3AESSBXF", "length": 24418, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "OPPO F9 Pro Next gen technology features without compromising on basics - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இ���்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவியக்கவைக்கும் விலையில் களமிறங்கிய அசத்தலான ஒப்போ எப்9 ப்ரோ.\nஒப்போ நிறுவனம் சியோமி நிறுவனத்திற்கு போட்டியா தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி ஒப்போ நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் ஒப்போ எப்9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவது எளிதான வேலை அல்ல. சந்தையில் பல்வேறு தொழில்நுட்பங்கள், விலை மட்டும் தரம் போன்றவற்றின் அடிப்படையில் தான் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும், குறிப்பாக கேமராக்களின் செயல்திறமைகளை பற்றி அறிந்துகொண்டு தான் சிலர் ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். இதற்கு தகுந்தபடி சிறந்த செயல் திறமைகளுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசிறந்த கேமரா வசதி, மெமரி வசதி போன்ற பல்வேறு அம்சங்களுடன் ஓப்போ எப்9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.23,990-ஆக உள்ளது. மேலும் ஓப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக முதல் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.\nஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கிறது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டுமே சற்று உயர்வாக இருக்கிறது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4ஜி\nஇனடர்நெட் இணைப்பு வசதியைக் கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி 90.8 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வசதியைக் கொண்டுள்ளது, எனவே சிறந்த திரை அனுபவம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. ஐபோனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தான்\nஊதா, சன்ரைஸ் ரெட், மற்றும் ட்விலைட் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நவீனதொழில்நுட்ப அம்சங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த\nஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் அதே ஸ்டைலில் களமிறங்கியுள்ளது இந்த அட்டகாசமான எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஐபோனை விட சிறந்த வடிவமைப்புடன் இக்கருவி வெளிவந்துள்ளது.\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் போனின் பேட்டரி ஆயுள் மிக முக்கியமானது என்று தான் கூறுவார்கள், அதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது. மேலும் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் டெக்னாலஜி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை சுத்தமாக கிடையாது என்று தான் கூறவேண்டும், இது குறைந்த மின்னழுத்த-வேக சார்ஜிங் பொறிமுறையை பயன்படுத்துவதன் மூலம் உடனடி பேட்டரி சார்ஜ் சுழற்சிகளை உறுதிப்படுத்துகிறது. இந்த புரட்சிகர வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன், வழக்கமான 5V / 1A சார்ஜிங் முறைகள் விட உங்கள் OPPO F9 Pro 4 முறை வேகமாக வசூலிக்க முடியும். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் பேட்டரி சிக்கல்களைத் தீர்க்கிறது ஒப்போ எப்9 ப்ரோ .\nசெயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 25எம்பி செல்பீ கேமரா மற்றும் f/2.0 யிநசவரசந போன்ற வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். டிஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா. அதன்பின்பு 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்ப��ி துல்லியமான புகைப்படங்களை எடுக்க இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் உதவியாய் இருக்கும். பல்வேறு விருப்பங்களை கொண்டு எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.\nஇரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டு-க்கு தகுந்தபடி இவற்றுள் ஸ்லாட் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் போனின் நினைவகம் மட்டுமே மிக அதிகமாக இருக்கிறது. இருந்போதிலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இவற்றுள் இருக்கிறது.\nமேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கலர் ஒஎஸ் 5.2 சார்ந்த ஆண்;ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே விற்பனையில் அதிக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறுது.\nஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அனுபவம், மேம்பட்ட வடிவமைப்பு, பின்பு மல்டிமீடியா நுகர்வு மற்றும் இசைவான மென்பொருள் அனுபவத்தை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பயனர்களுக்கு தகுந்தபடி சிறந்த ஸ்மார்ட்போன் அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்\nவெளிவந்துள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nசந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/12921-imran-khans-statement-on-pm-modi-could-be-congress-ploy-nirmala-sitharaman.html", "date_download": "2019-06-18T19:07:41Z", "digest": "sha1:NPPQULJEWANWO7OF3JCUOABGIBJSCL7N", "length": 9293, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இதுக்கும் காங்கிரஸ்தான் காரணம் நிர்மலா சீதாராமன் போட்ட குண்டு! | Imran Khan’s statement on PM Modi could be Congress’ ploy: Nirmala Sitharaman - The Subeditor Tamil", "raw_content": "\nஇதுக்கும் காங்கிரஸ்தான் காரணம் நிர்மலா சீதாராமன் போட்ட குண்டு\nபா.ஜ.க.வே மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்லியிருந்தார் அல்லவா இதற்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nதமிழகத்திற்கு கொஞ்ச நாள் முன்பு வரை அடிக்கடி வந்து சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது காணவி்ல்லையே என்று யோசித்திருப்பீர்கள். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அவர்தான் முதலமைச்சர் என்ற அளவுக்கு பேசினார்கள். ஆனால், என்னவோ தெரியவில்லை. இப்போது தேர்தல் பணியில் டெல்லிக்கு பொறுப்பாளராக பா.ஜ.க. அவரை நியமித்து விட்டது.\nஅவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியே வந்தால்தான் பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பேசியிருக்கிறார். எதற்காக இப்படி அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை.\nஇதற்கு பின்னணியிலும் காங்கிரஸ்தான் இருக்கும் என்பது என் சொந்தக் கருத்து. இதுவும் காங்கிரஸ் நாடகம்தான். வேண்டுமென்றே அவரை காங்கிரஸ் இப்படி பேச வைத்திருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி பாகிஸ்தானுக்கு போவார்கள். எப்படியாவது மோடி ஆட்சியை மாற்ற வேண்டும் என்று அங்கு போய்தான் கோரிக்கை விடுவார்கள். அதன் ஒரு பகுதியாகவே இம்ரான்கான் பேச்சை நான் பார்க்கிறேன்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஎப்போதும் காங்கிரசை கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தாலும் நிர்மலா சீதாராமனிடம் நல்ல மனிதநேயமும் உண்டு. கேரளாவுக்கு பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அவர் நேற்று திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு சென்றார்.\nதிரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் துரத்தப்பட்ட வங்கதேச நடிகர்\ntags :ImranKhan Modi Nirmala Sitharaman இம்ரான்கான் மோடி நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் சிறந்த நடிகர் சூர்யா.. ஆஸ்கர் விருது வென்ற பிரபலம் பாராட்டு\nபிரச்சாரத்தின் போது சுட்டெரித்தது வெயில்... தேர்தல் நாளில் குளிர்விக்க வருகிறது மழை...\nடிக் டாக் வீடியோவால் மரணப்படுக்கைக்கு சென்ற இளைஞர்.. கர்நாடகாவில் நடந்த பரிதாப நிகழ்வு\nஎட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..\nஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு\nபலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்\nபோராடும் மே.வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்\nடிரைவரின் அஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு\n28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா\nஒடிசா, குஜராத், பீகாரில் ஜூலை 5ல் ராஜ்யசபா தேர்தல்\nமாடுகளுக்கு ஏ.சி. கோசாலை; மத்தியப் பிரதேச அரசு அதிரடி\nகுழந்தைகளுக்கு பிடித்த ரெசிபிசப்பாத்தி ரெசிபிரெசிபிRecipesRuchi CornerTasty Recipesமசாலா ரெசிபிசுவையான ரெசிபிpoliceஆந்திராelectionமக்களவைopsபா.ஜ.கIndiaBJPஉலகக் கோப்பை கிரிக்கெட்admkமோடிAdmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:06:39Z", "digest": "sha1:IDPROP6EDZIS3TYRF2BFXYSG3Z4E5ETC", "length": 4853, "nlines": 105, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "உள்ளாட்சி அமைப்புகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pens/pens-price-list.html?page=6", "date_download": "2019-06-18T18:56:45Z", "digest": "sha1:TSJQBL7BIHXOKO6Z7ZATB27MGJLSE3KJ", "length": 21073, "nlines": 556, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பென்ஸ் விலை | பென்ஸ் அன்று விலை பட்டியல் 19 Jun 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள பென்ஸ் விலை பட்டியல்\nசக்கர ஜெல்லி ரோல் ரெகுலர் கேள் பெண்\nபேபர் காஸ்டெல்ல எமோஷன் பல் பெண் பழசக்\n- இங்க கலர் Black\nகமலின் எலெகண்டே போவுண்டைன் பெண்\nகமலின் கார்ட்ரிட்ஜ் போவுண்டைன் பெண்\nரூடி கெள்ளனர் கிளைமோர் பல் பெண் ப்ளூ\nலம்ய விஸ்டா பைன் நிப் வித் 5 ப்ளூ இங்க கார்ட்ரிட்ஜ்ஸ் அண்ட் 1 கன்வெர்ட்டர்\nடிஎட்ரிப்பிபோன்ஸ் கிபிட் போர் வேர்ல்ட் க்ரெஅட்டெஸ்ட் மாம் பல் பெண் ப்ளூ\n- இங்க கலர் Blue\nடிஎட்ரிப்பிபோன்ஸ் கிபிட் போர் வேர்ல்ட் க்ரெஅட்டெஸ்ட் டுக்த்டேர் பல் பெண் ப்ளூ\n- இங்க கலர் Blue\nடிஎட்ரிப்பிபோன்ஸ் கிபிட் போர் வேர்ல்ட் க்ரெஅட்டெஸ்ட் அங்கிள் பல் பெண் ப்ளூ\n- இங்க கலர் Blue\nவாட்டர்மேன் எஸ்பிர்ட் மாட்டே பழசக் கிட் ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Black\nடிஎட்ரிப்பிபோன்ஸ் கிபிட் போர் வேர்ல்ட் குலேஸ்ட் டீச்சர் பல் பெண் ப்ளூ\n- இங்க கலர் Blue\nபார்க்கர் குர்பான் பேர்ல் மெட்டல் சிசெல்லெட் கிட் பல் பெண்\n- இங்க கலர் Blue\nகிராஸ் காலைஸ் கிறோமே பழசக் பல் பாயிண்ட் பெண்\nலம்ய அழ ஸ்டார் ப்ளூ கிறீன் போவுண்டைன் பெண்\nசெலோ ஸ்பீட் பல் பெண் பேக் ஒப்பி 100\n- இங்க கலர் Blue\nஷெஆர் பெர்ராரி விஎம் பல் பெண்\nஸ்டாத்ட்லெர் ட்ரிப்லஸ் மெக்கானிக்கல் பென்சில்\nபார்க்கர் வெக்டர் சிபில் இடி துர்கா ரோலர் பல் பெண்\nகிராஸ் சுற்றபோர்ட சாடின் கிறோமே பல் பெண்\nகிராஸ் காலைஸ் பல் பெண் ப்ளூ\nவாட்டர���மேன் ஹெமிஸ்பிஹெரே வைட் கிட் போவுண்டைன் பெண்\nஷெஆர் விஎம் போவுண்டைன் பெண்\nபார்க்கர் வெக்டர் மாட்டே பழசக் கிட் பல் பெண்\n- இங்க கலர் Blue\nபார்க்கர் எல்லிப்ஸ் பழசக் கிட் ரோலர் பல் பெண்\n- இங்க கலர் Blue\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/sushma-swaraj-denied-the-reports-of-her-appointment-as-the-governor-of-andhra-pradesh/253264", "date_download": "2019-06-18T20:03:34Z", "digest": "sha1:BKGBFSPHTY7PI45JYYKOMVGX7SUFU4IV", "length": 9049, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நான் ஆந்திர கவர்னரா? - சுஸ்மா ஸ்வராஜ் மறுப்பு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n - சுஸ்மா ஸ்வராஜ் மறுப்பு\nமத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார்.\nநேற்று ஆந்திர பிரதேச ஆளுநராக சுஸ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வெளியானது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூற, அந்த செய்தி வதந்தி என சுஸ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.\nநடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்துக்கு மாநிலங்களவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 176 இடங்களில் 151 இடங்களை வென்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். போலவே மக்ககளவைத் தேர்தலில் பா.ஜ.க தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஸ்மா ஸ்வராஜுக்கு உடல் நலக்க் குறைபாடு காரணமாக இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவ���ல்லை.\nஇந்நிலையில் ஆந்திராவுக்கு கவர்னராக சுஸ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார். இப்படி பலரும் வாழ்த்துக்கூறிய நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுஸ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nநடுரோட்டில் சரமாரியாக தாக்கிய காவலர்கள் - வைரல் வீடியோ\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்\nபுல்வாமா:மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்\nஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்தரநாத் குமார்\n8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா\n - சுஸ்மா ஸ்வராஜ் மறுப்பு Description: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் சுஸ்மா ஸ்வராஜ் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட்டும் செய்திருந்தார். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/miscellaneous/", "date_download": "2019-06-18T19:30:22Z", "digest": "sha1:XGRCRZJV6EL2SOFMFTLIUSCDTBDR4RA3", "length": 12052, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்சுவை – GTN", "raw_content": "\nபதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல்…\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\nதண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி :\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபுற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்த இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 வீதமானவை போலியானவை\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nநிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பியுள்ளது – நாசாவுக்கு உதவிய இஸ்ரோ…\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n 96 வயதி��் ஆர்வமுடன் பரீட்சை எழுதிய கேரள மூதாட்டி\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nதனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்…..\nபல்சுவை • பிரதான செய்திகள்\nஆரோக்கிய வாழ்வுக்கான இயற்கை மருத்துவத்தின் மகிமை.\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை…\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n‘மினி கோடம்பாக்கம்’ என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nமரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..\nதம்பியை காக்க களத்தில் இறங்கிய 9 வயது அண்ணன் 5000டொலர் திரட்டினார்…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபூமியின் காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் புதிய முனைப்புக்கள் ஆரம்பம்…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவிண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப்பதில்லை…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nகோப்பியில் புற்று நோயைக் கட்டுப்படுத்தும் சக்தி காணப்படுகின்றது\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபெரிய மூளையுடையவர்களை இலகுவில் திசை திருப்ப முடியும் – குளோபல் தமிழ் செய்திகள்…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துப் பொருட்கள் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nநிர்வான நிலையில் செய்திகளை வாசிக்கும் Naked News channel…\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/50-950.html", "date_download": "2019-06-18T19:46:46Z", "digest": "sha1:KFFV3IE3MKYT7VPWJZEROA477CT5XVX6", "length": 11632, "nlines": 233, "source_domain": "www.easttimes.net", "title": "50 நாட்களில் 950 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது ; அமைச்சர் கபீர் ஹாசிம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / 50 நாட்களில் 950 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது ; அமைச்சர் கபீர் ஹாசிம்\n50 நாட்களில் 950 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது ; அமைச்சர் கபீர் ஹாசிம்\nஅரசியல் சதித்திட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திசெய்ய இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும். அத்துடன் கடந்த ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இது இவர்கள் நாட்டுக்கு செய்த பாரிய துரோகமேயாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nநீதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்தது. இந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர்.\nஆனால் இவர்கள் அந்த காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் சதித்திட்டத்தினால் ஆட்சிக்கு வந்து எரிபொருட்களின் விலை குறைத்தும் சில வரிகளை குறைத்தும் மக்களுக்கு நிவாணம் வழங்கியதாக தெரிவிக்கின்றனர்.\nஆனால் இவர்களின் 10வருட ஆட்சியில் எரிபொருட்களின் விலை எந்த இடத்தில் இருந்தது என்பதை மறந்துள்ளனர். அதேபோன்று எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் இவர்கள் மதிக்காமல் செயற்பட்டனர்.\nஆனால் தற்போது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவிக்கின்றனர். அதேபோன்று 2015 நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. சைட்டம் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது என அவர் தெரிவித்தார்.\n50 நாட்களில் 950 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது ; அமைச்சர் கபீர் ஹாசிம் Reviewed by East Times | Srilanka on December 21, 2018 Rating: 5\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-samuthirakani/", "date_download": "2019-06-18T19:35:48Z", "digest": "sha1:572VAJKMZQ6AOJNRQ3KROZ3OAGOQFM6A", "length": 7744, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director samuthirakani", "raw_content": "\nTag: actor naani, actor sarathkumar, actress amala paul, director samuthirakani, slider, velan ettuthikkum movie, இயக்குநர் பி.சமுத்திரக்கனி, நடிகர் சரத்குமார், நடிகர் நானி, நடிகை அமலா பால், வேலன் எட்டுத்திக்கும் திரைப்படம்\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nநாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரித்திருக்கும்...\nமதுரையில் ‘நாடோடிகள் – 2’ படத்தின் படப்பிடிப்பு\n2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின்...\nபரபரப்பாக படமாகி வரும் ‘நாடோடிகள்-2’ திரைப்படம்\n2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில்...\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் ‘நாடோடிகள்-2’ துவங்கியது.\n2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின்...\nசமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள்-2′-ம் பாகம் உருவாகிறது..\n2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின்...\nதொண்டன் – சினிமா விமர்சனம்\n‘அப்பா’ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான...\n“கஞ்சா கருப்பு.. ஒரு அடி முட்டாப் பய..” – மேடையிலேயே கண்டித்த இயக்குநர் பாலா..\nஇயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கியிருக்கும்...\n‘தொண்டன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nசமூக அவலங்களைச் சுட்டிக் காட்ட வருகிறான் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’..\n‘அப்பா’ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான...\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\n��ுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:14:19Z", "digest": "sha1:OXGYE3CM455BC6OWR6KBCMDP4GZ66LBT", "length": 13123, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதாய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருநாடக இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிளேட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதம புத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயிட்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரசினிகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரவீந்திரநாத் தாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் (பானம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறவுமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீம்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறவுமுறைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூடானிய உறவுமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடியெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபில்தேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிமெயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜே. எம். கோட்ஸி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடான் பிராட்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனில் கும்ப்ளே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகமது அசாருதீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொம் ஹாங்க்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி நட்சத்திரம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதர் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜானி (2003 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமராஜ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரூசு லீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரா பௌர்ணமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷேன் வோர்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிமைப் பெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்லிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்னா நாற்பது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தையர் தினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானுப்ரியா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனோபாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thushya.m/வாழ்வகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித பிரகாச மாதா ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஈ. வெ. இராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்களத் திரைப்படத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sivakumar/கட்டுரைப் பங்களிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனல்காற்று (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாவின் கைப்பேசி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகேஷ் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபா‌லு மலர்‌வண்‌ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயனோமாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செ.இளங்கோவன்/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரமுத்து திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொபேர்ட் டி நீரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான் கானரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மணிகள் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாகிர் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெம்பிரான்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஃபேல் நடால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெரீனா வில்லியம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்வின் சுரோடிங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகுலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரா பேர்ண்ஹார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடுப்பு வாயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்வைக் குறைபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-18T19:08:08Z", "digest": "sha1:CJUUUVJ5T73EDV67LOWIN6CWITVACN4O", "length": 6209, "nlines": 203, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:இலத்தீன் மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலத்தீன் வினைச்சொற்கள்‎ (2 பக்.)\n► இலத்தீன்-சொற்றொடர்கள்‎ (11 பக்.)\n► இலத்தீன்-தொகுப்புச் சொற்கள்‎ (1 பகு)\n► இலத்தீன்-பெயர்ச்சொற்கள்‎ (61 பக்.)\n\"இலத்தீன் மொழி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2018094", "date_download": "2019-06-18T19:48:14Z", "digest": "sha1:GPVQ23JNUIXMWYI2O2UUKIFE7SGUO4XE", "length": 26012, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் குவாரி கொலைகள்; யார் பொறுப்பு? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமணல் குவாரி கொலைகள்; யார் பொறுப்பு\nமாற்றம் செய்த நாள்: மே 10,2018 07:28\nகடந்த, 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தி.மு.க., எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதை, அ.தி.மு.க., எதிர்ப்பதும்; தாங்கள் ஆட்சிக்கு வந்தபின் அதை கைவிடுவதும்; அதேபோன்று, அ.தி.மு.க., கொண்டு வரும் எந்த திட்டத்தையும், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவதும், அல்லது வேறு எதையாவது மாற்���ி, வேறுபெயரில் அதே திட்டத்தை அறிமுகப்படுத் துவதும், தமிழகத்தில் எழுதப்படாத நடைமுறை. ஆனால், இவ்விரு கழகங்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் போல், சில கொள்கைகளில் ஒற்றுமையாக செயல்படுகின்றன.\n1. கட்சிக்காரர்களுக்கு மட்டுமே அரசு ஒப்பந்தங்களை வழங்குவது; கட்சியில்சேர்ந்தால் உழைக்காமல் தொழில் அதிபர் ஆகலாம், கோடீஸ்வரர் ஆகலாம் என்ற தவறான கோட்பாட்டை கற்றுத்தருவது.2. அரசு நிர்வாகத்தில் வட்டச் செயலர் முதல், அமைச்சர்கள் வரை தலையிடச் செய்வது.3. மணல் குவாரி கொள்கைகள் மற்றும் மது விற்பனை கொள்கைகள்.4. தேவையின்றி அரசுத்துறைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி நஷ்டம் அடையச் செய்வது.5. அரசின் கொள்கை என்பது, நிர்வாகம் செய்வது மட்டுமல்ல, தொழில் செய்வதும்தான் என்றரீதியில் செயல்படுவது.6. மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பையும், தொழில்வளத்தையும் பெருக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், இலவசத் திட்டங்களை மட்டுமே அறிமுகம் செய்து, மக்களை எப்போதும் கையேந்த வைப்பது.7. கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டாலும், மாற்று சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், அந்த தொழிலை மேலும் பெருக்கி நஷ்டத்தை வளர்ப்பது. உதாரணமாக, அரசு, பஸ் தொழில் நடத்துவது.தற்போதுள்ள பிரச்னைக்கு வருவோம். மணல் குவாரிகள் என்பது, ஆட்சியாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோடிக்கணக்கான ரூபாயை குவிக்கும், செல்வ வளமிக்க தொழிலாகவே மாறிவிட்டது. மற்ற தொழில்களைக் காட்டிலும், இந்த மணல் குவாரி தொழிலில் தணிக்கை செய்வது மிக மிக கடினம். 'டாஸ்மாக்'கைவிட, 'டாமின்' கையாளும் கிரானைட்டைவிட, மணல் தொழிலில், எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பதை, தணிக்கை செய்து கணக்கு கூறுவது மிகவும் கடினம். அதனால் தான், எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும், அந்த ஆட்சியில் உயர் பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் மட்டுமே, மணல் தொழிலை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.\nகடந்த, 15 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்திலும் மணல் குவாரிகளில் நடந்த கடத்தல் முறைகேடுகளை தடுக்கச் சென்ற, 25க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.கொலைச் சம்பவம் நடந்ததும், குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்; கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்துடன், அப்பிரச்னை முடிக்கப்படுகிறது.அதேவேளையில், இப்பிரச்னையின் அடிப்படையை புரிந்து கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை, இரு கழகங்களுக்கும் இதுவரை உதித்ததே இல்லை.ஆற்று மணல் என்பது, கட்டட கட்டுமானத்துக்கு அடிப்படையான ஒன்று. இதற்கு மாற்றாக, பாறைகளை உடைத்து, 'எம்.சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. இருந்தும் இது, மணலின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை (எம்.சாண்ட் தொழிலுக்கும் சரியான ஊக்குவிப்போ, அரசு உதவியோ கிடைக்கவில்லை என்றகுற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனால், இத்தொழிலில் பெரும்பாலான தொழிலதிபர்கள் ஈடுபடுவதில்லை. அதேவேளையில், அரசியல் அதிகார பலமிக்க குடும்பத்தினரே ஈடுபடுகின்றனர்).ஆறுகளில் தேவையான மணல் அள்ள அரசு நினைத்தாலும், இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதாலும், சுற்றுவட்டாரகிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணல்அள்ள, தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் சில வழக்குகளில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.மணல் தட்டுப்பாட்டிற்கு ஒரே தீர்வு, வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ மணலை இறக்குமதி செய்து, கட்டுமானப் பணிகளுக்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்வது. இவ்வாறு வெளியிடங்களில் இருந்து மணலை தருவிப்பதன் மூலமாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைபாதுகாக்கவும் முடியும். ஆனால், சில குறுகிய மனமுள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் சிந்தனைகளால், இதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து, இறக்குமதி மணலை அரசு மூலமாகவே விற்க வேண்டுமென்ற சட்டத்தை சமீபத்தில் இயற்றியிருக்கின்றனர்.\nஇது, ஏதோ அரிதிலும் அரிதான பொருள் என்பது போன்று, இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதை கட்டட கட்டுமான பயன்பாட்டிற்குரிய பொருளாக, சாதாரண மணலாக பாவித்து, எந்த நாட்டிலிருந்து, மணலை இறக்குமதி செய்தாலும் அதற்குரிய வரியை அரசு வசூலித்துக் கொண்டு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.அரசின் பொதுப்பணித்துறை என்பது, வினியோக நிறுவனமா, அதன் வேலை ஆற்றுமணல் விற்பதுதானா இன்று மணல் விற்கஆரம்பிப்பர்... நாளை, இறக்குமதி சிமென்ட்டையும், இறக்குமதி டைல்சையும், இறக்குமதி பெயின்ட்டையும் விற்கப்போகின்ற���ரா இன்று மணல் விற்கஆரம்பிப்பர்... நாளை, இறக்குமதி சிமென்ட்டையும், இறக்குமதி டைல்சையும், இறக்குமதி பெயின்ட்டையும் விற்கப்போகின்றனரா மணலை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, இறக்குமதியை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான், நம் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். மணலை பல பேர், பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, 'மணல் அரிதான அல்லது அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள்' என்ற நிலை அடியோடு மாறிவிடும்.போட்டியின் காரணமாக, அன்றைய மார்க்கெட் சூழ்நிலைக்கு ஏற்ப மணல் விலைக்கு கிடைக்கும்.ஓரிருவர் அல்லாமல், அதிகம் பேர் மணல் இறக்குமதி செய்யும் போது, அதன் விலையை, 'சிண்டிகேட்' முறையில் இறக்குமதியாளர்கள் உயர்த்திவிட முடியாது.அரசு, இறக்குமதி மணலுக்கு சுங்க வரி வசூலிக்கலாம். அதன் தரத்தை உறுதிசெய்ய, வெளிநாடுகளில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் சான்று பெற்றுவரக்கூறலாம்.அதைவிட்டுவிட்டு இறக்குமதி மணலை பொதுப்பணித் துறை மூலமாகத்தான் விற்பனை செய்வோம் என்றால்... ஆறு, குளம், குட்டை, அணை உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், இனி முழு நேரமும் மணல் வியாபாரத்துக்காக தங்களது பணி நேரத்தை செலவிடப்போகின்றனரா மணலை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, இறக்குமதியை அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான், நம் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். மணலை பல பேர், பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, 'மணல் அரிதான அல்லது அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள்' என்ற நிலை அடியோடு மாறிவிடும்.போட்டியின் காரணமாக, அன்றைய மார்க்கெட் சூழ்நிலைக்கு ஏற்ப மணல் விலைக்கு கிடைக்கும்.ஓரிருவர் அல்லாமல், அதிகம் பேர் மணல் இறக்குமதி செய்யும் போது, அதன் விலையை, 'சிண்டிகேட்' முறையில் இறக்குமதியாளர்கள் உயர்த்திவிட முடியாது.அரசு, இறக்குமதி மணலுக்கு சுங்க வரி வசூலிக்கலாம். அதன் தரத்தை உறுதிசெய்ய, வெளிநாடுகளில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் சான்று பெற்றுவரக்கூறலாம்.அதைவிட்டுவிட்டு இறக்குமதி மணலை பொதுப்பணித் துறை மூலமாகத்தான் விற்பனை செய்வோம் என்றால்... ஆறு, குளம், குட்டை, அணை உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், இனி முழு நேரமும் மணல் வியாபாரத்துக்காக தங்களது பணி நேரத்தை செலவிடப்போகின்றனராஏற்கனவே, காவிரி நீர் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரில், 14.75 டி.எம்.சி.,யை குறைத்ததுடன், இவ்வளவு காலமாக தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களைகடுமையாக விமர்சித்து இருந்தது.மற்ற நான்கு தென்மாநிலங்களைக் காட்டிலும் அதிக மழைப்பொழிவைப் பெற்றிருக்கும் தமிழகத்தில், இதுவரை இருந்த தமிழக ஆட்சியாளர்கள் எவ்வளவு நீர் நிலைகளை மேம்படுத்தினர், தடுப்பணைகளை கட்டினர் என்றெல்லாம் கேள்வி எழுப்பிஇருந்தது. தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது தொடர்பான விவாதங்கள் எழுந்தனவே தவிர, குறைத்து உத்தரவிட்டதற்காக உச்சநீதிமன்றம் கூறிய காரணங்களைப் பற்றி, இவ்விரு, 'கழகங்கள்' வாய்திறக்கவில்லை. நீர் குறைப்புக்கான காரணத்துக்காக, இவ்விரு கழகங்களும் வெட்கி தலைகுனிந்திருக்க வேண்டும்.இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு பிறகாவது தமிழக அரசு, நீர் நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ள வேண்டும். 'ஆறாக இருந்தாலும், குளம் குட்டையை துார்வாருவதாக இருந்தாலும், அனைத்தையும் அறிவியல் பூர்வமாக அணுகி, லஞ்ச லாவண்யமற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்டு தனி திட்டங்களாக செயல்படுத்தினால், மழையை வைத்தே தமிழகத்தின் விவசாயத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.மேலும், வல்லுனர்கள் தெரிவித்தது போல, தேவையான இடங்களில் சிறுசிறு தடுப்பணைகள் கட்டுவதன் வாயிலாக, பாசனத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.மழையின் போது நீரை சேமித்து வைத்தாலே பெரும்பாலான இடங்களில் விவசாய, குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். அடுத்த இரு ஆண்டுகளில் தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.அதேபோன்று, இறக்குமதி மணலை, முழுமையாக அரசுமட்டுமே விற்பனை செய்யும் என்பதை ரத்து செய்துவிட்டு, அரசுடன் சேர்ந்து தனியாரும் விற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மணல் என்பது ரவுடிகளின் தொழில் என்பதற்கு முடிவு கட்டினால் மட்டுமே, அரசு அலுவலர்களும், போலீசாரும் அநியாயமாககொலை செய்யப்படுவதை தவிர்க்க முடியும்; இதை செய்யுமா தமிழக அரசு\nல.ஆதிமூலம் சமூகநல விரும்பி , adimoolam@dinamalar.in\n» சிந்தனைக் களம் ம���தல் பக்கம்\nநல்ல கேள்வி. ஆனால் சொரண்டி ,கொள்ளையடித்தே தின்ன பழக்கப்பட்டவர்கள் அவ்வளவு எளிதில் மாறுவார்களா என்ன\nஅருமையான கட்டுரை... அனைவரும் படிப்பதோடு மட்டுமல்ல, சிந்தனை செய்யவும் வேண்டும். அள்ள அள்ள குறையாத மணல் போலவே, அரசியல் அவலங்களும் அளவிட முடியாதவை. ஆட்சிக்கு வந்து விட்டால், அதிகாரிகளை கைப்பாவைகளாக மட்டுமின்றி ‘வசூல் ராஜா’ க்களாக மாற்றுவதே கொள்கையாக வைத்திருப்பது வேதனை தரும் விஷயம். திருத்த வேண்டிய ஆட்சியாளர்களே, திருந்த வேண்டிய நிலையில் இருக்கும்போது, நாடு எப்படி முன்னேறும்... இயற்கையையும், வளங்களையும் ஏற்படுத்த வேண்டிய அரசு அவற்றை அழிக்கும் நிலையில் இருக்கும் அவல நிலை தான் இருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்க போவதில்லை என்றாலும், இருப்பதை அழிக்காமல் செல்ல வேண்டும்.\nமிக சிறந்த கட்டுரை. அந்த மணல் மாபியா வெந்நீரின் ஆட்டம் என்றைக்கு தான் முடியுமோ.\nமணல் குவாரி கொலைகள் யார் பொறுப்பு - எல்லா விரல்களும் சுட்டிக்காட்டுவது ஒரே ஒருவரை தான். ஆவியோடு பேசும் தெரும யுத்த போராளி.\nபிரசாரத்தில் காங்கிரஸ் தவறவிட்ட புள்ளிகள்\n'ஹே ராம்...' என அனுதாபப்படுகிறேன்; வேறு வழியில்லை\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-06-18T18:47:18Z", "digest": "sha1:EERVQCXAVMR3XWJNPHTZ25CHDOZ7JMY6", "length": 14140, "nlines": 139, "source_domain": "hindumunnani.org.in", "title": "தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி\nJanuary 11, 2019 கோவை கோட்டம்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, கோவில் நிலம்Admin\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.\nஅந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.\nஇதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நில���்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.\nஇதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்\nநேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.\nஇதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.\nஇந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,\nஇந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா என்று பல கருத்துக்களை கூறினர் )\nஅவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்\nஇந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.\nகொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.\n← இந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது.\tவீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது →\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (173) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178821", "date_download": "2019-06-18T19:16:21Z", "digest": "sha1:GPPZBK7B4RXLEIQ6ZCY74WOMSZ6SY24B", "length": 6338, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "விலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு விலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை\nவிலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை\nகோலாலம்பூர்: இன்னும் சில தினங்களில் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட இருக்கும் தமிழ் மக்கள், பொங்கலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதாக ஸ்டார் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nபொங்கலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களான பானைகள், கரும்பு, மாவிலை, பால் போன்ற பொருட்களை மக்கள் வாங்கத் தொடங்கி விட்டதாக பிரிக்பீல்ட்ஸ் பகுதி கடை உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.\nமேலும், இம்முறை பானையின் விலை 20 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், மக்கள் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் பானைகளை வாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.\nவருகிற, ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் திருவிழா அனேகத் தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றிக் கூறும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.\nPrevious articleசந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்\nNext articleபயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது\nகலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது\nஅன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன\nஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்\nஜாகிர் நாயக்: நம் நாட்டின் நீதித்துறையை பிறர் விமர்சித்தால் ஏற்க இயலுமா\n“நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4195/", "date_download": "2019-06-18T19:26:01Z", "digest": "sha1:K42BHBMU2LFMOJ5CMRFTIYIXB746OXB7", "length": 16361, "nlines": 92, "source_domain": "srilankamuslims.lk", "title": "அமெரிக்க அரசாங்க முடக்கம் : கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப் » Sri Lanka Muslim", "raw_content": "\nஅமெரிக்க அரசாங்க முடக்கம் : கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்\nஅமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேறியுள்ளார்.\nஅதிபர் நிதானம் இழந்து பேசுகிறார் என மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது ஜனநாயக கட்சி.\nஅமெரிக்காவில் பகுதியளவு அரசாங்கம் முடக்கம் துவங்கியபிறகு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சம்பள நாள் வருகிறது. சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்களுக்கும் நாளை தினம் ஊழியம் வழங்கப்படாமலேயே கழியும்.\nடிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தாம் அதிபரானால் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே எல்லைச்சுவர் எழுப்புவேன் எனத் தெரிவித்திருந்தார். எஃகு தடுப்பு சுவர் கட்டுவதற்காக சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் தொகை கேட்கிறார் அதிபர் டிரம்ப். ஆனால் பிரதிநிதிகள் சபையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியின் நிதி ஒதுக்க மறுத்துவருகின்றனர்.\nமிகவும் சுருக்கமாகவே பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. அதாவது வெறும் 14 நிமிடங்கள்.\nஅதிபர் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியிடம் ” நீங்கள் எல்லைச்சுவருக்கு நிதியை தருவீர்களா இல்லையா” என நேரடியாகவே கேட்டார். பேச்சவார்த்தைக்கு பின்னர் அதிபர் டிரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட்டில்\nதன்னுடைய கேள்விக்கு நான்சி ‘இல்லை’ என பதிலளித்ததாகவும் இதையடுத்து ‘பை பை’ எனச் சொல்லிவிட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதிபரின் கேள்வி மற்றும் நான்சியின் பதிலை ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிபர் டிரம்ப்பிடம் ”நீங்கள் மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறீர்கள். ”நீங்கள் ஏன் அரசாங்க முடக்கத்தை நீக்கி, மக்களை தொந்தரவு செய்வதை நிறுத்தக்கூடாது” எனக் கேட்டிருக்கிறார் சக் ஸ்கூம்மர்.\n”நான் நாட்டுக்கு நல்லது செய்யவே முயற்சிக்கிறேன���. இது அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல” என நியூயார்க் டைம்ஸிடம் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nபேச்சுவார்த்தையின்போது மேஜையை வேகமாக தட்டிவிட்டு சென்றதாக ஸ்கூம்மர் தெரிவித்துள்ளார் ஆனால் துணை அதிபர் மைக் பென்ஸ் இதனை விவாதத்துக்குள்ளாக்கினார். அ\nபிரதிநிதிகள் சபையின் குடியரசு கட்சித்தலைவர் கெவின் மெக்கார்தி, ஜனநாயக கட்சியினரின் நடத்தை இழிபடுத்துவதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் முதல்முறையாக தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். எல்லை விவகாரம் மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி சார்ந்தது என விவரித்தார். ஆனால் அதிபரின் கூற்று ஒரு போலியான அச்சுறுத்தல் என ஜனநாயக கட்சி தெரிவித்தது.\nடிரம்ப் இப்போது என்ன செய்யவுள்ளார்\nவியாழக்கிழமையன்று அதிபர் டிரம்ப் எல்லைக்குச் செல்கிறார்.\nடெக்ஸாஸின் மெக்ஆலன் எல்லை காவல் நிலையத்தை அதிபர் டிரம்ப் நேரில் சென்று பார்வையிடவுள்ளார். சட்டத்துக்கு புறம்பான வகையில் அமெரிக்காவில் நுழைபவர்கள் எல்லையின் எந்த பகுதியை அதிகளவு பயன்படுத்துகிறார்கள் என நேரடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்வார்.\nகுடியரசு கட்சியின் தலைவர்கள் அதிபர் டிரம்ப்பின் அணிவகுப்பதாக தெரிவித்துள்ளார். கட்சியில் பெரும்பாலனவர்கள் அதிபர் சமரசமற்ற நிலையை எடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதிபர் டிரம்ப் இவ்விவகாரம் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவிப்பதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் டிரம்ப் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டால் அது மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகும் மேலும் நீண்ட ஒரு சட்ட போராட்டமாக உருவெடுக்கும்.\nஜனநாயக கட்சியினர் இவ்விவகாரத்தில் தங்களை நிலைப்பாட்டில் சிறிதளவு கூற மாறவில்லை. அரசாங்க முடக்கத்துக்கு மக்கள் டிரம்ப்பைதான் காரணமாகச் சொல்வார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.\nபுதிதாக வந்த ஒரு கருத்துக்கணிப்பு 51% அமெரிக்கர்கள் அதிபர் டிரம்ப் மீது பழி சுமத்துகின்றனர். ஆனால் குடியரசு கட்சிக்கு வாக்களித்தவர்களில் 71% பேர் அதிபர் டிரம்ப் எல்லைச்சுவருக்கு பணம் வேண்டுமென உறுதியாக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஒரு விஷயத்துக்��ு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலோ அல்லது அதிபர் கையெழுத்திட மறுத்தாலோ பகுதியளவு அரசாங்க முடக்கம் நடைபெறுகிறது.\nதற்போதைய பகுதியளவு முடக்கம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி துவங்கியது. இதனால் 25% அரசு பணிகள் முடங்கின மேலும் கிட்டதட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு தற்காலிக விடுப்பை போல குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு வர வேண்டாமென சுமார் 3.5 லட்ச அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். மற்றவர்கள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.\nபகுதியளவு முடக்கம் துவங்கிய பின்னர் முதல் சம்பள நாள் வரும் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. ஆனால் அந்ததினத்தை சம்பளமில்லாமல் ஊழியர்கள் கடக்க வேண்டும்.\nபொதுவாக அரசாங்க முடக்கம் ஏற்பட்டால், நிலைமை மீண்டும் சரியானபிறகு முன்பு கொடுக்க வேண்டிய ஊதியம் திருப்பியளிக்கப்பட்டுவிடும். ஆனால் இது மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களாக வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது. மேலும் காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலுவை தொகை திருப்பியளிக்கப்படும்.\nபாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. நிலைமையை சமாளிக்க அவர்கள் வேறு சில நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலர் வேறு வேலையை எடுத்துச் செய்கிறார்கள், சிலர் கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டையை நம்பியிருக்கிறார்கள். சிலர் சேமிப்பு நிதியை செலவு செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் தேவைக்கு தேவையான தொகையை செலவழிக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த பகுதியளவு முடக்கம் இந்த வார இறுதியில் அமெரிக்க வரலாற்றிலேயே நீண்டகாலம் நடந்த அரசாங்க முடக்கமாக பதிவு செய்யப்படும்.\nவிமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்\nமீண்டும் தயா கமகே விடம்\nமொஹமட் பவாஸ் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2016/12/blog-post_87.html", "date_download": "2019-06-18T18:40:57Z", "digest": "sha1:TQJWFISGMDPLH3R3CC6YMUD6KPPQJYYG", "length": 16272, "nlines": 238, "source_domain": "www.easttimes.net", "title": "பொறிக்குள் யார் ? ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / பொறிக்குள் யார் ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா\n ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா\nஹசனலியின் பொறியில் அகப்பட்டுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் விவகாரத்தில் ஹசனலியை அட்டாளைச்சேனை மக்களிடம் அகப்படச் செய்து தப்பிக்க முயற்சிப்பதாக அறிய முடிகிறது.\nஅமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மு.கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பின்னால் செல்லக் கூடிய நிலை இருந்ததை மைத்திரியின் பின்னால் வரச் செய்ததன் பிரதான பங்கு ஹசனலிக்குள்ளது.இவர் தலைமையில் மைத்திரி அணியை ஆதரிக்க சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று மு.காவில் உள்ளவர்களில் கிழக்கு மாகாணத்தின் தேவைகளை துணிந்து பேசக்கூடியவராக ஹசனலியை சிறிதேனும் சந்தேகமின்றி சுட்டிக்காட்டலாம்.அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மக்களின் தேவைகளான கரையோர மாவட்டம்,தென் கிழக்கு அலகு பற்றி பேசியதை யாராவது கேள்விப்பட்டதுண்டா ஹசனலி அடிக்கடி இது பற்றி கதைத்துவருகின்றமை உலகறிந்த உண்மை.இந்த பேச்சுக்கள் விடுபடாது ஒலிக்க வேண்டுமென்றால் ஹசனலிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்தில்லை.\nஇன்றுள்ள மு.காவினர்களில் முஸ்லிம்களின் பிரச்சினையை நன்கு அறிந்து வைத்திருக்கும் மூத்தவர்களில் ஒருவராகவும் ஹசனலியை குறிப்பிடலாம்.இப்படி மு.காவின் தேசியப்படியலை ஹசனலிக்கு வழங்க பல நியாயங்களை கூறலாம்.\nஅப்படியானால் அட்டாளைச்சேனைக்கு என்ன செய்வது\nஅமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு எவ்வாறு தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்தாரோ அவ்வாறே ஹசனலிக்கும் வழங்கியிருந்தார்.இதனடிப்படையில் பார்க்கும் போது இம்முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுவது எவ்வளவு துரோகமான செயலோ அதே கனதியான துரோகமே ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுவதுமாகும்.\nஅமைச்சர் ஹக்கீம் தேர்தலுக்கு முன்பு திருகோணமலைக்கு எவ்விதமான தேசியப்பட்டியல் வாக்குறுதியும் வழங்கவில்லை.அவர்கள் மு.காவிற்கு வாக்களிக்காததன் காரணமாகவே தோல்வியையும் சந்தித்தனர்.ஒரு பிரதியமைச்சை வழங்கியும் மு.காவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியையே சந்தித்திருந்தார்.இப்படியானவரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினாக வைத்திருப்பதன் மூலம் திருகோண்மலை மாவட்டத்தில் மு.காவை நிமிர்த்த முடியாதென்பது வெளிப்படையான விடயம்.\nஅதாவது தௌபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை இராஜினாமா செய்வித்து அட்டாளைச்சேனைக்கு வழங்குவதே இதற்குள்ள ஒரே ஒரு பொருத்தமான தீர்வாகும்.அமைச்சர் ஹக்கீம் தற்காலிகமாக சல்மானுக்கு வழங்கிய தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கியிருந்தாலும் சுழற்சி முறையினை சாதகப்படுத்திருக்கலாம்.\nதற்போது தேசியப்பட்டியல் பதினைந்து மாதங்களை கடந்து விட்டதால் சுழற்சி முறையையும் சாதகமாக்குவதில் இடர்பாடுள்ளது.இதனை பொறுப்பேற்க வேண்டியவர் அமைச்சர் ஹக்கீமே தவிர ஹசனலியல்ல.அட்டாளைச்சேனை மக்களுக்கு தேசியப்பட்டியல் கோர எந்தளவு உரிமை உள்ளதோ அந்தளவு உரிமை ஹசனலிக்கும் உண்டு.\nதற்போது கூட அமைச்சர் ஹக்கீம் நினைத்தால் அவரிடமுள்ள தேசியப்பட்டியலை ஹசனலிக்கு வழங்காமல் அட்டாளைச்சேனைக்கு வழங்க முடியும்.தேசியப்பட்டியல் வழங்கும் முடிவும் ஆற்றலும் அவரிடமே உள்ளது.அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப��பட்டியலை வழங்காமல் ஹசனலிக்கு வழங்கினால் அதற்கு அவரது செயற்பாடுகளே காரணம் என்பது யாவரும் அறிந்ததே\nஎனவே,இம் முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் அமைச்சர் ஹக்கீமே தற்போது அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களிடமிருந்து,தான் தப்பித்கொள்வதற்காக ஹசனலியின் மீது மக்கள் பார்வையை திருப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.இதனை மக்கள் கவனமாக அவதானித்து நிதானித்து கையாள வேண்டும்.\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_171.html", "date_download": "2019-06-18T19:09:07Z", "digest": "sha1:4O2OBCFTL4VAICKFPLXZIRAJMAANUJXK", "length": 10226, "nlines": 231, "source_domain": "www.easttimes.net", "title": "பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் ; அமைச்சர் ஹக்கீம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் ; அமைச்சர் ஹக்கீம்\nபெண்களின் ��ங்களிப்பு அதிகரிக்க வேண்டும் ; அமைச்சர் ஹக்கீம்\nசர்வதேச ரீதியிலும் இலங்கை என்ற ரீதியிலும் பெண்களின் உழைப்பு சக்தி மிகவும் முக்கியமானதென்று நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெறும் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போதே இதனை மேம்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்போது பெண்களின் பலம் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கமளித்தார்.\nதற்காலிகமாக இதற்கு பழைய தேர்தல் முறை பொருத்தமானதாகும். நாமும் இதற்கே உடன்படுகின்றோம். பெண்களுக்கு உள்ள சந்தர்ப்பம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.\nஉலகலாவிய ரீதியிலும் இலங்கை என்ற ரீதியிலும் பெண்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதாகும். மகளீர் படையணி சக்தி மிகவும் முக்கியமானதாகும். மகளீர் படையணியை மேம்படுத்த வேண்டும்.\nபெண்களுக்காக சிறந்த சேவையை மேற்கொள்ளக்கூடிய இடங்களை மேம்படுத்தவேண்டும். இந்த நிலையயை ஏற்படுத்த சட்டத்தின் மூலம் செயற்படவேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் ; அமைச்சர் ஹக்கீம் Reviewed by East Times | Srilanka on November 27, 2017 Rating: 5\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3269", "date_download": "2019-06-18T18:55:42Z", "digest": "sha1:NK5VF3JZS2XVRX2QGPZOHUQ4W5WORMZW", "length": 9808, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 17:44:51\nபள்ளி மாணவர்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது தவறு. மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தும் புதிய கலாசாரம், தூத்துக்குடியில் பரவிவருகிறது. கடந்த, 2017-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். அதிலிருந்து, சமூக பிரச்னைகளுக்கு, பள்ளி மாணவர்களையும் முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது.\nதுாத்துக்குடி மாவட்டத்தில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பள்ளி மாணவர்களை முன்னிறுத்தும் கலாசாரத்தை என்.ஜி.ஓ-களும் சில சமூக அமைப்புகளும் உருவாக்கி வருகின்றன. சமீபத்தில், தூத்துக்குடியில், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் பள்ளி மாணவர்களைப் பேருந்துகளை ஏற்றாமல் செல்கின்றனர் எனச் சொல்லி, உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல மாணவர்கள் என்ன காரணத்துக்காகப் போராட வந்தோம் எனத் தெரியாமலேயே வந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து குமரெட்டியாபுரம் ஊர்மக்கள் நடத்திய போராட்டத்திலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து மாணவர்களைப் பள்ளிச்சீருடையில் முன்வரிசையில் அமர வைத்திருந்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்குப் பயந்து பள்ளி மாணவர்களைக் களத்தில் இறக்கி இருப்பதாகவும் இதன் மூலம் போராட்டம் நடத்துபவர்கள் தப்பித்துக்கொள்ள நினைப்பதாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களே பள்ளி மாணவர்களைப் பள்ளி செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்குச் சில அமைப்புகள் துணை நிற்பதும் கண்டிக்கத்தக்கது எனவும் அடுத்த மாதம் அரசுத் தேர்வுகள் ஆரம்பமாகும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது அவர்கள் படிப்பைப் பாதிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், “பள்ளிக்கூடத்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது தவறு. மாணவர்களின் படிப்பு தடைபடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுத்தினால் மாவட்டக் கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது ��ிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=877", "date_download": "2019-06-18T19:05:03Z", "digest": "sha1:SDLI4PNV6K5IW4HODXIQJHBYSZZPQWRH", "length": 6495, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n459 டன் பயண பொருட்கள், 1500 பாதுகாவலர், தங்கத்தாலான விமான படிக்கட்டு\nவியாழன் 02 மார்ச் 2017 16:04:57\nஅரசுமுறை பயணமாக இந்தோனேசியா செல்லும் சவுதி அரசர் தன்னுடன் 459 டன் பயண பொருட்களையும், 1500 பேர் கொண்ட அமைச்சர் குழுவினரோடு தங்கத்தாலான நகரும் படிக் கட்டைக் க்கொண்ட்ட விமானத்தில் சென்றுள்ளார். இந்தோனேசியாவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் சவுதி அரசர் ஒருவர் அரசுமுறை பயணமாக செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தோனேசியாவில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் 6 நாட்கள் அங் குள்ள பாலி தீவில் ஓய்வு எடுக்கிறார். சவுதி அரசர் பயன்பாட்டுக்கென 2 சொகுசு ரக கார்களையும் கொண்டு சென்றுள்ளார். சவுதி அரசரின் இந்த 3 நாள் அரசுமுறை பயணத்தில் 25 பில்லியன் அளவுக்கு முதலீட்டை இந்தோனேசிய அரசு எதிர்பார்ப்பதாக கூறப் படுகிறது. சவுதி அரசர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு 10,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டுமின்றி உணவு தயாரிக்கும் பொருட்டு 150 சமையல் கலைஞர்களை ஈடுபடுத்தியுள்ளனர். இந்தோனேசியா சுற்றுப் பயணத்தை முடித்த பின்னர் சவுதி அரசர் சல்மான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில��� அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-06-18T19:10:20Z", "digest": "sha1:HKPF7COMZ3XNHTHLZSY7ZXLUOFADUHUV", "length": 15007, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடியின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nகார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nகிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து\nதமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ரயிலுக்கு அனுமதி மறுப்பு\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\nநள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைவதால் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக கமிஷனரிடம் மனு\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி\nபெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த 7 பேர் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: துபாயில் 5 பேர் கைது\nஇந்தியை திணிக்க முயன்ற தெற்கு ரயில்வே: முற்றுகைக்கு பயந்து வாபஸ்\nமீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக\nரயில் நிலையங்களில் இந்தி, ஆங்கிலம��� மட்டுமே பேச அனுமதி: தமிழுக்கு நோ சொன்ன தென்னக ரயில்வே\nமோடியின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி\nBy IBJA on\t April 15, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த வாரம் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட கருப்பு நிறப் பெட்டியில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.\nகடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார் நரேந்திர மோடி. ,சித்ரதுர்கா ஹெலிபேட்டில் மோடி வந்த ஹெலிகாப்டர் இறங்கியவுடன், அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர் சிறப்புப் பாதுகாப்பு படையினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகன ஒன்றில் அந்த பெட்டியை ஏற்றி அனுப்பினர்.\nஇந்த விவகாரம் குறித்து, கர்நாடக காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் அந்த பெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும், அதில் என்ன இருந்தது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. “பிரதமரின் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டரில் வந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்கிய பிறகு, அவர்கள் கருப்பு நிறப் பெட்டி ஒன்றை தனியார் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அது பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமானதல்ல” என்று தெரிவித்துள்ளார் கர்நாடக காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரான ஆனந்த் சர்மா.\nமோடி அரசாங்கத்தின் ரஃபேல் போர் விமானத்தில் ஊழல் உட்பட நாட்டின் தனது ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கான கணக்கைக் குறிப்பிடுமாறு மோடியை கேட்டுக் கொண்டார். மோடிக்கு உண்மையான விஷயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லை. ரஃபேல் விவகாரம் குறித்து ஏன் அமைதியாக இருக்கிறார்\nPrevious Articleயார் தடுத்தாலும் எட்டு வழி சாலை நிறைவேற்றப்படும்- பொன்னார்\nNext Article முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முட��வு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபீகார் குழந்தைகள் இறப்பை கண்டுக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய பாஜக அமைச்சர்\nகருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nபிர்லா குழுமத்தைச் சேர்ந்த யசோவர்தன் பிர்லா ரூ.67 கோடி மோசடி: யுகோ வங்கி அறிவிப்பு\nகொலைகாரர்களுக்கு ஆதரவளிக்கும் மம்தா அரசு: ஆ.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்\nகாஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது\nஅயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை\n மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369515.html", "date_download": "2019-06-18T18:53:20Z", "digest": "sha1:B4ASF2ENDLAXNWWMLH57ZT64ZPQR3CC2", "length": 6150, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "அவள் ஒரு கவிதை - காதல் கவிதை", "raw_content": "\nநீயோ எனை சந்திக்கும் முன்பே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Jan-19, 12:22 am)\nசேர்த்தது : செல்வமுத்து மன���னார்ராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2012_03_11_archive.html", "date_download": "2019-06-18T18:49:31Z", "digest": "sha1:PW5NSU5YRBQI37CXUSA7X27WXNUEQHXY", "length": 10648, "nlines": 196, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 3/11/12 - 3/18/12", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nசனி, 17 மார்ச், 2012\nகுழந்தைகளுக்குக் கோடை விடுமுறையும் வந்திருக்கும் அல்லது விரைவில் வந்துவிடும்.\nகுழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மீண்டும் படம் வரையும் ஆர்வத்தைக் கிளறிவிடலாம் என்று நினைத்ததால், இந்தப் பதிவு.\nஒரு A5 அளவு பேப்பர் எடுத்துக் கொள்ளவும். (210 mm X 149 mm - என்று நினைக்கின்றோம். சரிதானா ஹுசைனம்மா\nஅதில் கீழ்க்கண்ட வகையில், படிப்படியாக பென்சில் ஸ்கெட்ச் செய்யவும்.\nஇறுதியில் வருகின்ற உருவத்தை, தேவையானால், வர்ணம் அடித்து அல்லது கருப்பு வெள்ளைப் படமாக, JPG or BMP ஃபார்மட்டில், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nபடம் வரையத் தெரியாதவர்கள் பூனை பற்றிய கவிதை, கதை, விவரங்கள், வியாசம் - என்று எதையாவது பதியுங்கள், அனுப்புங்கள்.\nபதிவிடுகின்றோம் உங்கள் கலக்கல்களை / கிறுக்கல்களை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை ப��றலாம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/12870-survey-report-says-indians-worried-for-lacking-of-job.html", "date_download": "2019-06-18T19:10:34Z", "digest": "sha1:3YFC6ECIUB7OT2HM7GFJLYWTLTSVXXV6", "length": 8897, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியர்கள் இதற்காக மிகவும் வருத்தப்படுகிறார்கள்...! –அதிர்ச்சி தகவல் | survey report says Indians worried for lacking of job - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியர்கள் இதற்காக மிகவும் வருத்தப்படுகிறார்கள்...\nஇந்தியர்கள் எதற்காகப் பெரிதும் வேதனைப் படுகிறார்கள் என்பது குறித்த சர்வே ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.\nசர்வதேச நாடுகளில் வசிக்கும் மக்கள் எதற்காக மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்பது குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. சீனா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, அமெரிக்கா உள்ளிட���ட 28 நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில், ‘புல்வாமா தாக்குதல், மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பாலகோட் பகுதியில் கொடுத்த பதிலடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய மக்கள் பயங்கரவாதம் குறித்து மிகவும் வேதனை கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதை தவிர்த்து பெரிதும் ஆச்சரிய படவேண்டிய விஷயம் என்ன வென்றால், சராசரியாக 73 சதவீத மக்கள், நாட்டில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், அதாவது ‘படித்து முடித்தவுடன் தகுந்த வேலை கிடைக்காமல் வேலையின்மையால் அவதிபடுவமோ என அச்சத்தால், இந்திய மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதோடு, அரசியில் ஊழல் மற்றும் நிதி நெருக்கடி குறித்தும் இந்திய மக்கள் வெகுவாக வேதனைப் படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடிமக்கள் மிகவும் பயந்த நிலையில் உள்ள நாடுகளில், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களைவைத் தேர்தலையொட்டி, பிரதான அரசியில் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்திய மக்களின் வேதனையைப் போக்க எந்த கட்சிகள் முன்வருகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\ntags :வேலையின்மை இந்தியர்கள் அரசியல் பயங்கரவாதம் survey report worried indians job less\nபாமகவுக்கு எதிராக ட்விட்டர் பிரசாரம் செய்யும் பார்த்திபன்\nமுசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பரபரப்பு\nடிக் டாக் வீடியோவால் மரணப்படுக்கைக்கு சென்ற இளைஞர்.. கர்நாடகாவில் நடந்த பரிதாப நிகழ்வு\nஎட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..\nஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு\nபலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்\nபோராடும் மே.வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்\nடிரைவரின் அஜாக்கிரதை... பேருந்தில் சடலம் ... துபையில் 6 வயது கேரள சிறுவனின் சோக முடிவு\n28 ஆண்டுக்கு பின் மன்மோகன் சிங் இல்லாத ராஜ்யசபா .... மீண்டும் எம்.பி. ஆவாரா\nஒடிசா, குஜராத், பீகாரில் ஜூலை 5ல் ராஜ்யசபா தேர்தல்\nமாடுகளுக்கு ஏ.சி. கோசாலை; மத்தியப் பிரதேச அரசு அதிரடி\nகுழந்தைகளுக்கு பிடித்த ரெசிபிசப்பாத்தி ரெசிபிரெசிபிRecipesRuchi CornerTasty Recipesமசாலா ரெசிபிசுவையான ரெசிபிpoliceஆந்திராelectionமக்களவைopsபா.ஜ.கIndiaBJPஉலகக் கோப்பை கிரிக்கெட்admkமோடிAdmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%8E-1956", "date_download": "2019-06-18T18:36:40Z", "digest": "sha1:3PWSG3DDVRXGROLQFHOI672PXLORU4X7", "length": 8335, "nlines": 121, "source_domain": "www.tamiltel.in", "title": "ஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் திகில்: கனிமொழி – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஜெ. எந்த ஊருக்கு வருவாரோ என மக்கள் திகில்: கனிமொழி\nமுதல்வர் ஜெயலலிதா எந்த ஊருக்கு வருவாரோ என்ற பயத்தில் மக்கள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்.பி. கனிமொழி சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,\nவெயில் கொளுத்துவதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் கூட்டத்திற்காக அதிமுகவினரோ பொதுமக்களை மணிக் கணக்கில் வெயிலில் காக்க வைத்து வதைக்கிறார்கள்.\nஜெயலலிதாவின் கூட்டத்திற்கு வந்த இரண்டு பேர் வெயில் தாங்க முடியாமல் பலியாகியுள்ளனர். ஏன் அவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவலர்களே வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர்.\nஜெயலலிதா மட்டும் ஏசியில் அமர்ந்து சொகுசாக பேசுகிறார். எந்த ஊருக்கு ஜெயலலிதா வருவாரோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். திமுக தலைவர்களோ மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை சந்திக்கிறார்கள் என்றார்.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nகொலைகாரி ஜெயலலிதா - வைகோ ஆவேசம்\nமே 1 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nதமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யா��்\nநடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து…\nதமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக்…\nதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு\nதிமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்…\nடிடிஎச், மொபைல் போன் – அதிமுக தேர்தல் சலுகைகள் (அறிக்கை) வெளியீடு\nஎக்கச்சக்க இலவசங்களுடன் வெளிவந்து கபாலி டீசறை விட ட்ரெண்டு ஆகி இருக்கிறது, அதிமுக தேர்தல் அறிக்கை. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல்…\nசும்மா சீன் போடுறாங்க.. திமுக அதிமுகவை விளாசும் ராமதாஸ்\nகச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மக்களின் காதுகளில் இரு திராவிடக் கட்சிகளும் நன்றாக பூ சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95-2020", "date_download": "2019-06-18T18:36:24Z", "digest": "sha1:NLDQCOGQQOGE7DMCJYV4LAI6LGEZXSTL", "length": 8914, "nlines": 120, "source_domain": "www.tamiltel.in", "title": "தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம். – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nதொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.\nஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது.\nஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nஈக்வடாரில் சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக��கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதியில் பயங்கர சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 130க்கும் அதிகமான முறை நில அதிர்வு உணரப் பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சாலைகளில் தங்கி வருகின்றனர்.\nஒரே கையெழுத்தில் பூரண மது விலக்கு அமல் படுத்த முடியாது ;ஜெயலலிதா\nநேர்மையான 75% பேர் ஒட்டு போட்டாலே போதும் ...சீமான்\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nகபாலி டீசர் – பார்த்தவங்க என்ன சொல்றாங்க\nரஜினிகாந்த் நடிப்பில், பழைமையாய் (புதுமையாய் பார்த்து புளித்து விட்டதால், பழைய ரஜினியை கொண்டு வருகிறார்கள்) உருவாகி உள்ள படம் கபாலி. படத்தின் டீசர் உலக…\nதமிழக வேட்பாளர்களில் பணக்காரர் யார்\nநடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் எச். வசந்தகுமார் ரூ.332.27 கோடியுடன் தொடர்ந்து…\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nதானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/02160927/1020394/HC-orders-to-submit-Details-of-Late-CM-Jayalalithaa.vpf", "date_download": "2019-06-18T19:51:37Z", "digest": "sha1:P5LBYPT7JB75XDQQ7BKSV4Y2QB7PVYGP", "length": 10022, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது சொத்துக்களை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக வருமானவரித்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nசென்னை ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.\nநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nஅன்னசாகரம் ஏரியை தூர்வார கிராம மக்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதி அருகே 384 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.\nகாவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/spiritual/article/koliyak-temple-in-gujarat-between-sea-tide/252458", "date_download": "2019-06-18T20:00:28Z", "digest": "sha1:OYK5IGJS5DI6KDJ2HMOAUKSM4T4WUNOV", "length": 12397, "nlines": 108, "source_domain": "www.timesnowtamil.com", "title": " 'ஆழி சூழ்’ கோயிலில் ஆறு மணி நேரம் மட்டும் தரிசனம் - விந்தையான கோலியாக் ‘நிஷ்கலங்கர்’!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n'ஆழி சூழ்’ கோயிலில் ஆறு மணி நேரம் மட்டும் தரிசனம் - விந்தையான கோலியாக் ‘நிஷ்கலங்கர்’\nஅரபிக்கடலின் அதிசயமாக விளங்குகிறது இந்த கோயில். குஜராத் மாநிலம், பாவ்நகரில், கோலியாக் என்னும் கடலோர கிராமப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ’ஆழிசூழ்’ கோயில்.\nநிஷ்கலங்கர் கோயில் வழி | Photo Credit: Facebook\nகாந்திநகர்: பக்தர்களுக்கு இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோயில்கள் பெரும்பாலும் மலைக்கோயில்கள், சமதளக் கோயில்கள், குகைக்கோயில்கள், தீவுக்கோயில்கள் என பல இயற்கைப் பரப்புகளில் அமைந்திருக்கும்.\nஏன் கடற்கரையோரமாகக் கூட அமைந்திருக்கும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி கோயில்கள் அவ்வகையைச் சார்ந்தவைதான்.\nஆனால், நிலப்பரப்பைத் தாண்டி நீர் நிறைந்து அலைப்பரப்பும் கடலின் ஊடே அமைந்திருக்கும் கோயில் பற்றி அறிந்திருக்கிறீர்களா பல்வேறு ஆச்சரியங்களை தன்னுள் உள்ளடக்கிய இந்த கோயில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.\nஅரபிக்கடலின் அதிசயமாக விளங்குகிறது இந்த கோயில். குஜராத் மாநிலம், பாவ்நகரில், கோலியாக் என்னும் கடலோர கிராமப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ’ஆழிசூழ்’ கோயில்.\n’நிஷ்கலங்க மகாதேவர் கோயில் அல்லது கோலியாக் சிவன் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயில், கோலியாக் கடற்கரை கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் லிங்க சொரூப மூர்த்தி ஒரு சுயம்பு. பாண்டவர்கள் மகாபாரதப் போரிற்கு பிறகான பாவங்களைக் கழுவ இங்கு வந்து, நிஷ்கலங்கரை வழிப்பட்டதாக தெரிவிக்கிறது புராணம்.\nகடல் உள்வாங்கி வழிவிடும் நேரம் மட்டுமே இவரை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. தினசரி ஒரு குறிப்பிட்ட வேளையில் மட்டும் இங்கு கடல் நீர் உள்வாங்குகிறது. அதுவும் சரியாக ஆறு மணி நேரங்கள் மட்டுமே என்பது அமானுஷ்யம் கலந்�� ஆச்சரியம். சரியாக காலை எட்டு முதல் எட்டு முப்பது மணி அளவில் கடல் உள்வாங்குகிறது. அதனைத் தொடர்ந்து காத்திருக்கும் பக்தர்கள் கால்நடையாகவே அந்த மணல்திட்டை சென்றடைகின்றனர். அங்கு ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. சிதிலமடைந்த கோயிலில் இருந்த சிவலிங்கங்கள் என்று கூறப்படுகிறது.\nகடல் உள்வாங்கிய இடத்தில் இருந்து நடந்து சென்று மக்கள் சிவலிங்கங்களைத் தரிசிக்கின்றனர். மீண்டும் மதியம் பனிரெண்டு முதல் பனிரெண்டு முப்பது வரை அமைதியாயிருந்த கடற்பரப்பு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்ப்பரிக்க துவங்குகிறது. தொடர்ந்து 2 முதல் 2.30 மணிக்குள் மீண்டும் கடல் பழைய நிலையை அடைந்துவிடுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வேகமாக கடற்கரை நோக்கி திரும்பி வந்தடைகின்றனர். கடல் வழிவிட்டாலும் சேறும், கற்களும் நிறைந்திருக்கும் அப்பாதையில் மிக கவனமுடனே பயணித்து கோயிலை அடைய வேண்டும்.\nஅமாவாசை, பெளர்ணமி மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த கடல் உள்வாங்குவது அதிக நேரம் நீடிக்கும். இந்நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இக்கோயிலின் கொடிமரம் மட்டும் எவ்வித சீற்றங்களாலும் அழியாமல் உயர்ந்து நிற்பது அதிசயத்திலும் அதிசயம்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nநரசிம்ம ஜெயந்தி விழா - எதற்காக கொண்டாடப்படுகிறது\nதிருச்சூரில் இன்று பிரம்மாண்ட பூரம் திருவிழா\nசபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறக்கப்படுகிறது\nகர்நாடகா எல்லையை அடைந்தார் கோதண்ட ராமர்\nதிருநள்ளாறு சனி பகவான் கோவில் தோரோட்டம் தொடங்கியது\n'ஆழி சூழ்’ கோயிலில் ஆறு மணி நேரம் மட்டும் தரிசனம் - விந்தையான கோலியாக் ‘நிஷ்கலங்கர்’ Description: அரபிக்கடலின் அதிசயமாக விளங்குகிறது இந்த கோயில். குஜராத் மாநிலம், பாவ்நகரில், கோலியாக் என்னும் கடலோர கிராமப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ’ஆழிசூழ்’ கோயில். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-18T19:41:50Z", "digest": "sha1:YY5VWFBWXMC2JT77QUFSMJMRW474OVNF", "length": 6953, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதித் தீர்வு – GTN", "raw_content": "\nTag - இறுதித் தீர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதித் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் GMOAகோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசைற்றம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்வு அடுத்த வாரம் :\nசைற்றம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்வு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் வேண்டுகோள்\n13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக...\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=Admk", "date_download": "2019-06-18T18:59:16Z", "digest": "sha1:5BNTW4OHH7GYCOMNPFYF4SLPEV2MW2MF", "length": 8470, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 19 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாஜல் அகர்வாலின் கியூட் புகைப்படங்கள்\nதமிழில் பதவியேற்றது பெரிய சாதனையா\nதமிழக எம்பிக்கள் 39 பேர்களும் இன்று தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதுகுறித்து ...\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை ...\nஇரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை ...\nஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு ...\nஇந்திய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ...\n தமிழில் சாகித்ய அகாடமி விருது ...\nதனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதில் உள்ள இந்தி எழுத்துக்களை மாற்றி தமிழில் ...\nஇளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை : பதறவைக்கும் சம்பவம்\nமதுரை மாவட்டம், மேலூர் அருகே கொடுக்கான்பட்டி கிராமத்தில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vijay-63rd-movie-poojai-news/", "date_download": "2019-06-18T19:18:34Z", "digest": "sha1:PNTWKOTLZLRH4IJCX674PORH3LKN4G7T", "length": 10968, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய்-நயன்தாரா-அட்லீ கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கியது..!", "raw_content": "\nவிஜய்-நயன்தாரா-அட்லீ கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விஜய்யின் 63-வது படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.\nஇந்தப் படத்தை AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇந்த நிறுவனம் தயாரிக்��ும் 20-வது திரைப்படம் இதுவாகும். இதுவரையிலும் இந்த நிறுவனம் தயாரித்த படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமும் இதுவேயாகும்.\nபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர் கதிர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் மற்றும் பல பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.\nதயாரிப்பு நிறுவனம் – ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் – கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ், கதை, திரைக்கதை வசனம், இயக்கம் – அட்லி, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன் L.ஆண்டனி, கலை இயக்கம் – T.முத்துராஜ், சண்டை இயக்கம் – அனல் அரசு, பாடல்கள் – விவேக், நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்.\n‘வில்லு’ படத்திற்கு பிறகு விஜய்யுடன், நயன்தாரா இந்தப் படத்தில்தான் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றி படங்களின் வெற்றி இணையர்களான விஜய்யும், இயக்குநர் அட்லியும், மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.\nஇந்தப் படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள், இயக்குநர் அட்லீ மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஇந்தப் படத்திற்காக பெரம்பூர் பின்னி மில்லில் வட சென்னை பகுதியை போல செட் போடப்பட்டுள்ளது.\nவட சென்னை பகுதியில் இருக்கும் ஒரு கால்பந்து பயிற்சியாளர் பற்றிய கதை இது என்கிறார்கள். விஜய் இந்தப் படத்தில் இந்திய அளவிலான மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கவுள்ளாராம்.\nactor vijay actress nayanthara ags entertainment director atlee producer kalpathy s.agoram slider vijay 63rd movie இயக்குநர் அட்லீ ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் நடிகர் விஜய் நடிகை நயன்தாரா\nPrevious Post\"சின்னத்திரை நடிகர் சங்கத்தை வளமான சங்கமாக மாற்றுவோம்...\" - நடிகர் 'ஆடுகளம்' நரேனின் தேர்தல் பேச்சு.. Next Postமனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஆயிஷா’\nபூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் ‘கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ திரைப்படம்..\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’\nமலேசியாவில��� சின்னத்திரை கலைஞர்களின் நட்சத்திரக் கலை விழா..\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/09/97173.html", "date_download": "2019-06-18T19:59:26Z", "digest": "sha1:KLBZPDO3ZDWC2ZW4VJTAENVLE6ZSKXEW", "length": 18807, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அம��ச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nநீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018 இந்தியா\nபாஹாரெய்ச்,நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோவில் அனைத்தும் எங்களுடையதுதான் என்று உ.பி. மாநில பா.ஜ.க. அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nபஹாரெய்ச் நகரில் அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅயோத்தியில் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். சுப்ரீம் கோர்ட்டே எங்களுடையதுதான். ஆதலால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம். நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅவரது இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர் உடனடியாக தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து மீண்டும் பேட்டி அளித்தார், அதில், நான் சுப்ரீம் கோர்ட் நம்முடையது என்று கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன். நான் ஒருபோதும் நீதிமன்றம் எங்களுடைய அரசாங்கத்துக்குச் சார்பானது என்று தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிர��க இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2013_09_15_archive.html", "date_download": "2019-06-18T19:28:54Z", "digest": "sha1:W3LJBMQK4IX34MSXMFM365UODBILTYT5", "length": 12084, "nlines": 218, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 9/15/13 - 9/22/13", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவெள்ளி, 20 செப்டம்பர், 2013\nயார் எங்களுக்கு அனுப்பியவர், எப்படி எங்களுக்கு வந்தது என்பதெல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஸ்கைப் மூலமாக, இரண்டு மூன்று கைகள் மாறி, எங்களுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பப் பட்ட பாடல்.\nபாடியவர் யார் என்பதும் ��ங்களுக்குத் தெரியாது.\nஇந்தப் பட்டைக் கேட்டுப் பாருங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 செப்டம்பர், 2013\nஜனனி ஜனனி ... பாடுகிறார் உங்கள் குரூ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 செப்டம்பர், 2013\nராசாவே உன்னை நம்பி .... பாடுகிறார் மஞ்சுபாஷிணி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மஞ்சுபாஷிணி சம்பத்குமார் பாட்டு, ராசாவே உன்னை நம்பி\nஞாயிறு, 15 செப்டம்பர், 2013\nபாடலைப் பாடியவர்: குருமூர்த்தி சுப்ரமணியன்.\nபாடலின் கடைசியில் எங்கள் விமரிசனம் சேர்த்திருக்கின்றோம். உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குருமூர்த்தி சுப்ரமணியன், வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஜனனி ஜனனி ... பாடுகிறார் உங்கள் குரூ\nராசாவே உன்னை நம்பி .... பாடுகிறார் மஞ்சுபாஷிணி\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்���ியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T18:59:37Z", "digest": "sha1:APQ5PP2QHEHYIOEITEUTSS5EHRDVR754", "length": 32407, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஆர் எஸ் எஸ் இயக்கக் கொடி\nRSS / ஆர் எஸ் எஸ்\n27 செப்டம்பர் 1925 (93 ஆண்டுகள் முன்னர்) (1925-09-27)\nவலதுசாரி தன்னார்வத் தொண்டர்கள் சங்கம்\nசுரேஷ் பையாஜி ஜோஷி (பொதுச் செயலாளர்)\n\"சுயநலமின்றி தாய் நாட்டிற்கு சேவை செய்தல்\"\nடாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவர், நிறுவனத் தலைவர் - ஆர் எஸ் எஸ்\nராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத் உறுப்பினர்களின் பயிற்சி வகுப்பு\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.[3].\nசங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி \"இந்து\" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.\nஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் ம���்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும்,[4] மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது. [5]\nஇதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.\nஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை.[6] அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி ஆதரித்த கட்சிதான் பாரதீய ஜனதாக் கட்சி.ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது.\n3 தேசியத் தலைவர்கள் (Sarsanghchalaks)\n5.1 1948 ஆம் வருட தடை\nஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினரான சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர் எஸ் எஸ் கிளைக்குச் (ஷாகா) (அடிப்படை அலகு) சென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது. இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.[7]\nதேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது.\nகுரு பூர்ணிமா அன்று மட்டும் உறுப்பினர்கள் தரும் குரு காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு தேர்தல் ��டைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்கால தலைவரைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அமைப்பின் பொதுக்குழு புதிய தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் பதவி கருதப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர். இப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி சங்கப் பரிவார் எனப்படும் அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கெடுப்பர் [8]\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவராக இருப்பவரின் முடிவின்படி, வருங்காலத் தலைவர் (Sarsanghchalak) தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவர்கள் (Sarsanghchalak) பட்டியல்;\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925–1930) மற்றும் (1931–1940)\nஇலட்சுமன் வாமன் பரஞ்பே (1930–1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940–1973)\nமதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (1973–1993)\nகே. எஸ். சுதர்சன் (2000–2009)\nமோகன் பாகவத் (21 மார்ச் 2009 முதல் - தற்போது வரை)\nமுதன்மைக் கட்டுரை: சங்கப் பரிவார்\nசங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகளான ராஷ்டிரிய சேவிகா சமிதி, பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிசத், துர்கா வாகினி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், விவேகானந்த கேந்திரம், இந்து இளைஞர் சேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய மஸ்தூர் சங்கம், ராம ஜென்மபூமி அறக்கட்டளை, பாலகோகுலம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், சேவா பாரதி, பாரதிய கிசான் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம் மற்றும் பாரதிய ஆய்வு மையம். விவேகானந்த கேந்திரம் சிவா சேனா ஹனுமன் சேனா சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும் இயங்குகின்றன.\nஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.\n1948 ஆம் வருட தடை[தொகு]\n1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் ��டைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் அரசு அறிக்கை வெளியானது.இதில், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை.[9]\nஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன\n—இந்தியஅரசு, 1948 பிப்ரவரி 4 அரசு அறிக்கை\nஎன்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது . 1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகு , ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். \"இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்\" என்பது அந்த நிபந்தனைகளில் சில. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும்.அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது..[6]\nசீருடையில் ஒரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர்\nஆர் எஸ் எஸ் அமைப்பை துவக்கிய அறுவரின் படம், ஆண்டு 1939[10]\nஅடல் பிகாரி வாஜ்பாய், இந்தியாவின் பிரதம அமைச்சரான, முதல் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்\n↑ 6.0 6.1 \"மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி\". தி இந்து (15 அக்டோபர் 2013). பார்த்த நாள் 15 அக்டோபர் 2013.\n↑ ஆர்எஸ்எஸ் சீருடையில் மாற்றம்: இனி அரை டிரவுசர் இல்லை\n↑ ஆர்எஸ்எஸ் தேர்தல் நடைமுறை\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/navigation", "date_download": "2019-06-18T18:45:42Z", "digest": "sha1:LOIUKJSSSFL3VVH4GPA6QBVAAFDQ4FPX", "length": 5427, "nlines": 124, "source_domain": "ta.wiktionary.org", "title": "navigation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநாவாயோட்டல் (நாவாய் - கப்பல்).\n{கப்பல்\\வானவூர்தி} தெரிமுறை செலுத்து நெறி; கடற்பயணம்; கலம் செல் பயணம் / கடற் பயணம்; நீர்வழிச் செலவு\nநிலவியல். கடற்பயணம்; நீர்வழிச் செலவு\nமீன்வளம். கடற்பயணவியல்; கப்பலோட்டுதல்; கப்பலோட்டும் திறன்; கப்பல்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் navigation\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/first-time-in-india-tamil-nadu-motorists-got-smart-driving-licence-016639.html", "date_download": "2019-06-18T19:14:28Z", "digest": "sha1:AVVZN6MHLM4SDXALDC6TKNLPGPCNFZGO", "length": 29515, "nlines": 389, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் இதை முதல் முறையாக செய்திருப்பது தமிழகம்தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் எடப்பாடி - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\n5 hrs ago விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\n7 hrs ago அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\n7 hrs ago ஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\n9 hrs ago வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇந்தியாவில் இதை முதல் முறையாக செய்திருப்பது தமிழகம்தான் சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் எடப்பாடி\nஇந்தியாவில் இதுவரை வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழக அரசு முதல் முறையாக செய்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விஷயத்தில் அசத்தியுள்ளார்.\nஇந்திய சாலைகள் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி கொண்டுள்ளன. சரியாக சொல்வதென்றால், சாலை விபத்துக்கள் காரணமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் பரிதாபமாக உயிரிழந்து கொண்டுள்ளனர்.\nஎனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இவை எதற்கும் இதுவரை பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.\nஇந்தியாவில் சாலை விபத்துக்கள், சாலை விபத்துக்களின் காரணமா��� உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதற்கு என்ன காரணம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, செல்போனில் பேசியபடியும், குடிபோதையிலும் வாகனங்களை இயக்குவது போன்ற பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nஇந்த சூழலில் உரிய தகுதி இல்லாத பலர் இந்தியாவில் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். அதாவது போலி டிரைவிங் லைசென்ஸ் மூலம் அவர்கள் வாகனங்களை இயக்குகின்றனர். இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே வர இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.\nMOST READ: மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஎனவே போலி டிரைவிங் லைசென்ஸ்களை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.\nசென்னை திருவான்மியூர், கடலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் பரிசோதனை அடிப்படையில் மட்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதுதான் முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக இத்தகைய அதிநவீன ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. 'பேப்பர்லெஸ் டிராவல்' என்பதை அடிப்படையாக கொண்டு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு நிகராக அவற்றில் தொழில்நுட்ப வசதிகள் கிடையாது.\nஇந்த சூழலில் சென்னை திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ராதிகா, தேவி, ஆர்த்தி, ராஜேந்திரன், நரேஷ் என்ற வாகன ஓட்டிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.\nஇந்த அதிநவீன ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அசத்தலாக உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டுகளை யாராலும் போலியாக தயாரிக்க முடியாது என்பதுதான் இதன் முதல் சிறப்பம்சம். அத்துடன் இதில் பதிவாகியிருக்கும் தகவல்களை அழிக்கவும் இயலாது.\nகிரெடிட் கார்டுகளுக்கு நிகரான பாதுகாப்பு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கார்டில், மைக்ரோ சிப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை எளிதாக பதிவேற்றி கொள்ள இந்த மைக்ரோ சிப் உதவி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nMOST READ: ஒரு பைசா கூட வாங்காமல் இந்த செயற்கைகோளை இலவசமாக ஏவுகிறது இஸ்ரோ... தயாரித்தது யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nமைக்ரோ சிப்புடன் சேர்த்து அதிநவீன ''க்யூ ஆர் கோடு'' (QR Code) தொழில்நுட்ப வசதியும், இந்த ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ளது. இதன் வாயிலாக தேவைப்படும் அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழு அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ள இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 24 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.\nஇதன்பின் படிப்படியாக மற்ற மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். எனவே மிக விரைவில் தமிழகம் முழுமைக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்ணப்பம் செய்பவர்களுக்கு வெறும் 1 மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். வெகு விரைவாக ஸ்மார்ட் கார்டு கிடைத்து விடும் என்பதால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்கள் வீணாக காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது.\nமுன்னதாக புதிய ஸ்மார்ட் கார்டு அறிமுக விழாவில், போக்குவரத்து துறையின் புது இணையதளம் ஒன்றும் (https://tnsta.gov.in) தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக, மிகவும் எளிமையான முறையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nMOST READ: கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பரிதாப பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஇந்த சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிய, திருச்சி-செங்கல்பட்டு இடையே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி, 200 எலெக்ட்ரிக் பஸ்களை தமிழக அரசு விரைவில் வாங்கவுள்ளது. அத்துடன் பிஎஸ் 6 தரத்தில் உருவாக்கப்பட்ட 10 ஆயிரம் பஸ்களை வாங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என தமிழக அரசு நம்புகிறது.\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் வரிசையாக சிக்கி வருகிறார். அவர் மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nவிலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nஉலகின் அதிநவீன வசதிகொண்ட பைக் இதுதான்... பாதுகாப்பிலும் சிறந்த பைக்... சிறப்பு தகவல்\nஅலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\nஇனி உங்கள் புதிய டூவீலர்களை பதிவு செய்ய இது கட்டாயம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த போக்குவரத்து துறை\nஹெல்மெட் வாங்கும் முன்பு இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...\nசெல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...\nவாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...\nமோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா\nநேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்\nஹூண்டாயை வம்புக்கு இழுக்கும் சிட்ரோன்: க்ரெட்டா மாடலுக்கான போட்டி கார் குறித்த தகவல் வெளியீடு...\nபெட்ரோல், டீசல் கார்களுக்கு முழுக்கு... நிதின் கட்காரி எடுத்த அதிரடி முடிவு\nபிரபல நடிகரின் பென்ஸ் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது... விலை தெரிந்தால் நீங்களே வாங்கி விடுவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபெங்களூரில் உருவான மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கான 'ஜீபூம்பா' தொழில்நுட்பம்\nநடுரோட்டில் வைத்து சப்-���ன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய துணை ஆணையர்: வைரல் வீடியோ...\nஅசத்தலான புதிய மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகம் செய்த டுகாட்டி... பைக்கின் சிறப்பு படங்கள் உள்ளே\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/nasa-has-3-5-billion-idea-save-earth-from-supervolcano-apocalypse-020594.html", "date_download": "2019-06-18T18:52:39Z", "digest": "sha1:OXHBGSWA7ZOV6TCLO5EBH4MBI2YR2PLL", "length": 21893, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாசாவை புத்திசாலி என்று நம்புபவர்கள் முதலில் இதை படிக்கவும்! | NASA has a $3.5 billion idea to save Earth from a supervolcano apocalypse - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநாசாவை புத்திசாலி என்று நம்புபவர்கள் முதலில் இதை படிக்கவும்\nயெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு அருகில் ஒரு எரிமலை உள்ளது. அது உலகின் மீதி பகுதிகளில் இதுற்கும் சராசரி எரிமலையை போன்றது அல்ல. அது நூற்றுக்கணக்கான மீட்டர்கள் ஆழமானது, ராட் தீவு எனும் மாநிலத்தை விடவும் பெரியது, நாமும் நம் வரலாறும் இதுவரை கண்ட மாபெரும் வெடிப்புகளை விட ��யிரக்கணக்கான மடங்கு அதிகமான வன்முறை வெடிக்கும் திறனை கொண்டது.\nஅந்த வெடிப்பு ஓரி சூப்பர் வல்கனோ வெடிப்பாக (பூமியின் அழிவை உறுதி செய்யும் இயற்கை பேரழிவுகளில் ஒன்று) இருக்கும் என்பதில் ஐயமே வேண்டாம். அமெரிக்காவில் உள்ள மூன்று மாபெரும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும், இருந்தாலும் ஏனைய எரிமலைகளை காட்டிலும் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சறுத்தலாக இருப்பது - இந்த எரிமலை தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nயெல்லோஸ்டோன் எரிமலை வெடிக்கும் பட்சத்தில் ஓரு பேரழிவு ஏற்படும். அந்த வெடிப்பு எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமானதாக இருக்கும். ஒரு மீட்டருக்கும் மேலான உயரத்தில் சாம்பலை மண் மீது தூவும். அது நகரங்களை மூடும். வெடிப்பு ஏற்பட்ட அடுத்த பல தசாப்தங்களுக்கு சூரியனை தடுக்கக்கூடிய மாபெரும் கருப்பு மேகங்கள் உருவாகும். உலகளாவிய வெப்பம் குறையும், தாவரங்கள் இறக்கும், மற்றும் விவசாயம் தோல்வியடையும். (ஐ நா அறிக்கையின் படி) வெடிப்பு நிகழ்ந்த அடுத்த இரண்டு மாதங்களில் உலகின் ஒட்டுமொத்த உணவும் காலி ஆகும். இறுதியில் உலகத்தின் அழிவு ஆரம்பமாகும்.\nசாத்தியம் தான். ஏனெனில் கூறப்படும் யெல்லோஸ்டோன் இஎரிமலை ஆனது கடந்த காலத்தில் வெடிப்புகளை கண்டுள்ளது. இது கடந்த 2.1 மில்லியன் ஆண்டுகளில் மூன்று முறை வெடித்து உள்ளது. ஆக கிட்டத்தட்ட 600,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். சரி கடைசியாக இது எப்போது வெடித்தது என்று கேட்டால் சுமார் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு. என்று கேட்டால் சுமார் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக தற்போது வெடிக்க போகிறது அப்படித்தானே என்று கேட்டால் - இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது.\nசரி எப்போது தான் வெடிக்கும்\nஆய்வாளர்களின் கணிப்பின் படி, இந்த யெல்லோஸ்டோன் எரிமலை ஆனது நாளையோ அல்லது அடுத்த 1000 ஆண்டுகளிலோ வெடிக்க வாய்ப்பில்லையாம். அதற்காக இது வெடிக்காமலேயே இருக்கும் என்று அர்த்தம் இல்லை. சரி எப்போது தான் வெடிக்கும் என்று கேட்டால் - இன்னும் சில மில்லியன் ஆண்டுகளுக்கு இது நடக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட ஒரு யோசனையை சாத்தியம் ஆக்கினால் இந்த யெல்லோஸ்டோன் எப்போதும் வெடிக்காமல��� இருக்க செய்யலாம் என்கிறது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் நாசாவின் பல விஞ்ஞானிகள் ஒன்றுகூடி, எரிமலை வெடிப்பில் இருந்து உலகை காப்பாற்றுவடிகற்கான ஒரு யோசனையை கண்டு அறிந்தனர்.வேறு ஒன்றுமில்லை, எரிமலையின் அடிப்பகுதியை குளிர்விக்க முடிவு எடுத்து உள்ளனர். எரிமலை வெடிப்பிற்கு பிரதான காரணாம் வெப்பம் தான், அந்த வெப்பம் பூமியின் மையத்திலிருந்து வெளிப்பட்டு உயர்கிறது, ஒருகட்டத்தில் மையத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள எரிமலைக் குழாய்களுக்கு உச்சக்கட்ட அழுத்தம் ஏற்படும், பின் எரிமலை வெடிக்கும்.\nயெல்லோஸ்டோனுக்கும் இதே முறை தான். ஒவ்வொரு ஆண்டும் ஆறு ஆற்றல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி போதுமான வெப்பத்தை இந்த இந்த எரிமலை வழங்கி வருகிறது. அந்த வெப்பத்தின் சுமார் 60 முதல் 70% பழைய நீரூற்று போன்ற வெப்ப நீரூற்றுகள் மற்றும் வாயுக்களின் வழியாக தப்பித்து செல்கிறது. ஆனால் மீதமுள்ள வெப்பம் நிலத்தடியில், எரிமலையின் மாக்மா (எரிமலை குழம்பு) அறைகளின் உள்ளேயே தங்கி விடுகிறது. அதையும் வெளியேற்றுவதே நாசா விஞ்ஞானிகளின் திட்டம்.\nஇந்த திட்டத்தின் கீழ், எரிமலையின் மேற்பார்வை சுற்றுப்புறத்தை சுற்றி பல கிணறுகளை வெட்ட வேண்டும். இந்த கிணறுகள் உலகின் மிகவும் ஆழமான கிணறுகளாக இருக்கும். அதாவது மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழம் வரை செல்லும். அந்த கிணறுகள் குளிர்ந்த நீரால் நிரப்பப்படும். வெப்பமாகும் நீர் வெளியேற்றப்படும் மறுகையில் மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீர் உட்செலுத்தப்படும். இந்த திட்டம் இரண்டு காரியங்களை சாத்தியப்படுத்தும். ஒன்று எரிமலையை வெடிக்காமல் பார்த்துக்கொள்ளும். இரண்டாவது யெல்லோஸ்டோன் எரிமலையை ஒரு பெரிய புவிவெப்ப ஆற்றல் நிலையமாக மாற்றும்.\nஇந்த கோட்பாடு நிச்சயமாக வேலை செய்யும். ஆனால் உண்மையில் இது முயற்சி செய்யப்படுமா என்று கேட்டால் - அநேகமாக இல்லை. ஏனெனில் இது சாத்தியமாக சுமார் 3.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இது நாசாவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 20% ஆகும். இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், எரிமலை பாறைகளை குளிர்ச்சியாக்கும் போது, அதன் மாக்மா அறைகளில் முறிவுகள் ஏற்படலாம். அது ஒரு மாபெரும் வெடிப்பை தூண்டி விடலாம். ஆக ம���த்தத்தில் நாசாவின் இந்த திட்டத்தில் அறிவை விட அதிர்ஷ்டமே அதிக வேலை செய்யும் என்பது போல் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்க மொபைல் புளூடூத் ஆனில் இருந்தால்... ஜோலி முடிஞ்சது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/these-tips-save-your-phone-from-hanging-010468.html", "date_download": "2019-06-18T18:42:35Z", "digest": "sha1:ZKZHS4K55OUI44DGM7QL3LMLO6UDUCQB", "length": 17239, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "These tips save your phone from hanging - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஸ்மார்ட்போன் ஹேங் ஆகுதா, இனிமே ஆகாது..\nஎத்தனை கோடி கொடுத்து வாங்கினாலும், அனைத்து மொபைல் போன்களிலும் ஏற்படும் பொதுவான பிரச்சனை தான் கருவி ஹேங் ஆவது. முக்கியமான பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் போது இந்த பிரச்சனை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கோபம் கொள்ளவே செய்வர். சில நொடியில் மனிதர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்திவிடும் இந்த போன் ஹேங் பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nமொபைல் போன் ஹேங் ஆன பின் அதனினை சரி செய்வதோடு அது நன்கு இயங்கும் போதே என்னென்ன செய்தால் கருவி ஹேங் ஆகாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nகருவியில் இருக்கும் ரேம் அளவை அறிந்து அதற்கேற்ற செயலிகளை மட்டும் பயன்படுத்தலாம். அதிகப்படியான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் போது கருவியின் வேகம் தானாக குறைவதோடு போனின் பேட்டரி நேரத்தையும் குறைக்க வழி செய்யும்.\nபெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டாஸ்க் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் சம்பந்தப்பட்ட ப்ளே ஸ்டோரில் இருந்து அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாஸ்க் மேனேஜர் மூலம் எந்தெந்த செயலி உங்களுக்கே தெரியாமல் போன் பின்னணியில் இயங்குகின்றது என்பதை அறிந்து அதனினை முடக்க வழி செய்யும்.\nஅதிக மெமரி மற்றும் அனிமேஷன் தீம்களை தவிர்க்கலாம். பொதுவாக இது போன்ற தீம்கள் கருவியின் வேகத்தை குறைக்கும் என்பதோடு பெரிய செயலிகளை பயன்படுத்தும் போது கருவி ஹேங் ஆகவும் வழி செய்யும்.\nகருவியில் ஆன்டிவைரஸ் செயலியை இன்ஸ்டால் செய்யலாம். வைரஸ் தாக்குதல்கள் போனின் வேகத்தை குறைக்கும், இதனால் கருவி தானாக ஹேங் ஆவதோடு கருவியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் ஆபத்தாக முடியும்.\nஉங்களது கருவியின் திறன் அறிந்து அதற்கேற்ப செயலிகளை பயன்படுத்தலாம், ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்துவது கருவியின் வேகத்தை குறைத்து ஹேங் ஆகவும் வழி செய்யும்.\nஒரு வேலை உங்களது கருவியில் கூடுதல் மெமரி கார்டு ஆப்ஷன் இருந்தால் அதில் செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யலாம். இதனால் உங்களது கருவியில் போதுமான அளவு மெமரி பாதுகாக்கப்படும். கருவியில் குறிப்பிட்ட அளவு மெமரி காலியாக இருந்தால் கருவியின் வேகமும் சீராகவே இருக்கும்.\nசெயலிகளை பெரும்பாலும் அதிகாரப்பூர்வ தளங்களில் ���ருந்து பிதிவிறக்கம் செய்யலாம். இவை கருவியின் வேகத்தை அதிகரிக்க வழி செய்யும்.\nகருவியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை அவ்வப்போது பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை பயன்படுத்தாத செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம்.\nஒரு வேலை கருவியின் வேகம் குறைந்திருப்பதை உணர்ந்தால் உடனடியாக கருவியில் இருந்து மெமரி கார்டினை கழற்றி வேகத்தை சரி பார்க்கலாம். எஸ்டி கார்டு இல்லாமல் கருவியின் வேகம் சீராக இருந்தால் எஸ்டி கார்டில் பிரச்சனை உள்ளது என்றே கூற வேண்டும்.\nகருவியின் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதை அவ்வப்போது சரி பார்த்து கொள்வது நல்லது. புதிய மென்பொருள்கள் கருவியின் வேகத்தை சீராக வைத்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nரூ.199, ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ஜியோ தரும் கூடுதல் சலுகை.\nஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்க மொபைல் புளூடூத் ஆனில் இருந்தால்... ஜோலி முடிஞ்சது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/10-things-army-soldiers-cant-do-online-tamil-010678.html", "date_download": "2019-06-18T18:53:16Z", "digest": "sha1:V6AVFTEG5LDLR45JPGEVJP3F53MWGX7I", "length": 15352, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 things Army soldiers cant do online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்��ம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇனி ஆன்லைனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்..\nசமூக வலைதளம் என்பது நம்மை 'மேலும் மேலும்' பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கொண்டு, அதை கண்மூடித்தனமாக பயன்படுத்துபவர்கள் நம்மில் இங்கு பலர். அந்த பலரில் சில ராணுவ வீரர்களும் உண்டு என்பது தான் நிதர்சனம்.\nஅதற்கு எடுத்துக்காட்டு தான் சமீபத்தில் பெண் ராணுவ அதிகாரி பற்றி முக்கிய விவரங்ககளை ஆன்லைனில் வெளியிட்டதால் விமானப்படை நபர் ஒருவர் கைதி செய்யப்பட்ட விவகாரம். அதை தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு ஆன்லைனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. ஆபாச வலை தளங்கள் :\nஃபேஸ்புக் உட்பட ஏனைய சமூக வலைதளங்களில் ஆபாச வலைதளங்களை காண வேண்டாம்.\nஉங்கள் ஃபேஸ்புக்/ ட்விட்டர்/ வாட்ஸ்ஆப் போன்ற எதிலும் சீருடை அணிந்த புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டாம்.\nஆன்லைன் பரிசு அல்லது ஆன்லைனில் பணம் கிடைக்கும் என்று சொல்லும் எந்த விதமான 'லின்க்'கையும் என்று கிளிக் செய்ய வேண்டாம்.\nஅதிராகப்பூர்வமான அல்லது அலுவலகம் சார்ந்த எந்த விதமான அடையாளத்தையும் ஆன்லைனில் பகிர வேண்டாம்.\nஆயுதங்களோடு இருப்பது போல் எந்த விதமான போட்டோவையும் அப்லோட் செய்ய வேண்டாம்.\nரேன்க் மற்றும் படைப்பிரிவு ஆகியவைகளை ஆன்லைனில் வெளியிடக்கூடாது.\n07. ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட் :\nதெரியாதவர்களிடம் இருந்து வரும் ஃப்ரெண்ட் ரெக்குவஸ்ட்டை ஏற்க கூடாது.\nராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களும் தங்கள் வேலை சார்ந்த விடயங்களை ஆன்லைனில் பதிவு செய்யக்கூடாது.\n09. ராணுவம் சார்ந்த விடயங்கள் :\nபதிவு செய்யப்படும் புகைப்படத்தின் பின்னணியி���் கூட எந்த விதமான ராணுவம் அல்லது ராணுவம் சார்ந்த விடயங்கள் இருக்கவே கூடாது\nலாப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஆகியவைகளில் எந்த விதமான ராணுவ தகவல்களையும் சேமித்து வைக்க கூடாது.\n2015'இல் வெளியான டாப் 15 ஸ்மார்ட்போன்கள்.\nவெளிச்சத்திற்க்கு வந்த 'மறைக்கப்பட்ட' ரகசிய இடங்கள்..\nஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் தொல்லை : சரி செய்வது எப்படி\nவிபரீதம் : கொஞ்சம் விட்டுருந்தால் 'இது' உலகையே அழித்து இருக்கும்..\nதமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nசந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/videos/videolist/69161441.cms", "date_download": "2019-06-18T19:10:20Z", "digest": "sha1:7E6IC4QIRJNRJNZXL57U5DINX33APDGY", "length": 8237, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "உலகக் கோப்பை 2019 வீடியோ 2019: World Cup 2019 Videos, ICC Cricket WC Latest Video Clips - Samayam Tamil", "raw_content": "\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ..\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்க..\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பி..\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன ..\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nதும்பா படம் எப்படி: கதை சொல்லும் ..\nதும்பாவின் ரம்பா அக்கா கீர்த்தி ப..\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் ..\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\nவெளுத்து எடுத்த ஷாகிப்... இமாலய இலக்கை ஈஷியா எட்டிய வங்கதேசம்\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தான் மீண்டும் தோல்வி\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\nவெளுத்துக்கட்டிய ஜோ ரூட்... சைலண்ட்டா சரண்டரான வெஸ்ட் இண்டீஸ்\nஅலறவச்ச வஹாப்...: கைகொடுத்த கம்மின்ஸ்...: ஆஸி., ‘த்ரில்’ வெற்றி\nஉடனடியாக இங்கிலாந்து பறக்கிறாரா ரிஷப் பண்ட்...\nஉலகக்கோப்பையில் ‘கில்லி’ கீப்பர் யார்.. ‘தல’ தோனி எந்த இடம் தெரியுமா\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nதென் ஆப்ரிக்காவை தெறிக்கவிட்ட வங்கதேசம்\nஆட்டம் காட்டிய ஆப்கான்..... அடிச்சு தூக்கிய ஆஸி.,\nமெகா வெற்றி பெற்ற நியூசி., \nபார்க்க தான போற இந்த விண்டீஸ் ஆட்டத்த....\nமனுசனா இவன்.... ஏலியன் ‘பென் 10’னால் வென்ற இங்கிலாந்து....\nஉலகக் கோப்பை டிக்கெட் 17 ஆயிரத்திலிருந்து ஒன்னறை லட்சமாக உயர்வு\n​உலகக் கோப்பையில் அசத்த இருக்கும் சிறந்த பவுலர்கள்\nஐசிசி உலகக் கோப்பை வென்று வரலாறு படைத்த அணிகள்\n ஒட்டு மொத்த அணிகளின் வீரர்கள் பட்டியல் இதான்\nஉலக கோப்பை அட்டவணை : தென் ஆப்ரிக்காவுடன் துவங்கி இலங்கையுடன் முடிக்கும் இந்திய அணி\nICC World Cup 2019: முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கும் விஜய் ஷங்கர்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : 2011 ஆம் ஆண்டு தோற்றது எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/document/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-06-18T19:13:11Z", "digest": "sha1:PCT5FGSIJJSJ2BZXYEF6TIGW2742HGEE", "length": 5348, "nlines": 93, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுபித்தல் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுபித்தல் வாய்ப்பு\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுபித்தல் வாய்ப்பு\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுபித்தல் வாய்ப்பு\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுபித்தல் வாய்ப்பு 12/11/2018 பதிவிறக்கங்கள்(30 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வா��ம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/makkal-needhi-maiam-president-kamals-social-media-status-create-one-more-controversy-here-the-detail-2039224", "date_download": "2019-06-18T18:53:27Z", "digest": "sha1:N3RRL5GX2UTERJLZ2PAEDIZIL3M2EHEO", "length": 10235, "nlines": 106, "source_domain": "www.ndtv.com", "title": "Makkal Needhi Maiam President Kamal's Social Media Status Create One More Controversy Here The Details | ''மாற்றான் கொடுத்த பட்டயத்தை “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை!'' : கமலால் மீண்டும் சர்ச்சை", "raw_content": "\n''மாற்றான் கொடுத்த பட்டயத்தை “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை'' : கமலால் மீண்டும் சர்ச்சை\nகமலின் சர்ச்சை பேச்சு பிரதமர் மோடி வரை சென்று விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு பல விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.\nகமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று நிறைவு பெற்றுள்ள நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சமூக வலைதளங்களில் ஒரு பதிவினையிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சுட்டிக்காட்டி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார களத்தில் கமல் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.\nகமல் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், மதுரை மற்றும் தூத்துக்குடியில் அவருக்கு செருப்பு வீச்சு சம்பவங்களும் நடந்தன.\nகமலின் சர்ச்சை பேச்சு பிரதமர் மோடி வரை சென்று விவாதப்பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று ஓய்ந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு பல விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.\nஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கமலின் பதிவு -\nசீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.\nமக்கள் எடுத்து விட்ட முடிவை ��ாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.\n12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.\nஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.\nநமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை...\nநாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.\nநாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.\n“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.\n“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி “தமிழா” நீ தலைவனாக வேண்டும்.\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை நடுரோட்டில் எட்டி உதைத்த பாஜக எம்.எல்.ஏ - வீடியோ\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\n'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்\nமெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்\nபாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nஎம்.பி-யாக லோக்சபாவில் பதவியேற்ற பிரதமர்… ‘மோடி, மோடி’ என கோஷம்\nஎதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் முக்கியமானவை: பிரதமர் மோடி பேச்சு\nகாவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பொதுமக்கள் 10 பேர் படுகாயம்\n'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்\nமெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்\nசென்னையில் 'பஸ் டே' கொண்டாடி அலப்பரை செய்யும் கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/congress-aam-admi-.html", "date_download": "2019-06-18T19:25:40Z", "digest": "sha1:BJM6DPWBT4NJHEL2GJLYGB5S4AAOECUB", "length": 9684, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் முடிவு", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு ப���டபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் முடிவு\nடெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆம் ஆத்மியுடன் கூட்ட��ி இல்லை: காங்கிரஸ் முடிவு\nடெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் ராகுல் காந்தியை சந்தித்து ஆம் ஆத்மி உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆரம்பம் முதற்கொண்டே, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில கட்சி தலைவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தி ஆர்வம் காட்டவில்லை.\nஇருப்பினும் டெல்லி விவகாரத்தை கையாளுவதற்காகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தி 4 சீட்டுகளில் ஆம் ஆத்மியும், 3 சீட்டுகளில் காங்கிரசும் போட்டியிடும் என்ற முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.\nஇந்த நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்\nநாடாளுமன்றத்தில் கூட்டாக தமிழில் முழங்கி பெருமை சேர்த்த தமிழக உறுப்பினர்கள்\nஆவடியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை\nபா. ரஞ்சித்துக்கு ஆதரவாக 300 எழுத்தாளர்கள் கையெழுத்து\nநீர் மேலாண்மை தொடர்பில் நடவடிக்கை இல்லை - அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pmk-dr-ramathas-2-3-2013.html", "date_download": "2019-06-18T18:36:20Z", "digest": "sha1:NOZAJE3X5U63XXIV4R4JQYBJK6JZGCOS", "length": 14402, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்தியாவை மிரட்டும் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - ராமதாஸ்", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nஇந்தியாவை மிரட்டும் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - ராமதாஸ்\n2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் சுட்டு கொல்லப்பட்டதற்கான…\nஇந்தியாவை மிரட்டும் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - ராமதாஸ்\n2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் சுட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை சேனல் 4 வெளியிட்டது , இந்த நிலையில் பாலச்சந்திரனை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.\nஅதுமட்டுமின்றி இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்ப வேண்டியிருக்கும் என ராஜபக்சே மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்சேவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதற்கு பிறகாவது ராஜபக்சேவின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும்.\nஆனால் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்து கொள்கிறது.ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ.500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு. ஈழத்தமிழர்களின் மறு வாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்காகவும��, சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதி உதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத்தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.\nஅதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்து கொள்கிறது. இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்பு சப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜ பக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்கு பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\n\"விடுதலைப் புலிகளை அழித்தது பெரும் தவறு\" - சிங்கள தரப்பு கருத்து\nஇலங்கையில் இசுலாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகல்\nஇலங்கையில் இசுலாமியர் சொத்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்\nபிரதமர் ரணில் முன்னிலையில் அரசாங்கம் மீது குற்றம்சாட்டிய மாவை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119127/", "date_download": "2019-06-18T19:03:19Z", "digest": "sha1:6DXMXUTOTG6YDYTAXUIGMTI6HAZGJYBU", "length": 11687, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து ���ிசாரணை\nயாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nயாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்களையே இன்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.\nவிசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்வோம் எனவும் , சந்தேகம் இருப்பின் அவர்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை நேற்றைய தினம் யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நபர் மீது சந்தேகம் உள்ளதாக அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து இரவு அவ்வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் வீட்டில் தேடுதல் நடத்தியதுடன் , வீட்டில் இருந்தவரையும் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.\nஇருந்த போதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் எவையும் இல்லை என்பதனை ; உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து காவல்துறையினர் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsஇருவர் தடுத்து வைத்து நைஜீரிய பிரஜைகள் யாழில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nகோத்தாபயவின் ஆட்சேபனை ரீட் மனு நிராகரிப்பு : June 18, 2019\nயாழில் காவல்துறை திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு : June 18, 2019\nபாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்கு June 18, 2019\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி June 18, 2019\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் June 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60505134", "date_download": "2019-06-18T19:01:39Z", "digest": "sha1:MZF23HEGO7GSXK74MJQGUZZXVFR37KSL", "length": 39243, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2 | திண்ணை", "raw_content": "\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\n‘ஆனால் இதிகாசம் நிச்சயமாக ஒரு எதிர்ப்புக்குரல் கொண்ட நாவல். தாவரங்களின், காய்கறிகளின் உரிமைகள் காப்பாற்றப்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கிய, அரசு, போர் போன்ற கருத���துருவங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் அது. சில வழிகளில் அது நாகரிகத்துக்கு எதிரானது(anti-civilisation). சில கதைகளில், அதுவும் கனவுலக்ம (dystopia) பற்றிய கதைகளில் அது நிச்சயம் இருக்கிறது. ‘\n‘நெருக்கடி நிலைக்கு முன்னரும் பின்னரும் எழுதிய நாவல் அது. சோவியத் இந்திய இடதுசாரிகளுக்கு எதிராகவும், சோசலிஸ கம்யூனிஸ தலைவர்களையும் ஒரு அரசியல் வம்சத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிராகவும் எழுதப்பட்டது. என்னுடைய நண்பர் எஸ்.கே. நாயர் இந்த புத்தகத்தை தொடராக வெளியிட சம்மதித்தார். சூலை 1975இல் அது முடியவேண்டும். ஆனால் சூன் 1975இல் நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டது. புத்தகம் தலைமறைவாக ஆகிவிட்டது. எவ்வளவு நாள் நெருக்கடி நிலை இருக்கும் என்று தெரியாததால், நான் அந்தக் கதையை நிறைய தொந்தரவு செய்தேன். நெருக்கடி நிலை முடிந்ததும் அந்த புத்தகம் தொடர்ந்து தொடராக வர ஆரம்பித்தது. அது புத்தகமாக வெளிவந்தத்போது, அதில் இருந்த சில அதீதங்களை சரி செய்து அதன் அழகியல் தொழில்நேர்த்தியை சரியமைத்தேன்.கோபத்தில் எழுதப்பட்டது இது. அது ஒரு தீவிர வலியை உணர வைக்கும் தூய்மைப்படுத்தும் உணர்வோடு கூடியது. ‘\n‘நெருக்கடி நிலையைப் பற்றி பல சிறுகதைகளில் திரும்பி வந்து சொல்லியிருக்கிறீர்கள். ‘\n‘ஆமாம். அதிகாரத்தின் உவமேயங்களில், கரு, மரு, தேர்வும் எண்ணெயும்.. ஆகியவற்றில்… இவை அனைத்தையும் நெருக்கடி நிலை முடியும் வரைக்கும் பெட்டிக்குள் வைத்திருந்தேன். கொடுங்கோலாட்சியை பல்வேறு வடிவங்களில் பார்த்தேன். ஒரு ஜந்துவாக ‘எண்ணெய் ‘யிலும், உவமேயமாக ‘கரு ‘விலுஇம், ‘சொறி ‘யிலும், ஒரு நகைச்சுவையாக ‘தேர்விலும் ‘ பார்த்தேன். ‘\n‘உவமேயங்களிலும், ‘மரு ‘யில் வரும் பண்பாடுள்ள கதாநாயகன் என்னை கவர்ந்தான். மிகவும் சக்திவாய்ந்த தீய சக்தி ஒரு சொறி உருவத்தில் அவன் மீது தாக்குதல் நடத்துகிறது. தன் மூதாதையர்களைப் பற்றியும் அவர்களது ஆயுர்வேத அறிவைப்பற்றியும் அவன் ஞாபகம் செல்கிறது என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ‘\n‘உணர்வுப்பூர்வமாக மட்டுமே எதிர்ப்புக் காட்டக்கூடிய ஒருவனது கதை அது. அதே நேரத்தில் அவனுக்கு சாத்வீகமான இறந்த காலம் இருக்கிறது. அதுதான் தன்வந்திரி கோடிட்டுக் காட்டுகிறார். தீயதை நல்லது இறுதியில் வெல்லுகிறது. ஏராளமான அன்பின் காரணமாக கரு காப்பாற்றப்படுகிறது. ‘மரு ‘யில் வெற்றி அப்படி தெளிவானது அல்ல…. ‘\n‘ கரு கதை சஞ்சய் காந்தியும் அவரது சகாக்களும் செய்த அத்துமீறல்கள் பற்றிய மிகதெளிவான கதை . நீங்கள் நேரு வம்சத்துக்கு எதிரானவர் என்று கூறலாமா \n‘இல்லை. அது சரியான விளக்கம் அல்ல. தனிமனித எதிர்ப்பு அளவுக்கு அதனை இறக்கக்கூடாது. மனித தீக்குணத்தை காட்ட, அரசில் இருக்கும் தீக்குணத்தைக் காட்ட, இயற்கையை மறுதலிக்கும் தீக்குணத்தைக் காட்ட நான் எடுத்துகொண்ட ஆரம்பப் புள்ளி மட்டுமே அது. பழி தீர்க்கும் எந்த கோரிக்கையும் அதில் இல்லை. ‘\n‘தீக்குணத்தையும், பல கோடி உயிரழிக்கும் ஆயுதங்களையும் பற்றி…. இந்தியா அணு ஆயுத நாடுகள் குழுமத்தில் இணைந்ததை எப்படி பார்க்கிறீர்கள் \n‘ அது என்னை குழப்படிக்கிறது. நான் அதற்கு ஆதரவாகவும் இருக்க முடியவில்லை எதிராகவும் இருக்க முடியவில்லை. ஹிரோஷிமாவுக்கு ஒருவனால் எந்த விதத்திலும் எதிர்வினை ஆற்ற முடியாது. ஏனெனில் அந்த மாபெரும் தீச்செயல் பற்றி ஒருவன் என்ன சொன்னாலும் அது போலித்தனமாகத்தான் இருக்கும். இந்தியாவின் விஷயத்தில், அணுகுண்டு ஒருவனது விதியின் ஒரு பகுதியை நிறைவேற்ற வந்தது என்று சொல்லவாவது செய்யமுடியும். நம்மால் புரிந்து கொள்ள முடியாத சக்திகளைப் பற்றி ஒருவர் பேசுவதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வீண். தெய்வீகமான சக்திகள் என்று சொல்லவில்லை. மாபெரும் கண்ணுக்குத்தெரியாத சக்திகள். நான் சிலவேளைகளில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குள் அணு ஆயுத போர் நடத்தி வைக்க விழைகின்றனவா என்றும் சிந்திக்கிறேன். அது மிக வினோதமான இன படுகொலையாகவும், சுத்தமானதாகவும், இறுதியானதாகவும் இந்த அணுகுண்டு மூலம் செய்யப்படும் சுத்திகரிப்பு இருக்கும். ‘\n‘ லெளகீகம்கடந்து போதல் (transcendence) சம்பந்தமான சிறுகதைகள் ஏர்போர்ட், முடிவிலி போன்றவை என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. ஏனெனில் இது போன்ற கதைகளை கஸாக் படைப்பாளியிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இது மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தியதா \n‘பலரை ஆச்சரியப்படித்தவில்லை. (சிரிக்கிறார்). கொள்கை கொள்கை என்று புலம்புபவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். நான் ஒரு காலத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருந்த மார்க்ஸிஸ்ட், தோழர், காஃபிஹவுஸ் மார்க்ஸிஸ்ட். ‘\n‘எந்த காரணத்த��ல் இடதுசாரியிலிருந்து பிரிந்தீர்கள் \n‘ அது ஒரு நீண்ட கதை. ஹங்கேரி மற்றும் இம்ரே நாகி அனுபவங்களில் ஆரம்பித்தது. நான் எப்போதுமே ஸ்டாலின் பற்றி அவநம்பிக்கையுடன் இருந்தேன். செக்கோஸ்லேவேகியா என்னுடைய அவநம்பிக்கையை முற்றுப்படுத்தியது. அது எனக்கு கஷ்டமானதும் கூட. ஏனெனில் என் வார்த்தைகள் எப்போதுமே எனது இடதுசாரி சுய பிம்பத்துடனேயே பிணைக்கப்பட்டிருந்தன. ஒரு குறுகிய காலம் உறைந்து இருந்துவிட்டு, பின்னர் ஆன்மாவின் தளத்துக்கு நடக்கவேண்டிய எளிய நடைதான். அது இயற்கையாக நடந்தது. அதிலேயே நான் அதன் பின்னர் எப்போதும் இருக்கிறேன். ‘\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)\nமந்திரச் சேவல்கள்.., விலங்குகள.;.., மிருகங்கள்…\nஇந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு\nசிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து\nதஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )\nகீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)\nசுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி\nபூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் கதிரியக்கக் கழிவுகள்\nநேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\nபெரிய புராணம் – 40\nகாலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி\nபொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்\nகனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை த���விறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:4)\nமந்திரச் சேவல்கள்.., விலங்குகள.;.., மிருகங்கள்…\nஇந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு\nசிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து\nதஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )\nகீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nஅன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)\nசுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ சிறுகதை பற்றி\nபூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் கதிரியக்கக் கழிவுகள்\nநேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும் (பாவண்ணனின் ‘நூறுசுற்றுக் கோட்டை ‘ – நூல் அறிமுகம்)\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2\nபெரிய புராணம் – 40\nகாலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி\nபொன் குமாரின் ‘ஹைக்கூ அனுபவங்கள் ‘ : அனுபவங்களுக்கு ஓர் அறிமுகம்\nகனவுவெளியில் ஒரு பயணம் (அபத்தங்களின் சிம்பொனி-கரிகாலன் கவிதைத் தொகுதி அறிமுகம்)\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/2017/06/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:51:33Z", "digest": "sha1:EJ4JQHKZSJREFWO3E52FX27BRF2N4ING", "length": 17591, "nlines": 210, "source_domain": "dravidiankural.com", "title": "பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nஒரு தொடக்கப்பள்���ி ஆசிரியரின் கவிதை…\nபிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…\nதள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagailakkiyam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2019-06-18T19:41:57Z", "digest": "sha1:5PD2BEIWLNFBS7KVJEUSKCCY7CWHOCFM", "length": 119955, "nlines": 165, "source_domain": "ulagailakkiyam.blogspot.com", "title": "உலக இலக்கியம்: ஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்", "raw_content": "\nஉலக மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழில்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 5:19 AM | வகை: Gabriel García Márquez, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பிற்பகலை நினைத்துக்கொண்டார். அன்றுதான் பனிக் கட்டியைக் கண்டுபிடிக்க அவருடைய தந்தை அவரை அழைத்துச் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் மகொந்தோ ஒரு சிற்றூர். தெளிந்த நீரோடும் ஓர் ஆற்றின்மீது வெயிலில் உலர்த்திய செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்த இருபதே வீடுகள். ஆற்று நீரின் படுகை நெடுகிலும் வெண்ணிறக் கூழாங்கற்கள். அவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட முட்டைகளைப் போன்று காட்சியளித்தன. அந்த உலகு புதியது. பல பண்டங்களு க்குப் பெயர்கள் இடப்படவில்லை. அவற்றை அடையாளப்படுத்திக்காட்ட வேண்டிய நிலை. ஒவ்வோராண்டும் மார்ச் மாதத்தில் அலங்கோல ஆடைகள் அணிந்த நாடோடிகள் வந்து அந்தக் கிராமத்துக்கருகில் கூடாரங்கள் அமைத்துத் தங்குவர். குழலிசையும் மேளமுமாக ஆரவாரத்துடன் தமது புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பர். முதலில் காந்தக் கல்லைக் கொண்டுவந்தனர். தடித்த தோற்றமுடைய ஒரு நாடோடி வந்தான். தன் பெயர் மெல்குயாடெஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். கட்டுக்குள் கொண்டுவரப்படாத தாடி, துருதுருத்த கைகள், மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாகத் துணிச்சலுடன் அறிவித்தான், செயல் விளக்கம் தந்தான். உலோக வார்ப்புப் பாளங்கள் இரண்டை இழுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்றான். பானைகள், சட்டிகள், குறடுகள், கனல் தட்டுகள் என அவை வைக்கப்பட்டிருந்த இடங்களை விட்டுப் பெயர்ந்து உருண்டுவந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஆணிகள் கழன்றன, கீல்கள் ஆடின, உத்தரங்கள் கிரீச்சிட்டன. திருகாணிகள் துருத்தி வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு முன்பு தேடப்பட்டு தொலைந்துவிட்டதாகக் கருதப்பட்ட பொருள்கள் பொத்துக்கொண்டு வந்து விழுந்தன. எங்கும் பரபரப்பு, கொந்தளிப்பு. இவை மெல்குயாடெஸின் அந்த இரும்புத் துண்டுகள் செய்த மாயம். “பண்டங்களுக்கும் அவற்றுக்கே உரிய உயிர் உண்டு. அவற்றின் ஆன்மாக்களைத் தட்டி விழிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று அந்த நாடோடி கூறினான். அவன் மொழி கரடுமுரடாக, அழுத்த உச்சரிப்புடன் இருந்தது. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் கட்டற்ற கற்பனை எப்போதுமே இயற்கை அறிவுக்கும் அப்பால் செல்லும்; அற்புதங்கள், மாயாஜாலத்தைத் தாண்டி விரியும். இந்தப் பயனற்ற கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பூமியின் அடி ஆழத்திலிருந்து தங்கத்தை ஈர்த்துப் பிரித்தெடுக்க முடியுமென அவர் நினைத்தார். மெல்குயாடெஸ் நேர்மையான மனிதன். “அதற்கெல்லாம் இது பயன்படாது” என்று எச்சரித்தான். ஆனால் அந்தக்காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நாடோடிகளின் நேர்மையில் நம்பிக்கை இல்லாதவராயிருந்தார். எனவே தன்னுடைய கோவேறு கழுதையையும் இரண்டு வெள்ளாடுகளையும் தந்து இரண்டு காந்தக் கட்டிகளை வாங்கிக் கொண்டார். அவர்களுடைய எளிய வீட்டுவசதிகளை ஓரளவு அதிகரிக்க இந்தப் பிராணிகளை நம்பியிருந்த அவருடைய மனைவி உர்சுலா ஈகுவாரோன் அறிவுரை வீணாயிற்று. “வெகுவிரைவில் நம்மிடம் ஏராளமான தங்கம் இருக்கும். வீட்டுத் தரைகளைத் தங்கத்தால் தளவரிசை செய்வோம். அதற்கு மேலும் தங்கம் இருக்கும்” என்று அவர் பதிலளித்தார். தன் கருத்தை மெய்ப்பிக்கப் பல மாதங்கள் அவர் கடுமையாக உழைத்தார். அப்பகுதியில் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆராய்ந்தார். ஆற்றுப்படுகையையும் விட்டுவைக்கவில்லை. அந்த இரு காந்தக் கட்டிகளையும் இழுத்துக்கொண்டு அலைந்தார்; அந்த நாடோடியின் சொற்களை மந்திரம் பே��ல் உரக்க உச்சரித்தவண்ணம் திரிந்தார். இவ்வாறு தேடித் தவித்ததில் கிடைத்த ஒரே வெற்றி, பதினைந்தாம் நூற்றாண்டையக் கவசம் மட்டுமே; பற்றவைக்கப்பட்ட அதன் துண்டுகள் துருவேறி ஒட்டிக் கொண்டிருந்தன. அதனுள்ளே ஓட்டை. அது விளைவித்த அதிர் வலை. அந்த ஓட்டைக்குள் ஒரு குடுக்கை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவும் அவருடன் இந்தத் தனிநோக்குப் பயணத்தில் பங்கு கொண்ட நால்வரும் அந்தக் கவசத்தை மிகச் சிரமப்பட்டுப் பிரித்தெடுத்த னர்; சுண்ணக உப்புப்படிவத்தில் தோய்ந்த ஓர் எலும்புக்கூடு இருந்ததைக் கண்டனர். அத்துடன் ஒரு செப்புப் பேழை. அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பெண்ணின் முடி.\nமார்ச் மாதத்தில் நாடோடிகள் திரும்பவும் வந்தனர். இந்தத் தடவை ஒரு தொலைநோக்காடி, அத்துடன் ஒரு உருப்பெருக்கி ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். அந்த உருப்பெருக்கி ஒரு தட்டு அளவில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் யூதர்கள் அண்மையில் கண்டுபிடித்தவை எனக் காட்டினர். கிராமத்தின் ஒரு கோடியில் ஒரு நாடோடிப் பெண்ணை நிற்க வைத்து அந்தத் தொலைநோக்காடியைக் கூடாரத்தின் வாயிலில் நிறுத்தினர். ஐந்து வெள்ளி நாணயங்கள் தந்து தொலை நோக்காடி வழியாக அந்த நாடோடிப் பெண்ணைத் தொட்டுவிடும் தூரத்தில் காணலாம் என்றனர். “அறிவியல், தூரத்தை அகற்றிவிட்டது” என்று மெல் குயாடெஸ் அறிவித் தான். “உலகின் எந்த இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தவாறே காண இயலும், விரைவில்.” நண்பகல் வேளை. வெயில் தகித்தது. அந்தப் பிரமாண்டமான உருப்பெருக்கியை விளக்கிக்காட்ட அதுவே சரியான நேரம். தெருவின் நடுவில் உலர்ந்த புல் குவிக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் அந்த உருப் பெருக்கியின் ஊடாகச் செலுத்தப்பட்டன; நெருப்புப்பற்றியது. காந்தங்கள் தந்த ஏமாற்றத்திலிருந்து இன்னும் மீளாதிருந்த ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இந்தக் கண்டுபிடிப்பை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்த எண்ணினார். மறுபடியும் மெல்குயாடெஸ் எச்சரித்தான். அவர் ஏற்கவில்லை. இரு காந்தக்கட்டிகளுடன் மூன்று தங்க நாணயங்களைத் தந்து மாற்றாக அந்த உருப்பெருக்கியைப் பெற்றுக்கொண்டார். திகைப்பும் அச்சமுமாக உர்சுலா அழுதார். அவருடைய தந்தை வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று சேமித்துவைத்த நாணயப் பேழையிலிருந்த தங்கப் பணம் அது. அ��ைத் தன் படுக்கைக்குக் கீழ் அவர் புதைத்துவைத்திருந்தார். தக்க தருணத்தில் அதைப் பயன்படுத்த நம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் கூற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முயலவில்லை. ஒரு விஞ்ஞானியின் மறுதலித்தல் உணர்வுடன் திறமார்ந்த பரிசோதனைகளில் முற்றாக மூழ்கிப்போயிருந்தார்; தன் உயிரை ப் பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிரியின் துருப்புகள்மீது அந்தக் கண்ணாடி எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் முயற்சியில் சூரியக் கதிர்கள் தன்மீது குவிந்து பாயச் செய்தார்; பட்ட சூடுகளும் அவை ஏற்படுத்திய புண்களும் ஆற நெடுங்காலம் பிடித்தது. அவருடைய மனைவி இத்தகைய ஆபத்தான கண்டுபிடிப்புகளைக் கடுமையாக எதிர்த்தார். அதைப் பொருட்படுத்தாது ஒரு சமயம் வீட்டையே எரியூட்ட அவர் தயாரானார். தன்னுடைய அறையில் அவர் பல மணிநேரம் கழித்தார். அவருடைய நவீனக் கருவியின் போர்த்திறம் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியே கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக ஒரு கையேட்டை உருவாக்கினார். அதில் அக்கருவி பற்றித் தெளிவான விளக்கக் குறிப்புகள் இருந்தன. அதை அரசுக்கு அனுப்பினார்; பல பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டில் தன்னுடைய பரிசோதனைகள் பற்றிய விளக்கங்கள், வரைபடங்கள் முதலியவற்றைத் தந்திருந்தார்; அதைக் கொண்டுசெல்ல ஒரு தூதரையும் ஏற்பாடு செய்தார். அவருடைய செய்தியுடன் புறப்பட்ட அந்த நபர் மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது; ஆழந்தெரியாத சதுப்பு நிலங்கள், சேறு-சகதிகள், சீறிப்பாயும் ஆறுகள் எனப் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வேதனை ஒருபுறம். நோய் ஒருபுறம், கொடிய விலங்குகளின் தாக்குதல் ஒருபுறம் எனப் பலவிதத் துயரங்களுக்குப் பிறகு அஞ்சல்களை எடுத்துச் செல்லும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தும் பாதையைக் கண்டு சேர்ந்தார். அந்தக் காலத்தில் தலைநகருக்குச் செல்வ தென்பது பெரும்பாலும் இயலாது எனக் கருதப்பட்டது. அத்தகைய காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அத்தகைய பயணத்தை மேற்கொள்ள உறுதிபூண்டிருந்ததையும் அரசாங்கத்தின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் தன் கண்டு பிடிப்பு பற்றி ராணுவ அதிகாரிகள் முன்பு நேரடிச் சோதனைகளைச் செய்துகாட்டி நிரூபிக்கத் தயார் என்பதையும் சிக்கலான இந்தச் சூரியக் கதிர் யுத்தக் கலையில் அந���த அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கத் தன்னால் முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காத்திருந்து சோர்ந்துபோன நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வி கண்டதை மெல்குயாடெஸிடம் சொல்லி அழுதார் அவர். தன்னுடைய நேர்மையை நம்பத்தகுந்த விதத்தில் நிரூபிக்கும் வகையில் உருப்பெருக்கிக் கண்ணாடியைப் பெற்றுக்கொண்டு அந்தப் பொன் நாணயங்களை மெல்குயாடெஸ் திருப்பித் தந்தான். அத்துடன் சில போர்ச்சுக்கீசிய நில வரைபடங்களையும் திசைகாட்டும் பல கருவிகளையும் தந்தான். மாங்ஹெர்மான் ஆய்வுகள் குறித்துச் சுருக்கக் குறிப்பொன்றைத் தன் கைப்பட எழுதித் தந்து அதைக் கொண்டு உயர்வுமானி, திசைக்கருவி, கோணமானி ஆகியவற்றைப் பயன்படுத்துவது பற்றி அவர் தெரிந்துகொள்ள முடியுமென்றும் கூறினான். மழைக்காலம் பல மாதங்களுக்கு நீடித்தது. ஹோஸே ஆர்காடியோ வீட்டின் பின்புறம் தான் கட்டியிருந்த சிறியதொரு அறையிலேயே இருந்தார். தன்னுடைய பரிசோதனைகளுக்கு யாராலும் தொந்தரவு வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். குடும்பத்துக்கான தன் கடமைகளை முற்றாகத் துறந்துவிட்டிருந்தார். இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வதிலும் நடுப்பகல் பற்றித் துல்லியமாக அறியும் முயற்சியிலும் மூழ்கியிருந்தார். விளைவாக வெயில் வெப்பத்தாக்கு நோய்க்கு ஆளானார் எனலாம். தன்னுடைய கருவிகளைப் பயன்படுத்துவதிலும் திறமையாகக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றபோது அவர் மனத்தில் ஓர் அண்டவெளிக் கருத்து உருவாயிற்று. அறியப்படாத கடல்கள், மக்கள் காலடிபடாத நிலங்கள் ஆகியவற்றுக்குத் தம் ஆய்வறையில் இருந்தபடியே செல்லவும் சுடர்விடும் உயிரினங்களுடன் தொடர்புகொள்ளவும் அவரால் முடிந்தது. அந்தக் காலத்தில்தான் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கத்தைப் பெற்றார். வீட்டிற்குள் நடப்பார். ஆனால் மற்றவர்கள் அங்கே புழங்குவதே அவருக்குத் தெரியாது. உர்சுலாவும் குழந்தைகளும் தோட்டத்தில் முதுகொடிய உழைத்து கூவைக் கிழங்கு, கொடிவள்ளி, கத்தரி பயிரிட்டுக் கொண்டிருந்தபோது அவர் தம் போக்கில் உலவிக்கொண்டிருந்தார். திடீரென்று பரபரப்பு தடைபட்டது; அந்த இடத்தை ஒரு வகை ஈர்ப்பு பற்றிக்கொண்டது. மாயத்தால் மயக்கப்பட்டவர்போலப் பல நாட்களைக் கழித்தார். அச்ச மூட���டும் ஊகங்களை மெல்லிய குரலில் தமக்குத் தாமே தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். இந்த ஊகங்கள் பிறப்பது அவரிடம்தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. இறுதியில் ஒரு டிசம்பர் செவ்வாய்க் கிழமை நண்பகல் உணவுவேளையின்போது தன் மனப்பாரத்தை முழுவதுமாக இறக்கிவைத்தார். அந்த வீறார்ந்த, மாண்புறு வெளிப்படுத்தலை அவருடைய குழந்தைகள் அவருடைய வாழ்நாள் முழுதும் நினைவில் கொண்டிருப்பர். அவருடைய நீடித்த ஓய்வுறா விழிப்பின் பாதிப்பு அவருடைய கற்பனையின் சீற்றம் அந்த வேளையில் வெளிப்பட்டது:\n“இந்தப் பூமி உருண்டை, ஆரஞ்சைப் போல.”\nஉர்சுலா பொறுமை இழந்தார். “பித்துப் பிடித்து அலைவதானால் அந்த வெறி உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். உங்கள் நாடோடிக் கருத்துகளைப் பிள்ளைகள்மீது திணிக்காதீர்கள்” என்று இறைந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அமைதியாயிருந்தார். அவருடைய மனைவியின் கசப்பும் வெறித்த நிலையும் கண்டு அவர் அச்சப்படவில்லை. கோபவெறியில் உர்சுலா அந்த உயர்வுமானியைத் தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார். மற்றொரு மானியை அவர் உருவாக்கிக்கொண்டார். கிராமத்து ஆண்களைத் தன் சிறிய அறைக்கு அழைத்துவந்தார். தன் புனைவுகளை விளக்கிக்காட்டினார். அவர்களில் யாருக்கும் அது புரியவில்லை; கிழக்கு நோக்கி ஒருவர் பயணத்தைத் தொடங்கினால் முடிவில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர இயலும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அறிவிழந்துவிட்டார் என்று ஊரே நம்பியது. அப்போது மெல்குயாடெஸ் திரும்பவும் வந்து நிலைமையைச் சீர்செய்தான். ஏற்கனவே நடை முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வெறும் வானியல் ஊகத்திலிருந்து ஒரு புனைவாக அறிவித்த அந்த மனிதனின் அறிவாற்றலை அவன் ஊரறியப் புகழ்ந்தான். அதுவரை மகொந்தோ மக்களுக்கு அந்தக் கருத்தாக்கம் தெரியாது. தன்னுடைய பாராட்டுக்குச் சான்றாக அவருக்கு ஒரு பரிசு தந்தான். அந்தக் கிராமத்தின் எதிர்கால வாழ்வில் அது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி யது: அது ஒரு ரசவாத ஆய்வுக் கூடம்.\nஅந்த இடை ஆண்டுகள் மெல்குயாடெஸின் தோற்றத்தில் விரைவான மாறுதல்களைக் கொண்டுவந்தன. இப்போது அவன் முதுமை தெரிந்தது. முதன்முறையாக, பின்பு அடுத்தடுத்து அவன் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது அ��னுக்கு ஹோஸே ஆர்காடியோவின் வயது தான். ஆனால் குதிரையின் காதுகளைப் பிடித்து நிறுத்துமளவுக்கு அவர் உடலில் அசாதாரண வலு நீடித்தபோது அந்த நாடோடி, களைத்து, ஏதோ ஒரு நோயின் பிடியில் நொறுங்கிப்போயிருந்தான். அவன் உலகைச் சுற்றி எண்ணிலடங்காப் பயணங்களை மேற்கொண்டபோது தொற்றிய பல்கூட்டான, அபூர்வ நோய்களின் விளைவு அது. அந்த ஆய்வுக் கூடத்தை அமைக்க ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவுக்கு உதவியபோது சாவு எவ்வாறு தன்னை எங்கும் தொடர்ந்து வந்தது என்பதையும் கால்சராயைத் தொட்ட அது இறுதிப்பிடியை இறுக்குவதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டான். மனித குலத்தைத் தாக்கிய எல்லாவிதக் கொடிய நோய்களிலிருந்தும் இடர்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ளதை விவரித்தான். பெர்சியாவில் கொடிய தோல் வெடிப்பு நோயிலிருந்தும் மலாய்த் தீவுக் கடலில் கரப்பான் நோயிலிருந்தும் அலெக்ஸாண்டிரியாவில் தொழு நோயிலிருந்தும் ஜப்பானில் தவிட்டான்நோயிலிருந்தும் மடகாஸ்கரில் அக்குள் நெறிக் கட்டிலிருந்தும் சிசிலியில் நில நடுக்கம் மற்றும் மகெல்லன் கடற்காலில் கப்பல் அழிபாட்டிலிருந்தும் தப்பிப் பிழைத்ததை விவரித்தான். அவன் ஓர் அதிசயப் பிறவி. நோஸ்ட்ராமஸ் அளித்த முற்குறிப்புகளுக்கான உயிர்நிலை அவனிடம் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று அவன் சோர்வுற்று வருந்தி நிற்கிறான். அவனைச் சுற்றி நிற்பது சோக வளையம். அவன் பார்வையில் ஓர் ஆசியத்தன்மை இருந்தது; ஒன்றின் மறுபுறத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அது. பெரியதொரு கருப்புத் தொப்பி அணிந்திருந்தான். அது பரந்து விரிந்த இறக்கைகளைக் கொண்ட அண்டங்காக்கையைப் போலத் தோன்றியது. அவன் அணிந்திருந்த கையில்லா அரைச் சட்டை பூம்பட்டால் ஆனது; அதனுடைய நூறாண்டுகள் ஆன பசுங்களிம்புப் படலம். அளக்கவியலாத அறிவும் மறைவடக்க வீச்சும் இருந்தும் அவனிடம் மனிதநேயம் இருந்தது; அது அன்றாட வாழ்க்கையின் சிறு சிக்கல்களிலும் அவனை ஈடுபாடுகொள்ளவைத்தது. முதுமைக்குரிய நோய்களைப் பற்றிக் குறைபடும் அவன், பொருளாதாரரீதியில் சிறு சங்கடங்களையும் உணர்ந்தவன். நெடுநாள் முன்னரே வாய்விட்டுச் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். ஏனெனில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்பட்ட பல் எதிர்வீக்க நோயால் பற்களை இழந்திருந்தான். திணறவைக்கும் அந்த நண்பகலில் தன் ரகசியங்களை அந்த நாடோடி வெளிப்படுத்தியபோது, மாபெரும் நட்பின் தொடக்கமாக ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா உறுதிபட உணர்ந்தார். அவனுடைய விசித்திரக் கதைகள் குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தின. அவ்ரேலியானோவுக்கு அப்போது ஒன்பது வயதுக்கு மேலிருக்காது. அந்தப் பிற்பகலில் அவனைக் கண்டதும் ஜன்னலிலிருந்து தகதகத்த ஒளி வந்ததும் அவனுடைய ஆழ்ந்த சாரீரமும் கற்பனையின் அடர்த்தி மிக்க கதைகளைக் கேட்டதும் வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் நின்றன. அந்த அறை வெப்பத்தில் அவனுடைய கன்னப் பொட்டில் வழிந்த மசகையும் அவர் மறக்கவில்லை. அவருடைய அண்ணன் ஹோஸே ஆர்காடியோ, அந்த விந்தை மிகு படிவத்தைத் தன் வாரிசுகள் அனை வருக்கும் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் உர்சுலாவுக்கு அந்த வருகை, ஒரு கெட்ட நினைவு. ஏனெனில் அந்த அறைக்குள் அவர் நுழைந்த போதுதான் கவனக் குறைவால் மெல்குயாடெஸ், பாதரசக் குடுவையை உடைத்துவிட்டிருந்தான்.\n“பிசாசு நெடி” என்று உர்சுலா கூறினார்.\n“இல்லவே இல்லை” என்று மெல்குயாடெஸ் திருத்தினான். “பிசாசு, கந்தகக் கூறுகளைக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் அரித்துத் தின்னவல்ல பதங்கம்.”\nஅறிவுறுத்திப் பேசுவதில் நாட்டமுள்ள அவன் சிவப்பு நிறக் கனிமத்தில் பேய்த்தனமிக்க கூறுகள் இருப்பதைப் பற்றிப் புலமை சான்ற விளக்கமளித்தான். ஆனால் அதை உர்சுலா கண்டுகொள்ளவில்லை. அந்த இடத்திலிருந்து குழந்தைகளைக் கிளப்பிப் பிரார்த்தனைக்கு இட்டுச் சென்றார். அவர் மனதில் அந்தச் சகிக்க முடியாத நாற்றம் பற்றிய நினைவு என்றும் இருக்கும்; மெல்குயாடெஸ் பற்றிய நினைவுடன் அது பிணைந்திருந்தது.\nஅது மிகச் சாதாரணமான ஆய்வுக்கூடம். பானைகள், பெய் குழல்கள், வாலைகள், வடிகட்டிகள், சல்லடைகள் - ஒரு பழங்காலத் தண்ணீர்க்குழாய், நீண்ட, மெல்லிய கழுத்துடன் கூடிய ஒரு கொடுகலம், ரசவாதிகள் பயன்படுத்தும் பொய்க்கல், அதன் மறுவடிவம் - வேறுசில கருவிகளையும் கொண்டிருந்தது. பழங்கால வடிகலம் அவற்றில் ஒன்று. யூதர்களின் மேரி மூன்றடுக்கு வாலை ஒன்றை வைத்திருந்தாள் என்பது கதை. அதன் நவீன விவரிப்பை ஒட்டி அந்த நாடோடிகள் வடிவமைத்த கருவி அது. இவற்றுடன் ஏழுவகை உலோகங்களின் மாதிரிக் கூறுகளையும் மெல்கு��ாடெஸ் விட்டுச் சென்றிருந்தான்; ஏழு கிரகங்களுக்குப் பொருந்திவருவன போல அவை இருந்தன. பொன்னின் அளவை இரட்டிப்பாக்குவது குறித்து மோசஸ், ஜோஸிமஸ் தந்த கட்டளை விதிகள், பேருரையில் கண்டவாறு புரிந்துகொண்டு சித்துமணிக்கல்லை உருவாக்க முனைபவர்களுக்கு உதவும் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றையும் அவன் தந்திருந்தான். பொன்னின் அளவை இரட்டிப்பாக்கும் குறியீடுகள் மிக எளிமையாக இருந்தன. புயெந்தியாவின் ஆசையைத் தூண்டியது. வாரக்கணக்கில் அவர் உர்சுலாவுடன் பேசினார்; உர்சுலா புதைத்துவைத்திருந்த பொற்காசுகளைத் தோண்டி எடுத்து பாதரசம் கொண்டு அவற்றைப் பலமடங்கு பெருக்கிவிடுவதைப் பற்றியே பேசினார். பிறருடைய அறிவுறுத்தல்களை ஏற்காது பிடிவாதமாக இருக்கும் கணவனின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவரானார். பிறகு மூன்று ஸ்பானிய பொற்காசுகளைக் கொதிகலத்தில் போட்டார். செப்பு, தாளகம், கந்தகம், ஈயம் ஆகியவற்றை உருக்கிக் கலந்தார்; விளக்கெண்ணெய் நிறைந்த பானையில் இட்டுக் கொதிக்கவைத்தார். சகிக்க இயலாத நாற்றமெடுத்த சாதாரண கருவெல்லப் பாகுபோன்ற கலவை தான் கிடைத்தது. மதிப்பு வாய்ந்த பொன்கிடைக்கவில்லை. வெறுத்துப்போன நிலையில் அந்த ஏழு கிரகத்து உலோகங்களையும் சேர்த்து உருக்கி வடிகட்டிப் பார்த்தார். மாயத்திறம் வாய்ந்த பாதரசத்தையும் சைப்பிரஸ் நாட்டுக் கந்தகத்தையும் கலந்தார். முள்ளங்கி எண்ணெய் கிடைக்காத நிலையில் ஆண்பன்றிக் கொழுப்பையும் இட்டுக் கிளறினார். உர்சுலாவின் வழிவழிச் சொத்து வறுத்தெடுத்த பன்றிக் கொழுப்புப் பட்டையாகப் பானையின் அடியில் வசமாக ஒட்டிக்கொண்டிருந்தது.\nமீண்டும் நாடோடிகள் வந்தபோது அவர்களுக் கெதிராக உர்சுலா அந்த ஊரையே திருப்பிவிட்டார். ஆனால் அச்சத்தைவிட ஆவல் பெரிது. அந்தத்தடவை நாடோடிகள் எல்லா வித இசைக் கருவிகளையும் கொண்டு பெரும் இரைச்சல் எழுப்பியவாறு வலம் வந்தனர். கூவி விற்பனை செய்யும் ஒருவன், மிக உன்னதமான நாசியன்செனிஸ் கண்டுபிடிப்பைக் காட்சியில் வைப்பதாக அறிவித்தான். ஒரு சதம் செலுத்தி ஒவ்வொருவராகக் கூடாரத்துக்குள் சென்றனர். அவர்கள் கண்டது இளமை ததும்பும் மெல்குயாடெஸை. அவன் பூரண நலம் பெற்றிருந்தான். முகத்தில் சுருக்கங்கள் இல்லை. புதிய பளபளக்கும் பல்வரிசை. பல்நோயால் ஈறுகள் பாதிக்கப்பட்டு, சுருக்கம் விழுந்து ஒட்டிய கன்னங்கள் வாடிய உதடுகளுடன் அவன் இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டவர்கள் அந்த நாடோடியின் அதீத சக்தி இறுதி நிரூபணமாக முன்நிற்பதைக் கண்டு அச்சத்தால் நடுங்கினர். மெல்குயாடெஸ் தன் ஈறுகளில் பதிந்திருந்த பல்வரிசையை அப்படியே எடுத்து ஒரு கணம் அனைவருக்கும் காட்டினான். அந்த ஒரு கணத்தில் அவன் மறுபடியும் பல காலத்துக்குமுன் முதுமைத் தளர்ச்சியும் மோசமான உடல் நிலையுமாக இருந்த நிலைக்குத் திரும்பினான். மீண்டும் பல்வரிசையைப் பொருத்தினான், முறுவலித்தான். இளமை மீண்டது. இதையெல்லாம் கண்டவர்களின் அச்சம் பீதியாக மாறியது. மெல்குயாடெஸின் அறிவு, மட்டு மீறிய நிலையைத் தொட்டுவிட்டதாக புயெந்தியாவே கருதினார். ஆயினும் பொய்ப்பல் வரிசை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த நாடோடி அவருக்கு மட்டும் விளக்கிச் சொன்னபோது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். அந்த நிகழ்வு மிகச் சாதாரணமானது. அதே சமயத்தில் பேராற்றல் வாய்ந்தது, வியப்பூட்டக் கூடியது. விளைவாக ரசவாதச் சோதனை முயற்சிகளில் அவருக்கிருந்த ஆர்வம் ஓரிரவில் காணாமற் போனது. அவர் மன நிலையில் மாற்றம், எரிச்சல், வெறுப்பு நேரத்தில் உண்பதையும் தவிர்த்தார். வீட்டுக்குள்ளேயே சுற்றிவந்தார். “நம்புதற்கு முடியாத பலவும் உலகத்தில் நிகழ்கின்றன” என்று உர்சுலாவிடம் கூறினார். “ஆற்றுக்கு மறுபக்கத்தில் பலவகையான வியத்தகு கருவிகள். ஆனால் நாமோ கழுதைகளாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” மகொந்தோ உருவான நாளிலிருந்து அவரை அறிந்தவர்கள், மெல்குயாடெஸின் பாதிப்பால் அவர் எந்த அளவு மாறிவிட்டார் என்பதை உணர்ந்துதிடுக்குற்றனர்.\nதொடக்கத்தில் புயெந்தியா துடிப்பான குடும்பத் தலைவராகவே இருந்தார். பயிர்செய்வது பற்றி, குழந்தைகளை, வீட்டு விலங்குகளை வளர்ப்பது பற்றி அறிவுறுத்துவது, சமுதாய நலனுக்காக எல்லோருடனும் இணைந்து செயல்படுவது, உடல் உழைப்பிலும் பங்குகொள்வது என்றே இருந்தார். தொடக்க காலத்திலேயே கிராமத்தில் அவருடைய வீடுதான் சிறந்தது. அதைப் பார்த்துத் தான் அதே போன்ற வடிவத்தில் மற்றவர்கள் கட்டிக்கொண்டனர். சிறிய நல்ல வெளிச்சமான அமர்வுக் கூடம், உணவருந்துதலுக்கு ஒட்டுத்தள வடிவி��ான அறை, அதில் களிப் பூட்டும் வண்ணமலர்கள், இரண்டு படுக்கை அறைகள், சுற்றுக் கட்டு வெளியிடம், அகன்ற இலைகளைக் கொண்ட பிரமாண்டமான செந்த விட்டு மரம், நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், ஒரு தொழுவம், அங்கு அமைதியாக வாழும் ஆடுகள், பன்றிகள், கோழிகள். அவருடைய வீட்டில் மட்டுல்ல. அந்தக் குடியிருப்பு முழுவதிலும் தடை செய்யப்பட்டவை சண்டைச் சேவல்கள்தாம்.\nஉர்சுலா உழைப்பாற்றல் மிக்கவர். புயெந்தியாவின் உழைப்புக்கு ஈடானது அது. சுறுசுறுப்பும் மனவுறுதியும் கொண்டவர். சிற்றளவான தோற்றம், ஆனால் கடுமுனைப்பு உடையவர். அவர் வாழ்க்கையில் ஓய்வாகப் பாடி யாரும் கேட்டதில்லை. உழைப்பு, அதிகாலை முதல் நள்ளிரவுவரை உழைப்பு. பாவாடை கஞ்சிபோடப்பட்டிருக்கும். அதன் மெல்லிய மொற மொறப்பு அவருடைய நடமாட்டத்தை உணர்த்தும். மண் தரை. ஆனால், உறுதிமிக்கது. மண்சுவர்கள் வெள்ளை அடிக்கப்படுவதில்லை. மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள் மரத்தால் ஆனவை; அவர்களே அவற்றைச் செய்துகொண்டனர். எளிமையைப் பறைசாற்றும் அவை எப்போதும் துப்புரவாக இருந்தன. துணிமணிகளைப் பழைய அடுக்குப் பெட்டிகளில் வைத்திருந்தனர். அவற்றிலிருந்து துளசி மணம் வரும். அந்த ஊரிலேயே செயலாக்கத் திறன் மிக்கவர் புயெந்தியாதான். வீடுகளை அவர் அமைத்திருந்த விதம் அலாதியானது; வீட்டை ஒட்டிய ஆற்றிலிருந்து சிறிதே முயன்று தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியும். தெருக்களை அவர் திட்டமிட்டு அமைத்திருந்தார். கோடைப் பருவத்தில் அதிகமாக வெயில் எரிக்காத வண்ணம் அவை உருவாக்கப்பட்டிருந்தன. அதில்கூட ஒருவித சமத்துவம். சில ஆண்டுகளில் மகெந்தோ சீரான வளர்ச்சி கண்டது. எண்ணிக்கையில் முன்னூறைத் தொட்ட அந்த ஊர் மக்கள் கடும் உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்றனர். உண்மையில் அது மகிழ்ச்சி பொங்கிய கிராமம். மக்களின் வயது பெரும்பாலும் முப்பதுக்குக் கீழ்; மரணம் அவர்களைத் தொடவில்லை.\nஉருவான நாளிலிருந்தே அந்த ஊர்ப் பகுதியில் புயெந்தியா வலைப் பொறிகளையும் கூடுகளையும் அமைத்தார். விரைவில் அவர் வீட்டில் மட்டுமின்றிக் கிராமத்தி லிருந்த எல்லா வீடுகளிலும் மைனாக்கள், பாடும் பறவையினங்கள், பஞ்சுவிட்டான்கள் வளர்ந்து இனிமை சேர்த்தன. பலவிதப் பறவைகள் எழுப்பிய ஒலி சமயங்களில் அமைதியைக் குலைத்தது. தேன்மெழுகால் உர்சுலா காதுகளை அடைத்துக் கொள்வார். யதார்த்த உலகைப் பற்றிய உணர்வை இழக்கக் கூடாதல்லவா முதன் முதலில் மெல்குயாடெஸ் இனத்தவர்கள் தலைவலிக்கு மருந்து எனக் கண்ணாடி உருண்டை வடிவத்தில் ஒன்றைக் கொண்டுவந்தபோது அந்த ஊர் அரைத் தூக்கநிலையில் இருந்த சதுப்பு நிலமாக இருந்ததைக் கண்டனர். ஆனால் இப்போதோ அந்தப் பறவைகளின் பாட்டொலிதான் தமக்கு வழிகாட்டியதாக ஒப்புக்கொண்டனர்.\nவிரைவில் அத்தகைய சமூகத் தன்னூக்க உணர்வு மறைந்தது. காந்தப் பட்டைகள், வானியல் கணக்கீடுகள், ரசவாத மாற்றம் பற்றிய கனவுகள், உலக அதிசயங்களைக் கண்டுவிடும் வேட்கை ஆகியன அந்த உணர்வை இழுத்துச் சென்றுவிட்டன. சுத்தமும் சுறுசுறுப்புமாக இருந்த புயெந்தியா தோற்றத்தில் சோம்பேறியாக மாறிப்போனார்; உடுத்துவது, தாடி புதராக மாறிப்போவது பற்றி அவர் கவலைப்படவில்லை. சமையல் கத்தியைக் கொண்டு பெரும் பிரயாசையுடன் தாடியைச் சீர்செய்ய உர்சுலா முயன்றார். விசித்திரமான ஏதோ ஒரு மந்திரத்தால் புயெந்தியா கட்டுண்டிருந்தார் எனச் சிலர் நினைத்தனர். அவருடைய பித்து பற்றி உணர்ந்திருந்தவர்கள்கூடத் தத்தமது வேலையையும் குடும்பத்தையும் விட்டு அவர்பின் வரவே செய்தனர். தன்னிடமிருந்த கருவிகளை அவர்கள்முன்வைத்தார். நிலத்தைச் சீர்செய்ய வேண்டுமென்றார். மகொந்தோ வெளிஉலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும், அதற்கான வழிகளைக் காண வேண்டும் என்றார். மறுபேச்சின்றி அவர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர்.\nஅந்தப் பகுதியின் நிலஅமைப்பு பற்றி அறியாதவராகவே புயெந்தியா இருந்தார். கிழக்கே ஒரு மலைத் தொடர் - ஊடுருவ இயலாத மலைகள் - அதற்கப்பால் மறுபுறத்தில் மிகப் பழைய ரியோஹச்சா நகரம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அங்குதான் சர் பிரான்சிஸ் டிரேக், பெரிய துப்பாக்கிகளுடன் முதலை வேட்டைக்குச் சென்றார் என்றும் கொல்லப்பட்ட முதலைகளை நன்னிலைப்படுத்தி உலர்ந்த புற்களைத் திணித்து எலிஸபெத் ராணிக்குக் கொண்டு சென்றார் என்றும் அவருடைய பாட்டனார் அவ்ரேலியானோ புயெந்தியா சொல்லியிருந்தார். அவருடைய இளமைக் காலத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தத்தமது மனைவிமார்கள், குழந்தைகள், விலங்குகள் மற்றும் எல்லாவித வீட்டு உபகரணங்களுடன் மலைகளைக் கடந்து சென்றிருக்கிறார்கள். கடல் உள்ள இடத்தைத் தேடுவதே நோக்கம். இருபத்தாறு மாதத் தேடலுக்குப் பின்பு அவர்கள் அந்த நீண்ட பயணத்தைக் கைவிட்டனர். மகெந்தோவை நிறுவினர்; இனிப் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை. எனவே அந்தப் பாதைமீது அவர் ஆர்வம் கொள்ளவில்லை; அப்பாதை, சென்ற காலத்துக்கு இட்டுச் செல்வது. தெற்கில் சதுப்பு நிலங்கள். தாவரக் கசடுகள் போர்த்திய ஈரநிலம். முழுதும் முடிவற்ற சதுப்பு நிலப்பரப்பு. அப்படித்தான் அந்த நாடோடிகள் சொல்லியிருந்தனர். மேற்கில் இந்தப் பெரிய சதுப்பு எல்லையற்ற நீர் நிலையைத் தொட்டுக் கலந்தது. அங்கு மெல்லிய தோல் போர்த்த டால்பின்கள், கடற்கன்னிகள் இருந்தன. தலையும் உடற்பகுதியும் பெண்ணின் உருவத்தில். அசாதாரண மார்பகங்களின் கவர்ச்சி மாலுமிகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. அந்தப் பாதையில் ஆறுமாதங்கள் பயணித்து ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அதைத் தாண்டி அஞ்சல் சுமந்து வரும் கோவேறு கழுதைகள் சென்றன. புயெந்தியாவின் கணக்கின்படி நாகரிக உலகுடன் ஆன தொடர்பு வடக்குத் திசை வழியில்தான். எனவே நிலத்தைச் சீர்திருத்தும் கருவிகள் மற்றும் வேட்டைக்கான ஆயுதங்களைப் புயெந்தியா தன் ஆட்களிடம் ஒப்படைத்தார். மகொந்தோ நிறுவப்பட்டபோது அவருடன் இருந்தவர்கள் அவர்கள். திசைகாட்டும் கருவிகள், நிலவரை படங்கள் முதலியவற்றை ஒரு தோள் பையில் இட்டார்; விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது ஓர் அசாதாரண பயணத்தை மேற்கொண்டார்.\nமுதல் நாட்களில் குறிப்பிடத்தக்க தடை எதையும் அவர்கள் எதிர் கொள்ளவில்லை. கற்கள் பரவி அமைந்த ஆற்றங்கரை வழியே நடந்து முன்னேறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரரின் கவசத்தைக் கண்டுபிடித்த இடத்தை அடைந்தனர். அங்கிருந்து இயற்கையாக வளர்ந்திருந்த ஆரஞ்சு மரங்களுக்கிடையே செல்லும் தடத்தில் சென்று காட்டுக்குள் நுழைந்தனர். முதல் வார இறுதியில் ஒரு மானைக் கொன்று சுட்டு வறுத்தனர். பாதியை மட்டும் உண்டு எஞ்சியதை அடுத்த நாட்களுக்கு வைத்துக்கொள்ள உப்புக்கண்டம் போட்டனர்; இதற்கு அனைவரும் ஒப்பினர். இந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பனைவகைக் கிழங்குகளை உண்ணும் அவசியத்தைத் தள்ளிப்போட முயன்றனர். அவற்றின் சுளைப்பகுதி புனுகு நாற்றத்துடன் கடினமாக இருக்கும். அடுத்த பத��து நாட்களுக்கு மேலாக சூரியனே தென்படவில்லை. தரை ஈரமாக இருந்தது; எரிமலைச் சாம்பல்போல உராய்வற்றிருந்தது. மரஞ்செடி கொடிகளின் அடர்த்தி மிகுதி. பறவைகளின் ஒலி, குரங்குகளின் ஆரவாரம், மிகத் தொலைவிலிருந்து கேட்டது. இந்தத் தொலைவு அதிகப்பட்டு வந்தது. உலகம் நிரந்தரமாகச் சோகத்தில் ஆழ்ந்ததுபோலப்பட்டது. எங்கும் ஈரம், நிசப்தம்; தொடக்க காலப்படிமூல நிலைக்கு மீண்டும் சென்றுவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். அவர்களுடைய காலணிகள் ஆவி பரக்கும் எண்ணெய் வெள்ளத்தில் மூழ்கின; அவர்களுடைய வெட்டுக்கத்திகள், மணி வடிவ வெண் மலர்களையும் நீண்ட வால் உடைய பொன்னிற விலங்குகளையும் துவம்சம் செய்தன, அவற்றைச் சிவப்பாக்கின. ஒரு வாரக் காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, துயரத்தில் தோய்ந்து மூழ்கியவர்களைப் போலப் பயணித்தனர். ஆங்காங்கே ஒளி சிந்தும் பூச்சி புழுக்கள் தரும் வெளிச்சம்தான். திக்குமுக்காடச் செய்யும் ரத்தவாடை அவர்களுடைய நுரையீரல்களை நிறைத்தது. அவர்களால் திரும்பி வரவும் இயலாது. ஏனெனில் அவர்கள் உண்டாக்கிய வழித்தடத்தில் புதிய செடிகொடிகள் முளைத்திருக்கும்; அவர்கள் கண்முன்னே ஒரு புதிய செடி கிளைத்து வளர்வது போலப்பட்டது. “சரி, என்னவானாலும் சரி. நமது மனவுறுதியை இழக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்” என புயெந்தியா கூறுவதுண்டு. எப்போதும் அவருடைய திசைகாட்டும் கருவியைப் பார்த்துக்கொண்டு புலப்படாத வடதிசை நோக்கி அவர்களை நடத்திச் சென்றவாறிருந்தார். இந்தக் கவர்ச்சிப் பிரதேசத்திலிருந்து வெளிவந்துவிட முடியும், அதற்குத்தான் வடதிசைப் பயணம். கும்மிருட்டு. நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் அந்த இருள் புதிய, தூய காற்றால் நிறைந்திருந்தது. நீண்ட நடைப் பயணத்தால் களைத்துச் சோர்ந்துபோய் தமது தூங்கு மஞ்சங்களை, தொட்டில்களைக்கட்டத் தொடங்கிவிட்டனர். இரண்டு வாரங்களில் முதல் தடவையாக ஆழ்ந்து உறங்கினர். விழித்தெழுந்தபோது சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டான். அந்தக் கவர்ச்சியும் ஈர்ப்பும் அவர்களைப் பேசவிடவில்லை. அவர்களைச் சுற்றி எங்கும் மரங்கள் - பனை மற்றும் பசுந் தோகை இலைகளுடன் கூடிய, ஆனால் பூக்கள் இல்லாத பெரணி மரங்கள் - சில வெண்மைப் பூச்சுடன் காணப்பட்டன. காலைப் பொழுது. நி���ப்தம். அப்போது ஒரு பெரிய ஸ்பானியக் கப்பல் அவர்கள் கண்ணில் பட்டது. வலதுபக்கம் நோக்கி அது சற்றே சாய்ந்திருந்தது. கொடிக்கம்பம் சீராக இருந்தது; ஆனால் கப்பல் பாய்கள் தூசுபடிந்தும் கிழிந்தும் இருந்தன. அதைத் தாங்கும் வடக்கயிறுகளில் ஆங்காங்கே பல வண்ண நெக்கிட்டுகள். கப்பலின் உடற்பகுதி, அச்ச மூட்டும் நத்தை, நண்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது; மேற்பகுதி முழுதும் கற்களால் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அதன் கட்டுமானம், அதற்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது; அதில் தெரிந்த தனிமை, சூழலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத நிலை. காலத்தின் கடுங்குற்றங்களோ பறவைகளின் பழக்கவழக்கங்களோ அதைப் பாதிக்கவில்லை. அத்தகைய பாதுகாப்பு. அதன் உட்புறத்தை அந்தப் பயணிகள் துருவி ஆராய்ந்தபோது அவர்கள் கண்டதெல்லாம் அடர்ந்த மலர் வனத்தை மட்டுமே. கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் அருகாமையில் இருப்பதன் அடையாளம் அது. இந்த நிகழ்வு ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் மனவுறுதியைக் குலைத்தது. கடலைத் தேடிப் புறப்பட்டதும் எண்ணற்ற தியாகங்கள், துயரங் களுக்குப் பின்னும் அதைக் காண இயலாது தவித்ததும் திடீரென்று அதைக் காண நேர்ந்ததும் வேண்டாத விதியின் விளையாட்டு என அவருக்குப்பட்டது. இதெல்லாம் அவருடைய பாதையில் குறுக்கிடும் பெரும் சிக்கல் என அவர் நினைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா மறுபடியும் இந்தப் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது - அப்போது அது அஞ்சல் வழிப் பாதை - அவர் கண்டதெல்லாம் கப்பலின் ஒரு பகுதியைத்தான்; அதுவும் கசகசாச் செடிகள் படர்ந்திருந்த நிலத்தின் நடுவே எரிந்துபோன விளிம்புப் பகுதி. அப்போது தான் இந்தக் கதை, அவர் தந்தையின் கற்பனையில் பிறந்ததல்ல என்பது அவருக்குத் தெளிவாயிற்று. ஆயினும் கப்பல் கடலோரத்திலிருந்து இவ்வளவு உள் தள்ளியிருந்த இடத்துக்கு எவ்வாறு வந்தது என அவர் வியந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. கப்பல் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு கடலை அவர் கண்டார். வெளிறிப் போன, நுரை பொங்கும் அழுக்குகள் நிறைந்த கடல் வெளி அது. இதற்கா இவ்வளவு ஆபத்துகள், தியாகங்கள் நிறைந்த பயணத��தை மேற்கொண்டோம் என அவர் புலம்பினார். கனவுகள் முடிந்தன.\nஎரிச்சலும் கோபமுமாகக் கத்தினார். “மகெந்தோ எல்லாப் பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது.”\nமகெந்தோ ஒரு தீபகற்பம் எனும் கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது. தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா காரண அடிப்படை ஏதுமின்றி உருவாக்கிய நிலவரைபடம் அத்தகைய நம்பிக்கையைத் தந்தது. சினம், கேடு விளைக்கும் எண்ணம் மேலோங்க அதை வரைந்தார். தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதில் நேர்ந்த கஷ்டங்களை அவர் பெரிதுபடுத்தியிருந்தார்; முற்றிலும் அறிவிழந்து அந்த இடத்தைத் தேர்வுசெய்தமைக்காகத் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொள்வது போலிருந்தது. “நன்றாக மாட்டிக்கொண்டோம்” என்று உர்சுலாவிடம் அவர் புலம்பினார். “விஞ்ஞானத்தின் பயன்களைப் பெறாது இந்த இடத்தில் நம் வாழ்க்கை கெட்டுப் போகும்.” அவ்வாறு அவர் உறுதியாக நம்பினார். சோதனைக் கூடமாக அவர் பயன்படுத்திய அந்தச் சிறு அறையில் பல மாதங்கள் அடைபட்டுச் சிந்தனையில் மூழ்கியிருந்தார். விளைவாக மகெந்தோவை விட்டு நல்லதொரு இடத்துக்குச் சென்றுவிட முடிவெடுத்தார். அவருடைய மனக்கிளர்ச்சியால் இத்தகைய திட்டங்கள் உருவாகும் என்பதை உர்சுலா முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். ஒரு சிறு எறும் பின் ரகசியமான, தடுக்க இயலாத வேலைத் திறத்துடன் அவர் செயல்பட்டார்; பெண்களைத் திரட்டி அங்கிருந்து வெளியேற முனைந்த அவர்களுடைய கணவன்மார்களின் திடசித்தமில்லாத, அடிக்கடி மனம் மாறும் போக்குக்கு எதிராக ஆயத்தப்படுத்தினார். எந்த வினாடியில் அல்லது எந்தவித எதிர்நிலைகளால் தன் திட்டம் சாக்குப் போக்குகளில் ஏமாற்றங்களில் தட்டிக்கழிப்பில் சிக்குண்டது என்பதைப் புயெந்தியா அறியவில்லை; அது வெறும் பிரமையாகிப்போனதை மட்டும் உணர்ந்தார். உர்சுலா அவரை ஒருவித அப்பாவித் தனத்துடன் கவனித்துவந்தார்; காலையில் வீட்டின் பின்னறையில் புறப்படும் திட்டங்கள் குறித்து முணுமுணுத்தவாறு ஆய்வுக்கூடத் துண்டு துணுக்குகளை அவற்றுக்குரிய பெட்டிகளில் அவர் வைத்திருந்ததைக் கண்டபோது அவருக்குச் சிறிது பரிதாபம் ஏற்படவும் செய்தது. பெட்டிகளை மூடி ஆணி அடித்து மை தோய்த்த பிரஷால் முதலெழுத்தைக் குறியிட்டதுவரை கவனித்த அவர் ஒன்றும் கடிந்து சொல்லவில்லை. ஆனால் கிராமத்து ஆண்கள் தன் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை என்பதைப் புயெந்தியா இப்போது அறிந்திருந்தார். ஏனெனில் மெல்லிய குரலில் அவர் தனி மொழி ஒலிப்பது உர்சுலாவுக்குக் கேட்டது. அறையின் கதவைப் பெயர்த்தெடுக்க அவர் முயன்றபோதுதான் உர்சுலா தட்டிக்கேட்டார். ஒருவிதக் கசப்புணர்வும் வெறுப்புமாகப் புயெந்தியா பதிலளித்தார்: “வேறு யாரும் புறப்பட விரும்பாத நிலையில் நாம் மட்டுமாவது புறப்படலாம்.” உர்சுலா கலங்கவில்லை.\n“நாம் புறப்படப்போவதில்லை; இங்கேயே தொடர்ந்து இருப்போம் ஏனெனில் இங்கு நமக்கு ஒரு மகன் இருக்கிறான்” என்று உர்சுலா கூறினார்.\n“நம் குடும்பத்தில் இங்கு ஒரு சாவும் நிகழவில்லை; ஒருவர் செத்து நிலத்தில் புதையுண்டதுவரை ஓர் இடம் நம்முடையது ஆகாது” என்று புயெந்தியா சொன்னார்.\nஉர்சுலா, மெல்லிய, ஆனால் உறுதிப்படப் பதிலளித்தார்:\n“எஞ்சியுள்ள நீங்கள் அனைவரும் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதற்காக நான் இறக்க வேண்டுமெனில் நான் சாகிறேன்.”\nதன்னுடைய மனைவியின் விருப்பம் அவ்வளவு உறுதியுடன் இருக்குமென ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நினைத்திருக்கவில்லை; அவருடைய கற்பனைப் புனைவுகளை அவிழ்த்துக் கவர்ச்சியூட்டி இணங்கவைக்கப் பார்த்தார். ஒரு விந்தை உலகில் ஒரு மாயத்திரவத்தை நிலத்தில் தெளித்தால் போதும், ஒருவன் விரும்பும்போது செடிகளில் பழங்கள் காய்த்துத் தொங்கும், வலிகளுக்கு மாற்றான கருவிகள் அனைத்தும் மலிவு விலைகளில் கிடைக்கும் என்றெல்லாம் கதைத்துப் பார்த்தார். தொலைவிலுணர்தல் அவருக்கு முடியலாம். ஆனால் அதற்கெல்லாம் செவி கொடுக்கும் நிலையில் உர்சுலா இல்லை.\n“சிறுபிள்ளைத்தனமாக உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி நினைத்துக்கொண்டு சுற்றி அலைவதற்குப் பதில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்கள் நிலைமையைப் பாருங்கள். தான்தோன்றிக் கழுதைகளைப் போல அலைகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார்.\nமனைவியின் சொற்களை அப்படியே ஒப்புக்கொண்டார் புயெந்தியா. சன்னல் வழியே எட்டிப் பார்த்தார். தகிக்கும் வெயிலில் செருப்புகள் அணியாது குழந்தைகள் ஓடியாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருப்பதே அந்தக் கணத்தில் தான் அவருக்கு உறைத்தது. உர்சுலாவின் மந்திரச் ச��ால் அவரைக் கட்டிப்போட்டது. அவருள் ஏதோ நிகழ்ந்தது. விவரிக்க இயலாத புதிர் அது; ஆனால் கண்டறிய முடிந்த ஒன்று. அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய அந்த வேளையில் அவருடைய நினைவு மண்டலத்திலிருந்து கட்டுமீறி வெளிவந்துவிட்டார். வீட்டைத் துப்புரவு செய்வதை உர்சுலா தொடர்ந்தார்; இனி அவர் வாழ்நாள் இறுதிவரை இங்குதான் இருப்பார். இப்போது இது பத்திரமான இடம். புயெந்தியா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளைப் பற்றி எண்ணினார். அவர் கண்கள் பனித்தன; புறங்கையால் துடைத்துக்கொண்டார். மனம் ஒவ்வாத, ஆனால் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார்.\n“எல்லாம் சரி. பெட்டிகளிலிருந்து பொருட்களை வெளியே எடுத்துவைக்க எனக்கு உதவுமாறு அவர்களிடம் கூறு” எனப் புயெந்தியா கூறினார்.\nபிள்ளைகளில் மூத்தவன் ஹோஸே ஆர்காடியோ. வயது பதினான்கு. சதுர வடிவத்தில் தலை. அடர்த்தியான தலைமுடி. தந்தை யின் பண்பு நலன்களைக் கொண்டிருந்தான். பலசாலியாக துடிப்புடன் வளர்ந்தாலும் கற்பனை வளம் குறைந்தவன் என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. மகெந்தோ கிராமம் உருவாவதற்கு முன்பு, சிரமத்துடன் மலைகளைக் கடந்து வந்தபோது கருக்கொண்டவன், பிறந்தவன். குழந்தையிடம் விலங்கினக் கூறுகள் இல்லை எனத் தெரிந்தபோது வானுலகுக்குப் பெற்றோர் நன்றி கூறினர். மகெந்தோவில் பிறந்த முதல் குழந்தை அவ்ரேலியானோ. மார்ச் மாதம் வந்தால் அவனுக்கு ஆறு வயது. அவன் அமைதியாக, ஒதுங்கி இருப்பான். தாயின் கருப்பையில் இருந்தபோது அழுதவன்; பிறக்கும்போதே அவன் கண்கள் திறந்திருந்தன. தொப்பூள் கொடியை அவர்கள் துண்டித்தபோது தலையை ஒருபுறம் மறுபுறம் திருப்பி அசைந்தவன்; அறையில் இருந்தவற்றை உற்று நோக்கி அச்சமில்லா ஆர்வத்துடன் முகங்களை ஆராய்ந்தவன். அவனை நெருங்கி வந்து மற்றவர்கள் பார்த்தபோது அவனுடைய கவனம் பெரு மழையால் விழுந்துவிடும் போலிருந்த பனை ஓலைக்கூரையில் நிலைத்திருந்தது. அந்த நாள்வரை மீண்டும் உர்சுலா நினைவுகூரவில்லை. ஆனால் அவனுக்கு மூன்று வயதானபோது ஒரு நாள் சமையல் கட்டுக்குள் வந்தான். அப்போது அடுப்பிலிருந்து கொதிக்கும் வடிச்சாறை எடுத்து மேசைமீது உர்சுலா வைத்தார். குழம்பிப்போன அவ்ரேலியானோ, கதவருகில் நின்றவாறே “சிந்தப்போகிறது” என்றான். மேசையின் மத்தியில் ஆடாது அசையாத நிலையில் வைக்கப் பட்டிருந்த பாத்திரம், குழந்தை அந்த அறிவிப்பைச் செய்தவுடன் தெள்ளத் தெளிவாக விளிம்பு நோக்கி அசைந்து ஏதோ உள்ளீடான விசையால் செலுத்தப்பட்டதுபோல நகர்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. திடுக்கிட்டுப்போன உர்சுலா இந்த நிகழ்வைக் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் இதை இயல்பான நேர்வு என்று விளக்கமளித்தார். அவர் அப்படித்தான். தன் பிள்ளை களின் இருப்பே அவர் நினைவுகளில் இருப்பதில்லை; அந்த அளவுக்கு அவர் அன்னியப்பட்டுப்போயிருந் தார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரை குழந்தைமை, மனத்தளவில் நினைவு பெறாத காலம்; மறுபுறம், கற்பனை ஊகங்களில் அவர் முற்றிலு மாக மூழ்கிப்போயிருந்தது.\nஆனால் ஆய்வுக் கூடத்தில் அந்த நாள் பிற்பகலில் பண்டங்களை வெளியே எடுத்துவைக்க உதவுமாறு பிள்ளைகளை அழைத்தபோதிருந்து நல்ல பொழுதுகளை அவர்களுடன் செலவிட்டார். சிறிய, தனித்த அறை யில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக வினோதமான வரைபடிவங் களாலும் வளமார்ந்த சித்திரங்க ளாலும் நிரப்பப்பட்டன; படிக்கவும் எழுதவும் கணக்குகளைப் போடவும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார். உலக அதிசயங்களைப் பற்றி அவர்களிடம் பேசினார். அவருடைய படிப்பறிவு விரிந்தவரை சொல்லிக் கொடுத்தார்; அவருடைய கற்பனை வரம்புகள் மீறி உச்சங்களையும் தொட்டார். இவ்வாறாகத்தான் பையன்களின் கல்விப் பயிற்சி அமைந்தது; ஆப்பிரிக்காவின் தென்கோடியில் வாழ்ந்த மக்கள் மிகுந்த அறிவுடையவர் களாகவும் அமைதி நாட்டம் உடையவர்களாகவும் இருக்கின்றார் கள் என்றும் அவர்களின் ஒரே பொழுது போக்கு அமர்ந்திருந்து சிந்திப்பது மட்டுமே என்றும் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட ஏஜியன் கடலை நடந்தே கடக்க முடியும் என்றும் ஒரு தீவிலிருந்து மற்றொன் றுக்குத் தாவிச் சென்றே சலோனிகா துறைமுகத்தை அடையலாம் என்றும் அவர் சொல்லிக் கொடுத் திருந்தார். உண்மையில் காணப் படாத ஒன்றைக் காணுதல், மாயக் காட்சிகள், பொய்த் தோற்றங்கள் அவருடைய பாடங்களில் பிரதான அம்சங்கள். இவற்றை உள்வாங்கிய குழந்தைகள் மனத்தில் அவை ஆழப்பதிந்தன. விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, சுடுமாறு ஆணை பிறந்த அந்த ஒரு விநாடிக்கு முன்புகூட கர்னல் அவ்ரே��ியானோ புயெந்தியாவின் கண்முன்னே அந்த மார்ச் மாதப் பிற்பகலும் பௌதீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்த தன் தந்தை இடையில் நிறுத்திவிட்டுக் கவர்ச்சி வசத்தில் நின்று, தன் கையை மேல் நோக்கி வீச, கண்கள் அசை வற்றிருக்க, தூரத்திலிருந்து அந்த நாடோடிகள் இசைத்த குழல் -முரசு - சிறுமணி ஒலிகளும் அவர் கள் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்ததும் மெம்பிஸ் ஞானிகளின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பை அறிவித்ததும்தான் நிழலாடின.\nஇப்போது வந்த நாடோடிகள் புதியவர்கள். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் இளையவயதினர். தங்கள் மொழியை மட்டுமே அறிந்தவர் கள். அழகிய தோற்றம் உடையவர் கள். அவர்களுடைய தோல்கள் பளபளத்தன; கைகளில் சுறுசுறுப்பு. அவர்களுடைய நடனங்களும் இசை யும் ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கும் தெருக்களை நிறைத்தன, திகில் ஊட்டின. அவர்கள் இசைத்தது இத்தாலியப் பண்களை; பக்கவாத்தி யங்கள் ஒலிக்க ஒருவர் மட்டுமே பாடுவார், அது நீண்ட பாடலாக இருக்கும். ஆப்பிரிக்கக் கஞ்சிரா இசை ஒலி கேட்டதும் ஒரு கோழி ஒரு நூறு பொன்முட்டைகளை இடும். மனித மனங்களில் ஓடுவதைப் படித்துவிடும் பயிற்சி பெற்ற குரங்கு. ஒரே பொறி, ஒரே சமயத்தில் பொத்தான்களைத் தைக்கும், காய்ச்சலைக் கட்டுப் படுத்தும், கெட்ட நினைவுகளை மறக்கச் செய்யும்; ஒரு மெல்லிய துணி, காலத்தை மறக்கச் செய்யும். இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகள். அனைத்தும் அவர் களே உருவாக்கியவை, அசாதாரண மானவை. ஹோஸே ஆர்காடி யோவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினான். அது நினைவுப் பொறி; அதன்மூலம் எல்லா வற்றையும் நினைவுகளில் பதிக்க ஆசைப்பட்டான். ஒரு விநாடியில் அந்த நாடோடிகள் கிராமத்தையே புரட்டிப்போட்டுவிட்டனர். மகெந்தோ வாசிகளுக்கு அவர்கள் தெருக்களே புதியனவாகத் தெரிந்தன. அலை மோதும் களியாட்டம், காட்சி; அவர் கள் திக்குமுக்காடிப் போயினர்.\nஅந்த ஆரவாரக் குழப்பத்தில் குழந்தைகள் தொலைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து ஹோஸே ஆர் காடியோ புயெந்தியா நடத்திவந்தார். கழைக்கூத்தும் பிற ஆட்டங்களும்; அவர்களுடைய பற்களுக்குத் தங்கக் கவசம். காற்றுவெளியில் பொருட்களைச் சுண்டிவிடுவார் ஒருவர், அவருக்கு ஆறு கைகள்; ஒரே சமயத்தில் பல வித்தைகள் காட்டுவார் மற்றொருவர். கூட்டத்தினரின் மூச்சுகளில் பலவிதக் கழிவு நாற்றங்கள், நறுமணங்கள். புயெந்தியா ஒரு பித்தர்போல எங்கும் சுற்றிவந்தார். அவர் மெல்குயாடெஸைத் தேடினார்; அந்த நேர்த்திமிக்க கொடுங்கனவின் முடிவற்ற ரகசியங்களை அந்த நாடோடி தெரியப்படுத்துவான் என்பதால் அவனைத் தேடினார். அங்கிருந்த பல நாடோடிகளிடமும் விசாரித்தார். அவருடைய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. இறுதியில் மெல்குயாடெஸ் வழக்கமாகத் தன் கூடாரத்தை அமைக்கும் இடத்தை அடைந்தார். அங்கு ஓர் ஆர்மினியன் (அவனைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும்) ஸ்பானிய மொழியில் பேசி நீர்மம் ஒன்றை விற்றுக்கொண்டிருந்தான். அந்தப் பாகை அருந்தியவன் பிறர் கண்களுக்குத் தெரியமாட்டான் என்று அவன் கூறிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டு வியப்பில் மூழ்கிப் போயிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவனைப் புயெந்தியா நெருங்கியபோது மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பாகை அவன் ஒரேமடக்கில் குடித்தான். அவனிடம் தன் கேள்வியைக் கேட்க அவரால் முடிந்தது. பெருவாரி நோய் விளைவிக்கும் சேற்று மடுவில் மூழ்கியவனைப் போலப் புகைக்களத்தில் கரைவதற்கு முன்பு அவன் பேசினான்: “மெல்குயாடெஸ் செத்துப் போய்விட்டான்.” அந்தச் சொற்களின் எதிரொலி இன்னும் கேட்கிறது. இந்தச் செய்தி புயெந்தியாவை நிலை குலையச் செய்துவிட்டது; அவர் அசைவற்று நின்றுவிட்டார். கூட்டம் கலையும்வரை துயரத்திலிருந்து மீண்டு எழ அவர் முயன்று கொண்டிருந்தார். வியப்பூட்டும் பிற கருவிகளைக் காணக் கூட்டத்தினர் வேறுபுறம் சென்றனர். மெல்குயாடெஸின் சாவை மற்ற நாடோடிகளும் உறுதி செய்தனர்; சிங்கப்பூர் கடற்கரையில் தொற்றிய காய்ச்சலுக்கு அவன் பலியானதையும் ஜாவா கடலின் ஆழப் பகுதியில் சடலம் வீசப்பட்டதையும் அவர்கள் நிச்சயப்படுத்தினர். இச்செய்தி பற்றிக் குழந்தைகள் அக்கறைப்படவில்லை. மெம்பிஸ் ஞானிகளின் புதுமையைக் காண அழைத்துச் செல்லுமாறு அவர்கள் முரண்டுபிடித்தனர். ஒரு கூடாரத்தின் வாயிலில் அப்புதுமைப் பற்றிய விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது; அது, சாலமோன் அரசருக்குச் சொந்தமானது என்று அதில் கூறப்பட்டிருந்தது. குழந்தைகளின் பிடிவாதத்துக்குப் பணிந்து முப்பது ஸ்பான���ய நாணயங்களைச் செலுத்திவிட்டுக் கூடாரத்தின் நடுப்பகுதிக்கு அவர்களை இட்டுச்சென்றார். அங்கே ஒரு பிரமாண்ட உருவம். உடலெங்கும் ரோமம்; தலை மழிக்கப்பட்டிருந்தது. மூக்கில் ஒரு செப்பு வளையம்; கணுக்காலில் கனத்ததொரு இரும்புச் சங்கிலி. ஒரு கனத்த பெட்டியை அந்த உருவம் பார்த்தவாறு இருந்தது. அந்தப் பெட்டியை அது திறந்த போது பனிக்கட்டிப் பாளத்தால் உண்டாக்கப்படும் புகை வெளிவந்தது. உள்ளே ஒரு பெரிய கட்டி. ஒளி ஊடுருவுகின்ற, உள்ளீடு தெரியும் படிகப்பாளம். பேரளவான எண்ணிக்கையில் ஊசிகள். அந்தி நேர ஒளி அவற்றில் ஊடுருவும்போது பல வண்ண நட்சத்திரங்களாக அவை சிதறிய தோற்றம். குழந்தை களுக்கு உடனடி விளக்கம் தேவை. திடுக்குற்ற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முணுமுணுத்தார்.\n“உலகின் மிகப் பெரிய வைரம்.”\n“இல்லை” என்று அந்த நாடோடி அடித்துச் சொன்னான். “அது பனிக்கட்டி”\nபுயெந்தியாவுக்குப் புரியவில்லை. அந்தக் கட்டியை நோக்கிக் கையை நீட்டினார். ஆனால் அந்தப் பெரிய உருவத்தான் தள்ளிவிட்டான்.” தொடுவதற்கு இன்னும் ஐந்து நாணயங்கள் தர வேண்டும்” என்று அவன் சொன்னான். புயெந்தியா அவ்வாறே செலுத்தினார். பனிக்கட்டிமீது கையைவைத்தார். பல மணித்துளிகள்வரை அதைப் பற்றியவாறே இருந்தார். மர்மத்துடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் நெஞ்சை அச்சமும் மகிழ்ச்சியும் நிறைத்தன. என்ன சொல்வதெனத் தெரியாத நிலையில் மேற்கொண்டு பத்து நாணயங்களைச் செலுத்தினார். தன் பிள்ளைகளுக்கும் அந்த வியப்பூட்டும் பேரனுபவம் கிடைக்கட்டுமென அவர் நினைத்தார். குட்டி ஹோஸே ஆர்காடியோ அதைத் தொட மறுத்தான். ஆனால் அவ்ரேலியானோ ஓர் எட்டு முன் வந்து அதன்மீது கைவைத்தான். உடனே கையை எடுத்துவிட்டான். “அது சுடுகிறது” என்று கூவினான். அவனுக்கு ஒரே வியப்பு. ஆனால் அதையெல்லாம் தகப்பன் கவனிக்கவில்லை. அதிசயத்தின் சான்றைக் கண்ட மயக்கத்தில் அவர் ஒருகணம் அனைத்தையும் மறந்தார். பிறழ் சிந்தை வயப்பட்ட தன்னுடைய முயற்சிகள், மெல்குயாடெஸின் சடலம், அது எண்கை மீன்களுக்கு உணவாக வீசப்பட்ட பரிதாபம் - அனைத்தையும் மறந்தார். மறுபடியும் ஐந்து நாணயங்களைச் செலுத்திவிட்டு அந்தக் கட்டிமீது தன் கையை வைத்தார், புனித நூல்களின்மீது கை வைத்து சாட்சியம் அளிப்பதுபோல. அவர் குரலில் பெருவியப்பு:\n“நமது காலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது.”\nAuthor: காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்\nதனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளதுசென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nசமீபத்தில் தமிழ் இலக்கியங்கள் பற்றி நான் இனையத்தில் ஆராய்ந்து கொண்டிருந்த போது, http://www.valaitamil.com/literature என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் தமிழ் இலக்கியங்கள் அழகாகவும், அதிகமாகவும் தொகுக்கப்பட்டிருந்தன. நீங்களும் ஒரு முறை சென்று பாருங்களேன்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு\nவலைச்சர தள இணைப்பு : நானும் பதிவுலகமும் - 2\nவணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/political-leaders-wishes-new-year/17299/", "date_download": "2019-06-18T19:04:55Z", "digest": "sha1:7BKLOD3IP3HSWT3MRCKWRRNBA3PPSWCM", "length": 7742, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "political leaders wishes new year - தலைவர்கள் வாழ்த்து!", "raw_content": "\nHome Latest News ஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து\nஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து\npolitical leaders wishes new year – சென்னை: “நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்”.\n“தமிழக மக்களுக்கு புதிய எழுச்சி மற்றும் வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக 2019 அமையட்டும்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.\nமேலும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்படுவோம் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரன் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘பிறந்திடும் புத்தாண்டு நமது கடின உழைப்புகள் அத்தனையும் வெற்றிகளை அள்ளித்தரட்டும்.மத நல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் வகையில் 2019 புத்தாண்டு அமையட்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவைகோ கூறுகையில், ‘திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வகையில் தமிழக வாக்காளர்கள் உறுதியேற்க வேண்டும்’ என வைகோ கூறியுள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில்: ‘ புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டாக 2019 அமையும்’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘ஏமாற்றங்கள் விலகி மாற்றங்கள் மலரும் ஆண்டாக 2019 புத்தாண்டு அமையட்டும் ‘ என்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.\nமேலும், துயரங்களும் பாதிப்புகளும் இன்றுடன் விலகி நாளை முதல் நல்லது நடக்கும் என்றும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஆனால் ஏழைகள் வாழ்வில் எந்த நன்மையும் நடப்பதில்லை அவர்களின் முன்னேற்றம் கனவாகவே உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆங்கில புத்தாண்டை கொண்டாட இருக்கும் அனைத்து மக்களும், மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன��்.\nஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து\nPrevious article3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nNext articleசரவணா ஸ்டார் ஓனரின் மனைவி யார் தெரியுமா – முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nஅந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா பிரியா பவானி ஷங்கரின் அதிர்ச்சி பதில்.\nதளபதி 63 படத்துக்காக விஜய் போட்ட மாஸ்டர் பிளான் – இப்படியொரு முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/home-remedies-for-vomiting-645.html", "date_download": "2019-06-18T18:46:19Z", "digest": "sha1:QQOFGI7GNKPTTSBW6XUWNNHMIVJLP6IF", "length": 7491, "nlines": 86, "source_domain": "m.femina.in", "title": "குமட்டலை தடுக்க இயற்கை மருத்துவம் - Home remedies for Vomiting | பெமினா தமிழ்", "raw_content": "\nகுமட்டலை தடுக்க இயற்கை மருத்துவம்\nகுமட்டால் என்பது நோய் வருவதற்கான ஓர் அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலிமூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. செரிமானமின்மை, வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்றவற்றால் குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது.\nஎலுமிச்சையை பயன்படுத்தி குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.\nஇஞ்சி, சீரகம், எலுமிச்சை, தேன் இதற்கு தேவைப்படும் உட்பொருட்கள். சிறிய நெல்லிக்காய் அளவுக்கு இஞ்சி விழுதுடன், அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து குமட்டல், வாந்தி இருக்கும்போது குடிக்கலாம்.\nகறிவேப்பிலையை பயன்படுத்தி வாந்தி, குமட்டல், வாதம், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கக் கூடிய ஒரு கஷாயத்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் கறிவேப்பிலையின் காம்புகள். பெரிய நெல்லி இலையின் காம்புகள். வேம்பு இலையின் காம்புகள். முருங்கை இலையின் காம்புகள். இவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். சிறிது மிளகு பொடி, சிறிதளவு சுக்கு பொடி, இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம்.\nஉடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், முதலிய பல்வேறு அளவு உப்புகளின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் திறனைக் கொண்டிருப்பதால் சர்க்கரை மற்றும் உப்பு நீரின் கலவையை குடிப்பதன் மூலம் உடலை திறமையான செயல்பாட்டு வரம்புக்கு ஏற்றவாறு சமன் செய்யலாம். இந்த பானம் உடல் நீர் வறட்சி அடையாதவாறு பாதுகாத்து சோர்வடையாமல் காக்கிறது . இது ஒரு இயற்கையான எலக்ட்ரோலாக செயல்படுகிறது.\nஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணத்தை கொடுக்கும். இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது எனவே இது வாந்தியைக் கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.\nஅடுத்த கட்டுரை : வெய்யிலில் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/stainless_steel", "date_download": "2019-06-18T18:46:35Z", "digest": "sha1:6PAZO5YLDPGUQ6INTIWE7RHR5KSXPG7X", "length": 5432, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "stainless steel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாழையியல். கறையில்லுருக்கு; துரு ஏறா எஃகு\nமீன்வளம். துருப்பிடியா உருக்கு; துருப்பிடியா எஃகு; துருவேறா உருக்கு\nவேதியியல். கறையிலுருக்கு; துரு ஏறா எஃகு; துருவேறா எஃகு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2018, 01:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-champagne-a-high-expectation-tango-os-smartphone.html", "date_download": "2019-06-18T20:09:15Z", "digest": "sha1:7CPCZ5MOJXKSWW3MMDXQ52IMYUU4S5W7", "length": 13012, "nlines": 233, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Champagne - a high expectation Tango OS smartphone | டேங்கோவுடன் வரும் நோக்கியா சாம்ப்னி மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n10 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிள���ன் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபுதிய டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா மொபைல்\nஒரு மொபைலை வெளியிட்டு அதன் வெற்றியை அடைவதற்குள் அடுத்த ஆயுதத்தை கையில் எடுப்பது போல், இன்னொரு மொபைலை படைக்கும் தீவிரத்தில் இறங்கிவிடுகின்றது நோக்கியா நிறுவனம்.\nஇந்த வாசகத்திற்கு ஏற்றவகையில் சாம்ப்னி என்ற மொபைலை உருவாக்கியிருக்கிறது நோக்கியா.\nசாம்ப்னி மொபைல் புதிய டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், மொபைல் மார்கெட்டையே கலக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் வரிசையில் வரும் புதிய டேங்கோ இயங்குதளம் மூலம் பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.\nஇந்த மாதத்தின் கடைசியில், சாம்ப்னி மொபைல் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.\nஇந்த மொபைல் வெர்ஷன் 7.10.8711 விண்டோஸ் போன் மூலம் இயங்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.\nஷாம்பெய்ன் மொபைல், நோக்கியா லுமியா-800 மொபைலில் உள்ள தொழில் நுட்பத்தை அப்படியே அல்லாமல் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வகையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதோடு இந்த சாம்ப்னி மொபைல் ஸ்மார்ட்போன்களில் ஒரு சிறந்த மாறுதலை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nபல நவீன வசதிகளை பெற முடியும் என்பதால் டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா சாம்ப்னி மீது எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமின்னல் வேகத்தில் 5ஜி: 3லட்சம் பொது சேவை மையம், மலிவான கட்டண திட்டம்.\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=165369", "date_download": "2019-06-18T19:36:55Z", "digest": "sha1:OPVV7OKPVNZLR2FQR7JYJNDTHEAXTMH2", "length": 7825, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை\nஎதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.\nகொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுவதாகவும், உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅனைத்து தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளதாகவும், அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேநேரம் அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nலெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் க���லோடிகள் இவர்கள் .\nநெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 – சுவிஸ்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்\nவாகைமயில் 2019 செல்வி. ஐலின் றிமோன்சன்-(மத்தியபிரிவு)\nவாகைமயில் 2019 செல்வி. அனுஸ்கா ராகவன்.(ஆரம்பப்பிரிவு)\nவாகைமயில் 2019 -செல்வி. ஆர்யா பாஸ்கரன்- (கீழ்ப்பிரிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/70460", "date_download": "2019-06-18T19:33:38Z", "digest": "sha1:VMASHL5EZH7KCNCAN2PXD4VMVY3OJ6IW", "length": 5081, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவடதமிழீழம்: யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nநாடு முழுவதும் கொண்டாட்டத்தை தொடங்கிய பாஜக தொண்டர்கள்.\nபோரை நடாத்திய தளபதியாக தன்னை எண்ணும் சுமந்திரன்: வலிந்து .கா.ஆ. சங்க செயலாளர்…\nவீதியை அபகரித்த வர்த்தகருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்\nபாடசாலைக்காணியை அடாத்தாக வைத்திருப்பவருக்கு எதிராக வழக்கு\nஇஸ்லாமிய வைத்தியர் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடாத்திய பேரினவாத சிங்களவர்\nதொடரும் ஆக்கிரமிப்பும் தேரரின் வாக்குறுதியும்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nகடற்கலம் பலகண்ட தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/12/thoothukudi-model-state-terrorism-can-not-stop-people-protest/", "date_download": "2019-06-18T20:20:51Z", "digest": "sha1:VFJDVOFKLBZVTECPNYMDQWMZKEHL77J5", "length": 38232, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ! தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவ���்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு தலைப்புச் செய்தி நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் \nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் \nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை... ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்\nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை… தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் \nஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியது பிரிட்டிஷ் காலனிய போலீசு. ஸ்டெர்லைட்டை மூடு எனப் போராடிய சொந்த நாட்டு மக்கள் மீது குறிவைத்து 13 பேரை சுட்டுக் கொன்றுள்ளது ‘சுதந்திர’ நாட்டின் போலீசு.\nமுதல்வர் எடப்பாடி துப்பாக்கிச் சூடு பற்றி எனக்குத் தெரியாது என்றார். பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை.\n“போராட்டம் நடந்த அன்று சட்ட ஒழுங்கை கண்காணிக்க சப்கலெக்டர், நிர்வாகத்துறை நடுவர்கள் 9 பேரை நியமித்திருக்க, அவர்கள் யாருமே சம்பவ இடத்தில் இல்லாத நிலையில், அவர்களின் ஒப்புதல் பெற்றதாக மோசடி செய்து இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளது, போலீசு.\nஇதற்கான ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வரும், டி.ஜி.பியும் சதித் திட்டம் தீட்டி இந்த படுகொலையை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ. அல்லது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்”, என்கின்றன எதிர்க் கட்சிகள்.\nகார்ப்பரேட் நாசகார திட்டங்களை எதிர்த்துப் போராடினால், பொய் வழக்கில் சிறை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது, முன்னணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு படுகொலை – என தூத்துக்குடி மாடலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது போலீசு.\nசென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. அதை எதிர்த்து தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை கைது செய்கிறது போலீசு. இதுவும் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான்.\nயார் சுடச்சொன்னார்கள் எனத் தெரியாதென்று புளுக ஆரம்பித்த அரசு, பின்னர் தாசில்தாரைக் கோர்த்து விட்டது, அதுவும் அம்பலமாகிப்போனது. ஸ்டெர்லைட்டுடன் கூட்டு சேர்ந்து சதித் திட்டம் தீட்டி குறிபார்த்து சுட்டு மக்களைக் கொன்ற நிகழ்வு இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒன்று.\nதமிழ்நாட்டில் இனி யாரும் எதற்காகவும் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் போராடும் முன்னணியாளர்களை “ஊபா” (UAPA) என்ற ஆள்தூக்கி கறுப்பு சட்டத்தில் கைதுசெய்து மாதக்கணக்கில் சிறைவைக்கவும், இயக்கங்களை தடை செய்யவும் முயல்கிறது எடப்பாடி அரசு.\nதூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் 22 ஆண்டுகால பாதிப்பை உணர்ந்து போராடி வந்துள்ளனர். அவர்களை வெளியூரிலிருந்து சென்றவர்கள் போராடத் தூண்டினர் எனக் கூறுவது அந்த மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும். அம்மக்களின் நிலத்தை, காற்றை, நீரை, ஆரோக்கியத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் முதலாளி எந்த ஊர்க்காரர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா\nஸ்டெர்லைட் உருவாக்கிய பாதிப்புகள் குறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால், அமைச்சர்களால் பதில் சொல்ல முடியுமா கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதும், கலந்து கொள்வதும் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரின் கடமை\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டுமல்ல, நியூட்ரினோ, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், சாகர்மாலா உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கெதிராக தன்னெழுச்சியாக உள்ளூர் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடுகிறார்கள்.\nஇவ்வாறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான அரசின் நாசகாரக் கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள் தலையிட்டு சரியான திசையில் எடுத்துச் செல்கின்றன. இதுதான் கார்ப்பரேட்டுகள் ஆத்திரமடையக் காரணம்.\nவளர்ச்சி என்ற பெயரில் 15% மக்கள் மட்டும் வளமோடு வாழவும் பெரும்பான்மை மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக்கப்படுவதும்தான் பாஜக அரசு பின்பற்றும் கொள்கை. அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனிதவளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை சூறையாடி, உயிரினங்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாற்றுவதுதான் இவர்களின் ‘வளர்ச்சிப் பாதை’\nமக்களைப் போராடத் தூண்டுவதும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும் உண்மையில் இவர்களே இவர்கள்தான் சமூக விரோதிகள்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை, தீ வைப்பதல்ல, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதல்ல, பஸ்களை உடைப்பதல்ல மக்களை அரசியல்மயமாக்கி, சரியான இலக்கில் போராட வழிகாட்டுவதுதான்.\nஇந்த அரச��க் கட்டமைப்பு எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க வக்கற்று திவாலாகி, எதிராகிவிட்ட உண்மையைப் பேசுகிறோம். டாஸ்மாக்கை மூடச் சொன்னது, ஜெயலலிதாவின் ஊழலை, காவிரியில் தமிழகத்தின் உரிமையை, ஒக்கிப் புயலில் மீனவர்களை அரசே கொன்றதை, பண மதிப்பு நீக்கமெனும் மோசடியை, நீட் திணிப்பை மக்களிடம் திரைகிழித்துப் போராடி… போராடி மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது, மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை முகாந்திரமாக வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கண்ணில் பட்டவர்களை காரணம் சொல்லாமல் கைது செய்து பொய் வழக்கில் சிறையிலடைக்கிறது.\nதுப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜெயராமனோடு இருந்த கோட்டையன், கலிலூர் ரஹமான், 19, 21 வயது கொண்ட அவரது மகன்களான முகம்மது அனஸ், முகம்மது இசாத் மற்றும் முருகன், சரவணன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்த அடக்குமுறை, மக்கள் அதிகாரத்துக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், இடதுசாரிகள் உட்பட அனைவர் மீதும் ஏவப்படும்.\nசுயமரியாதை பாரம்பரிய மண்ணில் ரஜினியை முன்னிறுத்தி, பார்ப்பனிய அடிமைத்தனத்தை உருவாக்கும் சதித் திட்டத்தை தனது ஏவலடிமை எடப்பாடி மூலம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.\nபோலீசு, கலெக்டர், கார்ப்பரேட்டுகளுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னின்று நடத்துவதுபோல் காட்டிக்கொடுக்கும் என்.ஜி.ஓ.க்கள் (தன்னார்வ குழுக்கள்) தூத்துக்குடி மக்களால் இனம் கண்டு புறக்கணிக்கப்பட்டனர்.\nமக்களே தலைமை தாங்கி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி இதுபோல் வேரெங்கும் நடந்து விடக்கூடாது என அஞ்சுகிறது அரசு. ஸ்டெர் லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழியில் அமைதியாக முடிந்து விடக்கூடாது என்ற வஞ்சக நோக்கில், துப்பாக்கிச்சூடு படுகொலை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கார்ப்பரேட் அடியாள்படையான போலீசு.\nஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்\nதூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்�� எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறு\nபடுகொலைக்குக் காரணமான அதிகாரிகளைத் தண்டிக்க உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு உருவாக்கி கொலை வழக்கில் விசாரணை நடத்து\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழ்நாட்டில் இனி மேல் தாமிர உருக்காலைகளுக்கு இடமில்லை எனக் கொள்கை முடிவெடுத்து தனி சட்டமியற்று\nபோராடும் உரிமை, கருத்துரிமையை நசுக்கும் கார்ப்பரேட் போலீசு அடக்குறையை எதிர்த்து முறியடிக்க அனைவரும் வீதியில் இறங்கி போராடுவோம்.\nதொடர்புக்கு : 99623 66321\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி\nஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு \nதிருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் \n//நிலத்தை, காற்றை, நீரை, ஆரோக்கியத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் முதலாளி எந்த ஊர்க்காரர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா//\n Actually, வெளிநாட்டு செம்புக்காசுகளுக்கு விலை போன்றவர்கள்தான் ஸ்டெர்லிட் வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்க. Sterlite is a London based Vedantha Resouce, headquatered in Bombay in India, whos CEO is Anil Agarval. அதற்க்கு ஏன் இவளவு தேசபக்தியோடு குறைகின்றனர் என்று தெரியவில்லை. இதனுடைய ஆதாயம் எல்லாம் velinaattu kaarane அனுபவிப்பான் கச்டப்படுறவன் தூத்துக்குடி மனுஷர்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்\nமலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ \nபா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் ��முதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/actor-prakash-raj-files-nomination.html", "date_download": "2019-06-18T18:48:56Z", "digest": "sha1:V6S2G7EP75KWMY3VPJEMN576NAJMZDOX", "length": 7972, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம���: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபலமாக இருந்து வருகிறார். அவரது உறவினரரும்,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபலமாக இருந்து வருகிறார். அவரது உறவினரரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அரசியல் பேசி வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் பெங்களூரு சென்ட்ரல் மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.\nவேட்புமனுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பாஜகவும், காங்கிரசும் தோல்வி அடைந்து விட்டன. நான் மக்களின் குரலாக ஒலிப்பேன்'' என்று கூறியுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #தமிழ் வாழ்க ஹேஷ்டேக்\nநாடாளுமன்றத்தில் கூட்டாக தமிழில் முழங்கி பெருமை சேர்த்த தமிழக உறுப்பினர்கள்\nஆவடியை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை\nபா. ரஞ்சித்துக்கு ஆதரவாக 300 எழுத்தாளர்கள் கையெழுத்து\nநீர் மேலாண்மை தொடர்பில் நடவடிக்கை இல்லை - அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-06-18T19:23:57Z", "digest": "sha1:ZOOL7NVUNYJT4K5AAWUNZOUMEABENLYK", "length": 27560, "nlines": 160, "source_domain": "hindumunnani.org.in", "title": "ஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் - பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nJune 4, 2019 எழுத்தாளர்கள், கட்டுரைகள், பொது செய்திகள்#முஸ்லிம் #பயங்கரவாதம், ISIS, ISLAMIC TERRORISM, பட்டிமன்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர்Admin\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.\n பெரும்பாலும் குரலற்றவர்கள். தீவிரவாதத்தினால் இறந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனின், உயிரோடு பிழைத்தவர்கள், பாரம் சுமப்பவர்கள். ஆன்மாவோடு பிணைந்த உறவுகளை, உடைமைகளை, உடலின் பகுதிகளை பறி கொடுத்த பின்னும், குமுறும் உள்ளங்களோடு சிதறிய மிச்ச வாழ்வை வாழ்ந்து தீர்ப்பவர்கள்.\nதீவிரவாதியின் மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம் – சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் \nசரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.\nஅமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.\nஇது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.\nநாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.\nஇந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து\nஇதன் பின்னணியைத் தெரிந்���ு கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.\nஇராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.\nதீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.\nபெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.\nஇளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.\nஅன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.\nஎந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.\nஅந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.\nகிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.\nஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அ��ிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…\nசிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.\nகடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…\nஉயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்\n அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.\nபரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.\nநாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நா��ியா\nதுரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஎது அமாலயும் நாடியாவையும் இணைத்தது இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.\n“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’\nஅமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…\nஎனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…\n எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.\nநாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.\n← வீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பத��லடி கொடுப்போம்..\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (173) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-18T19:34:01Z", "digest": "sha1:HTVFOG7TMAXNHW72GNYVHWERES2HBAP4", "length": 51120, "nlines": 308, "source_domain": "ilakkiyainfo.com", "title": "\"நளினி - முருகன்\" காதல் : கர்பம் தரித்திருந்த நளினி!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -7)", "raw_content": "\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\n‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு பி.ஏவாக இருந்தேன்.’\n‘இந்த வழக்கில் எப்போது கைது செய்யப்பட்டீர்கள்\n‘உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நான் ஒரு போலீஸ் சூப்பிரின்டென்டென்ட் என்பது உங்களுக்குத் தெரியுமா\nநீங்கள் சுயமாக வாக்குமூலம் அளிக்க விரும்புகிறீர்களா\n‘அப்படி எந்த வாக்குமூலமும் அளிக்கவேண்டுமென்று சட்டம் ஒன்றுமில்லை.\nகட்டாயம் ஒன்றுமில்லைதான். ஆனால் நான் அளிக்க விரும்புகிறேன்.’\n‘நீங்கள் அளிக்கும் வாக்குமூலம் ஒருவேளை உங்களுக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாம் என்பது தெரியுமா\n‘இப்படி ஒரு வாக்குமூலம் அளிக்கச் சொல்லி உங்களை யாராவது மிரட்டினார்களா’ ‘இல்லை. அப்படி எதுவும் இல்லை.’\n‘உங்களை யாராவது அடித்து, உதைத்து, துன்புறுத்தினார்களா\nயாரும் என்னைத் துன்புறுத்தவில்லை.’ எஸ்.பி. தியாகராஜன் என்பவரிடம் நளினி இவ்வாறு சொல்லிவிட்டுத் தன்னுடைய வாக்குமூலத்தை அளிக்கத் தொடங்கினார்.\nராஜிவ் கொலை வழக்கில் எங்களுக்குப் பல கதவுகள் திறக்கத் தொடங்கியது\nஅதன்பிறகுதான். நளினியை சைதாப்பேட்டையில் கைது செய்து அழைத்து வந்தபோது முருகனையும் அவரையும் மல்லிகை அலுவலகத்திலேயே வேறு வேறு அறைகளில்தான் வைத்தோம்.\nஆரம்பப் பதற்றம், அச்சம், குழப்பங்கள் அனைத்தும் விலகி அவர்கள் சற்று நிதானத்துக்கு வந்த பிறகுதான் பொதுவாக விசாரணையைத் தொடங்குவோம்.\nநளினியைப் பார்த்தபோது அவரது முகத்தில் பெரிய கலவர உணர்வோ, பதற்றமோ தெரியவில்லை.\nஅவர் படித்தவர் என்பது தெரிந்தது.\nதன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொள்கிறார் என்று நினைத்தேன்.\nஅநாவசியமாக எதுவும் பேசவேண்டாம் என்று முடிவு செய்கிறவர்கள்தாம் அப்படி அமைதியாக இருக்க முயற்சி செய்வார்கள்.\nஆனால் எனக்கு நளினி பேசியாக வேண்டும். ஒப்புக்குக் கொஞ்சம் பேசுவதல்ல.\nஅவர் நிறைய பேச வேண்டும். முழுமையாகப் பேசவேண்டும். உண்மையைப் பேசவேண்டும்.\nஎதையும் மாற்றிச் சொல்லித் திசை திருப்பினால் மிகவும் பிரச்னை.\nராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை குற்றவாளிகளுக்கு நளினி ஒரு மையப்புள்ளியாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.\nஹரி பாபு, பாக்கியநாதன், சுபாசுந்தரம், முருகன், சிவராசன் என்று தொடர்புடைய அனைத்து நபர்��ளும் நளினியை மையமாக வைத்தே திட்டத்தை வகுத்து, செயல்படுத்தி, முடித்திருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.\nஇந்தத் திட்டமே நளினியின் உதவியில்லாமல் முடிந்திருக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபடித்த பெண். கீழ் மத்தியதர வர்க்கத்தினருக்கே உரிய கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்.\nகுடும்பம் என்று ஒன்று உண்டென்றாலும் உறவுகள் அத்தனை சரியாக அமையாத பெண்.\nநிறைய நண்பர்கள், தொடர்புகள் உள்ள பெண். தவிரவும் விடுதலைப் புலிகளின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவர்.\nஉதவ வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டபிறகு, பின்வாங்குவாளோ என்று அச்சப்படவே வேண்டாத அளவுக்கு மன உறுதியும் துணிச்சலும் வாய்ந்த பெண்.\nபாக்கியநாதன் மூலம் நளினியைப் பிடித்ததுதான் முருகனின் சாமர்த்தியம்.\nமுருகன் இருந்ததுதான் சிவராசனின் பலம். சிவராசன்தான் திட்டத்தின் சூத்திரதாரி.\nஎனவே எங்களுக்கு நளினி முழுமையாக உண்மை பேசியாக வேண்டிய அவசியம் இருந்தது.\nமல்லிகையில் நளினியைக் கொண்டு வந்து ஓர் அறையில் வைத்துப் பூட்டியபிறகு கார்த்திகேயன், அவரை யாரும் அடித்துத் துன்புறுத்த வேண்டாம் என்று முதலிலேயே சொன்னார்.\nபோலீஸ் விசாரணையில் அதுவும் ஒரு பகுதி. அவசியமானால் மட்டும் பயன்படுத்தப்படும் உத்தி. ஆனால் நளினி விஷயத்தில் அதனைக் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அனைவருமே நினைத்தோம்.\nபெண் என்பது மட்டும் காரணமல்ல. அவரைப் புதையலாகவே நினைத்தோம்.\nஎவ்வித ஆபத்தும் இல்லாமல், சிக்கல் வராமல், அவரிடமிருந்து உண்மைகளை வாங்க முடியுமானால் ஒற்றைக்கண் சிவராசனைப் பிடிக்க முடியலாம்.\nவேறு பலரும் அகப்படக்கூடும். அதுநாள் வரை தன்னிஷ்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த புலனாய்வு ஒரு நேர்ப்பாதைக்கு வந்துவிடும். விரைவில் முடியும் சாத்தியம் அதிகரிக்கும்.\nஎனவே ஆரம்ப விசாரணைகள், தகவல் பதிவு சடங்குகள் முடிந்தபிறகு நளினி கைதான அன்று இரவு நான் அவரைத் தனியே அறைக்குச் சென்று சந்தித்தேன்.\nஅமைதியாக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மெல்லப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். ‘சாப்பிட்டியாம்மா’ அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தேன்.\nநிறைய நம்பிக்கை சொன்னேன். எதற்கும் அச்சப்படாமல் தெரிந்ததை உள்ளபடி பேசினால், பிரச்னை ஏதும் வராது என்று எடுத்துச் சொன்னேன்.\nநாங்கள் குறி வைத்திருப்பது சிவராசனைத்தான், அவன் கிடைத்துவிட்டால் மற்றவர்களுக்குத் தொந்தரவு இருக்காது என்பதை வலியுறுத்தினேன்.\nபோலீஸ் விசாரணைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்து சாங்கோபாங்கமாக விவரித்து, ஆனால் நளினிக்கு அடி, உதைகள் ஏதும் இருக்காது என்று உத்தரவாதம் அளித்தேன்.\nஅந்த இடத்தில் நளினி வாய் திறந்தார். ‘அவரை அடிச்சிங்களா அடிக்காதிங்க. அவரை ஒண்ணும் பண்ணிடாதிங்க அடிக்காதிங்க. அவரை ஒண்ணும் பண்ணிடாதிங்க’ அவர்\nதாஸ் தான் முருகன் என்கிற விவரம், முருகன் மூலமாகவே சிவராசன் நளினிக்கு அறிமுகமான விவரம் அப்போது தெரியவந்தன. உண்மையை நீங்க சரியா சொல்லிட்டா எந்தப் பிரச்னையும் இல்லை.’\n‘இல்லை… அவரை அடிக்காதிங்க. நான் எல்லாத்தையும் சொல்லிடறேன். எனக்காக அவரை ஒண்ணும் பண்ணாதிங்க. அவர் நல்லா இருக்கணும்.’\nநளினி அப்போது கர்ப்பம் சுமந்திருந்த பெண். சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத நெருக்கடியில் இருந்தார். இனி என்ன ஆகப்போகிறதோ என்கிற பதைப்பு ஒவ்வொரு வினாடியும் அவருக்கு இருந்தது.\nதனது காதலனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற தவிப்பு அனைத்துக்கும் மேலாக இருந்தது. நான் அவருக்கு உத்தரவாதம் அளித்தேன்.\nஅச்சப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். முருகனை அடிக்க மாட்டார்கள். நீ உண்மை பேசு. உனக்கு என்ன வேண்டுமென்று சொல். நளினியை ஒரு பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தேன்.\nஅவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். நிறையப் பேசி அவரை அமைதிப் படுத்தினேன்.\nஅதன் பிறகு அவர் பேசத் தொடங்கினார். சதி எப்படிப்பட்டது என்கிற முழு விவரமே அப்போதுதான் எங்களுக்கு முதல் முறையாகத் தெரியவந்தது.\n1987 -ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பலாலி ராணுவ விமானப்படைத் தளத்தில் முதல் முதலாக இந்திய அமைதிப்படை (IPKF) சென்று இறங்கியது.\nராஜிவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டிருந்தது.\nபோர் நிறுத்தத்தைக் கண்காணிக்க இந்தியா அனுப்பிய அந்தப் படைதான் பிரச்னையின் தொடக்கம்.\nஇந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் யுத்தம், இலங்கைத் தமிழர் மத்தியில�� குறிப்பாக, விடுதலைப் புலிகள் மத்தியில் மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஅமைதிப்படை என்ற பெயரில் புலிகளை ஒழிப்பதற்காகவே இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினார்கள்.\nஇரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற யுத்தமும் அதன் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருந்ததே தவிர அமைதிக்கான வழி புலப்படுவதாயில்லை.\nஅந்த யுத்த சமயத்தில் புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமான சில மூத்த போராளிகள் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்கள், யாழ்ப்பாணத்தில் பொது மக்களுக்கு நேர்ந்த சங்கடங்கள், பலாத்கார நிகழ்வுகள், உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புகள், மக்கள் கூட்டம் கூட்டமாக கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேற வேண்டி ஏற்பட்ட நெருக்கடிகள் அனைத்தும் சேர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின்மீது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மிகப்பெரிய விரோதத்தை உண்டாக்கியது.\nபிரபாகரன், தன்னுடைய கோபத்தைச் சில பேட்டிகளில் அப்போதே வெளிப்படுத்தியிருந்தார். ‘ராஜிவ் காந்தி தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்றே அவர் பேசிய தருணங்களும் உண்டு.\nவிடுதலைப் புலிகளின் அகராதியில் துரோகம் என்பதற்கு ஒரே தண்டனைதான். இது உலகுக்கே தெரியும்.\nஅந்த வகையில் ராஜிவ் காந்தி உயிருக்குப் புலிகளால் ஆபத்து உண்டு என்பது இந்திய உளவு அமைப்புகளுக்கு மட்டும் தெரியாத விஷயம் என்பது பிறகு தெரியவந்தது\nஅது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகள் சார்பில் அப்போது இந்திய அமைதிப் படைகள் இலங்கையில் நிகழ்த்திய கொடூரங்களைச் சித்திரிக்கும் விதமாக ‘சாத்தானின் படைகள்’ என்றொரு பிரம்மாண்டமான புத்தகமும் அச்சிடப்பட்டிருந்தது.\nஅமைதிப்படை இலங்கை மண்ணில் இறங்கிய நாள் முதல் அங்கு நடந்த சம்பவங்கள், மக்கள் பட்ட துன்பங்கள், புலிகள் அமைதிப்படைக்கு எதிராக நடத்திய யுத்தம், அனைத்தையும் குறித்து சர்வதேச மீடியா வெளியிட்ட அனைத்துக் கட்டுரைகள், புகைப்படங்களையும் தொகுத்து, புலிகள் அமைப்பின் நிலையையும் வெளிப்படுத்தும் விதமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் புத்தகம், லண்டனில் அச்சிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.\nஉண்மையில் அது சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓர் அச்சகத்தில்தான் அச்சானது. அச்சிட்டவர், இங்குள்ள ��திப்பாளர் வசந்தகுமார் என்பவர்.\nதமிழகத்தைச் சேர்ந்த சில புலி அனுதாபிகள் அந்தப் புத்தகத் தயாரிப்பில் வசந்த குமாருக்கு உதவி செய்திருக்கிறார்கள்.\nஇந்த விவரம் முழுதும் சி.பி.ஐ. விசாரணையில்தான் தெரியவந்தது. ராஜிவுக்குப் பிறகு வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்று, அமைதிப்படையை வாபஸ் பெற்றது, அதன்பின் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் என்று அடுத்தடுத்துப் பல சம்பவங்கள் நடந்தாலும் புலிகளைப் பொருத்த அளவில் அமைதிப்படை என்பது மறக்க முடியாத ஒரு கெட்ட சம்பவம்.\nஅதனால்தான், 1991ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருமானால் தங்களுக்கு மீண்டும் பிரச்னை வரும் என்று அவர்கள் நினைத்தார்கள்.\nராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது புலிகளின் தனி ஈழம் என்னும் கனவை வேரோடு அழித்துவிடும் என்பதில் பிரபாகரனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஇந்திய அரசு குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு பிரிவினை கோரிக்கைகளுக்கு ஒருபோதும் சாதகமான நிலை எடுக்காது என்பது பிரபாகரனுக்குத் தெரியும்.\nஎனவே, ராஜிவ் மீண்டும் இந்தியாவின் பிரதமராகிவிடக் கூடாது என்று அவர்கள் முதலில் முடிவு செய்தார்கள். அதற்கு ஒரே வழி அவரைக் கொலை செய்வதுதான்\nதிட்டத்தை நடத்தி முடிக்கும் பணி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nபொட்டு அம்மான், இந்தப் பணியை இந்தியாவில் மேற்கொண்டு செய்து முடிக்கும் பொறுப்பைத் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுள் ஒருவரான சிவராஜா மாஸ்டரிடம் அளித்தார்.\nஒற்றைக்கண் சிவராசன் என்று பின்னாளில் அறியப்பட்ட சிவராஜா மாஸ்டருக்கு ரகுவரன் என்று இன்னொரு பெயரும் உண்டு. கண்ணாடி அண்ணா என்றும் அவரை அழைப்பார்கள்.\n(அவருக்கு ஒற்றைக் கண் தான். ஆனால் சென்னையில் உள்ள ஒரு டாக்டர் அவருக்கு இரு கண்களிலும் பார்வை நன்றாக உள்ளதாகச் சான்றிதழ் அளித்ததன் பேரில்தான் அவருக்கு மீனம்பாக்கம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது\nபிறகு நாங்கள் அந்த டாக்டரைப் பிடித்து விசாரிக்கப் போக, அவர் ராஜிவ் காந்தியின் பரம ரசிகர் என்பதும் ராஜிவுக்குக் கடிதங்கள் எல்லாம் எழுதியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது வினோதமான சோகம்.)\nமுன்னதாகத் தமிழ்நாட்டில், சென்னை கோடம்பாக்கத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அலுவலகத்தில் வைத்து நிகழ்த்தப்பட்ட பத்மநாபா கொலையை முன்னின்று நடத்தியவர்கள் டேவிட், ரகு என்கிற இருவர் என்று சொல்லப்பட்டது.\nஅந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. யாரையும் கைது செய்யவில்லை. பத்மநாபா இறந்தார், கொன்றது விடுதலைப் புலிகள் என்னும் தகவலுடன் அப்படியே நின்றது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்த முதல் நாளே, தமிழகத்தில் அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட பத்மநாபா கொலை வழக்கை மீண்டும் எடுத்துத் தூசு தட்ட வேண்டும் என்று எங்கள் அதிகாரிகள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.\nநாங்கள் அதை விசாரிக்கத் தொடங்கியபோதும் ‘ரகு’ என்கிற பெயர்தான் இருந்ததே தவிர ஒரு புகைப்படமோ, மேல் விவரங்கள் எதுவுமோ கிடையாது.\nபத்மநாபாவைக் கொல்வதற்கு உபயோகித்த துப்பாக்கியிலிருந்து பாய்ந்த உலோகக் குண்டுகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தார்கள். அந்த அலுவலகத்தில் வெடிக்காமல் இருந்த ஒரு ஆர்.டி.எக்ஸையும் கைப்பற்றி இருந்தார்கள்.\nராஜிவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்., அவரது உடலைத் துளைத்திருந்த உலோகக் குண்டுகளும் இதுவும் பொருந்திப் போயின என்பதுதான் இரண்டுக்கும் இடையில் இருந்த ஒற்றுமை.\nஅந்த வழக்கில் உளவுத்துறை சொன்ன ரகு என்கிற பெயருக்குரிய நபர்தான் இந்த வழக்கில் சம்பந்தப்படும் ரகுவரன் என்கிற சிவராஜா மாஸ்டரா\n“பத்மநாபா கொலைக்கு” காரணமான சிவராசன்தான் “ராஜீவ் கொலை” திட்டத்தின் சூத்திரதாரி\nசிவராசன்தான் திட்டத்தின் சூத்திரதாரி என்பது நாங்கள் கைது செய்து விசாரித்துக்கொண்டிருந்த நளினி, பாக்கியநாதன், பத்மா பேரறிவாளன், சுபா சுந்தரம் போன்றவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரிந்திருந்தது.\nஆனால் அவர்தான் பத்மநாபா கொலைக்கும் காரணம் என்பது பின்னால் கைதான சின்ன சாந்தன் மூலம்தான் தெரியவந்தது.\nஅதைப் பிறகு பார்க்கலாம். இப்போது சிவராசன். அவரது திட்டம். பத்மநாபா கொலைச் சம்பவத்துக்குச் சற்று முன்னதாக சிவராசன் தமிழகம் வந்தார். திட்டம் தீட்டி, நடத்தி முடித்திருக்கிறார்.\nபிறகு திரும்பவும் இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். தமிழகத்தில் இ��ுந்த விடுதலைப் புலிகளிலேயே சிவராசன் மிகவும் சீனியர் என்று கருதப்பட்டவர்.\nஅமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்த போது துணிச்சலாக யாழ்ப்பாணம் நகருக்குள்ளேயே இருந்து தன் வேலைகளை நிறுத்தாமல் பார்த்தவர் சிவராசன் என்று முருகன் தன் வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்.\nஅது ஒருபுறமிருக்க, சிவராசன் தமிழகத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த சமயம் அது மார்ச் 1991 – இந்திய பொதுத்தேர்தல்களுக்கான அறிவிப்பைத் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.\nராஜிவ் எப்படியும் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருவார், வேலையை முடித்துவிடலாம் என்று சிவராசன் தீவிரமாக அதற்கான ஆயத்தங்களை அப்போது செய்யத் தொடங்கியிருந்தார்.\nஅப்போது பொட்டு அம்மானிடமிருந்து அவருக்கு ஒரு ரகசியச் செய்தி வந்தது. (அவர்கள் வயர்லெஸ் தொடர்பு வைத்திருந்தார்கள்.) நாம் இதை டெல்லியில் செய்ய முடியுமா ஒரு வரி வினா. அதற்கு சிவராசன் அனுப்பிய பதில் ஒருவரி ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கேயே முடியும்.’\nமர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nசர்வதேச விண்வௌியை சென்றடைந்தது இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா – 1…\nபிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க பணம் கிடைக்காமையால் விரக்தியில் மகள் தற்கொலை செய்திருக்கலாம் தாய் வாக்குமூலம் 0\nமுதலிரவாடா முக்கியம், முதலில் மொய் கணக்கை பார்பபோம் வாடா: தந்தையை தலையில் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்: தந்தையை தலையில் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152) 0\n‘போங்க சார்’… ‘வரிசையில வாங்க’… அதிர்ச்சியடைந்த ‘சந்திரபாபு நாயுடு’… பரபரப்பு சம்பவம்\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை) 0\nஇறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் – மனதை உருக்கும் காணொளி\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nபுலிகளால் பலாத்காரமாக இழுத்துச் சென்ற சிறார்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\n\" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையி��் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4180/", "date_download": "2019-06-18T19:58:59Z", "digest": "sha1:Q6JKEME5KGNZYS34CAORXVYGNZTKKFYR", "length": 4160, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "மேல் மாகாண ஆளுணாின் இணைப்புச் செயலாளராக ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் அவர்கள் நியமனம். » Sri Lanka Muslim", "raw_content": "\nமேல் மாகாண ஆளுணாின் இணைப்புச் செயலாளராக ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் அவர்கள் நியமனம்.\nஇவர் கோறளை பற்று மேற்கு ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தைப் பிரப்பிடமாகக் கொண்டவராவார் மேலும் இவர் தேசிய ஐக்கிய முன்னணியின் மட்க்களப்பு மாவட்ட அமைப்பாளரும். ஊடகவியலாளருமாவார்.\nஇவருக்கான நியமன கடிதத்தினை மேல் மாகாணத்திற்காக புதிய ஆளுணரான தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அவர்களினால் ராஜகிரியவில் உள்ள ஆளுநர் அலுவலகதில் வைத்து 09.01.2019 அன்று வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nசமூகசெயற்பாட்டாளரான இவர் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழயை மாணவருமாவார். தேசிய மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்ற ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன், அஸ்.ஸலாம் அமைப்பின் பிரதி பணிப்பாளருமாவார்.அஸ்.ஸலாம் அமைப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றும் கல்குடா பிரதேசத்தில் சமய மற்றும் கல்வி போன்ற பல தொண்டர் சேவைகளை மேற்கொண்டு வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇவருக்கு கிடைக்கப்பெற்ற நியமனம் கல்குடா பிரதேசத்துக்குக்கிடைக்கப்பெற்ற பெருமையாகும்\nவிமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்\nமீண்டும் தயா கமகே விடம்\nமொஹமட் பவாஸ் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369731.html", "date_download": "2019-06-18T19:00:16Z", "digest": "sha1:3O4UI54ZKHO6BVH56ITYDF6P2SWQPDYQ", "length": 6540, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "ஓய்வின் நகைச்சுவை 93 பாஸ்ட் டே பிட்ச் - நகைச்சுவை", "raw_content": "\nஓய்வின் நகைச்சுவை 93 பாஸ்ட் டே பிட்ச்\n வலது கை ஆட்டோ மெட்டிக்கா சுற்றி சுற்றி ஆடின்டிருக்கு. பாஸ்ட் டே பிட்ச் ( ஆட்டுக்கல்) ரெம்ப டப்ப்பா\nஇவர்: ஓப்பனிங் பாஸ்ட் பௌலிங் (அரிசி) திரணி விட்டேன் ரெம்ப டப். ஆனால் ஸ்பின் (உளுந்து) வந்தப்போ ஈஸி யாயிருந்தது. எந்த நேரத்திலே வாயைத் த��றந்தேன் தெரியலே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (10-Jan-19, 6:59 am)\nசேர்த்தது : ராஜேந்திரன் சிவராமபிள்ளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010/09/blog-post_17.html?showComment=1284814897665", "date_download": "2019-06-18T18:53:10Z", "digest": "sha1:2GWEATWJTDJD5FUEGHCAIBS5FVGKBBSC", "length": 11580, "nlines": 240, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: சுருள் :: கீதா சந்தானம்", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nசுருள் :: கீதா சந்தானம்\ndear engal blog, எல்லோரும் சுகம்தானே\nசுருள் வடிவத்திற்கு எனக்குத் தோன்றிய வடிவங்களை அனுப்பியிருக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் 17 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:59\nmeenakshi 18 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:31\nகுரோம்பேட்டைக் குறும்பன் 19 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:12\nஎல்லாமே வித்தியாசமான புதிய கற்பனைகள். நன்றாக உள்ளன. வாழ்த்துகள்.\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:32\nஅநன்யா மஹாதேவன் 6 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 11:11\nAbhi 26 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nசுருள் :: கீதா சந்தானம்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்ப���ல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-slimline-led-fixtures/", "date_download": "2019-06-18T19:12:38Z", "digest": "sha1:RMCSZWGGEIXWFOZXSRW7UVZHDUSIJ7IR", "length": 12130, "nlines": 80, "source_domain": "ta.orphek.com", "title": "ஆர்பெக் ஸ்லிம்லைன் எல்இடி ரீஃப் அகார்மிக் ஃபைஃப்ட்ஷர்ஸ் LED", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nOrphek புதிய 2016 சூப்பர் ப்ளூ மெலிதான வரி இந்த பக்கத்திற்கு செல்கிறது https://orphek.com/super-blue-slim-line-led/\nநாங்கள் எங்கள் ஸ்லிம்லைன் எல்இடி பாக்ஸ் (முன்பு T-5 எல்.ஈ.டி. குழாய்களால் அழைக்கப்பட்டது) என்று அறிவிக்க மகிழ்ச்சியடைகிறோம். 24, 36, XXX மற்றும் XXX \"நீளம் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்கள் (48 வெள்ளை வெள்ளை / 60nmblue / UV-violet மற்றும் 15nm நீல / UV- வயலட்) இந்த சாதனங்கள் பிளக்- n- நாடகம், டெய்சி சேங்கிலிருந்து, வினையூக்கி வினையூக்கி ஐந்து அடைப்புக்குறிக்குள். குறைந்த வாட்டேஜ��ல் இயக்கப்படும் போதிலும், இந்த சாதனங்கள் இன்னமும் நம் தளத்தைப் பயன்படுத்துகின்றன மின் LED™ உமிழும்\nஆர்பெக் ஸ்லிம்லைன் பொருத்துதல் என்பது ஆழமுள்ள அகச்சிவப்புகளை (18 \"அல்லது அதற்கு குறைவாக) ஒளிர செய்யும் சரியான வழி அல்லது உங்கள் இருக்கும் லைட்டிங் அல்லது ஆழமான மீன்வழிக்கு நம்பமுடியாத வண்ண விரிவாக்கத்தை சேர்க்கலாம்\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/up-village-people-allege-ink-was-forcefully-applied-to-their-fingers-and-bjp-were-given-rs-500/articleshow/69393152.cms", "date_download": "2019-06-18T19:13:28Z", "digest": "sha1:CFLYJXHKHHVAZCM5PEQNDAU3HIAP7W57", "length": 15082, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "UP elections: ரூ.500 கொடுத்து, நேற்றே விரலில் மை வச்சுட்டாங்க; பாஜக மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்! - ரூ.500 கொடுத்து, நேற்றே விரலில் மை வச்சுட்டாங்க; பாஜக மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்! | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nரூ.500 கொடுத்து, நேற்றே விரலில் மை வச்சுட்டாங்க; பாஜக மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்\nதேர்தல் நடைபெறும் முன்பே, வாக்களிக்க முடியாமல் பாஜகவினர் அட்டூழியம் செய்துவிட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nரூ.500 கொடுத்து, நேற்றே விரலில் மை வச்சுட்டாங்க; பாஜக மீது கிராம மக்கள் பரபரப்ப...\nநாடு முழுவதும் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகள் அடங்கும்.\nமேலும் தமிழகத்தில் 4, கோவா 1, கர்நாடகா 1 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 13 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் அம்மாநிலத்தின் சந்தவுளி அடுத்த தாரா ஜீவன்பூர் கிராம மக்கள் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.\nஅதாவது, நேற்று பாஜகவை சேர்ந்த மூன்று பேர், அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக கிராம மக்களின் விரல்களில் மை வைத்துள்ளனர்.\nஇதையடுத்து அவர்களுக்கு ரூ.500 கொடுத்துவிட்டு, ”இனி நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்குச்சாவடிக்கு யாரும் வரவேண்டாம். உங்கள் வாக்கை நாங்கள் பதிவு செய்துவிடுகிறோம்.\nஇதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று கூறிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஇதுபற்றி தகவலறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். இதில் உரிய விசாரணை நடத்தப்படும்.\nஇன்னும் தேர்தல் தொடங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு தரப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது, இன்று காலை தேர்தல் தொடங்குவதற்கு முன்பே கிராம மக்கள் புகார் அளிக்கச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மக்களவை தேர்தல்|உத்தரப்பிரதேசம்|up village people|UP elections|loksabha elections 2019|BJP\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம���' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\nவாயு புயல் தாக்க வாய்ப்புள்ளதா\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோட...\nநடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழ...\nநாப்கின்களுக்கு பதில் இப்படியொரு இலவசம்; பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட மாநில ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2019\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா\nஇங்க தான் தங்கணும்; பைவ் ஸ்டார் ஓட்டல் கிடையாது - புது எம்.பிக்களுக்கு மத்திய அர..\nநீண்ட இழுபறிக்கு பின் தேர்வு - புதிதாக தேர்வான மக்களவை காங்கிரஸ் தலைவர் இவர் தான..\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் மக்கள் அதிா்ச்சி\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nபோலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் என்ஐஏ விசாரணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரூ.500 கொடுத்து, நேற்றே விரலில் மை வச்சுட்டாங்க; பாஜக மீது கிராம...\nகுகையில் தியானம் செய்யும் மோடிக்கு போர்வை, மெத்தை வசதிகள்\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி...\nவேஷம் கட்டி கேதார்நாத் பயணம்: மோடியின் உடை ரகசியம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/madhavan/", "date_download": "2019-06-18T19:23:29Z", "digest": "sha1:JNFRH5BCSM5WCB7GZKKPMNARPIXBD5Q4", "length": 17643, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாதவன் | Latest மாதவன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதன் அம்மாவின் ஆசையை இரண்டு வருடம் கழித்து நிறைவேற்றிய மாதவன். லைக்ஸ் குவிக்குது அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\n48 வயதை கடந்துவிட்டார். எனினும் இன்றும் மனிதர் பெண்களின் கனவு கண்ணன் தான். “ராக்கெட்ரி தி நம்பி விளைவு” படத்தில் தற்பொழுது...\nவைரலாகுது வாக்களித்துவிட்டு மாதவன் பதிவிட்ட போட்டோ. அட சட்டத்தையும் மதிக்கிறார், இவ்வளவு சிம்பிளாக இருக்கிறாரே என பாராட்டும் நெட்டிசன்கள்.\n48 வயதை கடந்துவிட்டார். எனினும் இன்றும் மனிதர் பெண்களின் கனவு கண்ணன் தான். ராக்கெட்ரி தி நம்பி விளைவு படத்தில் தற்பொழுது...\nமாதவனுடன் இணையப்போகும் சூர்யா மற்றும் ஷாருக்கான்… ரசிகர்கள் கொண்டாட்டம்\nமாதவன் நடித்து வரும் ‘ராக்கெட்ரி’ நம்பி விளைவு படம் மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் தனது முழுத் தோற்றத்தை மாற்றிக்...\n12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.\nப்ரொடக்சன்-3 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.\nகெட் அப் மாறியதால் மாதவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா \nராக்கெட்ரி தி நம்பி விளைவு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிப்பதோடு மட்டுமன்றி, ஆனந்த மஹாதேவன்...\nமாதவனுக்கு வந்த சோதனை.. யாரை நம்பியும் நான் இல்லை.. நேரடியாக களத்தில் இறங்கினார்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 21, 2019\nமாதவன் அடுத்த அவதாரம் மாதவன் நடிப்பில் தயாராக இருந்த ராக்கெட்ரி தி நம்பி படம் சில பிரச்சினைகளில் சிக்கி இருந்தது. ஏற்கனவே...\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 18, 2019\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nகதாபாத்திரத்தை உள்வாங்க 2 வருஷம், கெட் அப்புக்கு ரெடியாக 14 மணிநேரம். மாதவன் வெளியிட்ட வீடியோ.\nராக்கெட்ரி தி நம்பி விளைவு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிப்பதோடு மட்டுமன்றி, ஆனந்த மஹாதேவன்...\n‘விக்ரம் வேதா’ படத்திற்கு போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்.. விஜய் சேதுபதிக்கு கிடைத்த மாஸ்\nதமிழ் சினிமாக்களின் கதைகளை வைத்து பல படங்கள் ரீமேக் செய்து வந்துள்ளனர் அதிலும் பிரபலமான ஹீரோக்களின் படங்கள் ரீமேக் செய்வது மிகக்...\nமாதவன் ரோலில் நடிக்க ரெடியாகும் அபிஷேக் பச்சன் வாவ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு ..\nபிரீத் சீசன் 1 மாதவன் வில்லனாக அமித் சாத் ஹீரோவாக நடித்து அமேசான் பிரமைம்மில் ஜனவரி 26 வெளியாகி ஹிட் அடித்தது...\nமாதவன் எடுக்கும் மறுஅவதாரம்.. புது படம்.. புது முயற்சி\nதமிழ் சினிமாவில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்டு படங்கள் எடுத்து வருகின்றனர். அதில் கடைசியாக டிக் டிக் டிக் என்ற படம் ஜெயம்...\nமீண்டும் இணைகிறதா ‘ஆயுத எழுத்து’ கூட்டணி. வைரலாகுது மாதவனை டேக் செய்து சூர்யா பதிவிட்ட ட்வீட்.\nராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் மாதவன் நடிக்கும் புதிய படம். ஆனந்த மஹாதேவன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் ஹிந்தியில்...\nISRO விஞ்ஞானி வேடத்தில் மாதவன். வெளியானது “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” ப்ரோமோ வீடியோ.\nமேடி இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிக்கிறார் என்பது நாம் அறிந்த விஷயமே. இந்நிலையில் இப்படத்தின்...\nமாதவன் – நாக சைதன்யா இணைந்து நடிக்கும் சவ்யசாச்சி தெலுங்கு பட டீஸர் \nசவ்யசாச்சி இப்படத்தில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் மாதவன், பூமிகா சாவ்லா நடிக்கின்றனர்....\nBy விஜய் வைத்தியலிங்கம்September 18, 2018\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கும் மாதவன் படத்தில் தான் கிளம்பியது பிரச்சினை. பிரபல விஞ்ஞானி அதை நம்பி நாராயணன்...\nசூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தில் மாதவன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nசூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படத்தில் சாக்லேட் பாய் மாதவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர மாடலாக இருந்து புகழ் பெற்ற...\n200 நாள் ஓடிய ரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோ தான்.\nதளபதி விஜய் என்றாலே அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அவரின் படம் வருகிறது என்றால் பல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் இந்த...\nவிஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய அம்பானி.\nநடிகர் விஜய்சேதுபதி மிக வேகமாக வளரும் நடிகர்களில் ஒருவர் இவர் வருடத்திக்கு நான்கு படங்களுக்குமேல் நடித்து ரிலீஸ் செய்வார், மேலும் இவர்...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் தியேட்டரில் இருந்து நடிகர் மாதவன்.\nநடிகர் மாதவன் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் இறுதி சுற்று படத்திற்கு பிறகு மிகவும் பிஸியாக இருக்கிறார் பல படத்தில் நடித்து...\nஹெல்மெட் இல்��ை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nதல அஜித் தான் கோலிவுட் கிங். யூடியூப் நிறுவனமே அதிர்ந்து ட்வீட் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161347", "date_download": "2019-06-18T19:44:04Z", "digest": "sha1:7OAFIHEZ5KGNFDV4GWO2VL3UHDDFPJFT", "length": 15814, "nlines": 118, "source_domain": "selliyal.com", "title": "மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Uncategorized மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’\nமதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் அனைத்துலக ‘தமிழ்க் கவிதை போட்டி’\nமதுரை – மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அனைத்துலக தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜூலை- 2018 ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபள்ளி,கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும், ஊக்கப்படுத்தும் எண்ணத்திலும் மேலும் இளம் படைப்பாளர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணரும் நோக்கத்திலும், சிறந்த படைப்பாளராக இருந்தும் உலகிற்கு அறிமுகம் இல்லாத படைப்பாளர்களை உலகிற்கும், இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்திலும் இந்த அனைத்துலக சர்வதேசக் கவிதைப்போட்டி நடத்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வழங்கிய ஊக்கத்தின் அடிப்படயில் இப்போட்டி நடத்தப்படு��ிறது.\nஇக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு கவிதை எழுத விருப்பமுள்ளவர்கள், தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழரின் வாழ்வியல் முறைகள், பண்பாடு அடையாளங்கள், சாதனைகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் என வரிசைப்படுத்தப்பட்ட பொருண்மைகளிலும் இன்னபிற பொருண்மைகளிலும் கவிதையின் கருவாக அல்லது உட்பொருளாகத் தெரிவு செய்து கவிதை எழுதலாம்.\nகவிதை எழுத விருப்பமுள்ள படைப்பாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கிணங்க போட்டியில் பங்கேற்கும் படைப்பாளர்கள் மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை ஆகிய வழிகளில் கவிதையை எழுதி, ஏ4 தாளில் , 12 அளவுள்ள யுனிக்கோடு அல்லது பாமினி எழுத்துருவில் அல்லது பிற எழுத்துருவில் 1.5 இடைவெளியில் தட்டச்சு செய்து, 24 வரிகளுக்கு மிகாமல் 150 சொற்களுக்குக் குறையாமலும் ஆக்கம் செய்து கவிதையைத் தருதல் வேண்டும்.\nதட்டச்சு செய்யப்பட்ட கவிதையை வோர்டு பைலில் (word file) அனுப்ப வேண்டும். பி டி எப் பைலாக (PDF) அனுப்பக் கூடாது. உடன் கவிதை தட்டச்சு செய்த எழுத்துருவையும் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கவும். மேலும் கவிதையின் நகல் ஒன்றையும், பாஸ்போட் அளவுள்ள புகைப்படம் ஒன்றையும் அஞ்சல்வழி அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nபோட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வயது வரம்போ, எந்தவிதப் பதிவுக் கட்டணமோ இல்லை. குறிப்பாக ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டும் எழுத அனுமதிக்கப்படும்.\nமிகச் சிறந்த கவிதையாகத் தெரிவு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசு ரூ. பத்தாயிரம்; (10.000), இரண்டாம் பரிசு ரூ. ஏழாயிரம் (7000), மூன்றாம் பரிசு ரூ ஐந்தாயிரம். (5000 ) ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் அனைத்துக் கவிதைகளுக்கும் தலா ரூ.ஆயிரம் (1000 ) வழங்கப்படும் .\nபோட்டிக்குத் கவிதையைத் தெரிவு செய்வதும், நூலாக்கம் செய்வதும். நிருவாகத்தைச் சேர்ந்தது. எந்தப் படைப்பாளரும் அனுப்பிவைத்த கவிதையைத் திருப்பி அனுப்பக் கோருவதும், புத்தகமாக்கும் போது மறுப்புத் தெரிவிப்பதும், உரிமை கோரவும் இயலாது என்பதையும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துக் கொள்கின்றனர்.\nபோட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் கவிதைகள் எந்த ஒரு நூல்க��ிலும் அல்லது இதழ்களிலும் பிரசுரம் செய்யப்படாமல் இருக்க வேண்டும். மேலும் எந்தப் போட்டிகளுக்கும் அனுப்பிவைக்கப்படாத கவிதையாகவும் இருக்கவேண்டும்.\nதகுதியான படைப்பாளரைக் கொண்டு படைப்பாளர்களின் கவிதைகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவுசெய்யப்படும்.\nமிகச் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது புலனத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முறையான தகவல் தெரிவிக்கப்படும்.\nகுறிப்பாக கவிதையின் முகப்புப் பகுதியில் தங்களின் முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைத் மிகத் தெளிவாகக் குறிப்பிடவும்.\nமுழுமைபெற்ற கவிதையை 30.03.2018 ஆம் தேதிக்குள் இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் mkuannalcon@gmail.com, Mkutamil2010@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nதாங்கள் அனுப்பிவைக்கும் சிறந்த கவிதைகள் அனைத்தும் நூல் வடிவம் பெறுவதற்கும், வெளியிடுவதற்கும் அனுமதிக் கடிதம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். அனுமதிக் கடிதம் அனுப்பிவைக்காத படைப்பாளர்கள், அனுமதிக் கடிதம் அனுப்பிவைத்ததாகக் கருதப்படும். எந்தக் கவிதைகளுக்கும் தன்னிச்சையாக நிதி வழங்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகவிதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள அனைத்துலகக் கவிதைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொள்ளவும். (தொடர்பு எண்: +9488616100 )\n(சர்வதேச கவிதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்)\nஅனைத்துலக தமிழ்க் கவிதைப் போட்டி 2018\nகாமராசர் பல்கலைக் கழகம் மதுரை\nPrevious articleஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக\nNext articleரஷியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – 71 பேர் பலி\nமலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு\nவெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு\nதோப்பில் முகம்மது மீரான் : தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு இழப்பு\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nகிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது\nகிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடு���்தது இந்தியா\nகிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1888", "date_download": "2019-06-18T19:09:45Z", "digest": "sha1:EY4IARKKN3GRFTWZJA7D7QU4T4OCWDOY", "length": 5729, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சியே: கனிமொழி விமர்சனம்\nஅதிமுக ஆட்சி கிட்டத்தட்ட பாஜக ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் புதுக் கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைத்து பாஜக தன் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருக்கும் குழப்பத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. அதன்மூலம் தமிழகத்தில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட பாஜக ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் மீண்டும் சொல்கிறோம்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது'' என்று கனிமொழி கூறினார்.\nராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...\nமுகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்\nஅதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்\nதமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி\n‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்\nபிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\nமோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4462/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F", "date_download": "2019-06-18T18:49:53Z", "digest": "sha1:P6UU4T7HZZDYGXAQO7L4WTS7ZG7CF25D", "length": 5399, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "திருமணத்திற்கு ஏற்ற வயது என்ன? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nதிருமணத்திற்கு ஏற்ற வயது என்ன\nஅரசு சட்���த்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள்.\nஉண்மையில் சரியான ஆண் பெண் திருமணத்திற்கு ஏற்ற வயது என்ன\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஒரு பெண்ணிற்கு திருமணம் ஏன் முக்கியம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2014/08/", "date_download": "2019-06-18T19:32:21Z", "digest": "sha1:PQZPS5GXLO27SUHAG3QJAZRA3OWUPV5A", "length": 124816, "nlines": 909, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 28 ஆகஸ்ட், 2014\nபாடலும் படமும் - 7\n[ நன்றி: கல்கி, ஓவியம்: மணியம் ]\n1954-இல் குகஸ்ரீ ரசபதி ஔவையாரின் ‘விநாயகர் அகவ’லுக்கு ஓர் உரை வெளியிட்டார். அதன் இறுதிப் பகுதியில் சில பழைமையான துதிகள் இருந்தன. அவற்றிலிருந்து இரு பகுதிகள்:\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\n[ நன்றி: விநாயகர் அகவல் உரை, குகஸ்ரீ ரசபதி ]\n* ரசபதி அவர்களின் விநாயகர் அகவல் உரையை இங்குக் காணலாம்:\nவிநாயகர் அகவல்: மதுரைத் திட்டம்\nLabels: பாடலும் படமும், மணியம், ரசபதி, விநாயகர் அகவல்\nசனி, 23 ஆகஸ்ட், 2014\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nகங்கை கொண்ட சோழபுரம் -3\nஇந்தக் கோவிலைப் பற்றிய மூன்றாவது கட்டுரையின் தொடக்கத்திலேயே, இதுவரை ’தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் நாம் பார்த்த எல்லாச் சிற்பங்களைவிடப் பரிபூரண அழகுள்ள சிற்பம் ஒன்றைச் சில்பியின் கைவண்ணம் மூலமாய்ப் பார்க்கப் போகிறோம் என்பதைச் சுட்டுகிறார் ‘தேவன்”. சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்று இதைக் குறிப்பிடுவர். அருகில் பார்வதி வீற்றிருக்கச் சண்டேசருக்குப் பரிவட்டம் கட்டும் சிவன், சோழராஜனுக்கே பரிவட்டம் கட்டும் சிவன் என்ற இரு கருத்துகளும் தோன்ற வைக்கும் சிற்பம் இது என்பர் அறிஞர். தஞ்சைப் பெரிய கோவிலில் இல்லா�� ஓர் அற்புதச் சிற்பம் என்று பலரும் இதைப் போற்றுவர்.\nகட்டுரைத் தலைப்பான “ அரனார் மகனார் ஆயினார்” பெரியபுராணத்தில் சண்டேசுர நாயனாரின் வரலாற்றில் வரும் பாடல் ஒன்றில் உள்ள ஒரு சொற்றொடர்.\nவந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்\nஅந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்\nதந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால்\nகட்டுரையில் உள்ள சண்டேசுரரின் கதையைப் படித்தபின் இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறை படிக்கவும்\n123. ‘அரனார் மகனார் ஆயினார்\n’சில்பி’ சண்டேசரை வேறு கட்டுரைகளில் வரைந்துள்ளாரா\nஎனக்குத் தெரிந்து, ஒரு தென்னாட்டுச் செல்வங்கள் கட்டுரையில் சண்டேசர் ...உண்மையில், இரண்டு சண்டேசர்கள் ...வருவார்கள் இவர்கள் திருவாரூரில் உள்ள ‘உத்ஸவ சண்டேசர்’, யம சண்டேசர் என்ற இருவர் இவர்கள் திருவாரூரில் உள்ள ‘உத்ஸவ சண்டேசர்’, யம சண்டேசர் என்ற இருவர் தஞ்சை பெரிய கோவிலில் ராஜா மண்டபத்தில் உள்ள சண்டேஸ்வரையும் ‘சில்பி’ வரைந்துள்ளார். இவர்களைப் பற்றிய தகவல்கள், ஓவியங்கள் மிக அருமையானவை தஞ்சை பெரிய கோவிலில் ராஜா மண்டபத்தில் உள்ள சண்டேஸ்வரையும் ‘சில்பி’ வரைந்துள்ளார். இவர்களைப் பற்றிய தகவல்கள், ஓவியங்கள் மிக அருமையானவை அறிய விரும்புவோர் ‘விகடன்’ அண்மையில் வெளியிட்டுள்ள ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ நூல்களை வாங்கிப் படிக்கவும்.\n’சண்டேசுரர் வரலாறு’ பற்றித் தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் ஒரு சுவையான, வேறுபட்ட விளக்கம் தந்திருக்கிறார். அதை எஸ். ராஜம் அவர்களின் ஓவியங்களுடன் விளங்கும் ”சித்திர பெரிய புராணம்” என்ற நூலில் பார்த்து, படித்து மகிழலாம்.\n[ நன்றி: விகடன் ]\nLabels: கட்டுரை, சில்பி, தேவன்\nவியாழன், 14 ஆகஸ்ட், 2014\n15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம்.\n[ நன்றி: விகடன், ஓவியம்: கோபுலு ]\n“ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம்.\n“ 17.8.1947 இதழ் விகடனில் அட்டைப்படத்தில் தொடங்கி தலையங்கம்,\nகட்டுரைகள், பாரதியார் பாடல், கொத்தமங்கலம் சுப்பு பாடல், ராஜுவின் முழுப்பக்க ஜோக், உபயகுசலோபரி, திண்ணைப் பேச்சு, நிருபர் டயரி என எல்லாவற்றிலும் சுதந்திர மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது “\nஎன்கிறது விகடனின் “ காலப் பெட்டகம்” நூல்.\nமேலும் ரேடியோவில் அன்று நடந்த விசேஷ நிக��்ச்சிகளை விவரிக்கிறது அந்த “விகட”னில் வந்த ”ரேடியோ எப்படி\n ரேடியோ சரித்திரத்திலேயே இது வரையில் இம்மாதிரி கொண் டாட்டம் நடைபெற்றதில்லை\" என்று சொல்லும்படி அவ்வளவு பிரமாதமாக இருந்தது, ரேடியோவில் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்\nஎந்த ரேடியோவில் மகாத்மா காந்தி அவர்களை, 'மகாத்மா காந்தி' என்று அழைக்க பயந்து 'மிஸ்டர் காந்தி' என்று அழைத்து வந்தார்களோ அதே ரேடியோவில் 'மகாத்மா... மகாத்மா...' என்று அநேக தடவைகள் வாயாரச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார்கள். எந்த ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று வாக்கியத்தைச் சொல்ல இதுவரையில் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதே ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று கணக்கற்ற தடவைகள் கோஷமிட்டார்கள். எந்த ரேடி யோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களைப் பாடக் கூடாது என்று தடை செய்து வந்தார்களோ, அதே ரேடியோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களை நிமிஷத்துக்கு ஒரு தடவை பாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டவர்களுக்கு, 'இதெல்லாம் கனவா நிகழ்ச்சிகளைக் கேட்டவர்களுக்கு, 'இதெல்லாம் கனவா அல்லது நனவேதானா' என்றே சந்தேகம் தோன்றியிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு பாட்டிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அப்படி தேசிய மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.\nசென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் நடைபெற்ற இரண்டொரு நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.\nஆகஸ்டு 14-ம் தேதி இரவு 12 மணி சுமாருக்கு, அதாவது தேசம் சுதந்திரம் அடையவிருந்த அத்தறுவாயில், \"விடுதலை\" என்று பாரதியாரின் கீதத்தை ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் பாடினார். உணர்ச்சி மிகுந்த அந்தப் பாட்டைக் கேட்டவர்களுக்கு நிச்சயமாக மயிர்க் கூச்சல் உண்டாகியிருக்கும்\" என்று பாரதியாரின் கீதத்தை ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் பாடினார். உணர்ச்சி மிகுந்த அந்தப் பாட்டைக் கேட்டவர்களுக்கு நிச்சயமாக மயிர்க் கூச்சல் உண்டாகியிருக்கும் அந்த இரவையும், அந்த சுதந்திர கீதத்தையும் ஒரு நாளும் நம்மால் மறக்க முடி யாது அந்த இரவையும், அந்த சுதந்திர கீதத்தையும் ஒரு நாளும் நம்மால் மறக்க முடி யாது ஸ்ரீமதிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி, என்.ஸி.வசந்தகோகிலம் இவர்கள் பாடிய தேசிய கீதங்களும் கேட்போரைப் பரவசப்படுத்துவதாக இருந்தன. ஸ்ரீ என்.எஸ்.கிருஷ்���ன், ஸ்ரீமதி டி.ஏ.மதுரம் ஆகியவர்கள் நடத்திய 'அறுபது வருஷப் பயிர்' என்ற நிகழ்ச்சியில் தேசம் சுதந்திரம் அடைந்த விதமும் அதற்குப் பொறுப்பாளிகளாக இருந்த தியாகிகளின் விவரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டன.\n[ நன்றி; விகடன் ]\nசிறுவர்களுக்கென்று தயாரிக்கப் பட்ட ஒரு விசேஷ நிகழ்ச்சியில், பண்டித ஜவஹர்லால் நேருவின் சரித்திரத்தை ஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு உருக்கமாகச் சொன்னார். “\nசென்னையில் அன்று நடந்த சுதந்திர தின விழாக்களைப் பற்றி விகடன் உதவி ஆசிரியர் “கோபு” ( எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் ) 24 ஆகஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையையும் இங்குப் படிக்கலாம்.\nஅந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது. இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக சூரியனும் அந்த நிசி வேளையில் கண் விழித்துக் கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி சென்னை மாநகரம் அப்போது ஜெகஜ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருந்தது.\nசிற்சில இடங்களில் ஜனங்கள் தங்கள் வீட்டு அலங்காரத்தையும் தெரு அலங்காரத்தையும் மேலும் மேலும் மெருகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன். அங்கு ஜனங்கள் கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “ எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். ‘ கோட்டையைப் பிடிக்க “ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே அந்த ஆசாமி போனார். “நாமுந்தான் அந்தக் கோட்டையைப் பிடிக்கலாமே” என்று அவரைப் பின்தொடர்ந்தேன்.\nகோட்டையில் இருந்து புறப்பட்டதும் நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு பீச் ரோடில் நடந்தேன். “இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத்திருக்கின்றன ’ என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.\nசென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான் எனக்குக் கோட்டையைப் பிடிக்கும். மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டையில் கொடியேற்ற விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப் போய் இருக்கிறார்கள். கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள். கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத் திரள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் காத்துக்கிடந்த கூட்டத்தினர் சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக் கொடி ஜிலுஜிலு என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள் அவர்களிடையே ஒரு நீண்ட பெருமூச்சும் ஏற்பட்டது. \"அப்பா இப்போதுதான் மனம் நிம்மதியாயிற்று. வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயேதான் நமக்குச் சுதந்திரம் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் சூது வாது ஒன்றும் இல்லை\" என்று திருப்தியோடு கோட்டையை விட்டுத் திரும்பினார்கள். \"இனி மேல் கோட்டையைக் கோட்டை விட மாட்டோம்\" என்ற உறுதியும் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும்\n நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா\" என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந் தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவனத்தைக் கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று இந்திய தேசிய மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத் தன்மையைப் பாராட்டிவிட்டு, கலா சாலை கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.\nஇந்தியக் கலாசாரப் பண்புகளை இது வரை பிரிட்டிஷ் ஆதிக்க போர்வை கொண்டு போர்த்தி மறைத்துவைத்திருந்த அந்தக் கட்டடங்கள் இதோ சுதந்திர இந்தியாவுக்கு சேவை புரியத் தயாராகிவிட்டோம்: என்று பறைசாற்றுபவைபோல் காலைக் கதிரவனின் செங்கிரணங் களை, மூவர்ணக் கொடியைத் தாங்கியவண்ணம், வரவேற்றுக்கொண்டு இருந்தன.\nசென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம் விளக்கும் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக் கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக் கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகு உற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில் நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.\nஅடுத்தபடியாக மயிலாப்பூரை அடைந்தேன். வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும் திடும் என்று அதிர்வேட்டுகள் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச் சொல்லிக்கொண்டார்கள். மயிலாப்பூர்_பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில் மூவர்ணக் கொடிகள் பெருந் தன்மையோடும் கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.\nகார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப் பார்த்தபோது, “ பலே அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள் அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள்\" என்று வியந்துகொண்டு குழுமி இருந்த ஜனத்திரளோடு கலந்துகொண்டேன். அப்போது திடீர் என்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து பார்த்தேன். பிரதமர் ஓமந்துர் ரெட்டியார் பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார். மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார்.\nஇப்படி சர்க்கார் மாளிகைகளிலும் காரியாலயங்களிலும், தேசியக் கொடி பறந்ததுதான் மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வெற்றி வீரர்களைப்போல ஜனங்கள் சர்க்கார் கட்டடங்களை நிமிர்ந்து பார்த்தவண்ணம் சென்றார்கள். சில இடங்களில் அவர்கள் மகிழ்ச்சி அசுர உற்சாகமாகவும் மாறிவிட்டிருந்தது. கோட்டையைப் பிடித்த ஜனங்கள் அங்கே தங்கள் மனம் போனபடி எல்லாம் நடந்துகொண்டு இருந்தார்கள். மந்திரிகளின் அந்தரங்க ஆபீஸ் அறைகளில் புகுந்து தஸ்தாவேஜ்களைக் கிழித்து விளையாடிவிட்டார்கள் ஜனப் பிரதிநிதிகள். சர்க்கார் ஆட்சி நாட்டில் நிலைத்து விட்டது, இனிமேலும் பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இப்படி எல்லாம் பழகிக்கொண்டார்களானால் சுதந்திரத்தின் பலனை அவர்கள் அடைவதில் கட்டாயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.\nமாலை இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம் திமிலோகப்பட்டது. நகரின் எல்லா பாகங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து குழுமியவண்ணம் இருந்தார்கள். சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன். அப்புறம், கோட்டை மைதானம் பொங்கி வழிந்ததிலும், உற்சாகிகள் பலர் மரக் கிளைகளில் தொத்திக்கொண்டும் மின்சார விளக்குக் கம்பங்களில் வெளவால்போல் தொங்கிக்கொண்டு இருந்ததிலும் எனக்கு ஆச்சர்யமே இல்லை. இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ இவர்களில் சிலருடைய சேஷ்டைகள் அன்று விரும்பத் தகாதவையாகக் கூட இருந்தனவாம்.\nகுறிப்பிட்ட நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்துவிட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிது நேரம் சுற்று முற்றும் கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது, \"போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால் கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க வேண்டும்\" என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து கவர்னர் துரையின் கை குலுக்கினார்.\nகுறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதுபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக் கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. ஜனங்களும் கிட்டத்தில் கூடியிருந்த பிரமுகர்களும், இதை முன்கூட்டியே சரி பார்த்து வைத்துக்கொள்ளக் கூடாதா என்று எண்ணி பதைபதைத்துப் போனார்கள். பரபரப்பு அடங்குவதற்கு முன் அந்தக் கொடி கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப் பறந்து காட்சிஅளித்தது. சர்க்கார் மேற்படி வைபவத்துக்குச் செய்திருந்த ஏற்பாடுகளும் சபாஷ் என்று சொல்லக்கூடியவையாக அமையவில்லை. பத்திரிகைப் பிரதிநிதிகளுக்குச் சரியான இடம் கொடுத்திருந்தார்களானால் அவர்களாவது சரியாகப் பார்க்க முடியாத ஜனங்களுக்கு மேற்படி வைபவத்தைப் பற்றி சாங்கோபாங்கமாக எழுதி, பளிச் பளிச் என்று போட்டோக்களையும் பிரசுரித்திருப்பார்கள்.\nகோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாக இருந்தது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம் அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில் ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி விசிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல் தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன் பிரகாசித்தது.\nநன்றாக இருட்டிய பிறகுதான் கொண்டாட்டம் பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது அங்கே அவர் களை வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இரவைப் பரந்த மணற் பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் விடு திரும்பினார்கள்.\nசுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால் அலங்கரித்துக்கொண்டு இருந்த அழகையும் இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் குதுகலத்துக்கு எல்லையே இல்லை. அவர்கள் சட்டை களில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக் குத்திக்கொண்டும் வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலை கால் தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டு போன காட்சி இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.\nசென்னையில் சுதந்திர விஜய வைபவக் கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும் \"எதிர்காலத்தில் வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்\" என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு விட்டுக்குத் திரும்பினேன்.\nவாழ்க சுதந்திரம், வாழ்க பாரத நாடு \n[ நன்றி : விகடன், சுப்பு சீநிவாசன் ]\nLabels: கட்டுரை, கோபு, விகடன்\nவியாழன், 7 ஆகஸ்ட், 2014\nதென்னாட்டுச் செல்வங்கள் - 12\nகங்கை கொண்ட சோழபுரம் -2\n’தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில் ‘சில்பி’ ஆறு கட்டுரைகளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் கண்ட சிறப்பான சிற்பங்களை ஓவியப் பொக்கிஷங்களாய்த் தந்திருக்கிறார்.\nஇதோ இரண்டாவது கட்டுரை, சில்பியின் சித்திரங்களுடன் ‘ தேவனின்’ விளக்கம் சிவ-விஷ்ணு’ ஒருமையை மட்டுமன்றி, சங்கர நாராயண உருவத்திற்கும், அர்த்த நாரீச்வர உருவத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் சுருக்கமாகச் சுட்டுகிறது. கூடவே, திருச்செங்கோட்டில் உள்ள அழகான ’உமையொரு பாக’னின் உருவத்தையும், பிருங்கி முனியின் கதையையும் நமக்கு நினைவூட்டுகிறது.\n122. சமரசத்திற்கு இரண்டு சாட்சி\n[ நன்றி : விகடன் ]\nதேவன்’ திருச்செங்கோட்டில் உள்ள அழகான அர்த்த நாரீச்வர வடிவத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பது சில நினைவுகளைக் கிளறுகிறது.\n’கல்கி’ ஜனவரி 3, 1954 இதழில், தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ” ஒன்றரைக் கண்ணன் “ என்ற ஓர் அருமையான கட்டுரை எழுதியிருந்தார். அதில் அப்பரின் பிரபலமான பாடலும் வரும். இடப்பாகத்தை உமைக்குக் கொடுத்தபின், மீதி இருக்கும் ஒன்றரைக் கண்கள் தாமே சிவனுக்குச் சொந்தம் என்கிறார் அப்பர் வேடிக்கையாக.\nஇன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை, இமயம் என்னும்\nகுன்றரைக் கண்ணன் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட அந்நாள்\nஅன்று அரைக் கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த\nஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே\n( எளிதாக விளங்கும் பொருள் தான்; ஆனால் குன்றரைக் கண்ணன் என்ற ஓர் இடம் சிறிது ‘உதைக்கலாம்’ ... ”இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு என்று பிரித்தால் - இமயம் (பனிமலை) என்று சிறப்பாகச் சொல்லப்படும் குன்றருடைய (ஐ) தலைவனுக்குத் தோன்றாமல் வந்து கிடைத்த நல்ல மேன்மையுடைய உமாதேவியார்க்கு “ என்று பொருள் சொல்கிறது ஓர் உரை. )\nஅந்தக் கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள பல அர்த்த நாரீச்வர வடிவங்களைக் குறிப்பிடும் தொ.மு. பா. அவர்கள் திருச்செங்கோட்டில் உள்ள வடிவத்தையும் குறிப்பிடுகிறார். பிருங்கி முனிவரின் கதையையும் சொல்கிறார். அந்த அழகுக் கட்டுரைக்கு மேலும் அழகு சேர்த்தது அந்தக் ‘கல்கி’ இதழின் அட்டையில் வந்த ‘மணியம்’ அவர்களின் ஓர் ஓவியம். ( இதற்காகவே திருச்செங்கோட்டிற்கு ‘மணியம்’ அவர்களை அனுப்பியிருப்பார் பேராசிரியர் கல்கி என்று தோன்றுகிறது )\nதிருச்செங்கோட்டில் உள்ள உற்சவ மூர்த்தியின் படம் அது அதைப் பார்த்து மயங்கிய நான். அடுத்த ஆண்டில்(1955) ஒரு விடுமுறையின் போது அதைப் பார்த்து வரைந்த படம் இதோ கீழே அதைப் பார்த்து மயங்கிய நான். அடுத்த ஆண்டில்(1955) ஒரு விடுமுறையின் போது அதைப் பார்த்து வரைந்த படம் இதோ கீழே ’மணியம்’ அவர்களுக்கு இன்னுமொரு கோடி வணக்கம்\nLabels: கட்டுரை, சில்பி, தேவன்\nவெள்ளி, 1 ஆகஸ்ட், 2014\nதேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்\n4. சில வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தது\n”எதிர்பாராத வரிகளைத் தொடர்கதை அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிரயோகிக்கும் ஆச்சரியங்களும், சிறுகதைகளில் வாசகரின் கவனத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருக்கும் அற்புதமும், அவரை விட்டால் தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரிடமே உள்ளன. தேவனை இப்போதைய வாசகர் உலகு சரிவர அறிந்திருக்காதது துர்பாக்கியமே. என்போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். தேவனின் ’ ‘ஸ்ரீமான் சுதர்ஸனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போன்ற தொடர்கதைகள் என் பள்ளியிறுதி, கல்லூரி இளங்கலை நாட்களில் குதூகலமளித்தன. எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசையை உயர்த்தின. இன்று அவைகளைப் படித்துப் பார்க்கும்போது தேவனின் சிறந்த புத்தகம் ’ ‘ராஜத்தின் மனோரதம் தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது. ”\n“ஏராளமான நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் தேவன் , நாவலுக்கும் கட்டுரைத் தொடருக்கும் இடைப்பட்ட ஒன்றாகப் புதுமையான இலக்கிய முயற்சி ஒன்றையும் செய்திருக்கிறார். அதுதான் ‘ராஜத்தின் மனோரதம்’. ஒரு குடும்பத் தலைவர் தமக்கென்று சொந்தமாக வீடு கட்டிக் கொள்வதைப் படிப்படியாக, சுவாரசியமாக விவரிக்கிறது அந்தப் படைப்பு. வீட்டைக் கட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பொறியாளர், மேஸ்திரி, கொத்தனார், தச்சு வேலைக்காரர், எலெக்ட்ரிஷியன் என்று பலரது மனோபாவங்களையும் அழுத்தமாகப் பதிவு பண்ணியிருக்கிறார். அதுவும் நகைச்சுவையுடன். ஒரு படு சீரியஸான விஷயத்தையும் சுவையாகச் சொல்வது எப்படி என்று அறியவேண்டுமானால் இந்தப் படைப்பைப் படித்தால் தெளிவாக விளங்கும். “\n--முகுந்தன் , தினமணி, மே 5, 97.--\n\" ஒரு மத்திய தரக் குடும்பத்தின் வீடு கட்டும் முயற்சியை அத்தனை கலாசார அம்சங்களுடனும், புன்னகையை வரவழைக்கும் யதார்த்தத்துடனும் “ராஜத்தின் மனோரதம்” வெளிப்படுத்தியிருக்கிறது. தேவனால் மட்டுமே இது முடியும் என்பதை இந்த அரிய படைப்பு காண்பித்திருக்கிறது.\n-- இந்திரா பார்த்தசாரதி, முதல் தேவன் நினைவுச்\nசொற்பொழிவில், அமுதசுரபி, அக்டோபர், 2011.\n\"வீட்டைக் கட்டிப் பார்” என்பது பழமொழி. தேவன் ஒரு வீட்டையும் கட்டினார்; 1948/49-இல். அதற்கு ‘ஷண்முக விலாஸம்” என்ற பெயரையும் வைத்தார். பிறகு சும்மா ‘ஹாய்’யாக வீட்டில் இருந்தாரா இல்லை, அந்த அனுபவங்களை வைத்து ஒரு புதுமையான கட்டுரைத் தொடரை விகடனில் எழுதினார். தன் அனுபவங்களைக் கட்டுரை/கதைப் படைப்புகளாய்த் தருவது தேவனுக்குப் புதிதல்ல. இப்படித்தான், அவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதையும், அந்த அனுபவங்களையும் ‘புஷ்பக விஜயம்’ என்ற கட்டுரைத் தொடரில் எழுதியிருப்பார்; இன்னும் அச்சில் வராத ஒரு படைப்பு அது.\n” ராஜத்தின் மனோரதம் “ என்ற ‘தேவனின்’ அந்தக் கட்டுரைத் தொடர் 1951-52 -இல் விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். 16 அத்தியாயங்கள் கொண்ட சிறிய தொடர் தான். ( அல்லயன்ஸ் பதிப்பகத்தில் நூல் கிடைக்கிறது)\nயாருக்கும் தெரியாதது, சில பேருக்கு மட்டும் தெரிந்தது, ....தெரிந்திருக்க வேண்டியது, .... தெரிகிறது, ...தெரிந்து கொண்டது ...இப்படிப்பட்ட தலைப்புகளைக் கொண்ட தொடர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ’கோபுலு’வின் 5-6 படங்கள் களை கட்டும். வீடு கட்டுபவரைத் ‘தேவன்’ போலவே வரைந்திருப்பார் கோபுலு\nமேலும் அந்தத் தொடரில் வரும் பல பாத்திரங்கள் அவர் பார்த்துப் பழகிய பலரை ஆதாரமாகக் கொண்டவை என்பர். உதாரணமாக, தொடரில் வரும் ஸ்ரீஜயம்- -- தேவன் ஒரு காலி மனையை வாங்கி, அதில் தன் வீட்டைக் கட்ட மூல காரணர் -- தேவனின் ஓர் அத்யந்த நண்பரான ‘மர்ரே’ கம்பனி ராஜம். ( மிஸ்டர் வேதாந்தத்தில் வரும் ஸ்வாமி என்ற பாத்திரமும் ’மர்ரே’ ராஜம் தான் இதே ‘மர்ரே’ ராஜம் தான் ஓவியர் கோபுலு இப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் வீட்டை அவர் வாங்குவதற்கும் மூல காரணர் இதே ‘மர்ரே’ ராஜம் தான் ஓவியர் கோபுலு இப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் வீட்டை அவர் வாங்குவதற்கும் மூல காரணர்\nஅந்தத் தொடரிலிருந்து , மாதிரிக்கு ஒன்றாய் நான்காம் அத்தியாயத்தையும், அதனுள் வந்த கோபுலுவின் படங்களையும் இங்கே இடுகிறேன்.\n4. சில வீட்டுக்காரர்களுக்கு தெரிந்தது\n”ஒரு வீடு என்றால் என்ன இருக்க வேண்டும் ஒரு ஆபீஸ் அறை, ஒரு ஹால், சமையல் அறை, சாமான் அறை, ஒரு பாத் ரூம், படுக்கை அறை இவ்வளவுதானே ஒரு ஆபீஸ் அறை, ஒரு ஹால், சமையல் அறை, சாமான் அறை, ஒரு பாத் ரூம், படுக்கை அறை இவ்வளவுதானே இவைகளை முன்னே பின்னே பார்த்து வைத்துக் கட்டிவிட்டால் ஆயிற்று இவைகளை முன்னே பின்னே பார்த்து வைத்துக் கட்டிவிட்டால் ஆயிற்று... இதற்குப் பிரமாதமாக யார் யாரையோ யோசனைகள் கேட்கிறதும், மனத்தைக் குழப்பிக் கொள்கிறதுமாக இருக்கிறீர்களே... இதற்குப் பிரமாதமாக யார் யாரையோ யோசனைகள் கேட்கிறதும், மனத்தைக் குழப்பிக் கொள்கிறதுமாக இருக்கிறீர்களே'' என்று கேட்டாள் ராஜம். எனக்குக் கோபம் கோபமாக வந்தது.\n''முக்யமான ஒன்றை விட்டு மற்றதையெல்லாம் சொல்லிவிட்டாய்'' என்றேன் பல்லைக் கடித்து.\n''உன் முதுகு கேட்கிறது ஒரு அறை... ஆமாம்\n முதலில் அதைச் செய்து விடுங்கள், காசு பணம் செலவில்லை.''\n''பின் என்ன உபத்திரவம் இது நான் கிடந்து தவிக்கிறேன் ஒரு பக்கம் பார்த்தால் கட்டிவிடலாம் என்று உத்ஸாகமாக இருக்கிறது; ஒரு பக்கம் பார்த்தால், நாலு பேர் பயமுறுத்தி வைக்கிறார்கள். நீ வேறு நடுவில் என்னைக் குழப்புகிறாய்'' என்று என்னையே அங்கலாய்த்துக் கொண்டேன்.\n உங்கள் ஜயம் வந்து, என்ன யோசனை செய்தீர்கள் என்று கேட்டால், ஏதானும் பதில் சொல்ல வேண்டாமா\n''ஆமாம்; அதற்கென்ன வழி சொல்லுகிறாய் வந்து கேட்கும்போது நான் வீட்டில் இல்லையென்று சொல்கிறேன் என்கிறாயா வந்து கேட்கும்போது நான் வீட்டில் இல்லையென்று சொல்கிறேன் என்கிறாயா\n நாம் இரண்டு பேருமாகத் தான் புது வீடுகள் சிலவற்றைப் பார்த்து விட்டு வருவோமே... எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்று கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலா மல்லவா... எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்று கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலா மல்லவா\n நான் அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த நாலைந்து ஞாயிற்றுக் கிழமைகள், காலையும் மாலையும் இந்த அலுவலில் செலவு செய்தோம். வீடுகளில் எத்தனை தினுசு\nமுன்னால் வானவில்போல் வளைத்த வீடுகள், ஒரு புறம் துறவு கிணறு போல் தோன்றிய இல்லங்கள், மடக்கி மடக்கிப் பல கோணங்கள் தென்பட உருவாகியிருந்த பங்களாக்கள், பல உருண்டைகளை உருட்டினாற் போல் காட்சி அளித்த கிருஹங்கள், அரக்கன் ஒருவன் வாயைப் பிளந்து கொண்டிருப்பது போல் மாடி அமைத்த நூதன கட்டடங்கள் - எல்லாற்றையும் பார்த்தோம். எங்களுக்கு ஏற்றதாகப்பட்ட சில வீடுகளுக்குள்ளே நுழைந்தும் ஆராய்ந்தோம்.\nஒருவருடைய புதிய வீட்டைப் பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்பியதும், அவர் ''சற்று இருங்கள். செளகரியப்படுமா பார்த்துச் சொல்கிறேன்'' என்று எங்களை வாசற்படியில் நிற��த்தி வைத்து விட்டு உள்ளே சென்றார். உள்ளே இருவர் பேசுவது எங்கள் காதில் கணீர் என்று விழுந்தது.\n''யாரோ தெரியவில்லை. புதிதாக வீடு கட்டப் போகிறார்களாம். நம் வீட்டைப் பார்ககலாமென்று வந்திருக்கிறார்கள்\n புது வீடு என்றால் அப்படித்தான் நாலு பேர் பார்க்க வேண்டும் என்பார்கள்.''\n அடுப்பங்கரையில் கண் அவிந்து போகிறது. அதைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போகட்டும்.''\n அந்தக் 'கண்டிராக்டர்' பேச்சை நம்பினதில் ஏமாந்து போய்விட்டேன்\n பாத்ரூமில், ஒரு சொம்பு ஜலம் விட்டால், சாப்பிடுகிற இடம் வரைக்கும் ஓடி வருகிறது... நீங்கள் அசடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டு...''\n''கூட்டிக் கொண்டு வந்து காண்பியுங்கள் மாடிப் படிகள் கோணலும் மாணலுமாக இருக்கிற அழகைப் படம் பிடித்துக்கொண்டு போகட்டும் மாடிப் படிகள் கோணலும் மாணலுமாக இருக்கிற அழகைப் படம் பிடித்துக்கொண்டு போகட்டும்\nராஜம் என்னைப் பார்த்தாள். ''உங்கள் காதில் விழுகிறதா உள்ளே நடக்கிற சம்பாஷணை'' என்று ரகசியமாகக் கேட்டாள்.\n அந்த அம்மாளுக்கும் உன் மாதிரி சுபாவம் போலிருக்கிறது\n அந்த மனுஷன் பொறுமையில் நூற்றில் ஒரு பங்கு உங்களுக்கு உண்டா அல்லது வருமா\nஇந்த சமயம் அந்த தம்பதிகளே வெளியில் வந்து விட்டார்கள். பார்வைக்கு 'இவளும் இப்படிப் பேசியிருப்பாளா'' என்றே எனக்குத் தோன்றியது. தம்பதிகள் எங்களுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்கள்.\n''எங்களுக்கு 'ஸ்பெஷலா'கச் சொல்லி ஸிமெண்ட் வந்தது, ஸார் எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்\n''எங்களுக்கு நல்ல கண்டிராக்டர், அனுபவஸ்தராக அமைந்தார். ஒன்றொன்றும் கவனித்துச் செய்தோம்....” என்றாள் அம்மாள்.\n நாம் எங்கே அதிகமாக வீட்டில் இருக்கிறோம் பகலெல்லாம் ஆபீஸுக்குப் போய் விடுகிறோம்... முழுக்க முழுக்க இருக்கிறது பெண் பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாடி எல்லா செளகர்யமும் செய்து கொடுக்க வேண்டும் என்பதே என் 'பிரின்ஸிபிள்'. அதன்படி செய்தேன் பகலெல்லாம் ஆபீஸுக்குப் போய் விடுகிறோம்... முழுக்க முழுக்க இருக்கிறது பெண் பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாடி எல்லா செளகர்யமும் செய்து கொடுக்க வேண்டும் என்பதே என் 'பிரின்ஸிபிள்'. அதன்படி செய்தேன்\n''எங்களுக்க வீடு நன்றாக அமைந்து விட்டது \" என்றாள் அம்மாள்.\n''என்ன ஸார் அடக்கம் இருக்கும்'' என்று அவரைத் தனியாகக் கேட்டேன்.\n''சும்மாச் சொல்லுங்கள். நானும் சீக்கிரம் வீடு கட்டப் போவதால்...''\nராஜம் அந்த அம்மாளுடன் சமையற் கட்டைப் பார்த்துவிட்டு வந்தாள். நாங்கள் இரண்டு பேரும் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.\n''என்னமோ இருக்கிறது... நாம் வீடு கட்டினால் சாமான்கள் கீழே இறைந்து கிடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும்... ஆனாலும் அவள் ராங்கிக்காரி\n''விலையைக் கேட்டேன். 'அதை எல்லாம் யார் கூட்டிப் பார்த்தார்கள் முப்பத்தியேழோ, முப்பத்தெட்டோ என்றாள் அலட்சியமாக\"\n இதில் யார் சொன்னது நிஜம்\"\nநாங்கள் இதுபற்றிய தர்க்கம் செய்து முடிவதற்குள் வேறொரு வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.\nஅது கட்டி முடியும் தறுவாயில் இருந்தது. சில இடங்கள் பூசப்பட்டும், சில இடங்கள் பூசப்படாமலும் காணப்பட்டன. ஒரு பக்கம் 'வார்னிஷ்' அடிப்பவர்களும், ஒரு பக்கம் 'பெயிண்ட்' அடிப்பவர்களும், ஒரு பக்கம் சுண்ணாம்பு அடிப்பவர்களும் மேலே எலக்ட்ரிக் கம்பி பொருத்துபவர்களும், பக்கவாட்டில் குழாய்க்குக் குழி வெட்டுபவர்களும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\nஅங்கே மேஸ்திரி போல் இருந்த ஒருவரைப் பார்த்து, ''இந்தக் கட்டடம் என்ன ஆகிறது\n''காலம் அப்படி இருக்குதுங்க........ கல்லு விலை முன்னே இருபது இருபத்திரண்டு. இப்ப நாப்பத்தேளு நாப்பத் தெட்டு ஆவுதே\n''மரமே ஆளைத் தின்னுடுமே. இவரு ஆர்ஸியிலே கட்டியிருந்தால் அஞ்சாயிரம் கொறஞ்சியிருக்குமே,\"\nஇந்த ஆளைத் தைரியமாகக் கேட்கலாமென்று \"ஆர்.ஸி. என்றால் என்ன என்று தைரியமாக விசாரித்துவிட்டேன். தேக்க மரங்களைக் குறுக்கே போட்டுத் தளம் போடுவது 'மெட்ராஸ் டெர்ரஸ்' என்றும், இரும்புக் கம்பி கட்டி ஜெல்லியும் ஸிமெண்டுமாகக் 'கான்கிரீட்' செய்வது 'ஆர்.ஸி.' என்றும் சொன்னான் அவன்.\n நிமிர்ந்து பார்த்தால் மரச் சட்டமே இல்லாமல் 'வெழுமூணா' இருக்குமே அதுவா'' என்று பச்சைக் குழந்தைபோல் கேட்டேன். இந்த சமயம் ராஜம் எனக்கு அழகு காட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து, ''என்ன'' என்று பச்சைக் குழந்தைபோல் கேட்டேன். இந்த சமயம் ராஜம் எனக்கு அழகு காட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து, ''என்ன\n'' நீ பேசாமல் இரு இதுவும் தெரியாமல் என் சிநேகிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதைச் சொல்லித் திணற அடிக்கமாட்டேனா நான் இதுவும் தெரியாமல் என் சிநேகிதர்கள் எத்த���ையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதைச் சொல்லித் திணற அடிக்கமாட்டேனா நான்\nஒரு வீட்டில் அறைகள் என்றில்லாமல் 'ஹால்' 'ஹாலாக' இருந்தது. அந்த வீட்டுக்காரர், ''வீடு என்றால் விசாலமாக இருக்க வேண்டும். உள்ளே வந்து விட்டால் ஜெயில் மாதிரி தோன்றி வெளியே போக வேண்டுமென்று வெறுப்பு வரக்கூடாது. அதனால் நான் 'ரூம்' என்று போடாமல் 'ஹால்' களாகவே போட்டு விட்டேன்\n''ரொம்ப நல்ல யோசனை, ஸார்'' என்று அதை ஆமோதித்தேன்.\n''நீங்கள் அப்படிச் சொல்லி விடுகிறீர்கள் இப்போ எங்கே பார்த்தாலும் 'பம்பாய் - பாஷன்' என்று சொல்லிக் கொண்டு, எட்டடி சதுரத்தில் அறை அறையாகத் தடுத்து விடுகிறார்கள். ஒரே அவலட்சணம் இப்போ எங்கே பார்த்தாலும் 'பம்பாய் - பாஷன்' என்று சொல்லிக் கொண்டு, எட்டடி சதுரத்தில் அறை அறையாகத் தடுத்து விடுகிறார்கள். ஒரே அவலட்சணம் பார்த்தால் திராக்ஷைக் குலை மாதிரி இருக்கிறது பார்த்தால் திராக்ஷைக் குலை மாதிரி இருக்கிறது\nஇன்னொருவர் வீட்டில் சிறு சிறு அறைகளாக ஏகப்பட்ட அறைகள் இருந்தன. அந்த வீட்டுக்காரர். ''வீடு என்றால் ஒரு 'பிரைவஸி' வேண்டாமா அதில்லாவிட்டால் ஹோட்டலிலோ, ஆபீஸிலோ இருந்து விடலாமே அதில்லாவிட்டால் ஹோட்டலிலோ, ஆபீஸிலோ இருந்து விடலாமே வெள்ளைக்காரன் வீட்டைப் போய்ப் பாருங்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அறை வெள்ளைக்காரன் வீட்டைப் போய்ப் பாருங்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அறை நான் எங்கள் வீட்டு சுப்பிணிக்குக்கூட ஓர் அறை கொடுத்து விட்டேன்” என்றார் சுப்பிணி அப்போது கைக்குழந்தையாக இருந்தான் \nஒரு நண்பர் ஒரு குடித்தனம் கூடவே இருக்க வசதி இல்லாமல் கட்டுகிற வீடு வீடே இல்லை என்று என்னிடம் வாதித்தார். ''வீட்டை நாம் பூட்டிக் கொண்டு போகிறோம் என்றால், இப்போ இருக்கிற நிலைமையில் கொள்ளை போய்விடுமே, ஸார்'' என்றார். பிறகு என் அருகாமையில் நெருங்கி, ''வாடகையைச் சொல்லுங்கள் இப்போ இருக்கிற அகவிலையில், முப்பதையும் முப்பத்தைந்தையும் கொட்டி வீட்டைக் கட்டி வீட்டு, வட்டி நஷ்டப் படுவானேன் இப்போ இருக்கிற அகவிலையில், முப்பதையும் முப்பத்தைந்தையும் கொட்டி வீட்டைக் கட்டி வீட்டு, வட்டி நஷ்டப் படுவானேன் வீட்டு வரியே வாரியோ வாரி வீட்டு வரியே வாரியோ வாரி'' என்றார். அவர் சொல்லுகிறபோது அதுவும் நியாயம் என்று தோன்றியது.\nமறு வாரம் வேறொருவருடைய வீட்டைச் சுற்றி வந்துவிட்டு, ''குடித்தனம் ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லையா'' என்று கேட்டு வைத்தேன்.\nஅவர் முகத்தில் குப்பென்று ரத்தம் ஏறி விட்டது. ''ஸார் ஆண்டவன் கிருபையால் இன்று வரைக்கும் தனி வீட்டில்தான் இருந்திருக்கிறேன். வீடு கட்டிக் கொண்டு வரும்போதும் அப்படியே வந்து விட்டேன். என்ன இருந்தாலும், குடித்தனம் என்று வைத்தால், நம் சமாசாரம் வெளியே போகத்தான் போகும். நம் 'ஒய்ப்' கிட்ட சித்தெ நாழி ஜாலியா பேசினோம்; அல்லது நாமாக குஷி பிறந்து நம் இஷ்டம் போல் ஒரு காம்போதி ராகம் ஆலாபனை பண்ணினோம் என்றெல்லாம் குடித்தனம் வைத்து விட்டால் முடியுமா ஆண்டவன் கிருபையால் இன்று வரைக்கும் தனி வீட்டில்தான் இருந்திருக்கிறேன். வீடு கட்டிக் கொண்டு வரும்போதும் அப்படியே வந்து விட்டேன். என்ன இருந்தாலும், குடித்தனம் என்று வைத்தால், நம் சமாசாரம் வெளியே போகத்தான் போகும். நம் 'ஒய்ப்' கிட்ட சித்தெ நாழி ஜாலியா பேசினோம்; அல்லது நாமாக குஷி பிறந்து நம் இஷ்டம் போல் ஒரு காம்போதி ராகம் ஆலாபனை பண்ணினோம் என்றெல்லாம் குடித்தனம் வைத்து விட்டால் முடியுமா\n'' என்று ஒப்புக் கொண்டு வந்தேன்.\nஇப்படிப் பல வாரங்களில் பல இடங்களைப் பார்த்து விட்டு வந்த பிறகு, மனிதர்கள் எத்தனையோ, அத்தனை மனித சுபாவமும் இருக்கிறது என்ற உண்மையை நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் எத்தனை பார்த்தும் ஸ்ரீ ஜயம் கொடுத்த பிளானை மாற்ற எங்களுக்குத் திடம் ஏற்படவில்லை.\nஒரு நாள் வீடு கட்டி வரும் என் நண்பர், ''என்ன ஸார், எப்போது வீடு கட்டப் போகிறீர்கள் உங்கள் பி.ஏ. நம்பர் என்ன உங்கள் பி.ஏ. நம்பர் என்ன\nநான் சற்று விழித்துவிட்டு, ''ஞாபகம் இல்லை... நான் பி.ஏ. பாஸ் பண்ணிப்பதினெட்டு வருஷங்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டேன்.... வீடு கட்ட அது கூட வேண்டியிருக்குமா\nஅவர் விழுந்து விழுந்து சிரித்தார். ''அதில்லை, ஸார் உங்கள் 'பிளான்' இருக்கிறதல்லவா அதற்கு 'ப்ளூ ப்ரிண்ட்' போட்டு, கார்ப்பரேஷனுக்கு அனுப்பியிருப்பீர்களே. அவர்கள் அதற்குக் கொடுக்கும் நம்பருக்கு பி.ஏ.நம்பர் என்று பெயர்... அது வந்த பிறகு தானே நீங்கள் சிமிட்டிக்கும், இரும்புக்கும் அப்ளிகேஷன் போடவேண்டும்\n''சில சமயம் ஆகும்; சில சமயம் ஆகாது... அங்கங்கே தெரிந்த மனிதர்கள் இருந்தால் ரொம்ப நல்லது.''\n''உங்களுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா\n நாமாக விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.''\n''காசைக் கொடுத்தோம், கடையில் வாங்கினோம் என்று கிடையாது\n''அதெல்லாம் போய் எத்தனையோ யுகம் ஆச்சே எங்கே, உங்கள் 'பிளான்' இருக்குமா எங்கே, உங்கள் 'பிளான்' இருக்குமா\nஎன் வீட்டு பிளானைச் சட்டென்று நான் ஒரு காகிதத்தில் போட்டு அவர் கையில் கொடுத்தேன்... ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே கொஞ்ச நாளாகவே நான் பிளான் போடுவதில் முனைந்து திருந்தியும் போயிருந்தேன். வீட்டில் ஒரு சாக்-பீஸை வைத்துக்கொண்டு நினைத்த இடங்களெல்லாம் போட்டு நண்பர்களுக்குக் காண்பித்து வரத் தொடங்கியிருந்தேன்.\nஅவரும் அதைப் பார்த்து விட்டு, ''கிட்டத்தட்ட நம் வீடு மாதிரி தான்... சிற்சில மாறுதல்களே செய்திருக்கிறது'' என்று சொல்லி, தமது வீட்டுப் பிளானைப் போட்டு என் கையில் கொடுத்தார்.\n''நான் சாப்பிடுகிற ரூமைப் பெரிதாகப் போட்டேன்'' என்றேன்.\n''நான் முன் - ஹாலை விஸ்தாரமாக வைத்துக் கொண்டேன்'' என்றார்.\n''என் வீட்டு மாடிப் படி நல்ல அகலம்... தாராளமாக இருக்கிறது.''\n''நான் நாலு ஜன்னல் கூடப் போட்டிருக்கிறேன், அதைக் கவனித்தீர்களா\n''ஏன், என் வீட்டில் குறைவா எத்தனை 'வெண்ட்டிலேட்டர்' போட்டிருக்கிறேன், பார்த்தீர்களா எத்தனை 'வெண்ட்டிலேட்டர்' போட்டிருக்கிறேன், பார்த்தீர்களா\n''மழை குளிர் காலங்களுக்கு என் ஆபீஸ் ரூம் வெகு சுகம், வெகு சுகம்.''\n''வெய்யில் காலத்தில் என் வீட்டு ஹால் கோடைக்கானல் மாதிரி இருக்கும்\n''அரைக்க, இடிக்க அருமையான இடம்.''\n ஸ்நான அறை அற்புதமாகச் செய்திருக்கிறேன்.''\n எனக்குப் 'பிளான்' போட்டுக் கொடுத்தவர் ரொம்ப அனுபவஸ்தர். அதோடு உங்களை விட எனக்கு 'இன்ப்ளூவன்ஸ்' ஜாஸ்தி இருக்கிறது. நான் நாலு இடத்தில் அலைந்து பார்த்து, சிரமப்பட்டு, சாமான்கள் நல்லதாகப் பொறுக்கி வாங்குவேன். ....எனக்கு மலிவாகக் கூடக் கிடைக்கும். உங்களால் அத்தனை முடியும் என்று சொல்வதற்கில்லை'' என்றார் அவர்.\nஎனக்கு இது உறைத்துவிட்டது: ''என் இல்லை எனக்காக ஜயம் ஆறுமாசம் முனைந்து கட்டப் போகிறார். அவர் உதடு அசைத்தால் ஊர் அசையுமே...'' என்றேன்.\n''ஆல் ரைட், ஆல் ரைட்\nநண்பர்கள் பிரிந்து வந்து விட்டோம். ஆனால், சற்று நிதானித்த பிறகு, நாங்கள் சிறு பிள்ளைகளைப் போல் போட்டி போட்டு எதற்காகப் பேசிக்கொண்டோம் என்று நான் மிக வெட்கம் அடைந்தேன்.\nஇதற்கெல்லாம் பிறகு, திடீரென்று ஒரு நாள் ஸ்ரீ ஜயம் என்னை வந்து அழைத்தார். உள்ளே கூப்பிட்டு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து அவரை உபசரித்தேன்.\n''பிளானை எந்த மட்டில் வைத்திருக்கிறீர் உங்கள் வீட்டுக் கரப்பான் பூச்சி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதோ உங்கள் வீட்டுக் கரப்பான் பூச்சி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதோ\n நான் ரொம்ப இடங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் சொன்னபடி பல பேர் யோசனைகளையும் கேட்டிருக்கிறேன்.''\n''தெரிகிறது... மிக மிக குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.''\n நீங்கள் போட்ட ''பிளான்'படி பேசாமல் நடத்தி விடலாம்.''\n''நீர் அப்படிச் சொல்லுவீர் என்று முன்னாடியே தெரியும் எனக்கு. ஆகையினால் 'ப்ளூ - பிரிண்ட்' போட்டு விட்டேன். கார்ப்பரேஷனுக்கு மூன்று காப்பிகள் அனுப்ப வேண்டும். சீக்கிரம் கையெழுத்தைப் போட்டுக் கொடும் என்றைக்குச் சுப முகூர்த்தம் உம்ம 'பிளாட்'டில் தவளைகள் போடுகிற கூச்சல் என்னால் சகிக்க முடியவில்லையே\n இதோ பார்த்து விடுகிறேன், ஸார்\n''ஈசான்ய மூலை - ஞாபகம் இருக்கட்டும்.''\n''ஈசான்ய மூலையில் தான் ஐயா, முதல் முதல் ஒன்பது கல்லை நவக்கிரஹங்களாக வைத்துப் பூஜை செய்வார்கள்'' என்று எழுந்து விட்டார்.\nவாசல் வரை அவரைக் காரில் கொண்டுவிட்டேன். ''வீடு கட்ட ஆரம்பிக்கிறதற்கு முந்தி முக்யமாக மூன்று சாமான்கள் வேணும் அவை எப்போதும் உம்முடைய கையோடு வரவேண்டும். ஒரு 'டேப்', ஒரு ரஸ மட்டம், நல்ல கனமாக ஒரு பேனாக் கத்தி....... எதிலும் அளவு என்றால் அளவாக இருக்க வேண்டும், தெரிந்ததா அவை எப்போதும் உம்முடைய கையோடு வரவேண்டும். ஒரு 'டேப்', ஒரு ரஸ மட்டம், நல்ல கனமாக ஒரு பேனாக் கத்தி....... எதிலும் அளவு என்றால் அளவாக இருக்க வேண்டும், தெரிந்ததா அறை பதினோரு அடி சதுரம் என்றால், பத்தரை அடி நீளம் பத்தே முக்கால் அடி அகலம் என்றில்லை அறை பதினோரு அடி சதுரம் என்றால், பத்தரை அடி நீளம் பத்தே முக்கால் அடி அகலம் என்றில்லை\n வீட்டுக்கு எவன் சொந்தக்காரனோ அவன் அளக்கிறான் உம்மோடு கதை அளந்து கொண்டு நிற்க நேரம் இல்லை... நான் வருகிறேன்.''\n நீங்கள் சொன்ன 'டேப்' 'ரஸ மட்டம்' எல்லாம் எங்கே விலைக்குக் கிடைக்கும்\n''வெற்றிலை பாக்குக் கடையில் விசாரித்துப் பாரும்'' - புர்ர்ர் - என்று கார் ஓடி விட்டது.\nஇதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு நான் என் 'பிளாட்'டைப் பார்��்கலாமென்று போயிருந்தேன். பக்கத்து நிலங்களில் வரிசையாக வீடுகள் கட்ட ஏற்பாடு தொடங்கியிருந்தார்கள். கடைசி வீட்டின் முன் கிணறு வெட்டிக் கொண்டுமிருந்தார்கள். அங்கே அந்த வீட்டுக்காரரே நின்று மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவர் 'பிளானைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன்.\n''உம்ம்...... ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறது\n........ கிடு கிடு வென்று ஒவ்வொன்றாக நடக்க வேண்டியதுதானே\nஎன்றார். பிறகு, ''உங்கள் நிலத்தில்கூட நேற்று கோடுகள் போட்டுக் கொண்டிருந்தார்களே மிஸ்டர் ஜயம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரே மிஸ்டர் ஜயம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரே\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒடிப் போய்ப் பார்த்தேன். முன்னே 'சாக்-பீஸி'னால் நான் என் வீட்டுக் கூடம் தாழ்வாரம் எல்லாம் 'பிளானைக் கிறுக்குவேன் என்று சொன்னேன் அல்லவா அதே போல் நிஜ அளவில் சுண்ணாம்புப் பொடியினால் குறி போட்டிருந்தது. கிணறு முதல் கொண்டு அதில் காட்டியிருந்தது. நான் 'மனை முகூர்த்தம்' செய்யவேண்டிய இடத்தில் ஒரு சதுரத்திற்கு ஆறு அடி ஆழம் தோண்டியும் காண்பித்திருந்தார்கள்.\nபர பர வென்று வீட்டுக்கு ஓடி விஷயத்தைச் சொன்னேன். என் மருமான் சாஸ்திரிகள் வீட்டுக்கு ஓடினான்; சாஸ்திரிகள் என் வீட்டுக்கு ஓடி வந்தார்; ''குழந்தை சொன்னான்.... ரொம்ப சந்தோஷம்.... '' ஆயதனவான் பவதி' என்று சொன்னார்களே ஆயதனம், ஆயதனம் என்றால் வீடு என்று அர்த்தம் ஆயதனம், ஆயதனம் என்றால் வீடு என்று அர்த்தம்\n'' 'வீடுடையவனாக ஆகிவிடு' என்பது பெரியவாள் வாக்கு... சரி, நவக்கிரஹ பூஜையை நன்னாப் பண்ணிவிடுகிறது.''\nஅடுத்த வாரம் நல்ல நாள் ஒன்றில் பூஜை செய்யப் போனோம். ஸ்ரீ ஜயம் வீட்டிலே அகப்பட வில்லை; அவர் ஆபீஸிலும் அகப்பட வில்லை. விஷயத்தைச் சொல்லி விட்டு வந்தேன். பூஜை நடந்து முடிகிற சமயத்தில்தான் அவர் வந்து நின்று, ''சாஸ்திரிகள் கைராசியைப் பார்க்கப் போகிறேன்\n நான்தான் ஸர்..... அவர்களுடைய வீட்டுக்குப் பூஜை செய்தேன் நாளைக்கும் சொல்வார்\nசாஸ்திரிகள் குறிப்பிட்ட ஸர் அவர்களை நான் எங்கே கண்டு, கேட்டு இந்த வார்த்தையை நிரூபித்துக்கொள்ளப் போகிறேன்\n'' என்றாள் ராஜம், ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து.\n''ஆபீஸ் ரூம் துளியூண்டு இருக்கிறது; ஹால் ஒரு அங்கணம் அளவு கூட இல்லை; ஸ்நான அறையில் ஒரு ஆள் நிற்க இ��மில்லை. சமையல்கட்டானால் ஒரே கீக்கிடம்....''\nஸ்ரீ ஜயம் கடகடவென்று சிரித்தார். ''இப்போதே சொல்லி விட்டேன்... கட்டடம் கட்டின பிறகு, ஏன் இவ்வளவு பெரிசு போட்டீர்கள் என்று இந்த அம்மாளே குற்றம் சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டிருங்கள்'' என்று கூறிவிட்டு, காரில் போய் ஏறிக் கொண்டு விட்டார்.\nநான் ராஜத்தைக் கோபித்துக் கொண்டு, ''உனக்கு ஆனாலும் இத்தனை வாய் ஆகாது... அரட்டை\n அவர் அங்கே மரத்தின் பின்னால் நிற்கப் போகிறார் என்று நான் கண்டேனா... தவிர, அறைகள் சின்னதாக இருந்தால் அதை நாம் இப்போதே கவனித்தால்தானே உண்டு... தவிர, அறைகள் சின்னதாக இருந்தால் அதை நாம் இப்போதே கவனித்தால்தானே உண்டு\nஎனக்கும் மனத்தில் அப்படித்தான் பட்டது. அறைகள் ரொம்ப ரொம்பச் சின்னவையாக இருந்த விட்டால் எப்படி ஆகிறது ஆனால் அதை நான் யாரிடம் சொல்வது ஆனால் அதை நான் யாரிடம் சொல்வது மிகுந்த மனக் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்தேன்.\nவீட்டுக்கு வந்ததும், 'டேப்'பை எடுத்துக் கொண்டு என் ஜாகையிலிருந்த அறைகளை அளந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் அவைகள் எல்லாம் புது வீட்டை விடச் சிறியவைகள் அவைகள் எல்லாம் புது வீட்டை விடச் சிறியவைகள் என்ன நம் கண்ணே நம்மை ஏமாற்றுகிறதா\n அநியாயமாக நீ ஜயத்தைப் புகார் சொல்லிவிட்டாய் அவர் எத்தனை அனுபவசாலி'' என்று, நான் கண்டு பிடித்த விஷயங்களை அவளுக்கும் எடுத்துச் சொன்னேன்.\nமேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு கார்ப்பரேஷன் சிப்பந்தி என்னைத் தேடிக்கொண்டு வந்து ஒரு கவரைக் கொடுத்தான். என் 'பிளான்' அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகத்தான் இருக்கும் என்று அவசரமாக அதை உடைத்துப் படித்தேன். என் நெஞ்சு உட்கார்ந்து போயிற்று.\n நீர் அனுப்பிய வீட்டுப் 'பிளான்' விஷயமாக மாறுதல் செய்ய வேண்டியிருப்பதால், நாளது திங்கள் கிழமை 11 மணி முதல் 1 மணிக்குள்ளாக இன்ஜினியரை வந்து நேரில் காண வேண்டியது. காணத் தவறினால், உமது 'பிளான்' ரத்து செய்யப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.''\nபல நிமிஷங்கள் சமைந்து போய் உட்கார்ந்திருந்து விட்டு நிமிர்ந்தேன். அந்த லெட்டர் கொடுத்த ஆள் இன்னும் நின்று கொண்டே இருந்தான்.\n''நீ ஏன் அப்பா நிற்கிறாய்'' என்று அவனைக் கேட்டேன்.\n'' என்று கேட்டு, அவன் அசட்டுச் சிரிப்புடன் நாணிக் கோணிக் காதுக்குப் பின்னால் தலையைச் சொறிந்துகொண்டான்\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாடலும் படமும் - 7\nதென்னாட்டுச் செல்வங்கள் - 13\nதென்னாட்டுச் செல்வங்கள் - 12\nதேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1306. பாடலும் படமும் - 66\nநரசிம்மாவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல் ...\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\nபகீரதன் தவம் க.அ. நீலகண்ட சாஸ்திரி ஜூன் 15 . நீலகண்ட சாஸ்திரியாரின் நினைவு தினம். ‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932 ) வந்த ...\nகதம்பம் -2 ஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு. [ 1941 ] [ நன்றி : விகடன், கணேஷ் ] தொடர்புள்...\n‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் இரா.மோகன் ===== ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு...\n744. சங்கீத சங்கதிகள் - 124\n”பாலக்காடு மணி - ராஜமாணிக்கம் “ சந்தித்தால் ஜூன் 12 . பாலக்காடு மணி ஐயரின் பிறந்த தினம். 1956-இல் “ஆனந்தவிகடனில்” வந்த ஒரு கட்டுர...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1\nதுப்பறியும் சாம்பு -1 [ ஓவியம்: ராஜு ] தேவனின் ’துப்பறியும் சாம்பு’ தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறு...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n' தமிழ்ப் பாட்டி’ ‘கர்நாடகம் ‘ தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானத...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\nநான் அறிந்த தேவன் 'சாம்பு' என்.எஸ். நடராஜன் ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை ஒரு சுவையான நாடகமாக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.outilsdecuisine.com/pages/abonnement-box", "date_download": "2019-06-18T19:25:27Z", "digest": "sha1:HA4ZNK2OPRJHEITOW4IBCYFF47XRL3TG", "length": 4245, "nlines": 70, "source_domain": "ta.outilsdecuisine.com", "title": "பாக்ஸ் சந்தா - Kitchenware.com", "raw_content": "\nou ஒரு கணக்கை உருவாக்கு\nபாக்ஸ் டூல்ஸ் சமையலறை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்து ஒவ்வொரு மாதமும் ஒரு தொகுப்பை வீட்டில் பெறும். புதிய தயாரிப்புகளை கண்டுபிடிப்பதில் ஆச்சரியமும் உற்சாகமும் உங்களுக்கு இருக்கும். எங்கள் சந்தாக்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய கிறிஸ்துமஸ் தான்\nஒரு பெட்டிக்கு சந்தா ஒரு அன்பான ஒரு தயவு செய்து ஒரு பெரிய பரிசு யோசனை. சந்தா மாதாந்திரமாக உள்ளது மற்றும் உங்கள் கோரிக்கையில் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்.\nஉங்கள் கட்டணத்தின் ஒரு மாதத்தை தொடர்ந்து உங்கள் பெட்டியை எப்போதும் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் செப்டம்பர் மாதம் சந்தா செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அக்டோபர் பெட்டி பெறுவீர்கள்.\nநீங்கள் ஏற்கனவே சந்தாதாரராக இருந்தால், கிளிக் செய்யவும் ICI உங்கள் சந்தாவை நிர்வகிக்க\nவிளம்பர வாய்ப்புகளைப் பெறுவதற்கு பதிவு பெறுக\n© பதிப்புரிமை CookingTools.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.outilsdecuisine.com/pages/mentions-legales", "date_download": "2019-06-18T19:11:44Z", "digest": "sha1:DOKSIWYHNMAVAPLI4ZJAKYRMLL3XGOJJ", "length": 8011, "nlines": 96, "source_domain": "ta.outilsdecuisine.com", "title": "சட்ட அறிவிப்பு - Kitchenware.com", "raw_content": "\nou ஒரு கணக்கை உருவாக்கு\nஇந்த வலைத்தளமானது Shopify தீர்வைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது™.\nஅதன் பதிவு அலுவலகத்தில் உள்ளது: வலைத்தளத்தில் www.outilsdecuisine.com நிறுவனம் Godefroy (480 938 711 SIREN) சொத்து ஆகும்:\nகடவுளின் நிறுவனம் உரிமை உண்டு VAT விலக்கு. இந்த விலக்கு நிறுவனம், இறுத��� நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு VAT வசூலிக்க வேண்டாம். வாட். பொருந்தாது, கலை. CGI இன் X B\nவெளியீட்டிற்கான பொறுப்பு: J. GODEFROY.\nShopify இல் நடத்தப்பட்ட தள.\nகப்பல் அல்லது பொருட்களை திரும்பப் பெறும் எந்தவொரு தகவலுக்கும் தலைப்பைப் பார்க்கவும் ரிட்டர்ன்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில்.\nSSL நெறிமுறையால் பாதுகாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான சேவையகத்தின் மூலம் கட்டணம் செலுத்துதல், கடன் அட்டை மூலம் ஆன்லைனில் செய்யப்படுகிறது.\nநுகர்வோர் சட்டத் தொகுப்பின் பிரிவு எல் 121-20 குறிப்பிடப்படுவதாக, வாடிக்கையாளர் தளம் சுட்டிக்காட்டுகிறது பொருட்களை ரசீது தேதியிலிருந்து 14 நாட்கள் கொண்டிருக்கிறது www.outilsdecuisine.com பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், தவிர, காரணங்கள் கொடுக்க அல்லது அபராதம் செலுத்த வேண்டிய தேவை இல்லாமல், ஒழுங்கு திரும்பிய திரும்ப பெறுவதற்கான அதன் சரியான உடற்பயிற்சி, வருவாய் செலவு.\nவாடிக்கையாளர் பின்வரும் காரணங்களுக்காக இந்த பின்வருமாறு காலகட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்:\nவாடிக்கையாளர் தேவைக்கு இனிபதிவு இல்லை\nஎனினும் எல்லா நிகழ்வுகளிலும் திரும்பப்பெறுதல் இந்த வலது தேவைப்பட்டால் ஆர்டர் அசல் பேக்கேஜிங், அணிகலன்கள் மற்றும் வழிமுறைகளை புதிய நிபந்தனை திரும்பத் தரப்படலாம் மட்டுமே Outilsdecuisine.com மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதிரும்பப் பெறும் உரிமை அழிந்துபோகக்கூடிய அல்லது தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு பொருந்தாது.\nஒரு உடைந்த, குறைபாடு அல்லது முழுமையற்ற உருப்படியை வழங்கும்போது, ​​பரிமாற்றம் செய்யப்படலாம்.\nவாடிக்கையாளர் திரும்பப் பெறும் உரிமையைப் பயன்படுத்துகையில், Toolsdecuisine.com தனது வாடிக்கையாளரைத் திருப்பிச் செலுத்துவதற்காக, தயாரிப்புத் திரும்பும் தேதி முதல், 30 நாட்களுக்குள் உள்ளது.\nஎந்தவொரு திரும்பப் பெறும் வேண்டுகோளுக்கும், தயவுசெய்து ஒரு மின்னஞ்சலை அனுப்பவும் outilsdecuisine@gmail.com பின்வரும் முகவரிக்கு தொகுப்பைத் திருப்பி:\nவிளம்பர வாய்ப்புகளைப் பெறுவதற்கு பதிவு பெறுக\n© பதிப்புரிமை CookingTools.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/virat-kohli-for-reaction-after-ravichandran-ashwin-catch-during-rcb-vs-kxip-goes-viral-in-social-media/articleshow/69037436.cms", "date_download": "2019-06-18T19:09:37Z", "digest": "sha1:A2YVA5JT7AI6QYWZ6EISMD6JI6CBGK2G", "length": 19907, "nlines": 331, "source_domain": "tamil.samayam.com", "title": "Ravichandran Ashwin: Virat Kohli: அஸ்வின் கேட்சை பிடித்த பின் கோலி செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ - virat kohli for reaction after ravichandran ashwin catch during rcb vs kxip goes viral in social media | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nVirat Kohli: அஸ்வின் கேட்சை பிடித்த பின் கோலி செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.\nVirat Kohli: அஸ்வின் கேட்சை பிடித்த பின் கோலி செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019 தொடரில் 42வது போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்ததோடு, வரிசையாக வெற்றியை குவித்து வருகின்றது.\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல் 43, டிவில்லியர்ஸ் 82*, ஸ்டோயின்ஸ் 46 * ரன்கள் குவிக்க 20 ஓவரில் 202 ரன்களை எடுத்தது.\nதொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு ராகுல் 42, கெய்ல் 23, மில்லர் 24, பூராண் 46 என ரன்களை சிறப்பாக சேர்த்தாலும், பின் வரிசையில் வந்த வீரர்கள் இலக்கை எட்டுவதற்கான அதிரடியை காட்ட தவறினர்.\nஇதனால் பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டும் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல்., தொடருக்கு ‘பை-பை’ சொல்லும் டுபிளசி, தாஹிர்: மற்ற ‘ஃபாரின் பிளேயர்கள்’ யார் தெரியுமா...\nகோலி செய்த வைரல் :\nஇந்த போட்டியில் விராட் கோலியின் கேட்சை பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பிடித்த பின்னர் ஆக்ரோஷமாக கத்தினார்.\nRCB IPL 2019: பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா.. என்ன சொல்கிறது புள்ளிவிபரம்\nஇதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி விளையாடிய போது அஸ்வின் விளையாடிய முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்த பின்னர், மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க முயன்றார். அது நேராக கோலியின் கையில் கேட்சானது.\nஇதையடுத்து விராட் கோலி நீ மான்கட் அவுட் செய்தவர் தானே என்பதைப் போல பந்தை ஸ்டம்பில் அடிப்பது போல் செய்கை செய்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசம��ியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஅடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... : இங்கிலாந்து இமாலய வெற்றி..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்....\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/19/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட��டிங் செய்த வாட்சன்... ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nEngland vs Afghanistan Highlights: அடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... :..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்...\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nVirat Kohli: அஸ்வின் கேட்சை பிடித்த பின் கோலி செய்த சேட்டை - வை...\nIPL Points Table: ஒரு வழியா கடைசி இருந்து மேல வந்த பெங்களூரு: ஆர...\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’.. மல்லுக்கட்டி தோற்ற பஞ்சாப்\nபாக்கெட்டில் பந்தை வச்சுக்கிட்டு... மைதானம் முழுக்க தேடிய காமெடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:56:17Z", "digest": "sha1:3MALIYZ6BRGTO34R6XKRUXNSXYEPD556", "length": 25346, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "பாகிஸ்தான்: Latest பாகிஸ்தான் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெ...\nபடு மோசமாக நடித்த அமலா பால...\nநடிகர் சங்கத் தேர்தல் நடத்...\nவிஜய் 65 படத்தை இயக்குவது ...\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால...\nபோலீஸ் பக்ருதீன், பிலால் ம...\nபக்கத்தில் போய் நின்னாலே ப...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசாமியாருடன் உடலுறவு கொள்ள மறுத்த மனைவிய...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவர...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் ���ணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்., வீரர்கள்\nலாகூர்: இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி வருவதாக அந்த அணி அமீர் உள்ளிட்ட வீரர்கள் கதறாத குறையாக தெரிவித்து வருகின்றனர்.\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\nமான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான் உலகக்கோப்பை தொடரின் 24வது போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் தனது மோசமான பவுலிங்கால், மகாமட்டமான உலக சாதனை படைத்தார்.\nநான் மட்டும் தனியா போகமாட்டேன்... நீங்களும் தான் வரணும்....: ‘செருப்படி தயாரா’ இருக்கும் : சர்ப்ராஜ் ‘வார்னிங்’\nலண்டன்: இனியும் தோல்வியை சந்தித்தால், பாகிஸ்தானுக்கு நான் மட்டும் தனியாக செல்லப்போவதில்லை, என பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஜ் ஆத்திரத்துடன் வார்னிங் கொடுத்துள்ளார்.\nமல்லுக்கட்டிய சானியா - வீணா மாலிக்: பஞ்சாய்த்து பண்ண சோயிப் மாலிக்\nபுதுடெல்லி: இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததையடுத்து , பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இடையே கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.\n26 வருஷத்துப்பின் ஷேன் வார்ன் நூற்றாண்டு பந்தை நினைவு படுத்திய குல்தீப்\nமான்செஸ்டர்: சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னின் நூற்றாண்டு பந்தை நினைவு படுத்தியுள்ளார்.\nநான் எல்லாம் அப்பவே அப்பிடி... இப்போ கேட்கவா வேணும்: பாக்., வெற்றியை சூப்பரா கொண்டாடிய ‘கிங்’ கோலி \nலண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய கேப்டன் விராட் கோலி வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.\nகொட்டாவி விடும் பாண்டா.... : சொந்த மக்களே சர்ப்ராஜை கலாய்க்கும் பரிதாபம்\nலாகூர்: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் போட்டியில் கொட்டாவி விட்ட பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜை பாஇஸ்தான் மக்களே கலாய்த்து வருகின்றனர்.\nஎன்னடா இது... ‘ஹிட் அவுட்டான’ ஒசேன் தாமஸ்.... : ‘நாட் அவுட்’ கொடுத்த அம்பயர்\nடாவுண்டான்: வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 23வது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒசேன் தாமஸ் ‘பேட் ஸ்டெம்பில்’ பட்டும் ‘ஹிட் விக்கெட்டில்’ இருந்து தப்பினார்.\nவிஜய் சங்கர் பெயரை மறந்த சச்சின்; டுவிட்டரில் நடக்கும் களேபரம்...\nநேற்று இந்தியா - பாக்., இடையே உலககோப்பை போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடிய இந்திய அணி எளிதாக பாக்., அணியை வீழ்த்தி வெற்றியை தன் வசப்படுத்தியது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2019\nதமிழகம், இந்தியா, அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து சமயம் தமிழில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு பாா்க்கலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2019\nதமிழகம், இந்தியா, அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து சமயம் தமிழில் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு பாா்க்கலாம்.\nஇதெல்லாம் சாப்பிட்டு விளையாட வந்தா தூக்கம் தான் வரும் : கதறி அழும் பாக்., ரசிகர்\nஉலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை விட மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போட்டி தான்.\nசமாளிக்க முடியாமல் தடுமாறிய சர்ப்ராஜ்... அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா\nமான்செஸ்டர்: தனது பவுண்சரை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் தடுமாறியதால், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நக்கலாக சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nIndia vs Pakistan: சர்ப்ராஜ் அஹமதுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல: விளசிய அக்தர்\nபுதுடெல்லி: இந்திய அணிக்கு எதிரான தோல்வியையடுத்து, பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஜ் அஹமதுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோவமாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வெற்றி பெற்றதையடுத்து கதறி அழுத பாகிஸ்தான் ரசிகரின் குமுறல்\nOLD Trafford: வரலாற்றில் இடம்பெற்ற ரோகித் சர்மா: இங்கிலாந்தில் படைத்த மிக முக்கிய சாதனை\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் படைத்த சாதனைகளின் பட்டியல்\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டியில் இந்திய அணி வென்றதோடு இந்திய அணி வீரர்கள் படைத்த பல்வேறு சாதனைகளை இங்கு பார்ப்போம்.\n”மீண்டும் ஒரு தாக்குதல்” இந்திய அணிக்கு அமித் ஷா வாழ்த்து\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம், இந்தியா மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nZiva Dhoni: இந்திய அணியின் வெற்றியை ஆடி, பாடி கொண்டாடிய ரிஷப் பண்ட், ஜிவா தோனி\nஉலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தோனி மைதானத்தில் ஆடிய நிலையில், அவரின் மகள் ஜிவா மற்றும் ரிஷப் பண்ட் ஆடி, பாடி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.\nPakistan Trolls: ஒரு மீம்ஸ் விளம்பரம் எடுத்து, மீம்ஸ் சூறாவளியில் மாட்டிய பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கு எதிராக 7வது முறையாக தோல்வி உறுதியான பாகிஸ்தானை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களால் வாட்டி வதக்கி வருகின்றனர்.\nபோலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் என்ஐஏ விசாரணை\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் மக்கள் அதிா்ச்சி\nபெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்\nஅடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... : இங்கிலாந்து இமாலய வெற்றி..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப ப���ஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nசென்னை ரவுடிகளிடையே அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம் – 2 போ் கைது\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்., வீரர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-19_16042019/", "date_download": "2019-06-18T19:05:23Z", "digest": "sha1:BV7I6XQOTBJDAHPEBO2VHTPN7YISWHC6", "length": 4953, "nlines": 92, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019 | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019\nவெளியிடப்பட்ட தேதி : 16/04/2019\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 14.04.2019\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/15132049/1008670/Ganesh-Statue-formed-in-rocks.vpf", "date_download": "2019-06-18T20:01:57Z", "digest": "sha1:IU3MPMR46Y5MMCQ2UGDZCTARKYI45VIX", "length": 7861, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nபதிவு : செப்டம்பர் 15, 2018, 01:20 PM\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன. பிரம்மாண்ட பாறையில் ஒரே கல்லில் உருவான இந்த விநாயரை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.\nகேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...\nசேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசோனியா, மேனகா காந்தி, ஹேமமாலினி எம்.பி.க்களாக பதவியேற்பு - சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு\nநாடாளுமன்ற மக்களவை தொகுதியான ரேபரேலியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.\nமக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு : பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டி\nமக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nதமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.\nநிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற��றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/09/03225018/1007492/Surgical-strike-Army-Documentary.vpf", "date_download": "2019-06-18T19:15:27Z", "digest": "sha1:PZ3MUAMHSGKVSKSFZ5GEA6NQYUGW7IOM", "length": 4096, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "வச்ச குறி தப்பாது - 03.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவச்ச குறி தப்பாது - 03.09.2018\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 10:50 PM\nவச்ச குறி தப்பாது - 03.09.2018 இந்தியா நிகழ்த்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' தாக்குதல்..\nவச்ச குறி தப்பாது - 03.09.2018\nஇந்தியா நிகழ்த்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' தாக்குதல்... தீவிரவாதத்திற்கு தீர்வாகுமா...\n(09/06/2019) : சுட்ட தங்கம்\n(09/06/2019) : சுட்ட தங்கம்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/08/15221310/1005968/TNPL-Chepauk-Super-Gillies-Team.vpf", "date_download": "2019-06-18T18:43:48Z", "digest": "sha1:I7FIPPFPAPAKZHIN2NGHECHUFDZV4LIG", "length": 6318, "nlines": 72, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒர��� நாள்\" - 15-08-2018\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\n\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018\n* எவ்வாறாக பயிற்சி எடுக்கின்றனர்\n* தோல்வியில் இருந்து எப்படி மீளுகின்றனர்\n*தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-18T19:13:08Z", "digest": "sha1:YEBOLHK7UU2SHWG5TQR7CVLCS24Y4JZS", "length": 15156, "nlines": 150, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரை இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர் சாடலில் தடுமாற்றம்…! வைரலாக பரவும் வீடியோ… – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nமுன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரை இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர் சாடலில் தடுமாற்றம்…\nமுதலமைசர் மற்றும் துணை முதலமைச்சர் பெயரை மாற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.\nகரூரை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார். இவருக்கும், அதே கரூரை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தற்போதைய அரவக்குறிச்சி எம்.எல்.ஏவுமான தினகரன் அணி செந்தில் பாலாஜிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும், அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்திய விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆட்சியிலே எனக்கூறி தடுமாறினார். மேலும், முதலமைச்சர் ஒ.பி.எஸ் எனக் கூறி அதன் பின்பு சமாளித்தார்.\nஇந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.\nPrevious ராகிங் நெருக்கடியால் 10 வகுப்பு மாணவன் பலி\nNext வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதத்தை துவக்கிய ஜீயர் ஒரே நாளில் கைவிட்டார் …\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\n2019 ஜுன் 11ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன�� ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4840/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:19:53Z", "digest": "sha1:4Y5WEG4UT4RY5LZYBSKP5VUDHZRICHCW", "length": 5999, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "இது எந்த தலைப்பின் கீழ் வரும் | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nஇது எந்த தலைப்பின் கீழ் வரும்\nதேடிச் சோறுநிதந் தின்று - பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத் தாயோநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்\nமூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி\nஎன்னைப் புதியவுயி ராக்கி - எனக்\nகேதுங் கவலையறச் செய்து - மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஒரு பெண்ணிற்கு திருமணம் ஏன் முக்கியம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/category/interview/page/26/", "date_download": "2019-06-18T18:38:57Z", "digest": "sha1:RWZMSHXVDCTXB6AA64HPKR5LVEZP3Q4N", "length": 5320, "nlines": 102, "source_domain": "puradsifm.com", "title": "Vidoes Archives - Page 26 of 48 - Puradsifm.com", "raw_content": "\nஇவை எங்கிருந்து பூமிக்கு வந்தன.. ஆய்வாளர்களைச் சிந்திக்க வைக்கும் புதை பொருட்கள்…\nபுத்தாண்டு பிறந்திடுச்சு .. எல்லோருக்கும் புதுப்புதுக் கனவுகள் இருக்கும்…இவர்கள் கனவு…..(புத்தாண்டு சிறப்பு வீடியோ…\nசும்மா பாட்டுக்கு குத்தாட்டம் போடுறதை விட்டிட்டு – இப்படியும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமே….\nமூட நம்பிக்கைகளும் – விஞ்ஞானப் பொய்களும்… (கட்டாயம் பாருங்க – நீங்களும் இதை சொல்லியிருப்பீங்க… (கட்டாயம் பாருங்க – நீங்களும் இதை சொல்லியிருப்பீங்க…\nதனது இரட்டைப் பிறவியை 36 வருடங்கள் தன் வயிற்றில் சுமந்த விவசாயி…\nமனிதர்கள் இல்லாவிட்டால் உலகம் எப்படி இருக்கும்…\n“தீட்டு” எம் இனத்தவரின் சாபமா… வரமா… ஓர் விளக்கம் தரும் வீடியோ…\nபூமியில் மறைந்திருந்து தற்செயலாக கண்டறியப்பட்ட புதையல்கள்…\nமுட்டையிடும் மலை – குழப்பத்தில் விஞ்ஞானிகள்.. (வீடியோ..)\nசிறுவனின் வாயில் மேலதிகமாக இருந்த 232 பற்கள் – அதிர்ந்து போன வைத்தியர்கள்…\nஇன்னும் நயன்தாரா இவரையே தான் விரும்புறாங்களா\nநாகமணி, உருமாறும் பாம்பு எல்லாம் உண்மையா\nபுற்று நோய் சீனாவில் குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியுமா.. இது தான் அவர்களின் புற்று நோய் மருந்து..\nகடவுளின் முன் இப்படியா சீச்சீ கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஇந்த ஒன்று போதும்..வீட்டில் 1 கொசு கூட தப்பாது.. ஒரு முறை செய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-18T19:20:50Z", "digest": "sha1:PEWH64RDGD3YU7OUSIJ7PF7RRQNO4C7W", "length": 24419, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலேடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு காணப்படுகின்றது.\n4.1 ஒரு வசனத்தில் சிலேடை\n4.2 காளமேகப் புலவரின் பாடல் ஒன்று\n4.3 யாழ்ப்பாணத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு சிலேடை[2]\n12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் சிலேடையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\n\"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி\nதெரிதர வருவது சிலேடை யாகும்\"\n\"அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்\"\n\"ஒருவினை பலவினை முரண்வினை நியமம்\nநியம விலக்கு விரோதம் அவிரோதம்\nஎனவெழு வகையினும் இயலும் என்ப\" [1]\nதொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,\nஎன்பனவாகும். செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக் கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு,\nசீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்\nஎன்றாராம். இத்தொடர் எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது. ஒருவகையில், சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது. இங்கே, தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால் இது செம்மொழிச் சிலேடை ஆகும்.\nஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.\nஒரு சிலேடைச் சிறுவன் அவன். அன்று அந்திசாய்ந்த நேரம். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. வீட்டாரின் நச்சரிப்பினால் மண்ணெய் வாங்கிவர, அருகிருந்த கடைக்குச் சென்றான். அங்கு கடைச்சொந்தக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம்பெண்ணை தாருங்கள்“ என்றான். கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், ���ொஞ்சலாம் பெண்ணையும் தாருங்கள்“ என்று போட்டானே ஒருபோடு.\nலாம்பெண்ணை என்பது மண்ணெய்யைக் குறிக்கும் பேச்சுவழக்குச் சொல்லென்க.\nசென்னை வரவேற்கிறது என்பதை ஆம், சென்னை வர வேர்க்கிறது (வியர்க்கிறது என்பதன் பேச்சு வழக்கு) என்று சிலேடை மூலம் பகடியாகச் சொல்லலாம்.\nகாளமேகப் புலவரின் பாடல் ஒன்று[தொகு]\nஇந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.\nசமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.\nஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.\nவேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே\nவெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,\nசுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,\n வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்\nஇங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்\nசீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,\nவேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..\nயாழ்ப்பாணத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு சிலேடை[2][தொகு]\nயாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டத்தின் ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை வடிவிலான சிலேடை. இங்கே உள்ள ஊர்ப் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது தெரியவில்லை.\nமுந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய\nஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து\nஇடை விடாது எனை அணையென\nபலாலி கண் சோர வந்தாள்\nமுடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்\nசுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)\nவழி = வழியில் வந்தவன்\nஇமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,\nமுந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய\nமுந்தித் தாவடி = முன்னே தாவி வரும்\nமுன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....\nகொடிகாமத்தாள் ஆனைக்கோட்டை வழி கட்டுடை விட்டாள்\nகொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்\nஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி\nகட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்\nமிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......\nஉடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன்\nஉடு = நட்சத்திரம் /நிலவு\nஉருத்தனன் = தொல்லை கொடுத்தான்\nநட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,\nகடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாது எனை அணையென\nகடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான\nஇடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது\nஎனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று\nகடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,\nபலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே\nபலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்\nஇளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்\nபல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.\nமுழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்த��னாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... \"நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்\" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.\nமுகம்மது நபியின் தோற்றத்துக்கு முன்னர் அரபிகள் சிலேடையாகப் பேசுவதை உயர்வாகக் கருதியும் அதைத் தங்களது மொழிப் புலமை என்று கருதியும் வந்தனர். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசி வந்தனர். யூதர்களும் அவ்வாறே சிலேடையாகப் பேசுவோராக இருந்தனர். ஒருவரை மேன்மையாகப் பேசுவது போலும் இழிவாக்குவதை மறைத்தும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தெளிவான பொருள் கொண்டு பேசுவதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே, சிலேடையாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2016, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:39:56Z", "digest": "sha1:EXKJAMWCWNX2OBRM6R65LTEUBZXYZX4M", "length": 10282, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய்சங்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சி. ஐ. டி. வேடத்தில்) ஜெய்சங்கர்\nஜெய்சங்கர் (1938 - சூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.\n3 ரசிகர்கள் அளித்த பட்டப் பெயர்கள்\nபட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்��ள்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.\n100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.\nரசிகர்கள் அளித்த பட்டப் பெயர்கள்[தொகு]\nஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.\n2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.[2] இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-block-an-unwanted-number-on-your-smartphone-018017.html", "date_download": "2019-06-18T20:03:20Z", "digest": "sha1:WIFRAOIN5RWR3QU4CD4PEFNRCFZHHY5S", "length": 18542, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி | How to block an unwanted number on your smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞ��னி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி\nதேவையில்லாத அழைப்புகள் வராத போன்கள் என்ற ஒன்றை யாருமே பயன்படுத்தியிருக்கவே முடியாது என்று சொல்லலாம்.நமக்கு தேவையா இல்லையா என்பது நமக்கே தெரியாத பொருட்களை விற்க கால் செய்யும் விற்பனை பிரதிநிதிகள் முதல் நாம் மறுபடியும் பேசவே விரும்பாத அழைப்புகள் வரை பல்வேறு சம்பவங்கள் அனைவருக்கும் நடந்திருக்கும்.\nஎது எப்படியோ இனிமேல் அதுபோன்ற பிரச்சனையே இல்லை. பயனர்கள் தங்களுக்கு தேவையில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிதில் தடை செய்யமுடியும். ஐ ஓ.எஸ் அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பயன்படுத்தியோ அல்லது உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியுடனோ அல்லது நேசனல் டு நாட் கால் ரிஜிஸ்டரி மூலமோ இதை செய்யலாம். எப்படி இலவசமாகவும் எளிதாகவும் தேவையில்லா எண்களை நீங்களே தடை செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்.\nஐ ஒ.எஸ்7 அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்\nஆப்பிள் போன்களில் உள்ள உள்ளார்ந்த வடிவமைப்பின் மூலம் உங்களை அழைப்புகளை தடை செய்ய அனுமதித்து, தேவையில்லா அழைப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. தடை செய்யப்பட்ட எண்களில் இருந்து அதன்பிறகு குறுஞ்செய்திகள், அழைப்புகள், ஃபேஸ்டைம் வேண்டுகோள்கள் என எவையும் வந்து தொந்தரவு செய்யாது. ஆனால் அனுப்பப்பட்டது என்பதற்கான குறியீடு மற்றும் இதர எச்சரிக்கைகள் அனுப்பியவர் போனில் எப்போதும் போல இருக்கும். இதன் மூலம் நீங்கள் அவர்களை ப்ளாக் செய்துள்ளீர்கள் என்பது தெரியாமல் இருக்கும். அதற்கான வழிமுறை இதோ.\nபோன் என்ற பகுதிக்கு செல்லவும். ஐ ஓ.எஸ் 11-ல் முதலில் ஜெனரல் சென்று அதில் போன்-ஐ தேர்வு செய்யவும்.\nகால்ஸ்(Calls) என்ற பகுதிக்கு கீழே கால் ப்ளாக்கிங் (Call Blocking & Identification) என்பதை தேர்வு செய்தால் புதிய பக்கத்திற்கு கூட்டிச் செல்லும்.\nஅங்கு நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் எண்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமெசஜ் மற்றும் பேஸ்டைமிலும் ப்ளாக் செய்ய, அவற்றின் செட்டிங்ஸ் க்கு சென்று இதே ப்ளாக் மெனுவை பெறலாம்.\n'block contact' என்னும் நீல நிற பட்டனை செய்து , ப்ளாக் செய்யவேண்டிய எண்களை தேர்வு செய்யலாம்.\nஎண்களை அன்-ப்ளாக் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள எடிட்-ஐ தேர்வு செய்து, அன்-ப்ளாக் செய்ய வேண்டிய எண்ணிற்கு அருகில் உள்ள சிவப்பு கழித்தல் குறியீடை கிளிக் செய்யவும்.\nபின்னர் சிவப்பு நிற 'unblock' பட்டனை கிளிக் செய்து மாற்றங்களை உறுதி செய்யவும்.\nமேலும் தெரியாத எண்களை ப்ளாக் செய்ய, 'recents' ஐ கிளிக் செய்து ப்ளாக் செய்யவேண்டிய எண்ணை தேர்வு செய்து, அதற்கு அருகில் உள்ள '|' ஐ கிளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் அழைப்புகளை ப்ளாக் செய்தல்\nஉங்கள் ஆண்ராய்டு போன்களில் தேவையற்ற அழைப்புகளை தடை செய்வதற்கான வழிமுறை இதோ.\nபோன் பகுதிக்கு சென்று மூன்று புள்ளி குறியீடை கிளிக் செய்யவும்.\nஅதில் செட்டிங்ஸ் என்பதை தேர்வு செய்து, அங்கு Blocked numbersஐ கிளிக் செய்யவும்.\nபின்னர் நீங்கள் தடை செய்ய விரும்பும் எண்களை அதில் சேர்க்கவும்.\nபல்வேறு கருவிகளில் உள்ள பல ஆண்ராய்டு பதிப்புகளில் இந்த வழிமுறைகள் சிறிது மாறுபடும். நேசனல் டோன்ட் கால் ரிஜிஸ்டரி(National Do Not Call Registry)\nகூட்டு வர்த்தக ஆணையத்தின் டோன்ட் கால் ரெஜிஸ்டரியில் ஒரே நேரத்தில் 3 எண்களை இணைக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் உங்கள் பதிவை உறுதி செய்யும் விதமாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். இதில் எண்களை சேர்க்க DoNotCall.gov என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் எண்களை பதிவு செய்ய வேண்டும்.இந்த அமைப்பு ஒரு நாளில் அந்த எண்களை பட்டியிலில் சேர்க்கும். அதன் பிறகும் விற்பனை பிரதிநிதிகள் அழைப்புகள் வந்தால், கூட்டு வர்த்தக ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு.\nரூ.199, ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ஜியோ தரும் கூடுதல் சலுகை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/aishwarya-rai/", "date_download": "2019-06-18T19:20:19Z", "digest": "sha1:B6YAH6GE56DHLTDPUSGUURTZMDUCM7VY", "length": 17309, "nlines": 148, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐஸ்வர்யா ராய் | Latest ஐஸ்வர்யா ராய் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nமிரட்டல் வில்லியாக களம் இறங்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். அதுவும் தமிழ் படத்தில் – எந்த படத்தில் தெரியுமா.\nநடிகை ஐஸ்வர்யாராய் தற்போது பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின் மூலம்...\nஐஸ்வர்யாராய் போல் அச்சு அசலாக இருக்கும் இந்தப் பெண் யார் தெரியுமா.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய், உலகம் முழுவதும் இவர் பிரபலமடைந்தவர், மேலும் அபிஷேக் பச்சான் என்ற...\nமால்திவ்ஸில் நீச்சல் குளத்தில் தன் மகளுடன் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சன் போட்டோவை ஷேர் செய்ததன் காரணம் ஏன் தெரியுமா \nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தங்கள் 12 வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர்.\n45 வயதிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் செம்ம அழகு… உலக அழகியின் வைரலாகும் புகைப்படங்கள்…\nவயதாக ஆக தனது அழகை மெருகேற்றும் ஐஸ்வர்யா ராய். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு, வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n45 வயதிலும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வ்ர்யா ராய். வைரலாகும் புகைப்படம் ..\nஉலக அழகி தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு பிரசாந்த்வுடன் ஜீன்ஸ் படத்தில் நன்கு...\n கையை வைத்து மறைத்துக்கொண்ட ஐஸ்வர்யாராய்.\nநடிகை ஐஸ்வர்யாராய் சிறியவர்கள் மு��ல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருக்கிறா,ர் இவர் உலக அழகியாக இருந்ததோடு பாலிவுட் சினிமாவில்...\nBRIDES Today-க்கு அட்டகாசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யாராய்.\nநடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் இவர் பாலிவுட் மட்டும் இல்லாமல் தமிழ் பெங்காலி ஆங்கிலம் ஆகியபடத்திலும்...\nகணவரை திட்டமிட்டு பழி வாங்கிய ஐஸ்வர்யா ராய்…\nரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரை திட்டமிட்டு பழி வாங்கிய ஒரு சுவாரசிய நிகழ்வு குறித்த தகவல்கள்...\n45 வயத்தில் ஐஸ்வர்யா ராய் கொடுத்திருக்கும் போஸ்.\nதமிழ் சினிமாவில் 1997 ம் ஆண்டு இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராய், சில...\nதனது கவர்ச்சி உடையால் தர்மசங்கடத்திற்கு ஆளான முன்னாள் உலக அழகி.\nமுன்னாள் உலக அழகியும் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவருக்கு தற்பொழுது வயது 44 ஆகிறது...\nமாமியாருடன் மல்லுகட்டும் ஐஸ்வர்யா ராய்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 10, 2018\n2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் இவர்களின் திருமணம் ஏப்ரல்...\nவாடகை தாயாக மாறப்போகும் ஐஸ்வர்யா ராய்\nஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான்கானுடன் “Dating” எனப்படும் மேற்கத்திய...\nஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் உடையின் விலை தெரியுமா.\nஉலக அழகி என்றால் ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.இவர்...\n2017 உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு. போட்டோ ஆல்பம் உள்ளே.\nசீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள்...\nஎன் மனைவியின் கால்களை படமெடுக்காதீர்கள்.பிரபல நடிகர் ஆவேச பாய்ச்சல்.\nஹாலிவுட் படங்களின் படப்பிற்காக அமெரிக்க சென்றிருந்தபோது ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஐஸ்வர்யராயிடம் தவறாக நடக்க முயன்ற தகவல் ஒன்றை அவரது மேலாளர்...\nஐஸ்வர்யா ராய்க்கு மொட்டை அடித்த மர்ம நபர் யார்.தேடும் சைபர் கிரைம்\nதலைமுடியை மொட்டையடித்த உலக அழகி ஐஸ்வர்யார���யின் புகைப்படம் இணையளத்தில் வைரலாக பரவி வருகிறது.உலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நியாபகம்...\nஅந்த விஷயத்தில் தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ்\nஇந்நிலையில், படத்தில் நாயகியான ஐஷ்வர்யா ராஜேஷ் சம்பள விஷயத்தில் தனுஷ் மீது கடுப்பில் உள்ளார் என செய்தி உலாவர துவங்கியுள்ளது. ஐஷ்வர்யா...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதையாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..\nகேன்ஸ் திரைப்பட விழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. இதில் தமிழ் சினிமாவிலிருந்து கமல் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு...\nஅக்கா தங்கச்சி இருவரையுமே வளைத்து போட்டால் சொத்து எங்கயும் போகாது என்று பிளான் போடுகிறாராம் குச்சி நடிகர். ஏற்கனவே குச்சி போட்ட...\nசிரஞ்சீவிக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்\nரஜினி-பா.ரஞ்சித் இணைய உள்ள இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/tag/tamil-sex-storys/", "date_download": "2019-06-18T19:51:30Z", "digest": "sha1:LHNPSMY6RCHT6GCOBTJMMC2K3GAMGZ2I", "length": 8926, "nlines": 122, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "tamil sex storys Sex Stories - Tamil Kamaveri", "raw_content": "\nதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் மூடை உங்களுக்கு ஏத்துமா. அதுவும் குடும்ப செக்ஸ் என்றால் அதிகம் படிப்பவரா நீங்கள். சரியான் ���டம் நோக்கி வந்திருக்கிறீர்கள்.\nஎன் மகளின் புண்டையும் சூத்தையும் கிழித்தேன்\nஇது என் மகளுடன் எனக்கு நடந்த உண்மை சம்பவம், அவளோடு எப்படி உறவு வைத்துகொண்டு மகிழ்ந்தேன் என்பது பற்றியது. அவள் கல்லூரி படிக்கிறாள்.\nஎன் கஞ்சியில் ஊறிய மலர்கள்-4\nசவிதா என் அம்மாவிடம் போயிட்டு \"நீங்க ஏன் ஆண்டி உங்க பையன் கூடவே செக்ஸ் வச்சிக்க கூடாது\" என்று கேட்டிருக்கிறாள். இதை அறிந்த எனக்கு தூக்கி வரிபோட்டது.\nஎன் மனைவி ஜானகி -16\nஎன் மனைவி ஜானகி அடுத்த நாளே அவனை மயக்க ஆரம்பித்தாள். அவன் சாப்பிட போகும்போது எபோதுமே அவன் கூடவே உக்காருவா, அப்போ அவன் கால நோன்றுதது.\nரம்யா பாக்க சிவப்பாக இருப்பா. தேகம் கொஞ்சம் ஒல்லியாக இருக்கும். பாக்க அம்சமா அழகா செக்சியா இருப்பா. அவளுக்கு எடுப்பான பின் அழகு. அமைதியானவள்.\nஅம்மாவும் நானும் செய்த செக்ஸ்\nநான் மதிப்பெண்களை பார்த்துவிட்டு ஓடி வந்து என்னை கட்டி பிடித்தால், அப்போது அவள் முலை எனது மார்பில் பட்டு அழுந்தியது. அப்போது மூடு ஏறியது.\nஎன் மனைவி ஜானகி 12\nஷாம் மற்றும் வினோத் அவ முலை ஐ ஆளுக்கு ஒன்றாக தடவி அழுத்திக்கொண்டு இருந்தார்கள். ஸ்ரீநிவாஸ் மெதுவாக அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தான்.\nமற்ற உறவினர்களிடமிருந்த அம்மாவை மகிழ்ந்தேன்\nஒரு உறவினர் திருமண விழாவிற்கு சென்ற பொது அம்மாவுடன் தனியாக போனேன், அங்கு அப்பா வரவில்லை, அப்போது நடந்த காம போராட்டத்தை பற்றி தான் இங்கு சொல்லபோகிறேன்.\nமாடியில் சிக்கிய மங்கை 3\nரயிலில் பயணம் ஆரம்பித்தது நாங்கள் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருக்க அவள் தூங்க ஆரம்பித்தால். காற்றில் அவள் சேலை விலகி அவள் அழகிய தொப்புளும் அதற்க்கு மேலே வட்டமான முலையும் தெரிந்தது.\nசுவாதி எப்போதும் என் காதலி – 35\nஇந்த கதையின் முந்த 34 பாகங்களையும் படித்து உங்களின் பேராதரவை கொடுத்ததன் மூலம் மேலும் இந்த கதையை வெற்றி கரமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். காமம் கலந்த கதையை தவறாமல் படிங்கள்.\nசித்திக்கு என் மேல் காதல் 5\nமெசேஜில் என்னை குளித்துவிட்டு பிரஷ் ஆகி இருக்க சொன்னால். சித்தி என் வீட்டுக்கு வருவதாக கூற, நான் ரெடி ஆனேன், அவள் தேவதை போல புடவை கட்டிக்கொண்டு வந்து நின்றால்.\nஆண் ஓரின சேர்கை (359)\nஇன்பமான இளம் பெண்கள் (1500)\nகுரூப் செக்ஸ் கதைகள் (280)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1472)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/chinese-man-spends-decade-as-human-punchbag/", "date_download": "2019-06-18T19:39:15Z", "digest": "sha1:XNA6ZB3M4GHRD256QTEU4FYIKMELMZBT", "length": 17948, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Chinese man spends decade as ‘human punchbag’ (video) | ilakkiyainfo", "raw_content": "\nஇறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் – மனதை உருக்கும் காணொளி\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nபுலிகளால் பலாத்காரமாக இழுத்துச் சென்ற சிறார்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\n\" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2019/01/marathon-some-faqs.html", "date_download": "2019-06-18T19:37:23Z", "digest": "sha1:ISOC6QLRGEMUYKXNCVDRSWDI3LFO2YGP", "length": 22874, "nlines": 158, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: MARATHON - SOME FAQS", "raw_content": "\n`புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொல்வது கஷ்டம். எனவே, ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுரை.\nமுதலில் ஓடுவதை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். ஓட்டம் கூட தியானம்தான் என்கிறார் ஓஷோ. ஆனால் அதைச் சரியாக செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். இல்லையென்றால் முட்டிவீக்கம், முழங்கால்வலி, குதிக்காலில் பிரச்னை என ஓடுகிற ஆசையே போய்விடும்.\nநான் சொல்கிற விஷயமெல்லாம் ஆனா ஆவன்னா அடிப்படை. இதை சரியாக பின்பற்றினாலே போதும் ஒருமாதிரி சில மாதங்களில் அமெச்சூர் ஓட்டக்காரனாகிவிடலாம். அதற்குபிறகு உடலும் கூகுளுமே நிறைய கற்றுக்கொடுக்கும்.\n1 - ஓடவேண்டும் என முடிவெடுத்துவிட்டதும் ஜனவரி ஒன்றாம்தேதியே உடனே எங்காவது மைதானத்திலோ பார்க்கிலோ சாலையிலோ லொங்கான் லொங்கான் என ஓடவேண்டாம். மூச்சுத்திணறும் நெஞ்சை அடைக்கும், தலைசுற்றும், அரை கிலோமீட்டர் கூட ஓடமுடியாது, நமக்கே நம்மை நினைத்து அசிங்கமாக இருக்கும். என்னத்துக்கு அவசரம்..\n2 - முதல் ஒரு வாரத்திற்கு மெதுவாக பொறுமையாக நடக்க ஆரம்பியுங்கள். மூச்சை கவனியுங்கள். முதல் நாள் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சியில் தொடங்கலாம். அடுத்தடுத்த நாட்களில் அரை அரையாக கூட்டி பத்து நாட்களில் ஐந்து கிலோமீட்டர் நடக்கலாம். முதலில�� நம்மால் நடக்க முடிகிறதா என்பதை பார்க்கவேண்டுமில்லையா\n3 - பத்து பதினைந்து நாட்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, நடக்க ஆரம்பித்து ஒரளவுக்கு உடம்பு செட் ஆகிவிட்டதா, இப்போது ஓடத்தொடங்கலாம்.\n4 - வீட்டில் சும்மா கிடக்கிற பழைய ஷூ, அலுவலகத்துக்கு போடுகிற பார்மல் ஷூவெல்லாம் போட்டுக்கொண்டு ஓடக்கூடாது. குறிப்பாக பாத்ரூம் செப்பல், ஹவாய் செப்பல், வெறுங்காலில் எல்லாம் ஓடுவது நிச்சயம் கூடவே கூடாது. காலுக்கேற்ற நல்ல ரன்னிங் ஷூ வாங்கிப்போட்டுக் கொண்டுதான் ஓடவேண்டும். ஆயிரம் ரூபாய்க்கே ஒரளவு நல்ல ஓட்டக்காலணிகள் கிடைக்கிறது. சோத்து சோம்பேறியாட்டம் அமேசானில் தேடாமல் நாலுகடை ஏறி இறங்கி போட்டுப்பார்த்து வசதிபார்த்து வாங்கவும். காலுக்கு கச்சிதமில்லாத காலணியும் ஆபத்துதான்.\n5 - உடை விஷயத்தில் கவனம் வேண்டும். ஜீன்ஸ் போட்டு ஓடுவது, சட்டை பேண்டில் ஓடுவதெல்லாம் கூடாது. நல்ல எளிய வியர்வை உறிஞ்சக்கூடிய கச்சிதமான உடைகள் அணியவும். வேட்டி லுங்கி கட்டிக்கொண்டோ, பர்தா போட்டுக்கொண்டோ, சுடிதார் போட்டு துப்பட்டாவை முகத்தில் கட்டிக்கொண்டோவெல்லாம் ஓடக்கூடாது.\n6 - ஜிம்மில் ட்ரெட்மில்லில் ஓடுவதை விட நல்ல காற்றோட்டமான அவுட்டோர் ரன்னிங்தான் சிறந்தது. நல்ல சுத்தமான ஆக்ஸினோடு ஓடுவது உடலுக்கு நல்லது. ஜிம் செலவு இல்லை.\n7 - அதிகாலையில் எழுந்து ஓடுவதுதான் சிறந்தது. அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாதவர்கள் திடீரென எழுவதால் பகலில் தூக்கம் சோர்வு எல்லாம் வரும்தான். ஆனால் பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு அது இருக்காது. அதற்கு பிறகும் இருந்தால், இரவு அதிக நேரம் மொபைல் நோண்டாமல் நேரங்காலமாக உறங்கச்செல்லவும். அப்போதும் சோர்வாக இருந்தால் உணவுப்பழக்கத்தை கவனிக்கவும்.\n8 - சரி ஓடுவோம். ஓட ஆரம்பிக்கும்போது நமக்கு எது சரியான வேகம் என்பது தெரியாது என்பதால் வெறிநாய் துரத்துவது போல நினைத்து தபதபவென ஓடுவோம். அப்படியெல்லாம் ஓடி நாம் உசேன் போல்ட் ஆகப்போவதில்லை. பொறுமையாக எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓட ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் போகப்போக வேகம் பிக்அப் பண்ணிக்கொள்ளலாம்.\n9 - ஆரம்பத்தில் ஓட்டம் - நடை என கலந்து கட்டி பண்ணலாம்.. போகப்போக ஸ்டாமினா அதிகரிக்கும்போது முழுமையாக ஓட ஆரம்பிக்கலாம். அரைகிலோமீட்டர் ஓ���்டம், ஒரு கிமீ நடை என ஆரம்பியுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு அரைகிமீயை ஒன்றாக அதிகரியுங்கள். மூச்சு வாங்கினால் கொஞ்சம் நடை போட்டுவிட்டு மீண்டும் ஓடுவதால் எந்த அம்பயரும் உங்களுக்கு அவுட் கொடுக்கப்போவதில்லை. அதனால் ஓட்டம்+நடை பார்முலாவை பின்பற்றுங்கள்.\n10 - ஓடும்போது மூச்சுவிடுவதை நன்றாக கவனிக்க வேண்டும். மூக்குவழியாகவும் வாய்வழியாகவும் சீராக மூச்சு விடவேண்டும். வயிறு இறுக்கிப்பிடித்து வலி உண்டாகும் சிலருக்கு. அப்போது வயிற்றுக்குள் காற்றை பலூன் போல செலுத்தி விரிவடைய செய்தால் சரியாகிவிடும். அச்சம் தேவையில்லை. ஆனால் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து விடவேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டெல்லாம் ஓடாதீர்கள். ஓடும்போது ''ஹேப்பி பர்த்டே டூயூ'' பாடிப்பாருங்கள்... அதை தடையில்லாமல் பாடமுடிந்தால் மூச்சுவிடுவது சரியாக இருக்கிறது என்று அர்த்தம் (சிகரட் பழக்கமிருந்தால் அதை விட்டுவிடுங்கள். அல்லது ஓட்டத்தை விட்டுவிடுங்கள். உடல் பாதிப்பு அதிகமாகிவிடும்)\n11 - வார்ம்அப்ஸ் நிச்சயம் அவசியம். அப்படீனா என்ன என்பவர்கள் யூடியூபில் தேடினால் நிறைய கிடைக்கும். உடலை இலகுவாக்குகிற சிறிய உடற்பயிற்சிகள் இவை.\n12 - ஓடும்போது கையில் மொபைல், காதில் ஹெட்போன் எல்லாம் வைத்துக்கொண்டு ஓடாதீர்கள். வீட்டிலேயே மொபைலை வைத்துவிட்டு ஓடுவது நல்லது. அல்லது மொபைல் பவுச் கிடைக்கும் அதில் வைத்துக்கொள்ளவும். ஓடும்போது ஹெட்போன் இடைஞ்சலாக இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.\n13 - கூட்டமான பார்க்குகளில் ஓடுவது சிரமம். அதற்கு சாலைகளில் ஓடலாம். நாய்கள், ஆய்கள் ஜாக்கிரதை. ஓடுகிற குழுக்கள் உங்கள் ஊரில் இருந்தால் அவர்களோடு சேர்ந்து ஓடுங்கள். பயிற்சிகளில் நிறைய உதவுவார்கள்.\n14 - ஓடி முடித்தபின் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முக்கியம். தசைகளை இழுத்து விட்டுக்கொள்வதால் காயங்களை தவிர்க்கலாம். யோகா தெரிந்தவர்கள் பத்து சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. எனக்குத்தெரிந்து ரன்னர்களுக்கான பெஸ்ட் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி அதுதான்.\n15 - நைக்ப்ளஸ், ஸ்ட்ரவா, ரன்கீப்பர் மாதிரி மொபைல் ஆப்களை உபயோகித்தால் ஓடும் தூரம் நேரமெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். அது அடுத்தடுத்த நாட்களில் ஓடுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும். ஸ்ட்ராவா என்பது ஓடுகிற��ர்களுக்கான ஃபேஸ்புக்... ஓடிஓடி லைக் வாங்குவது நமக்கான உத்வேகத்தை தரும்.\n16 - ஆரம்பத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ஓடினாலே போதும். திங்கள், செவ்வாய் ஓட்டம், புதன் நடைபயிற்சி, வியாழன்-வெள்ளி ஓட்டம் - சனி - யோகா, கிரிக்கெட், டென்னிஸ், சைக்கிளிங் மாதிரி ஏதாவது, ஞாயிறு ஓய்வு என வழக்கப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நம்முடைய ஸ்கெட்யூலுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.\n17 - ஓய்வு முக்கியம். தினமும் ஓடிக்கொண்டேஏஏஏஏ இருக்கக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது ஓடாமல் ஓய்வில் இருங்கள். ஆனால் வீட்டிலேயே குப்புறப்படுத்துக்கொள்ளாமல் பார்க்கிலோ பீச்சிலோ ஓடுகிற இடத்திலோ வேடிக்கை பாருங்கள், தியானம் பண்ணுங்கள்.. சைட் அடியுங்கள். ஆனால் அன்றாட பயிற்சியை ஸ்கிப் பண்ணுவது மொத்தமாக வழக்கத்தை உடைத்து தினப்பழக்கத்தை சிதைக்கும்.\n18 - காலில் முட்டியில், இடுப்பில் முதுகில் கழுத்தில் வலி இருந்தால், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அதற்குபிறகு ஓடிக்கொள்ளலாம்.\n19 - பொறுமை மிகமிக அவசியம். எடுத்த உடனே நூறு கிலோமீட்டர் ஓடமுடியாது. அரைகிலோமீட்டர்தான் முடியும். அதை முழுமையான அர்பணிப்போடு ஓடுங்கள். மெதுமெதுவாக தூரத்தையும் வேகத்தை அதிகரியுங்கள்.\n20 - அதிக தூரம் ஓடும்போது நிறைய போர் அடிக்கும். அதை எதிர்கொள்ள மனதை பயிற்றுவிக்கவேண்டும். குழுவாக ஓடும்போது இந்த போரை தவிர்க்கலாம். அல்லது பாட்டுகேட்டுக்கொண்டே ஓடலாம்.\n21 - ஜனவரிக்கு பிறகு வெயில் அதிகரிக்கும். எனவே கையில் சின்னதாக ஒரு தண்ணீர் பாட்டில் வைத்துக்கொண்டு ஓடவும்.\n22 - ஓட ஆரம்பித்தால் நன்றாக பசிக்கும். அதனால் கொல தீனி தின்னக்கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்பதில் இனிமேல்தான் அதிக கவனம் வேண்டும்.\n23 - நாலுநாள் ஓடிவிட்டு வந்து வயிற்றை தடவிப்பார்த்து தொப்பை குறையலயே என்று அழக்கூடாது. சொல்லப்போனால் ஓட ஆரம்பித்த பிறகுதான் தொப்பை பெரியதாக மாறியதுபோல தோற்றம்தரும். நெஞ்சு நிமிர்வதால் வயிறு மேலும் முன்னுக்கு வரும். ஆனால் ஓட ஓட குறையும் நம்பிக்கையாக ஓடுங்கள்.\n24 - ஓடும்போது இயல்பாகவே நம் பாதங்களின் பின்புறம்தான் தரையில் முதலில் விழும். அப்படி ஓடக்கூடாது. பாதங்களின் நடுப்பாகம் தரையில் படும்படி ஓடவேண்டும். கவனித்து ஓடுங்கள்.\n25 - தினமும் ஓட்டத்திற்கு பிறகு காலுக்கு வலு��ேற்றும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். அதை ஸ்கிப் பண்ணக்கூடாது.\nஇதெல்லாம் தெரிந்தால், ஓட்டம் நிரந்தரமான ஒரு ஆரோக்கிய பழக்கமாக மாறும். இவை தெரியாததால்தான் பலரும் ஓட்டத்தை ஆரம்பத்திலேயே விட்டுவிட நேர்கிறது.\nகடைசியாக எந்த வயதிலும் ஓட்டப்பயிற்சியை தொடங்கலாம். எந்த வயதிலும் மாரத்தான் ஓடலாம். அதற்கு தடையேயில்லை. அண்ணாநகரில் ஒரு 70 வயது ரன்னரை நேரடியாகவே பழக்கமுண்டு அவர் 65வயதில் ஓடத்தொடங்கியவர். (குழந்தைகள் என்றால் மட்டும் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடவேண்டாம். )\nஓட்டத்திற்கு நம்பிக்கைதான் முக்கியம். அதைவிட முக்கியம் பொறுமை. ஓட்டப்பயிற்சி என்பதில் உடல் பலம் என்பது பாதிதான் ஓடுவதற்கான மனபலம்தான் முக்கியமானது. மாரத்தான் ஓட்டங்களில் நீண்ட தூரத்திற்கு யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக ஓடுவதற்கு கால்களில் மட்டுமே பலமிருந்தால் பத்தாது. மனதிலும் வேண்டும். அது இருக்கிறவர்களால்தான் சிறந்த ஓட்டக்காரர்களாக முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/04/83287.html", "date_download": "2019-06-18T20:11:31Z", "digest": "sha1:3NSUXEGQ5YA72BM76A4FTZIRO3Y3HDOR", "length": 21187, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்: ஆரணியில் எச்.ராஜா பேட்டி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nமதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்: ஆரணியில் எச்.ராஜா பேட்டி\nவியாழக்கிழமை, 4 ஜனவரி 2018 வேலூர்\nஆரணியில் பாஜக சார்பில் நடைபெற்ற மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.\nஆரணி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற��ு. இதில் மாவட்டதலைவர் எஸ்.நேரு தலைமை தாங்கினார்.மேலும் இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு வருகின்ற உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று குறித்து பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது, மதமாற்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். . மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி மதமாற்றங்களை செய்து வருவது தவறான செயலாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. காசுக்காக மக்கள் விலை போகக்கூடாது. நடைபெற்ற தேர்தல் அரசியல் நிலை காணும் தேர்தல் அல்ல. காசுக்காக விலை போன தேர்தல் ஆகும். இது சம்பந்தமாக நடிகர் கமல் விமர்சனம் செய்ததை வரவேற்கிறேன். பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி வர காரணம் லஞ்சத்தை ஒழிக்கத்தான். மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு கழிவறை கட்ட ரூ.12ஆயிரம் வழங்குகிறது. இவற்றை கண்காணிக்கத்தான் ஆளுநர் ஆங்காங்கே ஆய்வுப்பணியை செய்து வருகிறார்.\nரஜினிகாந்த், கருணாநிதியை நட்பு ரீதியாக பார்த்ததின் எவ்வித தவறும் இல்லை.மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பாஜக வாக்கு குறைவாக பெற்றுள்ளதே என்று கேட்டதற்கு, திமுகவுடன் 18 கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டனர்.அவர்கள் பெற்ற வாக்குகள் சுமார் 24ஆயிரம். இதனை 18 கட்சிகளுக்கு பிரித்தால் சுமார் ஆயிரத்து சொச்சம்தான் வரும். அப்படி பார்க்கும்போது திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளது என்று கூறினார்.\nமுன்னதாக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு ஆரணி எல்லையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் இரும்பேடு நான்குமுனை சந்திப்பில் பாஜக கொடியேற்றினார். பின்னர் கட்சியினரிடையே ஆலோசனை நடத்தினார்.\nஉடன் கோட்டபொறுப்பாளர் பிரகாஷ், மாவட்டதுணைத்தலைவர்கள் எஸ்.மூர்த்தி, சுந்தரமூர்த்தி, நகர தலைவர் தரணி, நகர பொதுச்செயலாளர் ராஜ்மோகன், மாவட்டபொதுச் செயலாளர்கள் வெங்கடேசன், மோகனம், பாலு, மாவட்டநெசவாளர் அணி தலைவர் கே.ஜெ.கோபால், மாவட்டமகளிரணி செயலாளர் அலமேலு, மாவட்டசெயற்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றியபொதுச்செயலாளர்கள் வேலு, ஆனந்தன்,ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்த��்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/09/85186.html", "date_download": "2019-06-18T20:09:03Z", "digest": "sha1:7ETO72QQMIWJ4AC7AYIOUULU246ZLK2P", "length": 20232, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது\nவெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018 கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடைபெறவுள்ள குரூப் 4 அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, கருவூலத் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம் ஆகிய துறை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.\nமேலும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தேதியில் நடைபெறும் தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஏழு வட்டங்களில், கிருஷ்ணகிரி வட்டத்தில் 50 தேர்வு மையங்களிலும், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 6 தேர்வு மையங்களிலும், ஒசூர் வட்டத்தில் 34 தேர்வு மையங்களிலும், போச்சம்பள்ளி வட்டத்தில் 18 தேர்வு மையங்களிலும், ஊத்தங்கரை வட்டத்தில் 20 தேர்வு மையங்களிலும், பர்கூர் வட்டத்தில் 7 தேர்வு மையங்களிலும், சூளகிரி வட்டத்தில் 3 தேர்வு மையங்களிலும் மொத்தம் 43,638 தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.\nமேலும்,தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேர்வினை கண்காணிப்பதற்காக 29 சி���ப்பு பறக்கும்படை அமைக்கப் பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளில் தனியார் கல்லூரிகள் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதும் தேர்வர்கள் மேற்படி வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.சாந்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) குமரேசன் மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பி���ிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ���.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/175.html", "date_download": "2019-06-18T20:05:51Z", "digest": "sha1:HWQ5YJVUU7WIBTUZGAD5WP6OR3YTP55V", "length": 17248, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் - ஜெயலலிதா இரங்கல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nபின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் - ஜெயலலிதா இரங்கல்\nதிங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011 அரசியல்\nசென்னை, பிப்.21- பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிரபல திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.\nதமிழ் திரைப்படங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவன், தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். அவருடைய இழப்பு தமிழ் திரைப்பட துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பு ஆகும்.\nமலேசியா வாசுதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜ��னரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019\n1தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர��� இன்று தேர்வு\n2எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n3பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\n4பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/common-problems-with-windows-10-how-fix-them-010631.html", "date_download": "2019-06-18T18:43:24Z", "digest": "sha1:YD46BWPR34W7NZAGDKWV25PRPA5PPMRC", "length": 15322, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "common problems with Windows 10 and how to fix them - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n8 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவிண்டோஸ் 10 பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி\nஉலகமே ஆவலோடு எதிர்பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயங்குதளம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையே சந்தித்திருந்தது அனைவரும் அறிந்ததே. முதல் ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளம் இன்று பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கணினியில் நன்றாக இயங்கி வருகின்றது என்றாலும் இதில் சில கோளாறுகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.\nஅவ்வாறு விண்டோஸ் 10 இயங்குதளத்தில் காணப்படும் சில பிரச்சனைகளும் அவைகளை எவ்வாறு சரி செய்வது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 10 பதிவிறக்கம் செய்த பெரும்பாலானோர் சந்திக்கும் விஷயம் தான் ஆக்டிவேஷன் எரர், ஆனால் இதை உங்களால் சரி செய்யவே முடியாது. ஆனால் கவலை வேண்டாம், இந்த பிரச்சனை தானாக சரி செய்யப்பட்டு விடும்.\nபெரும்பாலான விண்டோஸ் 10 பயனர்களின் பிரச்சனை வை-பை திடீரென துண்டிக்கப்பட்டு விடுகின்றது தான். இதை சரி செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்வதை தவிற வேறு வழியே கிடையாது.\nவிண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்ததில் இருந்து டச்பேடு சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோர் முன்வைக்கின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய டிரைவர்களை ரீஇன்ஸ்டால் செய்யலாம்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் கூகுள் க்ரோம் சில சமயங்களில் கோளாறு செய்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இதற்கு கூகுள் தரப்பில் இருந்து ஏதேனும் செய்யப்பட வேண்டும். இருந்தும் இது போன்ற சமயத்தில் க்ரோம் ப்ரவுசரை ரீஇன்ஸ்டால் செய்யலாம்.\nஇண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பரவுஸரை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் நன்றாகவே இருக்கின்றது எனலாம். இதில் ஃபேவரைட்ஸ் பகுதியை இயக்க செட்டிங்ஸ் சென்று Import favorites from another browser ஆப்ஷனினை க்ளிக் செய்து Import ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் மின்னஞ்சலில் தனி ஃபோல்டர்களை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகின்றது. தற்சமயம் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது.\nடச் ஸ்கிரீனினை சுத்தம் செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.\nதமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nசந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உ��னுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/12924-chennai-high-court-adjourned-judgement-on-ac-shanmugam-petition-seeking-stay-against-vellore-election-countermanded.html", "date_download": "2019-06-18T19:04:04Z", "digest": "sha1:PXLWVEORDSONPCOY7EVKJLGRTNUMFIHR", "length": 11940, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லுமா ..? ஏ.சி.சண்முகத்தின் மனு மீது காரசார வாதம் - மாலையில் தீர்ப்பு | Chennai high court adjourned judgement on A.C. Shanmugam petition seeking stay against Vellore election countermanded - The Subeditor Tamil", "raw_content": "\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லுமா .. ஏ.சி.சண்முகத்தின் மனு மீது காரசார வாதம் - மாலையில் தீர்ப்பு\nவேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தரப்பில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக காரணம் காட்டி, அத் தொகுதியில் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம் . ரத்து செய்வதற்கு முன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nவேலூர் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், உடனே தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கக் கோரி மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர் மீதோ, அவர் சார்ந்த கட்சி மீதோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டப்படி குடியரசுத் தலைவருக்கு கிடையாது. தேர்தலை ரத்து செய்வதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்று வாதிட்டார்.\nஇதற்கு நீதிபதிகள், அப்படியெனில் பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர் தேர்தலில் நிற்கலாம் என்கிறீர்களா என கேட்டனர். சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ���.சி.சண்முகம் தரப்பில் கூற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nபணப்பட்டுவாடா நடப்பதற்கான ஆதாரங்களுடன் வருமான வரித்துறை கொடுத்த அறிக்கைப்படியும், தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பிலும் நியாயப் படுத்தப்பட்டது. சுயேட்சை வேட்பாளர் முருகுமாறன் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.\nஇதனால் இந்த வழக்கில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. பின்னர், இந்த வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லுமா செல்லாதா என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசபேசன் வீட்டில் என்ன எடுத்தீர்கள்\ntags :Vellore election AC Shanmugam petition high court: judgement வேலூர் தேர்தல் ரத்து அறிவிப்பு ஏ.சி.சண்முகம் மனு உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nஜனநாயகப் படுகொலை..ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகின்றனர் –பாஜக, அதிமுகவை விளாசும் தொல்.திருமாவளவன்\nஅந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு காரணம் இதுவே...\nஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி.. செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்\nசண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி\nதிருப்பதியில் 95 இடங்களில் புகார்பெட்டி.. பக்தர்கள் புகார்களை விசாரிக்க தனிக் காவலர்\nவெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்களை அகற்றும் யூ டியூப்\n10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்\nகல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்.. பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்\nமேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை\nவட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே\nபணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்\n'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல\nகுழந்தைகளுக்கு பிடித்த ரெசிபிசப்பாத்தி ரெசிபிரெசிபிRecipesRuchi CornerTasty Recipesமசாலா ரெசிபிசுவையான ரெசிபிpoliceஆந்திராelectionமக்களவைopsபா.ஜ.கIndiaBJPஉலகக் கோப்பை கிரிக்கெட்admkமோடிAdmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kolaiyuthirkaalam-shooting-started-lon/", "date_download": "2019-06-18T19:01:37Z", "digest": "sha1:S5R3S2VNZMANJIT6CEULR42JTJGZLKBD", "length": 7893, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "லண்டனில் தொடங்கியது 'கொலையுதிர் காலம்' படப்பிடிப்பு - Cinemapettai", "raw_content": "\nலண்டனில் தொடங்கியது ‘கொலையுதிர் காலம்’ படப்பிடிப்பு\nலண்டனில் தொடங்கியது ‘கொலையுதிர் காலம்’ படப்பிடிப்பு\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாக இருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் ‘ஹஷ்’ திரைக்கதை.\n“‘ஹஷ்’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி ‘ஹஷ்’ படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை” என்று ‘கொலையுதிர் காலம்’ படக்குழு தெரிவித்துள்ளது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்ட���வுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/photo-gallery/sameera-reddy-with-her-cute-baby-bump-pictures/252316", "date_download": "2019-06-18T19:59:31Z", "digest": "sha1:PN5PTFVO4ZPW2ELI3UBPXHTZNYQRJWQQ", "length": 6834, "nlines": 123, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nநிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்\nவாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவை\nநடிகை யாஷிகா ஆனந்த் வைரல் புகைப்பட தொகுப்பு\nஎன்.ஜி.கே. ஹூரோயின் ரகுல் ப்ரீத் சிங் கலக்கல் கிளிக்ஸ் \nஎன்.ஜி.கே. ஹூரோயின் ரகுல் ப்ரீத் சிங் கலக்கல் கிளிக்ஸ் \n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nஹேண்ட் பேக் 4 லட்சம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்\nமோகன்லால் இசையமைப்பாளர் ஆனார் 14 வயது லிடியன்\nஅடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள்\nவீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு\nபெண் வேடமிட்டு நடித்த நடிகர்கள்...\nநிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள் Description: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் இவர் தனது இன்��்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவை Description: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2019-06-18T19:37:30Z", "digest": "sha1:UCK4CH5NTWO3KLOGVOTWQGRDXTNZPL56", "length": 33052, "nlines": 260, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)", "raw_content": "\nவாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம்\nகணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான் சூத்திரம்.\nஅதுபோலவே, ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இருந்தால், இணைந்தால் இன்பம் கிடைக்கும் என்பதை விளக்குவதுதான் ‘காமசூத்திரம்’.\nகாம சாஸ்திரத்தை முதன்முதலில் வார்த்தைகளில் வடித்தவர் நந்தி பகவான். நந்திபகவானின் நூலைச் சுருக்கி ஐந்நூறு அத்தியாயங்களில் செய்தவர் ஸ்வேதகேது.\nஅவரைத் தொடர்ந்து பப்ரவ்யன், தத்தகர், சாராயனர், ஸ்வர்ணநபன், குச்சிமாறன் என ஏராளமானவர்கள் காமநூல் எழுதினர். இவர்கள் எழுதிய அத்தனை நூல்களில் இருந்தும் சாறு எடுத்து, அற்புதப் புத்தகமாக மாற்றியவர் யோகி வாத்ஸ்யாயனர்.\nஇவர் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறார். இன்று கிடைத்திருக்கும் காம விளக்க நூல்களுள் மிகவும் பழைமையானது இதுதான்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான நூல் என்பதால், இன்றைய நடைமுறையில் இல்லாத, ஒத்துவராத பல விஷயங்கள் நூலில் இருக்கின்றன.\nஅவற்றை எல்லாம் மறந்து படித்தால், இது ஓர் அற்புத பொக்கிஷமாகவே இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் மட்டும் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.\nமனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை, ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை.\nஇந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது.\nகண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனித உணர்வுகள் எல்லாம், இதற்கு முன் மிகமிகச் சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று.\nயாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன; பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே, இதைப்பற்றி படித்துத் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம்.\nஇதற்கெல்லாம் விடை சொல்கிறது காமசாஸ்திரம்.\nவயிற்றுப் பசிக்கு உணவிடுவதுபோல், உடல் பசிக்கு காம விருந்து வைப்பது தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால், இதைத் தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.\nவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன.\nஆனால், மனிதனின் நிலை வேறு. காமவேட்கையை எல்லா காலங்களிலும் சிறப்பாக, உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால், அவர்களுக்குச் சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன்தருவதாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது.\nஆண்-பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி, அங்கு உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது.\nமேலும், எந்தச் சமயத்திலும், அனைத்துக் காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்துக்கொள்வது நல்லதே.\nகணவன் மனைவி, காதலன்காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயிரினங்களில் இல்லை. மேலும், எந்த உயிரினமும் பரஸ்பரம் திருப்தி அடைவதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை.\nஅதனால், பூரண இன்பம் பெற விரும்பும் மனித குலத்துக்கு ‘காமசாஸ்திரம்’ அவசியமே. உடல், நல்ல நிலையில் இருக்க உணவு எவ்வளவு முக்கியமோ,\nஅதுபோல் உடலும் மனமும் இனிமை பெற கலவி இன்பமும் அவசியமாகும்.\nகலவி இன்பத்தை அனுபவிப்பதில் பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆண்-பெண் இருவரும் இணையும்போதுதான் இன்பத்தின் எல்லைவரை செல்ல முடிகிறது.\nஅதனால், பெண்களும் காமசாஸ்திரத்தைப் படித்து அறிந்துகொள்வது நல்லதே. பெண்கள், காமசாஸ்திரத்தை எப்படி, யாரிடம் அறிந்துகொள்வது என்பதற்கும் வழி சொல்லித் தருகிறது.\n3. தாயின் சகோதரி (சித்தி)\n5. வீட்டோடு இருக்கும் வயதான பணிப்பெண்\nகலவி இன்பத்தை அனுபவிக்கப் பல வழிகள் இருக்கின்றன. சாஸ்திர விதிகளின்படி, திருமண முறைக்கு ஏற்ப ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அவளுடன் இல்லறம் நடத்தி காமசுகம் அனுபவிப்பதுதான் இயல்பான ஒன்று.\nவைப்பாட்டி, விலைமகளிர், பலரால் அனுபவிக்கப்பட்ட இன்னொருவனின் மனைவி போன்றவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று காமசாஸ்திரம் சொல்லி இருந்தாலும், அவை இன்றைய நடைமுறைக்கு ஒத்து வராது.\nஎனவே, நாம் கணவன்-மனைவி உறவை மட்டுமே காமசுகம் அடைய சரியான உறவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகாலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது.\nஅதுபோல், காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண், தனக்குத் தகுந்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.\n* இருவரும் ஒரே நிலையில் உள்ள கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.\n* ஆணைவிட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.\n* தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.\n* மணந்துகொள்ளும் முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்து, அறிந்து, புரிந்துகொண்டிருக்க வேண்டும்.\n* முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்கக் கூடாது.\n* ஆணை விரும்புவதை பெண் வெளிப்படையாகச் சொல்லமாட்டாள் என்றாலும், கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.\n* மனத்துக்குப் பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி, ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருவாள்.\n* நல்ல ஆடை அணியாத நேரத்தில், மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.\n* பணக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்குப் பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.\n* சந்தேகப்படுபவர்களும், அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.\nஅந்தக் காலத்தில் மணம் செய்துகொள்வது என்பது பல வகைகளில் நிகழ்ந்தது.\nபெண்களை அடிமையாகக் கருதி தூக்கிக்கொண்டு செல்லும் ராட்சஸ மணம், பெண்களை ஏமாற்றி மணக்கும் பைசாஸ மணம், எவ்விதச் சடங்கும் இல்லாத கந்தர்வ மணம், யாருக்கும் தெரியாத ரகசியத் திருமணம் என்று இஷ்டப்படி எல்லாம் மணமுடித்தார்கள்.\nதற்போது, வீட்டில் பேசி முடிக்கப்படும் திருமணம் என்றாலும் சரி, காதலன்காதலி சேர்ந்து ரகசியத் திருமணம் செய்வதானாலும் சரி, முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nபதிவு செய்த திருமணமே செல்லுபடியாகும் என்பதால், அதையே தற்போது முறைபடுத்தப்பட்ட திருமணம் என்று சொல்லலாம்.\nஉடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார்.\nசர்வதேச விண்வௌியை சென்றடைந்தது இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா – 1…\nபிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க பணம் கிடைக்காமையால் விரக்தியில் மகள் தற்கொலை செய்திருக்கலாம் தாய் வாக்குமூலம் 0\nமுதலிரவாடா முக்கியம், முதலில் மொய் கணக்கை பார்பபோம் வாடா: தந்தையை தலையில் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்: தந்தையை தலையில் கட்டையால் அடித்துக்கொன்ற மகன்\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152) 0\n‘போங்க சார்’… ‘வரிசையில வாங்க’… அதிர்ச்சியடைந்த ‘சந்திரபாபு நாயுடு’… பரபரப்பு சம்பவம்\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை) 0\nஇறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் – மனதை உருக்கும் காணொளி\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nபுலிகளால் பலாத்காரமாக இழுத்துச் சென்ற சிறார்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமின�� வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\n\" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thadam-movie-audio-function-news/", "date_download": "2019-06-18T19:06:54Z", "digest": "sha1:KUWE27ARYLQ66XKTNDX3V4MMCZLR4QKA", "length": 17367, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 13 டேக் வாங்கி நாயகிக்கு கொடுத்த லிப் லாக் காட்சி சென்சாரில் கட்..! – நாயகன் அருண் விஜய்யின் வருத்தம்..!", "raw_content": "\n13 டேக் வாங்கி நாயகிக்கு கொடுத்த லிப் லாக் காட்சி சென்சாரில் கட்.. – நாயகன் அருண் விஜய்யின் வருத்தம்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ என்ற புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.\nஇயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஎழுத்து, இயக்கம் – மகிழ் திருமேனி, தயாரிப்பு நிறுவனம் – ரெதன்-தி சினிமா பீப்பிள், தயாரிப்பாளர் – இந்தர்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – காந்த், கலை இயக்கம் – அமரன், இசை – அருண்ராஜ், பாடல்கள் – மதன் கார்க்கி, ஏக்நாத், சண்டை இயக்கம் – ஸ்டன் சில்வா, அன்பறிவ், நடன இயக்கம் – தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.பி.பாலகோபி, ஈ.இளங்கோவன், ஒலி – டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு – சுரன், அழகியகூத்தன், உடை வடிவமைப்பு – பிரதிஷ்டா, புகைப்படங்கள் – அஜய் ரமேஷ், கிராபிக்ஸ் – பிரசாத், விளம்பர வடிவமைப்பு – சசிதரன், உடைகள் – பி.ஆர்.கணேசன், ஒப்பனை – ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.\n‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, “தடையற தாக்க’ என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்துக்கு பிறகு, 2-வது முறையாக நடிகர் அருண் விஜய்யுடன் இத்திரைப்படத்தில் இணைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.\nஅவர் ஒரு இயக்குநரின் கதாநாயகன். அவருடைய கேரியரில் இந்தப் படமும் மறக்க முடியாத தடத்தைப் பதிக்கும் என்பது உறுதி.\nஒரு நாள் ஒரு செய்தித்தாளில் நான் படித்த ஒரு செய��தி என் மனதை வெகுவாகப் பாதித்தது. அது தொடர்பாக நான் மேலும் ஆராய்ந்தபோது அதிர்ச்சியான பல விஷயங்கள் எனக்குக் கிடைத்தன. அதனை மையமாக வைத்துத்தான் இந்தத் ‘தடம்’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்.\nஇது ஆக்சன், திரில்லர் டைப் படம் மட்டுமல்ல.. ஒரு லீகல் சொல்யூஷனைச் சொல்லும் படமும்கூட. படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஒரு முத்தக் காட்சியை மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கினேன். 13-வது டேக்கில்தான் அது ஓகேயானது. ஆனால் அதையும் சென்சாரில் நீக்கிவிட்டார்கள்..” என்றார் வருத்தத்துடன்.\nபடத்தின் நாயகனான அருண் விஜய் பேசும்போது, “தடையறத் தாக்க’ படத்திற்குப் பின் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன். இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.\nஒரு காதலன் தான் காதலிக்கும் பெண்ணை காபி சாப்பிட எப்படி அழைக்க வேண்டும் அதற்குச் சரியாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்தப் படத்தில் ஒரு காட்சியில் இயக்குநர் சுவைபட சொல்லியிருக்கிறார். இந்தக் காட்சி பல காதலர்களுக்கு அவர்களின் காதல் வளர உதவும் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறும். இந்த படத்தில் நாயகியுடன் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் முத்தக் காட்சி ஒன்று இருந்தது. முதலில் ‘இந்தக் காட்சியில் நான் நடிக்க மாட்டேன்’ என்று இயக்குநரிடம் கூறினேன். ஆனால் இயக்குநர் என் மனைவியிடம் இது பற்றிப் பேசி என்னை கன்வின்ஸ் செய்து கடைசியில் சம்மதிக்க வைத்து நடிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் என் வீட்டில் நான் அனுபவிக்கிறேன்…” என்றார்.\nஉடனே ஓடி வந்து குறுக்கிட்ட இயக்குநர் மகிழ்திருமேனி, ”அருணிடம் நாயகிக்கு முத்தம்தான் கொடுக்கச் சொன்னேன். ஆனால் அவரோ, நாயகியின் உதட்டையே கடித்திருக்கிறார். இதை சென்சாரிலேயே கவனித்து சொன்னார்கள். அந்தக் காட்சியை சென்சாரில் நீக்கிவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘அந்தக் காட்சி ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்தது போல் இல்லை. கடித்து வைப்பது போலிருக்கிறது’ என்றார்கள். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அந்தக் காட்சியை நீக்கியதை நானும் ஏற்க வேண்டியதாகிவிட்டது…” என்று நடந்ததை சொல்ல..\nஅருண் விஜய் வெட்கத்துடன், “அந்த முத்தக் காட்சியை பல டேக்குகள் எடுத்தது உண்மைதான். ஆனால் கேமிரா ஆங்கிளில் அது வேறு மாதிரியாகிவிட்டது. மற்றபடி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மனைவி இங்கே வந்திருக்கிறார். இந்தப் பிரச்சினையை இத்தோடுவிட்டுவிடுவோம்..” என்றார் நல்ல பிள்ளையாக..\nஇந்த சுவையான பேச்சின்போது, அருண் விஜய் கடித்ததாக சொல்லப்படும் உதட்டுக்கு சொந்தக்காரியான ஹீரோயின் தான்யா ஹோப் மட்டும், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.\nஏதாவது புரிந்திருந்தால்தானே ரியாக்சன் காட்ட முடியும்..\nactor arun vijay actress thanya hope director magizh thrumeni producer indher kumar slider thadam movie இயக்குநர் மகிழ் திருமேனி தடம் திரைப்படம் தயாரிப்பாளர் இந்தர்குமார் நடிகர் அருண் விஜய்\nபூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் ‘கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ திரைப்படம்..\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’\nமலேசியாவில் சின்னத்திரை கலைஞர்களின் நட்சத்திரக் கலை விழா..\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண���டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/35168/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-18T19:14:12Z", "digest": "sha1:PHWIEJYCDO3RY5FIK2BGMOKHPV3KK536", "length": 13159, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை | தினகரன்", "raw_content": "\nHome இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை\nஇந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை\nஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை என்று இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.\nதற்கொலை தாக்குதல் நடைபெற்றது முதல் இலங்கையின் கடல்வழி பாதுகாப்பு திட்டமிட்ட அடிப்படையில் மேலும் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கடற்படைத் தளங்களும் இது தொடர்பில் அறியப்படுத்தப்பட்டுள்ளதுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nபாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-\nஇலங்கையிலிருந்து இந்தியாவின் லக்ஷதீப் தீவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே நாங்கள் அறிந்தோம். எனினும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மூலம் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப் பெறவில்லை. என்றாலும் அந்த தகவலை நாம் தட்டிக்களிக்காமல் உறுதிப்படுத்தப்படாத உத்தியோகபற்றற்ற தகவலாக கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nநாடு முழுவதிலும் உள்ள கடற்படை தளங்களுக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.மேற்படி தகவல் தொடர்பில் ஏதாவது தெரிய வரும்பட்சத்தில் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதிலும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்��� விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/12432-9-yearl-old-girl-child-sexually-abused-in-coimbatore.html", "date_download": "2019-06-18T19:08:04Z", "digest": "sha1:5U6XJRJDHOD4GO4MAEM7DCLBYHIYS476", "length": 8337, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் | 9 yearl old girl child sexually abused in coimbatore - The Subeditor Tamil", "raw_content": "\nகோவையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. 9வயது சிறுமியை 3 மாணவர்கள் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்\nகோவை போதனூர் அடுத்துள்ள சுந்தரபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 9வயது சிறுமியை 60 வயது முதியவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சீரழித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகோவையில் சமீபத்தில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் அங்கு அடுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.\nசுந்தரபுரம் பகுதியில், பள்ளி விடுப்பின் காரணமாக வீட்டில் 9 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த 60வயது முதியவர் 3 பள்ளி மாணவர்களின் துணையுடன் அந்த வீட்டிற்குள் திடீரென நுழைந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nவீடு திரும்பிய பெற்றோர்களிடம் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியதும், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.\nபுகாரை தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 60 வயது முதியவர் மற்றும் அந்த 3 பள்ளி மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் வீட்டிலோ அல்லது வெளியிலோ விளையாட செல்வதைக் கூட பெற்றோர்கள் அனுமதிக்க அஞ்சுகின்ற சூழல் அங்கு உருவாகியுள்ளது.\ntags :பாலியல் பலாத்காரம் சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டம் POCSO act Sexual abuse Child abuse\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு -தமிழகத்தில் 35 பேர் மட்டுமே தேர்ச்சி\nவயநாடு தொகுதியிலும் பெயர்க் குழப்பம் - ராகுல் காந்தி பெயரில் 3 பேர் போட்டி\nஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி.. செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்\nசண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி\nதிருப்பதியில் 95 இடங்களில் புகார்பெட்டி.. பக்தர்கள் புகார்களை விசாரிக்க தனிக் காவலர்\nவெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்களை அகற்றும் யூ டியூப்\n10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்\nகல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்.. பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்\nமேட்ரிமோனியல் நிறுவனங்களை கண்காணிக்க வழிகாட்டுதல் அமைக்கக்கோரிய மனு மீது ஜூலை 9-ல் விசாரணை\nவட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே\nபணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்\n'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல\nகுழந்தைகளுக்கு பிடித்த ரெசிபிசப்பாத்தி ரெசிபிரெசிபிRecipesRuchi CornerTasty Recipesமசாலா ரெசிபிசுவையான ரெசிபிpoliceஆந்திராelectionமக்களவைopsபா.ஜ.கIndiaBJPஉலகக் கோப்பை கிரிக்கெட்admkமோடிAdmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-18T19:15:38Z", "digest": "sha1:3YQOVPSKXIDW34AKWEX5AWQCMXJCG6GQ", "length": 17959, "nlines": 255, "source_domain": "thetimestamil.com", "title": "பத்தி – THE TIMES TAMIL", "raw_content": "\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018 ஜூன் 20, 2018\nஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2018 மார்ச் 19, 2018\nஎளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 3, 2017 நவம்பர் 4, 2017\nநியோலிபரலிச சித்தாந்தமும் மனநலமும்: மனநல மருத்துவர் சிவபாலன்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 12, 2017 ஒக்ரோபர் 15, 2017\nதூங்கும் போ���ு பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 12, 2017\nஅரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 7, 2017\nநீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 7, 2017\n“அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 5, 2017 செப்ரெம்பர் 6, 2017\nகதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன் அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் \n: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்\nமேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 19, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 15, 2017 ஓகஸ்ட் 19, 2017\nஎங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை\nசிலிண்டர் மானியம் ரத்து ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 1, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2017 ஜூலை 25, 2017\nதோழர்கள் செந்தில் ,பரிமளா கைதும் போலி முற்போக்காளர்களின் சதிகளும்: அருண் நெடுஞ்செழியன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 18, 2017 ஜூலை 18, 2017\n”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 13, 2017\nபார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 10, 2017\nஎண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 8, 2017\nஆளுநரின் தலையீடு; கேள்வியாகும் மாநில சுயாட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 6, 2017\nபெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 28, 2017\nபிகினி உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2017\nசிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்\nகருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017\nஇலக்கியம் செய்திகள் பத்தி மாட்டிறைச்சி அரசியல்\nமா��ு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\n‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே\nBy த டைம்ஸ் தமிழ் மே 18, 2017\nநீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்\nகணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்\nகுழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்\nBy த டைம்ஸ் தமிழ் மே 14, 2017\nநீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை\nBy த டைம்ஸ் தமிழ் மே 10, 2017\nதமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்\nநிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா\nஅரசியலில் அரங்கேறும் குரங்கு கதை\nஇன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 18, 2017\n“உலகை குலுக்கிய பத்து நாட்கள்” எனும் நூலை நமது இளைஞர்கள் ஏன் வாசிக்க வேண்டும்\nபோராடும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 3, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்��ுநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:36:18Z", "digest": "sha1:5LN6436TLA4VCGRREDATIOGX3MSGDQRA", "length": 7758, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கீத் நொயார் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கீத் நொயார்\nகோத்தபாயவிடம் 3 மணிநேரம் விசாரணை\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு வ...\nமஹிந்தவை குறி வைக்கும் குற்றப்புலனாய்வு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலணாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது...\nகீத் நொயாரின் உயி­ருக்கு ஆபத்து நேர்ந்தால் அர­சாங்­கத்­தி­லி­ருந்து உடன் வெளி­யே­றுவேன்\nஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட இரவில் நேஷன் பத்­தி­ரி­கையின் அப்­போ­தைய ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன், உரி­மை­யா...\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திய வெள்ளை வேன் : புது தகவல்களை வெளிப்படுத்தியது பொலிஸ்\nஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும்...\nநாட்டில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் பல தக­வல்கள் அம்பலம்\nஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்டவிரோ­த­மாக தடுத்த�� வைக்­கப்­பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­...\n'முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்' : கீத் நொயார் வழக்கில் தகவல்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள்...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/new-web-site-for-jan-dan-sch.html", "date_download": "2019-06-18T18:52:57Z", "digest": "sha1:UKNJ7TJNXHWZOTIWJOFB76VXRQZWVKCK", "length": 7847, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மா��வி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன்…\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய தனி இணையதளம் தொடக்கம்\nஜன தன் திட்டம் குறித்த தகவல்களை அறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா என்ற பெயரில் மத்திய நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள இத்தளத்தில் ஜன தன் திட்டம் பற்றிய விளக்கமான தகவல்கள் கிடைக்கும் என நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார். ஜன தன் திட்டத்தின் நிர்வாக நடைமுறைகள் குறித்த தகவல்களும் இத்தளத்தில் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் இத்தளத்தில் இடம் பெற்றிருக்கும். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவையை கொண்டு செல்லும் நோக்கில் ஜன தன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 47 லட்சம் கணக்குகள் ஜன தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன.\nவிப்ரோ தலைவராகிறார் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாட்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: விலைப் பட்டியல் உள்ளே\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165383", "date_download": "2019-06-18T19:16:57Z", "digest": "sha1:QFUF56SAFDBNT5OJ7RSCRPZAFGWD3MKL", "length": 6772, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள் – டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு\nகோலாலம்பூர் – உலகளவில் இருக்கும் சுமார் 330 மில்லியன் டுவிட்டர் பயனர்களும், உடனடியாகத் தங்களது டுவிட்டரின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) மாற்றும் படி அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nடுவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்துப் பயனர்களின் கடவுச்சொல்லும் உள்கணினி அமைப்பில் சேமிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, டுவிட்டர் நிறுவனம் அக்கோளாறை சரிசெய்துவிட்டது என்றாலும், டுவிட்டர் பயனர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றிவிடும் படி அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேக் டோர்சே கேட்டுக் கொண்டிருக்கிறார்.\n“நாங்கள் அக்கோளாறை சரிசெய்துவிட்டோம். விதிமுறை மீறலோ அல்லது தவறாகப் பயன்படுத்தியதற்கான அறிகுறியோ இல்லை. என்றாலும், நீங்கள் உங்களது கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது” என்று ஜேக் டோர்சே தெரிவித்திருக்கிறார்.\nPrevious article“பத்துவை பக்காத்தான் தற்காக்க வேண்டும்” – சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவு\nNext article“93 வயதில் தொடர்ந்து 1 மணி நேரம் பேசுகிறேன்” – ஆரோக்கியம் குறித்த கேள்விக்கு மகாதீர் பதில்\nடுவிட்டரில் இனி 400 தளங்களை மட்டுமே பின்தொடர முடியும்\nமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\nஇந்தியா: 15 நாட்களுக்குள் டுவிட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவை சந்திக்க வேண்டும்\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\nஅனில் அம்பானிக்கு மேலும் சிக்கல் – கணக்குத் தணிக்கையாளர்கள் பொறுப்பு விலகல்\nஅமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்\nமைபஸ் சிரம்பான்: கைப்பேசி பயன்பாடு சேவையை தொடங்க உள்ளது\nதித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/resources/group_two/tamil_group2_landing.php", "date_download": "2019-06-18T19:28:43Z", "digest": "sha1:EPE7DHDXHEERXT2X6L3P7VEBNCKPZHD3", "length": 2471, "nlines": 15, "source_domain": "sssbalvikastn.org", "title": "Sri Sathya Sai Balvikas Tamilnadu", "raw_content": "வெவ்வேறு தெய்வங்கள் மீதான எளிமையான ஸ்லோகங்கள்\nஇராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் இருந்து சில நிகழ்ச்சிகள் நாமாவளி பஜனைப் பாடல்கள் / மதிப்பீடுகளை உணர்த்தும் பாடல்கள்\nமஹான்கள் மற்றும் இறைத்தூதர்களின் கதைகள் மற்றும் மதங்களின் ஒற்றுமை\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவரது உபதேசங்களும்\nஇரண்டாம் பிரிவு நிலையில் மதிப்பீடு\nபகவத் கீதையின் உபதேசங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுதல்.\nபிற மதங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் சடங்குகளைப் பற்றியும் அவர்களின் பண்டிகைகளைப் பற்றியும் கற்று அவற்றைப் போற்றுதல்\nமனசாட்சியின் குரலைக் கேட்டு, எது சரி, எது தவறு என்று பகுத்தறிதல்\nதினசரி வாழ்க்கையில் பின்வரும் 5 ‘க’கரங்களைப் பின்பற்றுதல் :\n(i) Devotion –கடவுள் பக்தி,\n(ii) Discrimination – கூர்ந்து நோக்கி பகுத்தறிதல்,\n(iii) Discipline- கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம்,\n(v) Duty – கடமையுணர்வு.\nநம்மை எக்கணமும் பார்த்துக் கொண்டு நமக்கு வழிகாட்டும் கடவுளைத் தன் ஆலோசகராகவும், குருவாகவும் ஏற்றுக் கொள்ளுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3691", "date_download": "2019-06-18T18:41:25Z", "digest": "sha1:5I3OVPVV7S2NPRF3XNO66HDA2Z7AG5XI", "length": 5622, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 19, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபக்காத்தான் ஹராப்பான் 112 க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள்\nநேற்று நடைபெற்று முடிந்த நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் 112 க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் தகுதியை பெற்று விட்டதாக அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். எனினும் அந்த தொகுதிகளின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையம் கையெழுத்து இட மறுத்திருப்பதாக துன் மகாதீர் நேற்று நள்ளிரவு பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\n3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன\nஇந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்\nமலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்\nஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள\nஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு\nஅந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்\nஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்\nஇந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது\nஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்\nதனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88228-top-heroines-and-how-many-years-they-being-here.html", "date_download": "2019-06-18T19:32:36Z", "digest": "sha1:XQMPZIA3GZLAYLMDSKHYRLXKLP5W47O4", "length": 20747, "nlines": 135, "source_domain": "cinema.vikatan.com", "title": "த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு!", "raw_content": "\nத்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு\nத்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு\nத்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல், அனுஷ்கா என தமிழில் அதிகம் கவனத்துக்குரிய நடிகைகள் என்ட்ரி ஆகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்கிற லிஸ்ட் தான் இது. யார் யார் எத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாமா...\nஅறிமுகமான படம்: விண்ணைத்தாண்டி வருவாயா (2010), ஏ மாய சேசாவே (2010)\nமாடலிங் டூ சினிமா ட்ராவல் சமந்தாவினுடையது. முதல் படமாக ரவிவர்மனின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்தாலும், முதலில் வெளியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா' தான். 'விண்ணைத்தாண்டி வருவாயா' அதன் தெலுங்கு பைலிங்குவலான 'ஏ மாய சேசாவே' படமும் ஒரே நாளில் வெளியானது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நாளில் அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானார் சமந்தா. நிறைய படங்களில் பிஸியாகிவிட்ட சமந்தா சினிமாவுக்கு வந்து ஏழு வருடம் ஆகியிருக்கிறது.\nஅறிமுகமான படம்: லக் (இந்தி- 2009)\nதமிழில் அறிமுகமான படம்: ஏழாம் அறிவு (2011)\nதமிழில் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிக்கு முதல் படம் 2009ல் இந்தியில் வெளியான 'லக்'. தமிழில் அறிமுகப் படமே நல்ல த��வக்கத்தைக் கொடுத்தது. கூடவே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கில் கப்பர் சிங், ரேஸ்குர்ரம் ஆகிய படங்கள் ப்ளாக் பஸ்டராக வெற்றி ஸ்ருதியை தெலுங்கில் ஹிட்டாக்கியது. கூடவே இந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரமே அடுத்த இந்திப் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ஸ்ருதி, ஜூலை 24 வந்ததும், நாயகியாக எட்டாவது ஆண்டை கடக்கிறார்.\nஅறிமுகமான படம்: தேசமுதுரு (தெலுங்கு 2007)\nதமிழில் அறிமுகமான படம்: மாப்பிள்ளை (2011)\nகுழந்தை நட்சத்திரமாக 2003லிருந்து நடித்திருந்தாலும், ஹன்சிகாவின் அறிமுகப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய 'தேசமுதுரு'. தமிழில் சுராஜ் இயக்கிய 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு பிரபுதேவா இயக்கியிருந்த எங்கேயும் காதல் படம் மூலம் கவனிக்கப்பட, விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் இணைந்தார். ஹன்சிகா நடித்த பல படங்கள் தமிழ் தெலுங்கில் ஹிட்டடித்தது. விரைவில் மோகன் லால் நடிக்கும் 'வில்லன்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா நடிகையாகி 10 வருடம் ஆகியிருக்கிறது.\nஅறிமுகமான படம்: அவுட் ஆஃப் சிலபஸ் (மலையாளம் - 2006)\nதமிழில் அறிமுகமான படம்: பூ (2008)\nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பார்வதிக்கு, மலையாளத்தில் விஸ்வநாதன் இயக்கிய அவுட் ஆஃப் சிலபஸ் படம் சினிமா அறிமுகம் தந்தது. சசி இயக்கிய 'பூ' படம் மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்திலேயே பெரிய கவனம் கிடைத்தது. மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மரியான், பெங்களூர் டேஸ், என்னு நின்டே மொய்தீன், சார்லீ, டேக் ஆஃப் எனப் பல படங்களில் தன் நடிப்பை நிரூபித்தவர் சினிமாவிற்கு வந்து 11 வருடம் ஆகியியுள்ளது.\nஅறிமுகமான படம்: சந்த் சா ரோஷன் செஹ்ரா (இந்தி 2005)\nதமிழில் அறிமுகமான படம்: கேடி (2006)\n2005ல் ஜோதி கிருஷ்ணா இயக்கிய எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாக இருந்தவர் தமன்னா. அந்தப் படத்தில் த்ரிஷாவின் தோழியாக 13 வயதிலேயே நடிக்கத் தேர்வானார். சில காரணங்களால் அது மிஸ்ஸாக 15 வயதில் 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' படம் மூலம் கதாநாயகியானார். முதல் முறை தவறிப்போன தமிழ் என்ட்ரி மீண்டும் ஜோதி கிருஷ்ணா மூலமே நடந்தது. அவர் இயக்கிய 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே படத்தில் தான் இலியானாவும் தமிழில் அறிமுகமானார். தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரவென நடித்தவருக்கு வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இரு மொழிகளிலும் டாப் ஸ்டார்களுடன் நடித்துவிட்ட தமன்னா, நடிகையாகி 2017 மார்ச் மாதமே, 12 வருடம் கடந்துவிட்டது.\nஅறிமுகமான படம்: சூப்பர் (தெலுங்கு - 2005)\nதமிழில் அறிமுகமான படம்: ரெண்டு (2006)\nயோகா டீச்சர் டூ சினிமா வந்த கதை நாம் அறிந்ததே. பூரி ஜெகன்நாத் இயக்கிய சூப்பர் என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் அனுஷ்கா. ராஜமௌலி இயக்கிய விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை) படம் ஹிட்டாக அனுஷ்கா கவனிக்கப்பட்டார். அவரைத் தமிழில் 'ரெண்டு' படம் மூலம் சுந்தர்.சி அறிமுகம் செய்தார். படம் பெரிய அளவில் பேசப்படாததால் இரண்டு வருடங்களுக்கு தெலுங்கு படங்கள் மட்டும் நடித்தார் அனுஷ்கா. இந்த கேப்பில் தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் பெரிதும் பேசப்பட்டன, குறிப்பாக அருந்ததி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். அதன் பிறகு மீண்டும் தமிழ் என்ட்ரி விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படம் மூலம். இதன் பிறகு தமிழிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார். இப்போது விஸ்வரூபமெடுத்து வில்லும் அம்பும் அழகும் திறமையுமாய் பாகுபலி தேவசேனாவாக நம் முன் நிற்கிறார். ஜூலை 21-னுடன், நடிகையாக தனது 12வது வருடத்தை கடக்க இருக்கிறார் அனுஷ்கா.\nஅறிமுகமான படம்: போட்டோ (தெலுங்கு - 2005)\nதமிழில் அறிமுகமான படம்: கற்றது தமிழ் (2007)\nமாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு 'போட்டோ' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமா என்ட்ரி கிடைத்தது. ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் நடிப்புக்காக அதிகம் பேசப்பட்டார். தொடர்ந்து 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி' போன்ற படங்கள் மூலம் தன் நடிப்பை நிரூபித்தார். கூடவே பிற மொழிப் படங்களிலும் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். செப்டம்பர் மாதம் வந்தால் அஞ்சலி சினிமாவிற்குள் வந்து 12 வருடம் நிறைவாகும்.\nஅறிமுகமான படம்: குன் ஹோ கயா நா (இந்தி - 2004)\nதமிழில் அறிமுகமான படம்: பழனி (2008)\nமாஸ் மீடியா படித்த காஜலுக்கு, 'குன் ஹோ கயா நா' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவிற்குள் வந்தார். பாரதிராஜா இயக்கிய '��ொம்மலாட்டம்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர், படம் வெளியாக தாமதமானதால் பேரரசு இயக்கிய 'பழனி' மூலம் அறிமுகமானார். ஆரம்ப படங்கள் சரியாக அமையவில்லை என்றாலும் அதற்குப் பிறகு காஜல் நடித்த பல படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஹிட்டனது. விஜய், அஜித் என இருவரின் படத்திலும் நடித்துக் கொண்டிருப்பவர் ஆகஸ்ட் 13னுடன், சினிமாவில் தனது 13 வருடத்தை முடித்திருப்பார்.\nஅறிமுகமான படம்: மனசினகரே (மலையாளம் 2003)\nதமிழில் அறிமுகமான படம்: ஐயா (2005)\nமலையாளத்தில் அப்போது தான் சத்யன் அந்திகாட், ஷாஜி கைலாஷ், ஃபாசில் இயக்கிய மூன்று படங்கள் முடித்திருந்தார் நயன்தாரா. அவரைத் தமிழுக்கு 'ஐயா' படத்திற்காக அழைத்து வந்தார் இயக்குநர் ஹரி. அடுத்த படமே சூப்பர்ஸ்டாருடன் 'சந்திரமுகி'யில் நடித்தார். இடையில் இரண்டு மலையாளப்படம், பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி, வி.வி.விநாயக் இயக்கிய லக்‌ஷ்மி படம் மூலம் தெலுங்கு என்ட்ரி. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு இரண்டு வருடம் தமிழ் படங்களுக்கு, சின்ன கேப் விட்டவர் இடையில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார். அந்த இடைவெளிக்குப் பிறகு ராஜா ராணி மூலம் செம கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் இப்போது வரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். மலையாளத்தையும் சேர்த்து, டிசம்பர் 25 வரும் போது, நயன்தாராவுக்கு இது நடிகையாக 14வது வருடம்.\nஅறிமுகமான படம்: ஜோடி (1999)\nதமிழ் சினிமாவின் சூப்பர் சீனியர் ஹீரோயின் த்ரிஷா தான். 1999ல் 'மிஸ் மெட்ராஸ்' பெற்ற பிறகு கவனிக்கப்பட்டவர் பிரவீன்காந்த் இயக்கிய 'ஜோடி' படம் மூலம் சின்ன ரோலில் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். 'மௌனம் பேசியதே', 'மனசெல்லாம்', ஹரி இயக்கிய 'சாமி', ப்ரியதர்ஷன் இயக்கிய 'லேசா லேசா' என ஆரம்ப காலப்படங்களின் மூலமாகவே தன் வருகையை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தார். விஜய்யுடன் நடித்த 'கில்லி'க்குப் பிறகு இன்னும் எகிறியது த்ரிஷாவின் க்ராஃப். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தார். இந்த டிசம்பர் 13 வந்தால் லீட் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க ஆரம்பித்து 16 ஆண்டுகளைக் கடந்திருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/07/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-06-18T19:03:30Z", "digest": "sha1:T3MJRKTFGBDDNGUMPVUKHQDRW4K72JEQ", "length": 19523, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nஆசிரியர்கள் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம்\nபுதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 21 மாதங்களாக ஜாக்டோ – ஜியோ என்ற கூட்டமைப்பாக போராடி வருகின்றனர்.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். முடக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய குறைப்பினை சரி செய்வதுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற பணியிடங்களை ஒழித்தல், நியமனங்களுக்கு தடை, 5 ஆயிரம் பள்ளிகளை மூடி பொது கல்வியை பாழடிப்பது போன்ற கொள்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் வேலை நிறுத்தத்திற்கு அப்போது தடை விதித்தது.\nநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை செப்டம்பர் 11 முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று செப்டம்பர் 15ல் நீதிமன்றம் மற்றொரு உத்தரவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nபின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு கடந்த அக்ேடாபர் 13ம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே ஊதியக்குழுவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உத்தரவு வழங்கியது.\nமேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழக அரசின் தலைமை செயலாளர், பென்ஷன் திட்ட குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செயப்பட்டு அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்த வாக்குறுதிக்கு மாறாக அக்குழுவிற்கு கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகால நீட்டிப்பு காலம் 8 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அக்குழுவின் நிலை என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்பதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனாலேயே தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகடந்த 4ம் தேதி நடைபெற்ற தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தமிழக அரசின் போராட்டத்திற்கு எதிரான உத்தரவுகள், கெடுபிடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து சென்றுவிட்டதுடன் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதனால் பல பள்ளிகளிலும் கற்ப��த்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு துறை அலுவலகங்களும் மூடப்பட்டதால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.\nஇந்தநிலையில் மீண்டும் வரும் 13ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுவதுடன் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் அரசு மட்டத்திலும், கல்வித்துறையிலும் பணிகள் மீண்டும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nPrevious articleஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் \nNext articleEMIS – பதிவு முடியாததால் காலதாமதமாகும் ஸ்மார்ட் கார்டு திட்டம்\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு.\nபதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ நிர்வாகி பேட்டி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/10/xi-maths-t-m-unit-8-vector-algebra-solution/", "date_download": "2019-06-18T18:49:12Z", "digest": "sha1:AWS7MVRQHA7G624LGGWN22I4ALV5C2W2", "length": 9353, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "XI MATHS T/M : UNIT 8 VECTOR ALGEBRA SOLUTION!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleமதுரையில் காலாண்டு தேர்வு திருத்திய விடைத்தாள்கள் மறுஆய்வு\nமேல்நிலை முதலாம் ஆண்டு( 11ஆம் வகுப்பு) தமிழ் வினா விடைகள் – Mercury Publications.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nமேஷம் மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதி���ாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://thoomai.wordpress.com/2019/01/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-06-18T18:44:47Z", "digest": "sha1:QURNOYUBJ3GOVUM6NBEM5EE3AOKZZYOI", "length": 11774, "nlines": 105, "source_domain": "thoomai.wordpress.com", "title": "இரவின் கண் பயப்பிடாதே எனச் சிமிட்டுகிறது – தூமை", "raw_content": "\nஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇரவின் கண் பயப்பிடாதே எனச் சிமிட்டுகிறது\nஅடையாளம் சுமக்காத ஒரு காலம்\nதரவுகளும் ஆதாரங்களும் கேட்காத ஒரு வாழ்வு\nஓர் உடல் எளிதுகளோடு வாழ\nதான் யாரென நிறுவத் தேவையற்ற\nஇரவும் பகலும் எனை மீறி நிகழ்கின்றன\nகொஞ்சக் கதைகளோடு வந்து சேர்ந்திருந்தேன்\nகானகம் போன்று வளர்த்த இரகசியங்கள்\nகொடுமை கொண்ட விலங்கின் அழகுமாக\nஇரக்கமற்ற வசீகரத்தில் வனப்போடு பேச்சுகள்\nஆகாயம் ஒரு நிறத்தைக் காட்டிவிட்டுப் போகிறது\nதேர்ந்தெடுத்த வசனங்களில் சுவர் வளர்ந்தது\nவெறுப்பின் சில்லுகள் கடகடவென ஓடி வருகின்றன\nவிரைந்த இரயிலை விடப் பெருஞ்சத்தமாக\nஇருளழகில் பித்தும் வெறியும் கூடி விடுகின்றன.\nஅப்பொழுதில் சரி-பிழை சத்தம் செய்வதில்லை.\nஒளிப்படங்களில் சுயத்தின் பெருமைகள் மினுங்கும்.\nநியாயத் தடி இல்லாமல் சில வரிகள் எழுதப்படுகின்றன.\nஅப்பாடல் காதுகளினுள் தெவிட்டாமல் ஒலிக்க\nகாலையில் புதுக்கண்களால் ஒரு பார்வை\nநன்றி :அம்ருதா நவம்பர் 2018\n\"தூமை\" என்பது பெண்களை இழிவு படுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையிலெடுத்துக் கொண்ட ஒரு விடயம். 1. \"தூமை\" வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் \"பிறப்பு\" நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால், தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்கள் உணர்ச்சியுறும்போது மனைவி அருகிலில்லாவிட்டால் பறத்தையரை தேடிச் செல்லலாம். 2. தூ���ையைக் குறித்த கற்பனைகளும், கதையாடல்களும், சாதிப் பிரயோகங்களும் ஏராளம். மூன்று நாட்கள் தனியே வீட்டின் பின் கட்டில் இருக்க வேண்டும். மற்றவர் உங்களை தொடலாகாது. குழந்தைகள் உங்களை நாடிவந்தால் அவர்கள் உடுப்புகளை நீங்கள் கழற்றிவிட வேண்டும். அவ்வுடுப்புகளையும் இம்மூன்று நாட்கள் நீங்கள் பயன்படுத்திய உடை, படுக்கை மட்டும் சாமான்களையும் நான்காம் நாள் கழுவிய பிறகு வீட்டிலுள்ளோர் மஞ்சள் நீர் தெளித்து உள்ளே சேர்த்துக் கொள்வர். \"தீட்டு\" கழிய இந்த ஏற்பாடு. பிராமணரால் தீண்டத்தகாதவரிடமும், சாவு வீட்டிலும் பயன்படுத்தப்படும் இந்த \"தீட்டு\" பெண்களிடமும் பயன்படுத்தப்படுகிறது. 3. பெண்மையின் குறியீடாக இருக்கும் இத் தூமையை அடையும் இளம் பெண்கள் \"கொண்டாடப்படுவது\" சமூகத்திலுள்ள மற்ற ஆண்களுக்கும் இதைப்பற்றி அறிவிப்பதற்காகவும் அவளது நடவடிக்கைகளில் அந்நாள் முதல் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவும் தான். பொருளாதாரக் குறையுடையோர் சிலர் வீடுகளில் பெண் பூப்படைந்தவுடன் அவள் திருமணத்திற்கு செல்வம் சேர்க்கவில்லையே என்ற கவலை மேலோங்கி ஒப்பாரி வைத்து அழுவதும் உண்டு. இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு....\tmonikhaa & tharmini எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: நவஜோதியின் வாசிப்பில்- இருள் மிதக்கும் பொய்கை\nஅடுத்து Next post: ரோஜாப்பூக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajithkumar-viswasam-director-cheran-movie/", "date_download": "2019-06-18T18:46:07Z", "digest": "sha1:CWQYJDX4L77JNXGY5MPICD5V5ZSY4SQP", "length": 10488, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..! - Cinemapettai", "raw_content": "\nஅஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..\nஅஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..\nபொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..\nவிஸ்வாசம் அஜித் ரசிகர்களின் இப்போதைய சுவாசம் என்றே கூறலாம். தூக்குதுரை இந்த கேரக்டரில் வேறு எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கி அஜித�� நடித்த மூன்று படங்களை விட இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்தப்படம் முக்கியமாக குடும்பப்பாங்கான படம் என்பதால் ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி, சண்டை காட்சிகள் என்று அனைத்தையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அனைத்து ரசிகர்களும் தல அழும்போது தங்களை மீறி கண்ணீர் விட்டதை திரையரங்குகளில் காணலாம்.\nமொத்தத்தில் விஸ்வாசம் அனைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. இந்த படத்தின் இடைவேளையின் போது சேரன் இயக்கி வெளிவர இருக்கும் ‘திருமணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இது விஸ்வாசம் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் ‘திருமணம்’ டிரைலர் போடப்படும் என்பதை இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவிஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் திருமணம் திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள். pic.twitter.com/E4TNMYCjKn\nஇதன்மூலம் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் விஸ்வாசம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். இதே தினத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் விஸ்வாசம் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.பேட்டை படத்தின் மரண மாஸ் பாடலை தனுஷ் மற்றும் த்ரிஷா திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியதை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.\nRelated Topics:ajith, அஜித், சினிமா செய்திகள், சேரன், விஸ்வாசம்\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச��சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23677&ncat=11", "date_download": "2019-06-18T19:49:27Z", "digest": "sha1:QAIMD3CH6VSX3QEQRSDSF6WF5RAMOWBC", "length": 17804, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபுதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல\nஒரு வாரத்தில் ''பொதுத்தேர்வு '' அட்டவணை: அமைச்சர் ஜூன் 19,2019\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் இ.பி.எஸ். ஜூன் 19,2019\nஇதே நாளில் அன்று ஜூன் 19,2019\nமனம் இருந்தால் மார்க்கமுண்டு: பாடம் நடத்தும் 'பட்டதாரி' இளைஞர்கள் ஜூன் 19,2019\nபார்லிமென்டில் பா.ஜ.,வை சமாளிக்க காங். வியூகம் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்தும் ஆலோசனை ஜூன் 19,2019\nஉணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அறிவுத் திறனை வெளிப்படுத்த, மொழி அவசியம். உயிரினங்கள், இவற்றை பலவிதமான உடல்மொழிகளில் வெளிப்படுத்தினாலும், பரிணாம வளர்ச்சியில், நாம் ஒலியை வெளிப்படுத்தியது மிக முக்கியமான நிகழ்வு வலி மற்றும் சந்தோஷ உணர்வுகளை வெளிப்படுத்த, இத்தகைய ஒலி மிகவும் அவசியம். இந்த ஒலியை வகைப்படுத்தியது தான் மொழி\nமொழி கலந்த பேச்சின் மூலம், பேசுபவருக்கு சாதகமோ, பாதகமோ ஏற்படலாம். ஒருவேளை, பாதகம் ஏற்பட்டால்... அதனால் தான், 'நிலையில்லாத தருணங்களில் பேசாமல் இருப்பது உத்தமம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பேசாமல் இருப்பதும், பலவிதமான அர்த்தங்களை வெளிப்படுத்தும். காரணம்... கோபம், வெறுப்பு, குரோதம் மற்றும் பகைமையின் குறியீடாகவும், மவுனம் பார்க்கப்படுகிறது.\nமவுனமாக இருப்பது என்பது அறியாமை அல்லது வெறுப்பின் அடையாளம்; ஆனால், அமைதி என்பது அடக்கத்தின் அடையாளம் அமைதியாக இருப்பதற்கு மவுனம் தேவை. ஆனால், மவுனமாக இருப்பது, அமைதியைக் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.\nசொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய தருணத்த���ல், சொல்ல வேண்டிய அளவு சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், சங்கடங்களைத் தவிர்க்க, அதிலிருந்து தப்பிக்க மவுனம் சாதிப்பது அழகல்ல'silence is the biggest violence' என்று கூறுவர். எனவே, அமைதி காப்பது அழகான விஷயம். ஆனால், மவுனம் காப்பது முற்றிலும் அழகல்ல; அது பயங்கரமானது\nமருத்துவ சந்தேகங்களுக்கு: 94440 34647ச\n- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.\nருசிக்க மறந்த உணவுகள் '\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n15 டிசம்பர் 2012 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nநோய்கள் ஜாக்கிரதை: விடிலிகோ எனும் வெண்குஷ்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் ���ருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/70312", "date_download": "2019-06-18T18:54:22Z", "digest": "sha1:MKFFHA665EX2XEYHIRHQLOGATN26UP2X", "length": 9134, "nlines": 88, "source_domain": "www.thaarakam.com", "title": "பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்\nதமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC)\nதமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள்.\nமிகவும் நேர்த்தியான முறையில், ஒட்டுமொத்த எமது தமிழினத்திற்கு எதிராகவும், இந்த இரு காணொளிகளும் தயார்செய்யப்பட்டிருக்கின்றது.\nஇந்திய அரசின் செல்வாக்கின் கீழ் இயங்கக்கூடிய இந்த பிரித்தானிய ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப்பிரிவானது, எமது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தப் பத்து வருட காலப்பகுதியின் பின் குழிதோண்ட முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களே,\nஎமது இனத்தின் மேதகு ���ேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு சொல்ல பின்வரும் அறவழிப்போராட்டத்தில் அவசரமாகக் கலந்துகொள்வோம்.\nகாலம்: 24 – 05 – 2019, வெள்ளிக்கிழமை\nநேரம்: மதியம் 2 மணி\nஅலை அலையாக, மத்திய லண்டனில் உள்ள, குறித்த பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC Broadcasting House) முன் அணிதிரண்டு, எமது முழு எதிர்ப்பையும் காண்பிப்போம்.\nஇது, எமது இனத்தினது தர்ம வழியிலான போராட்டத்திற்கு எதிரான அனைவருக்கும், ஒரு பாடமாக அமையட்டும்\nசிறிலங்கா ஆழஊடுருவும் படையின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்\nமாத்தறையில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு- அதிகாரி உயிரிழப்பு\nபோரை நடாத்திய தளபதியாக தன்னை எண்ணும் சுமந்திரன்: வலிந்து .கா.ஆ. சங்க செயலாளர்…\nவீதியை அபகரித்த வர்த்தகருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்\nபாடசாலைக்காணியை அடாத்தாக வைத்திருப்பவருக்கு எதிராக வழக்கு\nஇஸ்லாமிய வைத்தியர் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடாத்திய பேரினவாத சிங்களவர்\nதொடரும் ஆக்கிரமிப்பும் தேரரின் வாக்குறுதியும்\nஇறுதி மூச்சு வரை ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்த மணிவண்ணன்…\nகடற்கலம் பலகண்ட தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்\nகரும்புலிகள் நாள் 2019 06.07.2019 சுவிஸ் திகதி மாற்றம்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 –…\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 –…\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 பேர்த்\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 சிட்னி\nதமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு\nதமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள் – நியூசிலாந்து\nமுள்ளிவாய்க்கால் – மே 18- எமது மக்களுக்காக – அனைவரும்…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/union-cabinet-recommended-the-dissolution-of-the-16th-lok-sabha/252327", "date_download": "2019-06-18T20:04:47Z", "digest": "sha1:CTZZKG2EES3THD7UC6INQXJZCYOE52J5", "length": 11337, "nlines": 108, "source_domain": "www.timesnowtamil.com", "title": " குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பிரதமர் மோடி", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசின��மா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகுடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்\nடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.\nஇந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவைத் தேர்தல் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது.\nவாக்கு எண்ணும் பணி நள்ளிரவை தாண்டியும் நீடித்த நிலையில், பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.\nகாங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்தி 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார். பாஜக பெற்றுள்ள வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. உடல்நலக்குறைவால் அருண்ஜேட்லி இதில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த நரேந்திர மோடி 16-வது மக்களவையை கலைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி குடியரசு தலைவரிடம் வழங்கினார் பிரதமர் மோடி.\nபிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nநடுரோட்டில் சரமாரியாக தாக்கிய காவலர்கள் - வைரல் வீடியோ\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்\nபுல்வாமா:மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்\nஜெய்ஹிந்த்’ எனக்கூறி பதவியேற்ற ஓ.பி.ரவீந்தரநாத் குமார்\n8 ஆண்டுகளில் சீனாவை முந்தப்போகும் இந்தியா\nகுடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பிரதமர் மோடி Description: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16910", "date_download": "2019-06-18T18:41:14Z", "digest": "sha1:ZUHRSG4YBJORKDHXXK2TRRWXNVZYNFJR", "length": 22322, "nlines": 100, "source_domain": "eeladhesam.com", "title": "இனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன் – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்ன��பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nஇனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 2, 2018 இலக்கியன்\nஉள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் சென்று எதைச் சொல்லி வாக்கு கேட்பதென்ற நிலை எழுந்துள்ளதாக வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nஅத்துடன் தான் தமிழரசு கட்சியின் அடிப்படை உறுப்புரிமையுடன் உள்ளதாகவும் எனது பயணத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் இவர் தெரிவித்தார்.\nமேலும் தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் பலமான மாற்று தலைமைக்கான அணியொன்று உருவாக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பெனவும் குறிப்பிட்டார்.\nஅவர் தினக்குரலுக்கு அளித்த பேட்டி வருமாறு.\nகேள்வி: ஜெனீவா அமர்வுக்கு தொடர்ச்சியாக சென்று வருபவர் என்ற ரீதியில் கடந்த கால கூட்டத்தொடருடன் ஒப்பிடும் போது இம்முறை நடைபெற்ற 37 ஆவது கூட்டத்தொடர் குறித்து என்ன கூறுகிறீர்கள்\nபதில்: பெரியளவில் முன்னேற்றம் காணப்படவில்லை. எனினும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி கோரல் அல்லது பொறுப்பு கூறுதல் என்ற விடயத்தை தக்கவைத்துள்ளோம் என்றே கூறவேண்டும். 2015 செப்டம்பரில் நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத் தொடரின் போது கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கிய நிலையில் நிறைவேற்றப்பட்டது. அதிலுள்ள விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென்பதையும் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.\nஎனினும் பொறுப்பு கூறலுக்கான ஐ.நா நீதி பொறிமுறை தொடர்பில் நாடுகளின் அரசியல் நலன்சார்ந்த விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அந்தளவில் பொறுப்புக் கூறலுக்கான தாமதிப்பு அதிகமாக காணப்படுகின்றது.\nகேள்வி: ஜெனீவா அமர்வின் போது புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது\nபதில்: புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பு ஐ.நாவின் நிறுவன ரீதியாக இருக்கின்றதே தவிர இராஜதந்திர ரீதியான நடவடிக்கையில் பெரியளவில் காணப்படவில்லை.\nஉலகிலுள்ள பல நாடுகளில் பிரச்சினைகள் காணப்படு���ின்றன. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை பெரியளவில் எடுபடாத நிலைமை காணப்படுகின்றது. எனவே புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா.ம.உ பேரவையின் கூட்டத் தொடரின் போதான பக்க அமர்வுகளை அதிகம் நடத்துவதனை மட்டுப்படுத்தும் அதேவேளை மேற்படி அமர்வுக்கு பல நாடுகளின் இராஜ தந்திரிகளை அழைத்து தமிழ் மக்களின் நிலைமையை தெளிவுபடுத்தும் விடயத்தை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே இராஜ தந்திர ரீதியில் ஈழத் தமிழர் பிரச்சினையை உலகுக்கு முன்கொண்டு செல்ல முடியும்.\nகேள்வி: வடமாகாண சபையின் காலம் செப்டெம்பருடன் முடிவடையவுள்ள நிலையில் உள்ளது. அரசியல் பயணம் எவ்வாறு அமையப் போகின்றது\nபதில்: நான் தற்பேதும் தமிழரசு கட்சியின் அடிப்படை உறுப்புரிமையுடன் உள்ளேன். இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவள் இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்படவே வந்தேன்.\nஎனவே என்னை எந்த கட்சி உள்வாங்குவது எந்த கட்சி வெளியேற்றுகின்றது என்பது தொடர்பில் எனக்கு பிரச்சினையில்லை. என்னை பொறுத்த வரையில் நான் மக்களுக்கு என்ன செய்தேன் என்பதேயாகும்.\nகேள்வி: உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளமை தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்\nபதில்: உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் ஐக்கியமாக இணைந்து ஆட்சியமைத்து வருகின்றது. எதிர்காலத்தில் மக்களிடம் போய் எதை சொல்லி வாக்கு கேட்கப் போகின்றோம் என்ற நிலையுள்ளது. நடக்கின்றவைகளைப் பார்க்கும் போது எந்த கட்சிக்கு வாக்குப் போட்டாலும் ஒன்று என்ற நிலைமைக்கு மக்கள் மாறிவிட்டனர். கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் பலர் அதிருப்தியுடன் உள்ளனர்.\nகேள்வி: உள்ளூராட்சித் தேர்தலின் போது தவறிப்போன மாற்று அணி மாகாண சபை தேர்தலுக்கு முன் ஏற்படுமா\nபதில்: தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் தலைமையில் பலமான மாற்று தலைமைக்கான அணியொன்று உருவாக வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இத்தகைய வெளிப்பாடு மாகாண சபை தேர்தல் அண்மிக்கும் போது வெளிப்பட இடமுண்டு. இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரால் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போவதை நான் விரும்பவில்லை.\nகேள்வி: வடமாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைய 5 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் மத்திக்கும் மாகாணத்துக்குமிடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது\nபதில்; வட மாகாணம் முற்று முழுதாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். மாகாண புனர்வாழ்வு அமைச்சுக்கு மத்தியின் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக 5 சதம் கூட தரப்படவில்லை. எனது அமைச்சின் கீழ் உள்ள பல துறைகள் உள்ளன.\nஇந்நிலையில் 2018 இற்கு எனது அமைச்சுக்கு ஒட்டு மொத்த மூலதனச் செலவாக 82 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து என்ன செய்ய முடியும் கூட்டுறவுத் துறையை வளர்க்கவோ தொழில் துறையை உருவாக்கவோ முடியாது.\nமாற்றுத் திறனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியுமா போரால் பாதிக்கபட்ட மக்களுக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக வேலைத் திட்டத்தை முன்னெடுக்காது அரசாங்கம் தானே நேரடியாக செய்ய முனைகின்றது.\nஇந்தச் செயற்பாட்டை நோக்கும் போது கடந்த காலத்தில் சர்வதேசம் விடுதலை புலிகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முயற்சித்ததைப் போன்று வட மாகாண சபையை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்ற செயல் திட்டமாகவே உள்ளது.\nமத்தியிலும் புனர்வாழ்வு அமைச்சர் தமிழராக இருப்பதால் இரு முறை கொழும்பில் அவரைச் சந்தித்து உதவி கோரினேன் கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்தேன் எதுவும் நடைபெறவில்லை.\nகேள்வி: நீங்கள் அமைச்சராகி 9 மாதங்களில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள்\nபதில்: நான் அமைச்சை பொறுப்பேற்றது முதல் மகளிர் விவகாரம் ஊடாக பெண்களுக்கான வாழ்வாதாரத்துக்கு சிறிய தொழில் முயற்சிகளை உருவாக்கியுள்ளேன். நடமாடும் சேவை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உட்பட மற்றும் தேவையானவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக் கொடுத்துள்ளேன்.\nகூட்டுறவு முறையிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் உள்ளது.\nமேலும் வட மாகாணத்துக்கான புனர்வாழ்வு அதிகார சபையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.\nசவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி\nநூற்றுக்கணக்க���ன குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில்\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nவடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில்\nமங்கள சமரவீர முல்லைத்தீவுக்கு விஜயம்\nசிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/loyola-college/", "date_download": "2019-06-18T18:56:27Z", "digest": "sha1:VNLL3S6ZUZZA2H23ZF5LUXZ5CVKBOU6V", "length": 15074, "nlines": 126, "source_domain": "hindumunnani.org.in", "title": "Loyola College Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி ���ேட்டுக்கொள்கிறது\nஅநாகரிமாக, தேசவிரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nநேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இதுபோன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.\nமுன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.\nதேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது. அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nநடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..\nஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் June 4, 2019\nவீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது…\nஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை May 14, 2019\nமாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா \nவீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்.. April 16, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய��� வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (30) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (173) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/76813-kaalakkoothu-movie-songs-released.html", "date_download": "2019-06-18T19:15:47Z", "digest": "sha1:YWUXBA7PVSIY33UQUZMSA3R2DJDWO3UN", "length": 3821, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரசன்னா-கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘காலக்கூத்து’ படத்தின் பாடல்கள்..!", "raw_content": "\nபிரசன்னா-கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘காலக்கூத்து’ படத்தின் பாடல்கள்..\nபிரசன்னா-கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘காலக்கூத்து’ படத்தின் பாடல்கள்..\nநாகராஜ் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கும் படம் காலக்கூத்து. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மதுரை பின்னணியில் இரண்டு ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் நவம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின்பாடல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:06:20Z", "digest": "sha1:7WZRTK7IVQHWYFULEJKARSXPANKVY3DH", "length": 8144, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகவிப் படிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகவிப் படிமம் (Agent-based model) என்பது ஒரு கணிப்பொறி மனிதனைப் போல சிந்தித்துச் செயல் பட முடியுமா என்று ஆராயும் துறையாகும். இந்த முயற்சியில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தே முகவிப் படிமம் என்பது. எடுதுக்காட்டாக, சாரையாகச் சென்று இரையைக் கொண்டு வந்து புற்றில் வைக்கும் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கணிப்பொறித் திரையில் காட்ட வேண்டுமாயின், அதற்கு முதலில் ஒரு செய்நிரல் எழுத வேண்டும். அந்த நிரலி எழுதுவதற்கு முன், எறும்புகள் இரை கொண்டு வந்து வைக்கும் காட்சிக்கு ஒரு படிமம் தேவை. இதைச் செயற்கை அறிவு கொண்டு செய்வதாக இருந்தால், ஒவ்வொரு எறும்பையும் ஒரு முகவியாகப் படிமம் எடுத்துக் கொள்வர். இது போன்ற படிமத்தை முகவிப் படிமம் என்று சொல்லலாம்.\nமுகவிப் படிமம் என்ற ஆராய்ச்சித் துறையில் பல்வேறு துறைகளில் இருந்து கருத்துக்கள் கொணரப்பட்டு, பின் முகவிகள் உருவாக்கப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஆட்டக் கோட்பாடு, பல்கூட்டு ஒருங்கியம் (complex systems), வெளிப்படல் (emergence), கணினிக் குமுகாயவியல் (computational sociology), பல்-முகவி ஒருங்கியம் (multi-agent systems) மற்றும் படிவளர்ச்சி நிரலாக்கம் (evolutionary programming) போன்ற துறைகளைச் சொல்லலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/04/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-18T19:15:33Z", "digest": "sha1:YMB5QTTKOVZYC43OMJTFTXUU7UDXQCCQ", "length": 14837, "nlines": 174, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜரா?கருணாநிதியா? ; அனல் பறக்கும் விவாதங்கள்…. – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்….\nLeave a Comment on தமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்….\nதிமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் எம்ஜியார் ஜெயலலிதா அதிமுக ஆட்சி எந்த அணையும் கட்டப்படவில்லை என்றும் எம்ஜியார் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மூன்று அணைகள் கூட திமுக காலத்திலே திறக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார். .\nஇதை அடுத்து, தமிழ்நாட்டில் அதிக அணைகளை கட்டியது யார் என்கிற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வலை பதிவு ஆதரவாளர்கள் திராவிட காலத்தில் அணைகள் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ��லை பதிவர்கள் அருள் பிரகாசம் , பிரகாஷ் , பாபு ஆகியோர், திமுக ஆட்சியிலேயே அதிக அணைகள் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு கீழே….\n*பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால் இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்த இடங்களில் தான் அரசர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் காமராஜர் அணைகளை ஏற்கனவே கட்டினார்கள்.\nபிறகு வந்த கலைஞர் தனது ஆட்சி காலத்தில் தேவையும், இருந்த இட வசதிக்கும் தகுந்த மாதிரி அணைகளை கட்டினார். அதன்படி திமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இவைகள் :\nமணிமுக்தாநதி = 20.62 மில்லியன் கன மீட்டர்\nசின்னார் = 13 மில்லியன் கன மீட்டர்\nராஜதோப்புக்கிணர் = 00.58 மில்லியன் கன மீட்டர்\nமோர்தானா = 07.40 மில்லியன் கன மீட்டர்\nசெண்பகத்தோப்பு = 08.13 மில்லியன் கன மீட்டர்\nவரட்டார் = 03.12 மில்லியன் கன மீட்டர்\nஆண்டியப்பனூர்ஓடை = 03.18 மில்லியன் கன மீட்டர்\nமஞ்சளார் 13.48 = மில்லியன் கன மீட்டர்\nசித்தார் 1 16.99 = மில்லியன் கன மீட்டர்\nசித்தார் 2 11.13 = மில்லியன் கன மீட்டர்\nகட்னா 09.97 = மில்லியன் கன மீட்டர்\nராமாநதி 04.30 = மில்லியன் கன மீட்டர்\nபிளவுக்கல் பெரியார் = 05.44 மில்லியன் கன மீட்டர்\nபிளவுக்கல் கோயிலார் = 03.77 மில்லியன் கன மீட்டர்\nகருப்பாநதி = 05.24 மில்லியன் கன மீட்டர்\nஅணைக்குட்டம் =06.66 மில்லியன் கன மீட்டர்\nநம்பியாறு = 02.33 மில்லியன் கன மீட்டர்\nபொய்கையாறு = 02.97 மில்லியன் கன மீட்டர்\nபரப்பலார் = 05.60 மில்லியன் கன மீட்டர்\nபெரும்பள்ளம் = 03.28 மில்லியன் கன மீட்டர்\nகுதிரையாறு = 07.16 மில்லியன் கன மீட்டர்\nநொய்யல் ஆத்துபாலம் = 06.46 மில்லியன் கன மீட்டர்\nநிரார் மேல் அணை = 01.10 மில்லியன் கன மீட்டர்\nபெருவரிப்பள்ளம் = 11.02 மில்லியன் கன மீட்டர்\nசோலையார் =152.50 மில்லியன் கன மீட்டர்\nநங்கஞ்சியார் =07.20 மில்லியன் கன மீட்டர்\nநல்லத்தங்காள் ஓடை = 06.32 மில்லியன் கன மீட்டர்\nபொன்னனியாறு = 03.40 மில்லியன் கன மீட்டர்\nஉப்பார் (ஈரோடு) =14.92 மில்லியன் கன மீட்டர்\nஒரே அணியில் இருந்தாலும் வளர்ச்சி சம்பந்தமாக இரு கட்சிகள் உணர்வாளர்கள் மோதி கொள்வதை வரவேற்கப்பட வேண்டிய விவாதம் என்றும் இப்படிபட்ட சாதனைகளை சொல்லி இரு பிரிவினரும் விவாதம் செய்வது சிறப்பு என்றும் நடு நிலையாளர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்தை தெரிவித்துள்ளனர்.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறும���ழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nPrevious Entry ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவை எப்படி மறக்கமுடியும் கவுசல்யா சங்கரிடம் இளவரசனின் திவ்யா உருக்கம்…..\nNext Entry இனிமேல் மத்திய அமைச்சர்களுக்கு இந்தி கட்டாயமா;மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலால் சர்ச்சை…\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=viharas&num=2171", "date_download": "2019-06-18T20:02:35Z", "digest": "sha1:TALNX7CNAJEFCUEXDMNGL5N7JKCJQXXK", "length": 6721, "nlines": 60, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்��� என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபார்த்தவுடன் மிரளவைக்கும் உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை\nஉலகிலேயே அதிக அளவில் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு.\nஅதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன.\nஉலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீனாவில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது\nஉலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து தான் இந்த பிரமாண்ட புத்தர் சிலையை வடித்திருக்கிறார்கள்.\nஇந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வியப்பை ஏற்படுத்தும் இந்த பிரமாண்ட சிலையின் பின்னால், அது உருவானதற்கான காரணமும் வியப்பை தருவதாக அமைந்திருப்பதுதான் விசேஷம்.\nபுத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது\nஅதீத இரைச்சலுடன், அதிகபட்சமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது.\nஇதனால் லெசான் பகுதியில் வசித்து வந்த மக்கள், ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார்.\nஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர்.. ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்று நம்பிய மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர். அவர்கள் சிலை வடிப்பதற்காக தேர்வு செய்தது ஆற்றை ஒட்டியுள்ள மலையை.\nகி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, மும்முரமாக நடைபெற்றது. பு��்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், சிலை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4222/", "date_download": "2019-06-18T18:42:15Z", "digest": "sha1:2J23NMHDZCG7IUHSWE3BO7QCF2KY4R5V", "length": 3347, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "சமஷ்டி இருந்தால் ஆதரவளிக்கமாட்டோம்’ » Sri Lanka Muslim", "raw_content": "\nபுதிய அரசமைப்பு யோசனையில், சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து கருத்துரைத்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் யோசனையினுள் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெத் தெரிவித்தார்.\nஅத்துடன், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள யோசனைக்கு அமைய அரசமைப்பு உருவாக்கப்படும்பட்சத்தில், அதற்கு ஆதரவளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்\nதனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/15/83717.html", "date_download": "2019-06-18T19:59:14Z", "digest": "sha1:YJ3RGSKIM4CRFXBMHYJ637WFWFVEVN4U", "length": 21841, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதிய ஆரியங்காவு-இடமன் இடையே விரைவில் ரயில் சேவை -பாதுகாப்பு ஆணையர் பேட்டி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nபுதிய ஆரியங்காவு-இடமன் இடையே விரைவில் ரயில் சேவை -பாதுகாப்பு ஆணையர் பேட்டி\nதிங்கட்கிழமை, 15 ஜனவரி 2018 திருநெல்வேலி\nகேரள மாநிலம்புதிய ஆரியங்காவு- எடமண் இடையே ரயில்சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இ��்வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறினார்.\nநெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை பிராட் கேஜ் பாதையாக மாற்ற கடந்த 2010- ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. 51 கிலோ மீட்டர் தூரம் உள்ளடக்கிய இந்த தடத்தில் 40.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.புதிய ஆரியங்காவு முதல் எடமன் வரையில் சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் புதிய குகை அமைக்கும் பணிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது . இந்த வழித்தடத்தில் தற்போது தண்டவாளங்கள், கட்டுமானம் என பல கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இறுதியாக புதிய ஆரியங்காவு முதல் எடமன் வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் தண்டவாளங்களின் உறுதி தன்மை , பாதைகளின் தரம், சிக்னல்கள், ரயில் நிலைய கட்டிடங்கள், கழிப்பிடவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ட்ராலி மூலமும், பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.இதனை அடுத்து புதிய ஆரியங்காவு முதல் எடமண் வரையிலான புதிய பாதையில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு ரத்தாரியா ஆகியோர் முன்னிலையில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி ஆய்வு நடைபெற்றது காலை ரயில் ஒரு பெட்டியுடன் மற்றொரு சோதனை பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.புதிய ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ரயிலானது சோதனை அதிகாரிகளுடன் எடமண் ரயில் நிலையம் வரை சென்றது. இடையில் உள்ள குகைப்பகுதிகள், பாலங்கள், 13 கண் பாலம் ஆகியவற்றில் பாதுகாப்பு பணிக்காக ரயிவே காவல் துறையினர் நின்றனர் அந்த பகுதிகளில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எடமண் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ரயில்வே கோட்ட மேலாளர் நீனு ரத்தேரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது பேசிய கோட்ட மேலாளர் நீனு ரத்தாரியா, ஆணையரிடமிருந்து அறிக்கை கிடைத்த பின்பு ரயில் இயக்கும் தேத�� விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய ஆணையர் மனோகரன் இரண்டு வாரங்களில் ரயில்வே துறைக்கு ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் கலந்து ஆலோசித்து விரைவில் இரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைபெற்ற சோதனை வரையில் பெரிய பாதிப்புகள் இல்லை. இந்த பாதையில் அதிகமான பாலங்கள் திருப்பங்கள் இருந்ததால் ரயில் 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது என்று கூறினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் ���ியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையில��ன பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/31/96639.html", "date_download": "2019-06-18T19:57:54Z", "digest": "sha1:IJJLNMZTPJ5BCY56NF34BXW5HXK4XREU", "length": 24192, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாராளுமன்றம் - சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி", "raw_content": "\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு\nபாராளுமன்றம் - சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 தமிழகம்\nசேலம், ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nசேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை திறந்து வைத்தார் முதல்வர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனனிசாமி பேசும் போது கூறியதாவது:-\nஇந்தியளவில் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு துறைகளில் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்கிறது.\nபிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம் என்ற விழிப்புணர்வு பிரசார முகாமை அவர் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருளை தடை செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையிலே, 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருளை தடை செய்கின்ற ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை சென்னையிலே துவக்கி வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் மாவ்ட்ட ஆட்சியாளர் தலைமையில், அமைச்சர்கள் ஆங்காங்கே சென்று இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்துள்ளனர்.\nகேள்வி: மாற்று ஏற்பாடு என்ன செய்யப் போகிறீர்கள்.\nபதில்: மாற்று ஏற்பாடு தான் முன்பாகவே கண்காட்சியில் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.\nகேள்வி: உற்பத்தி பெருக்குவதற்கான தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்.\nபதில்: நிச்சயமாக அதற்கு தேவையான ஊக்கத்தொகையை அரசு அளிக்கும்.\nகேள்வி: ஸ்மார்ட் சிட்டி 100 கோடி ரூபாய் திட்டத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறார்களே \nநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதற்கு மேல் விவரம் அளிக்க முடியாது.\nகேள்வி: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலே தேர்தல் வைக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து\nஒரே நேரத்திலே தேர்தல் வைப்பதை பொறுத்தவரைக்கும், 2021 வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று ஏற்கனவே நாம் தெரிவித்திருக்கின்றோம். நம்முடைய கருத்தை தெரிவித்திருக்கின்றோம். அது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டுமென்று சொன்னால் அதற்கு தேவையான கருத்துறு எட்டப்பட வில்லை என்று தான் கருதுகின்றேன். ஆகவே எப்படி தேர்தல் வந்தாலும், நாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.\nகேள்வி: தேர்தல் வாக்குசீட்டு முறையை நீங்கள் ஆதரவ��� தெரிவிக்கிறீர்களா\nவாக்குசீட்டு முறை வந்தாலும் சரி, ஏற்கனவே இருக்கின்ற மின்னணு மூலமாக வாக்களிக்கின்ற முறையாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரைக்கும், எதிலும் சந்தேகம் கிடையாது. மக்கள் எஜமானர்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். அவர்களுடைய நீதியை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோமே ஒழிய வாக்குசீட்டோ, மின்னணு மூலமாகவோ, எந்த தவறும் நடைபெறுவதாக எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எது இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.\nகேள்வி: ராசிபுரம் பகுதியில அணை கட்டுவதற்கான நடவடிக்கை தமிழக அரசு எடுக்கிறதா.\nஅதையெல்லாம் அரசு பரிசீலித்து கொண்டிருக்கிறது.\nஇவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகர்நாடகத்திலும் குடிநீர் பிரச்சனை: எடியூரப்பா வெளியிட்ட தகவல்\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் பலி- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nஜெயலலிதாவின் வாக்குறுதி நிறைவேறியது: ஆவடி மாநகராட்சியானது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nபுதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு\nபருவமழை பொய்த்தால் குறிப்பிட்ட பகுதிகளில்தான் பிரச்சனை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருப்பது போல் மாயையை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nமான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை ...\nமோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு\nமான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ...\nசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்: வங்கதேச அணி அபார வெற்றி\nபங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட் மற்றும் 6000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ...\nமகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது\nஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் ...\nஇந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து\nலண்டன் : இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ...\nவீடியோ : காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி பேட்டி\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nவீடியோ : தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறது -எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : திருச்சிக்கு புறப்பட்ட நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி\nவீடியோ : நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி\nபுதன்கிழமை, 19 ஜூன் 2019\n1எம்.பியாக பதவியேற்ற பின் கையெழுத்திட மறந்த ராகுல்\n2தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்: பார்லி. புதிய சபாநாயகர் இன்று தேர்வு\n3பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவ...\n4நாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2017_08_27_archive.html", "date_download": "2019-06-18T18:51:51Z", "digest": "sha1:56SKADJYPJ5D3NA24T3GOQIEBYCL2S7K", "length": 11700, "nlines": 193, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 8/27/17 - 9/3/17", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nவெள்ளி, 1 செப்டம்பர், 2017\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\n.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அந்த Impact இருக்கணும், ஆனால் நடந்ததை அப்படியே பிரதிபலிப்பதாகவும் ஆகிவிடக்கூடாது என்று முயன்றிருக்கிறேன். அதனால், உண்மைக்கும் இந்தக் கதைக்கும் தூரம் இருக்கும். கதையை வாசிக்கும்போது, மனதில் நிகழ்ச்சி ஓடவேண்டும், ஆனால் செய்திபோல் இருந்துவிடக்கூடாது என்று மனதில் தோன்றியது. கொடுக்கப்பட்ட வரிகள், சொன்ன கதைக்குப் பொருந்துகிறதா என்று பாருங்கள். நடந்த நிகழ்வைப் பற்றியும், அதில் நடக்காமல் போனவற்றைப் பற்றியும் தொடர்புபடுத்தி எழுதலாம். ஆனால் ரொம்ப நீண்டுவிடும். வெறும் கதையாக எழுதும்போதும், ‘தலைவரின்’ சாந்த முகம் என் கண்ணில் வந்துபோகிறது. இப்படி நடந்திருந்தால், இப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்று பலவற்றையும் யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு செயல், அது செய்யப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும். அது யாருக்கும் பிரயோசனமில்லாமல், அர்த்தம் இல்லாமல் போவதில் என்ன உபயோகம் இருக்கிறது\nஎங்கள் கிரியேஷன்ஸ்- கண்டிஷனல் கரு 03\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்\nTwitter இல் ப��ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: க க க போ 3, நெல்லைத்தமிழன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:21:31Z", "digest": "sha1:3QMFEBKGYGHYPWF5RMGK4PNHET7KP74I", "length": 158536, "nlines": 436, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெர்மினேட்டர் சால்வேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nடெர்மினேட்டர் சால்வேசன் ஒரு 2009 அமெரிக்க அறிவியல் புனையக்கதைத் திரைப்படம் ஆகும், இது டெர்மினேட்டர் தொடரின் நான்காவது பாகமாகும், இத்திரைப்படத்தை McG இயக்கினார், இதில் வருங்கால எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜான் கானர் பாத்திரத்தில் கிரிஸ்டியன் பேல் மற்றும் சைபோர்க் மார்கஸ் ரைட் பாத்திரத்தில் சாம் ஒர்த்திங்டனும் நடித்துள்ளனர். மேலும் ஒரிஜினல் 1984 திரைப்படத்தில் அண்டோன் யெல்சின் நடித்திருந்த இளவயது கைல் ரீஸ் பாத்திரமும் இத்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதேபோல் T-800 மாடல் 101 டெர்மினேட்டரின் துவக்கமும் இதில் சித்திரிக்கப்பட்டது.\nடெர்மினேட்டர் சால்வேசன் 2018 இல் நடக்கிறது, இதில் மனித இனத்திற்கும் ஸ்கைநெட்டுக்கும் இடையே ஆன போர் மையப்படுத்தப்பட்டிருந்தது — கதைக்களத்தின் மூலப்பொருள் கருவியாக டைம் டிராவலைப் பயன்படுத்தி 1984 முதல் 2004க்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த முந்தைய பாகங்களில் இருந்து இக்கதைப் புறப்படுகிறது.\nஆண்ட்ரிவ் ஜி. வஜ்னா மற்றும் மரியோ காஸ்ஸரிடம் இருந்து பதிப்புரிமைக்கான உரிமத்தை த ஹால்க்யோன் நிறுவனம் கையகப்படுத்தியதுடன், தயாரிப்புக்கு முந்தைய குழப்பங்களுக்குப் பிறகு, இதன் திரைக்கதைக்காக பல எழுத்தாளர்கள் பணிபுரிந்தனர், இதன் படப்பிடிப்பு மே 2008 இல் நியூ மெக்ஸிகோவில் தொடங்கி 77 நாட்கள் நடந்தது. இத்திரைப்படம், $200 மில்லியன் பட்ஜெட்டுடன் தற்போது வரலாற்றின் மிகவும் அதிக விலையுள்ள சார்பற்ற தயாரிப்பாக உள்ளது. மே 21, 2009 இல், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் டெர்மினேட்டர் சால்வேசன் வெளியானது, அதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தின் முற்பகுதியில் யுனைட்டடு கிங்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் வெளியானது. இத்திரைப்படம் அதிகமாக எதிர்மறையான விமர்சன திறனாய்வுகளையே பெற்றது, மேலும் தொடக்க நிதி எதிர்பார்ப்புகளைத் தோல்வியடையச் செய்து, அதன் முதல் வாரத்தில் $43 மில்லியன் வருவாயை மட்டுமே ஈட்டியது. இதன் இறுதி உலகளாவிய வருவாய் $372 மில்லியனாகும்.\n3.4 வடிவமைப்பு மற்றும் சிறப்புக் காட்சி விளைவுகள்\n2003 இல், இறப்பு ஏற்படுத்தும் ஊசிமருந்து மூலம் மார்கஸ் ரைட்டின் (சாம் வொர்திங்டோன்) தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததாக சைபர்டைன் சிஸ்டத்தின் டாக்டர் செரினா கோகன் (ஹெலினா போன்ஹம் கார்டெர்) டெத் ரோவில் உறைந்திருந்த மார்கஸ் ரைட்டை (சாம் வொர்திங்டோன்) நம்பவைக்கிறார். ஒரு ஆண்டிற்குப் பிறகு, ஸ்கைநெட் அமைப்பு செயலாற்றத் தொடங்குகிறது, அதன் சொந்த இருப்புக்கு கேடாக மனிதர்களை அது உணருவதால், ஜட்ஜ்மெண்ட் டே என அறியப்படும் நிகழ்வில் பெரும்பாலான மனித இனத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டத் (பார்க்க Terminator 3: Rise of the Machines ) திட்டமிடுகிறது. 2018 இல், ஸ்கைநெட் தளத்தின் மேல் எதிர்ப்புக்குழு மூலம் தாக்குதலுக்கு தலைமை தாங்குகிறார் ஜான் கானர் (கிரிஸ்டியன் பேல்). மனித கைதிகளை ஜான் கண்டுபிடிக்கிறார், மேலும் வாழும் மனிதர்கள் மூலம் டெர்மினேட்டரின் ஒரு புதிய வகை உருவாக்கத்திற்காக திட்டமிடுகிறார், ஆனால் அணுஆயுத வெடிப்பில் தளம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட பிறகு விபத்தில் தப்பியவர்கள் மட்டுமே இதில் திட்டமிட்டார். எனினும், தளத்தின் இடிபாடுகளில் இருந்து மார்கஸ் வெளிப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸிற்கு நடக்கத் தொடங்குகிறார்.\nஒரு ஆணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலில் அமைந்திருக்கும் எதிர்ப்புக்குழுத் தலைமையகத்திற்கு ஜான் திரும்புகிறார், மேலும் அவரது கண்டுபிடிப்பினால் ஜெனரல் ஆஷ்டவுன் (மைக்கேல் ஐரன்சைட்), தற்போதைய தலைவர் எனக் கூறுகிறார். இதற்கிடையில், எதிர்ப்புக்குழு ஒரு ரேடியோ அதிர்வெண்ணை கண்டுபிடிக்கின்றனர், ஸ்கைநெட் இயந்திரங்களை இயக்கநிறுத்தம் செய்வதற்கு இது ஏற்றதாக இருக்கும் என நம்புகின்றனர். எதிர்ப்புக்குழுவின் ஆணைப் பணியாளர் ஒருவரை நான்கு நாட்களில் கொலைசெய்யப் போகும் ஸ்கைநெட்டின் திட்டங்களை சுட்டிக்காட்டும் ஒரு இடைமறிக்கும் \"கொலைப் பட்டியலுக்கு\" பதிலளிக்கும் வகையில் அவர்கள், நான்கு நாட்களில் சான் ப்ரான்ஸிஸ்கோவில் இருக்கும் ஸ்கைநெட் தளத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை நிறுவத் திட்டமிட்டிருந்தனர். பட்டியலில் கைல் ரீஸ்ஸைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் பெயர் இருப்பதை ஜான் அறிகிறார். ஸ்கைநெட்டிற்கு கைலின் முக்கியத்துவத்தைப் பற்றி எதிர்ப்புக்குழுத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் ஜானுக்குத் தெரிந்திருந்தது ஏனெனில் கைல் பின்னர் ஜானின் தந்தையாக மாறுகிறார் (பார்க்க த டெர்மினேட்டர் ). ஜான், அவரது அதிகாரி பார்னெஸ் (காமன்) மற்றும் அவரது மனைவி கேட்டை (ப்ரைஸ் தாலஸ் ஹோவர்ட்) சந்தித்திக்கிறார், மேலும் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கும் எதிர்ப்புக்குழு உறுப்பினர்களுக்கும் ரேடியோ ஒளிபரப்பு அனுப்புகிறார்.\nமார்கஸ் லாஸ் ஏஞ்சல்ஸின் எஞ்சியுள்ள கட்டட இடிபாடுகளை அடைந்த பிறகு, கைல் ரீஸ் (ஆண்டோன் யெல்ச்சின்) மற்றும் அவரது பேசமுடியாத நண்பன் ஸ்டார் (ஜடகிரேஸ் பெர்ரி) உதவியுடன் T-600 டெர்மினேட்டரிடம் இருந்து மார்கஸ் காப்பாற்றப்படுகிறார். ஜட்ஜ்மெண்ட் டேயின் நிகழ்வுகளைப் பற்றியும், மேலும் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான போர் விளைவுகளைப் பற்றிய விவரங்களையும் மார்கஸுக்கு கைல் தெரிவிக்கிறார். மூவரும் ஜானின் ரேடியோ ஒலிபரப்பைக் கேட்டபிறகு, எதிர்ப்புக்குழுவினரைத் தேடுவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறுகின்றனர். பிறகு இயந்திரங்கள் நிகழ்த்திய தாக்குதலில் அவர்கள் உயிர்பிழைக்கின்றனர், ஆனால் கைல், ஸ்டார் மற்றும் பிற பல்வேறு மனிதர்கள் கைதிகளாக்கப் படுகின்றனர், இதற்கிடையில் எதிர்ப்புக்குழு A-10களில் இரண்டில் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுகிறது. கீழே விழுந்த விமானி ப்ளேர் வில்லியம்ஸை (மூன் பிளட்குட்) மார்கஸ் கண்டுபிடிக்கிறார், இருவரும் அவர்களது வழியில் ஜானின் தளத்திற்குச் செல்கின்றனர், ஆனால் மார்கஸ் காந்தசக்தியுள்ள கன்னிவெடி மூலம் காயமுறுகிறார். மார்கஸைக் காப்பாற்ற முயலுகையில், உண்மையில் ஒரு இயந்திரத்துக்குரிய அகவெலும்புக்கூடு, மின்சுற்றுகள் மற்றும் ஒரு பகுதி செயற்கையான பெருமூளைக்குரிய வெளிப்பகுதியுடன் மனித உடலுறுப்புடன் உள்ள மின்னியக்க மனிதன் என்பதை இவர் எதிர்ப்புக்குழுவினர் கண்டுபிடிக்கின்றனர். மார்கஸ் தான் ஒரு மனிதர் என நம்பினார், ஸ்கைநெட்டிடம் இருந்து கைலைக் காப்பாற்றுவதற்கு அவரை வி���ுவிக்கக் கோருகிறார், ஆனால் மார்கஸ் தன்னைக் கொல்ல வந்திருப்பதாக ஜான் நம்பினார், மேலும் அவரை அழிக்கக்கூறி ஆணையிட்டார். எனினும், ப்ளேர் அவரை விடுவித்து தளத்தில் இருந்து மார்கஸ் தப்பிப்பதற்கு உதவி புரிகிறார். அவரைப் பின் தொடர்ந்து சென்றதன் விளைவாக, ஸ்கைநெட்டின் ஹைட்ரோபோக்களிடம் இருந்து ஜானின் உயிரை மார்கஸ் காப்பாற்றுகிறார், ஸ்கைநெட்டின் தலைமையகத்தினுள் மார்கஸ் நுழைந்து அதன் பாதுகாப்புகளை செயலிழக்க செய்தால் அதன் மூலம் கைலை ஜான் காப்பாற்ற முடியுமென இருவரும் ஒரு உடன்படிக்கையை அமைக்கின்றனர்.\nதாக்குதலை தாமதித்தால் அதன் மூலம் கைல் மற்றும் பிறக் கைதிகளைக் காப்பற்ற முடியுமென ஜான், ஆஷ்டவுனிடன் வேண்டுகோளிடுகிறார், ஆனால் ஜானின் ஆணையில் அவரை விடுவித்து அதை ஆஷ்டவுன் நிராகரிக்கிறார். எனினும், ஜானின் படைவீரர்கள் அவரிடம் விசுவாசம் காட்டி அவரது ஆணையை ஏற்று ஸ்கைநெட் தளத்தின் மேல் தாக்குதல் நடத்தாமல் தாமதிக்கின்றனர். இதற்கிடையில், மார்கஸ் தளத்தினுள் நுழைந்து கணினியுடன் இடைமுகமாக செயல்பட்டு, சுற்றளவு பாதுகாப்புகளை செயலிழக்கச் செய்கிறார், மேலும் இதன் மூலம் ஜான் சிறைக் கட்டிடத்தில் உட்புகுந்து மனிதக் கைதிகளை விடுவிக்க அனுமதிக்கப்படுகிறார். சமிக்கையை செயலிழக்கச்செய்யும் எதிர்ப்புக்குழுவின் திட்டம் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் எதிர்ப்புக்குழுத் தலைவர்களுடன் ஆணையக நீர்மூழ்கிக்கப்பல் அழிக்கப்படுகிறது.\nஸ்கைநெட்டின் மூலமாக தான் உருவாக்கப்பட்டதை மார்கஸ் கண்டுபிடிக்கிறார், மேலும் ஜானைக் கொல்வதற்காக அவரை ஆசை காட்டி தளத்தினுள் வரவழைக்கும் மார்கஸின் நிரலாக்கப்பட்ட குறிக்கோளை அவர் அறியாமலே நிறைவு செய்ததையும் அறிகிறார். ஸ்கைநெட்டுடன் அவரைத் தொடர்பு படுத்தும் வன்பொருள் இணைப்பை மார்கஸ் கிழித்து எரிந்துவிட்டு, T-800 மாடல் 101 டெர்மினேட்டரை அழிக்கும் போரில் ஜானுக்கு உதவிபுரிகிறார். இந்த சண்டையில் இறக்கும் அளவிற்கு ஜான் காயமடைகிறார், ஆனால் பல்வேறு டெர்மினேட்டர் ஹைட்ரஜன் எரிபொருள் அறைகளை வெடிக்கச்செய்து ஸ்கைநெட் தளத்தை அழிக்கும் திட்டத்தில் வெற்றிபெறுகிறார், பிறகு அவர், மார்கஸ், கைல் மற்றும் ஸ்டார் ஆகியோர் வான்விடுகையில் வெளியேறுகின்றனர். ஜானின் உயிரைக் காப்பாற்ற கேட�� முயற்சிக்கிறார், ஆனால் அவரது இதயம் மிகவும் சேதமடைந்திருந்தது. மார்கஸ் அவரது உயிரை தியாகம் செய்து திசுப்பொருத்தல் அறுவை மூலம் ஜானின் உயிரைக் காப்பதற்கு வழியுறுத்துகிறார். பிறகு ஜான் குணமடைந்து, இந்த சண்டையில் வெற்றியடைந்ததாகவும் நீண்ட காலப் போர் முடிவுற்றதாகவும் பிற எதிர்ப்புக் குழுவினர்களுக்கு ரேடியோ மூலம் தகவல் அனுப்புகிறார்.\nஜான் கானர் பாத்திரத்தில் கிரிஸ்டியன் பேல் நடித்தார்: எதிர்ப்புக்குழுவின் வீரரான இவர், அணுஆயுதப் பெருங்களப்பலியில் பெரும்பாலான மனித இனத்தை ஸ்கைநெட் அழித்தபிறகு, ஸ்கைநெட்டுக்கு எதிராக போர் நடத்துகிறார், மேலும் இவர் மனித இனத்தின் தலைவராகவும் தீர்மானம் செய்யப்படுகிறார். இத்திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, பேலை இயக்குனர் McG \"உலகில் மிகவும் நம்பகத்தகுந்த அதிரடி நட்சத்திரம்\" எனக் கருதினார்.[2] மார்கஸ் பாத்திரத்தில் பேலை நடிக்க வைக்கவே McG விரும்பினார், ஆனால் ஜானின் பாத்திரத்தில் நடிக்கவே பேல் விரும்பினார், அவருக்குக் கூட \"அதற்கான காரணம் ஞாபகம் இல்லை\", மேலும் இதன் காரணமாக கையெழுத்துப் படிவத்தை திருத்தி அமைத்து பாத்திரத்தில் பங்கை திருத்தி எழுத இது வழிவகுத்தது.[3] நவம்பர் 2007 இல், பாத்திரத்திற்காக நடிப்பதற்கு முதன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் பேல் ஆவார். பேல் த டார்க் நைட் படப்பிடிப்பில் இருந்த சமயம், UKவில் பேலிடம் பாத்திரத்தைப் பற்றி மிகவும் விரிவாக McG பேசினார், மேலும் இருவரும் தொடர்ந்து செயலாற்ற ஒப்புக்கொண்டனர்.[4] எனினும், இக்கதையானது பாத்திரத்தை சார்ந்தே நடப்பதாகவும் சிறப்பு விளைவுகளை அடிப்படையாக் கொண்டு அல்ல என McG அவரை நம்பவைக்கும் வரை, டெர்மினேட்டர் தொடரின் ஒரு இரசிகராக, முதலில் பேல் ஆர்வமற்றே இருந்தார்.[2] ஒர்த்திங்டன் துணையோடு இருவரும் ஒவ்வொரு நாளும் அக்கதையில் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.[5] படப்பிடிப்பின் போது டெர்மினேட்டரை முட்டியால் குத்தும் போது பேல் கையை உடைத்துக் கொண்டதாக McG கூறினார்.[6] மேலும் முடிவுற்ற தயாரிப்புப் பணியில் McGக்கு ஆலோசனை வழங்க, பேல் ஒவ்வொரு நாளும் 8 மணி நேரங்கள் தொகுப்பறையில் கழித்தார்.[7]\nமார்கஸ் ரைட்டாக சாம் ஒர்த்திங்டன் நடித்தார்: கொலைக்காக டெத் ரோவில் இருக்கும் ஒரு விசித்திரமான மனிதரான இவர், அ��ரது உடலை பரிசோதனை முறைக்காக சைபர்டைன் அமைப்புக்குத் தானமாகத் தருகிறார்.[8] டெத் ரோவில் இருப்பதன் மூலம் அவரது நினைவை இழக்கிறார், மேலும் ரைட் நம்பகத்தகுந்தவர் என்பதை முதலில் ஜான் நம்பமுடியாமல் இருந்தார்.[9] டெர்மினேட்டர் உருவாக்குனர் ஜேம்ஸ் கேமரூன், McGக்கு (அவதாரில் அவர் இயக்கிய) ஒர்த்திங்டனை தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்தார்.[10] McGக்கு அவரை ரூசுல் குரோவ்வும் பரிந்துரை செய்தார். \"இன்றையப் பல சிறந்த [ஒல்லியான] இளைய ஆண் நடிகர்களைக்\" காட்டிலும் ஒர்த்திங்டன் பார்ப்பதற்கு கடினமானத் தென்படுவதாக இயக்குனர் முடிவெடுத்தார்.[8] கேமரூன் கூறியதை ஒர்த்திங்டன் நினைவுகூறுகையில் \"டெர்மினேட்டரானது போரில் ஒன்றாக இருப்பதாக உருவாக்கப்பட்டது\" எனக்கூறியதாகத் தெரிவித்தார்.[11] படப்பிடிப்பின் முதல் வாரத்தில் ஒர்த்திங்டன் அவரது விலா எலும்பிடைப் பகுதி சதைகளைக் கிழித்துக் கொண்டார், இருந்தபோதும் அவரது சாகசக் காட்சிகளைத் அவரே செய்வதில் உறுதியாக இருந்தார்.[8][12] McG துவக்கத்தில் அந்தப் பாத்திரத்தில் கிரிஸ்டியன் பேலை நடிப்பதற்குக் கோரியிருந்தார், ஆனால் ஜான் பாத்திரத்தில் நடிப்பதற்கே பேல் உறுதியாக இருந்ததால் அவரது பாத்திரம் விரிவுபடுத்தப்பட்டது.[13] அதே போல் டேனியல் டே-லீவிஸ் அல்லது ஜோஷ் புரோலின் இப்பகுதியில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்ததாக McG கூறியிருந்தார்.[14][15] புரோலின் திரைக்கதையின் வரைவைப் படித்து விட்டு பேலுடன் பேசினார், \"இருளில் ஆர்வமாக இருந்ததையும், [ஆனால்] இறுதியில் இது சரில்ல என நான் நினைப்பதையும்\" அவர் உணர்ந்தார்.[16]\nகைல் ரீஸ் பாத்திரத்தில் ஆண்டோன் யெல்சின் நடித்தார்: ஒரு பதின்வயது அகதியாகவும் ஜான் கானர் மற்றும் எதிர்ப்புக்குழுவின் பின்னால் இருப்பவராகவும் இருக்கிறார். த டெர்மினேட்டரில் மைக்கேல் பென்னின் மூலம் சித்தரிக்கப்பட்டது போல், மனித இனம் வாழுவதற்கு உத்திரவாதமளிக்க சாரா கானரை காப்பதற்கு, 1984க்கு அவர் அனுப்பப்பட்டு சாரா கானர் மூலமாக ஜானின் தந்தையாகவும் மாறுகிறார். பென் செய்ததைப் போல் கைலை சித்தரிக்க அவர் விரும்புவதாக யெல்சின் கூறினார், மேலும் பாத்திரத்தின் இளவயதுப் பதிப்பு என்பதால் அவரை மிகவும் பலவீனமாக காட்டக்கூடாது என அவர் விரும்பினார். அவரது பாத்திரம் சித்தரிக்கப்பட்டதில் ���ாறுபாடு கைலை ஒரு பலமானவராக காட்டுவதிலேயே உள்ளது, ஆனால் எதிர்ப்புக்குழுவின் அவர் முழுமையாக இணையும் வரை ஒருமுகப்படுத்துவதில்லை எனக் கூறினார். தொடக்கத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது பென் எவ்வளவு வேகமாக தோன்றினார் என்பதை மையப்படுத்தி கைலின் வலிமையை அறிவிப்பதற்கு யெல்சின் விரும்பினார்.[17]\nகேட் கானராக புரூஸ் தாலஸ் ஹோவர்டு நடித்தார்: ஏழு மாத கர்பிணியான இவர் ஜானின் மனைவியாவார். துவக்கத்தில் சார்லோட் கைன்ஸ்போர்க் இப்பாத்திரத்திற்காக நடிப்பதாக இருந்தது, ஆனால் மற்றொரு திரைப்பத்தின் செயல் திட்டம் ஒத்துவராத காரணத்தால் இத்திரைப்படத்தில் இருந்து அவர் விலகினார்.[18] மூன்றாவது திரைப்படத்தில் க்ளேர் டேன்ஸ் சித்திரத்ததன் படி, கேட் ஒரு கால்நடை மருத்துவராக சித்தரிக்கப்பட்டிருந்தார்; ஆனால் இத்திரைப்படத்தில், அவர் ஒரு பெளதீக மருத்துவர் ஆவார். இப்பாத்திரத்தின் முன்கதையாக, கேட் மருத்துவ புத்தகங்களைப் படித்து, ஜட்ஜ்மெண்ட் டேயின் நிகழ்வுகளுக்குப் உயிர்வாழும் மருத்துவர்களை நேர்காணலிடுவதாக ஹோவர்டு கருத்து தெரிவிக்கப்பட்டார். இத்திரைப்படத்தின் கருப்பொருளானது, போரினால் அழிக்கப்பட்டு சுத்தமான நீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கூட தட்டுப்பாடுள்ள வளரும் நாடுகளை அவருக்கு ஞாபகப்படுத்தியது, \"இந்த ஆதாயமுள்ள உலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் விசயங்களையே இது எதிரொலிக்கிறது, அதாவது கடவுள் அருள் வெளிப்பாடு இல்லாத இடத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மற்றும் உலகத்தை ரோபோக்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தியாகக் கூறினார். அதாவது நாம் கண்டிப்பாக எதோ ஒன்றைப்பற்றி புலன் விசாரணை செய்ய வேண்டுமென நான் நினைக்கிறேன், மேலும் அது நமது சொந்த வருங்காலத்திற்காக முடிவுகளை எடுப்பதைத் தொடர்வதற்கு இதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்\" எனக்கூறினார்.[19] மேலும் கேட்டை மையப்படுத்தி ஹோவர்டு கூறுகையில் \"வழக்கமானவற்றை விட பயத்தையும் இழப்பையும் உண்டு செய்கிறது\" ஏனெனில் இப்பாத்திரம் ஒரு இராணுவ வளர்ப்பாகும் எனக் கூறினார்.[20]\nப்ளேர் வில்லியம்ஸ் பாத்திரத்தில் மூன் பிளட்குட் நடித்தார்: இவர் உயிர்வாழ்பவர்களின் குற்றத்தின் மூலம் துன்புறுகிறார், ப்ளேர் எதிர்ப்புக்குழுவ���ன் \"அறிவுள்ள மற்றும் கொடூரமான போர்\" விமானி ஆவார், அதே போல் இவருக்கு மார்கஸின் மேல் ரொமாண்டிக் ஆர்வம் இருக்கிறது.[21][22] McG அவரை ஒரு பெண்பாலுக்குரிய வலிமையுடனே தொடர்ந்து சித்தரித்தார், அது உரிமைப் போராட்டம் முழுவதும் தெளிவாகக் காட்டப்பட்டிருந்தது.[23]\nபேர்னெஸ் பாத்திரத்தில் காமன் நடித்தார்: இவர் ஒரு எதிர்ப்புக்குழு வீரராகவும் ஜானின் வலது கை மனிதராகவும் இருந்தார்.[24][25]\nடாக்டர் செரினா கோகன் பாத்திரத்தில் ஹெலினா போஹம் கார்டெர் நடித்தார்: ஜட்ஜ்மெண்ட் டேக்கு முன்பு, டெர்மினல் புற்றுநோயுடன் பாதிக்கப்பட்டிருக்கும் செரினா நவீன தொழில்நுட்பத்தில் பணிபுரியும் ஒரு முன்னாள்சைபர்டைன் விஞ்ஞானி ஆவார், அவரது \"ஆராய்ச்சிக்காக\" செயல்திட்ட ஏஞ்சலுக்கு மார்கஸின் உடலைத் தானம் அளிப்பதற்கு அவரை நம்பவைக்கிறார், இச்செயல்திட்டம் பிறகு ஸ்கைநெட்டின் கைகளில் கிடைக்கிறது.[26] மார்கஸுடன் தொடர்பு கொள்வதற்காக அவரது முகம் ஸ்கைநெட்டின் மூலம் பிறகு பயன்படுத்தப்படுகிறது. துவக்கத்தில் இப்பாத்திரத்திற்கு டில்டா சிவிண்டன் கருத்தில்கொள்ளப்பட்டார், ஆனால் படப்பிடிப்பிற்கு முன்பு போன்ஹம் கார்டர் உறுதிசெய்யப்பட்டார். அவரது துணைவர் டிம் பர்டோன் ஒரு டெர்மினேட்டர் இரசிகர் என்பதால் அவர் இந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். இத்திரைப்படத்தில் அவரது பாத்திரம் \"சிறியது ஆனால் சுழல்முறைகொண்ட\" ஒன்றாகும், மேலும் படப்பிடிப்பில் இவரது பங்கு பத்து நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது.[27] ஜூலை 20, 2008 இல், போன்ஹம் கார்டர் அவரது ஒரு நாள்[28] படப்பிடிப்பைத் தாமதப் படுத்தினார், மேலும் தென்னாப்பிரிக்காவில் ஒரு சிற்றுந்து விபத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இறந்ததன் காரணமாக அவருக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.[29]\nT-800 மாடல் 101 பாத்திரத்தில் ரொனால்டு கிக்கிங்கர் நடித்தார்: மனித இனத்தை வேருடன் அழிக்க ஸ்கைநெட்டின் புதியதொரு ஆயுதமாக வடிவமைக்கப்பட்ட உயிர்வாழும் மனிதத்திசுவான முதல் டெர்மினேட்டராக இவர் இருக்கிறார். அர்னால்ட் சுவாஸ்நேகரின் முகபாவனையை ஒத்திருக்கும் படி, 1984 இல் இருந்தபடி அவரது முகத்தின் வடிவம் அலகீடு செய்யப்பட்டு டிஜிட்டல் அலங்காரத்துடன் CGI வழியாகப் பயன்படுத்திகொள்ளப்பட்டது.[30] முன்பு 2005 சுயசரிதைத் திரை���்படம் சீ அர்னால்ட் ரன் னில் சுவாஸ்நேகராக வேடமேற்றிருந்த சக ஆஸ்திரிய பாடிபில்டர் மற்றும் நடிகரான கிக்கிங்கர் அவருக்கு உடலுக்கு மாற்றாக இருந்தார். அவரது பாத்திரத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, \"முதல் டெர்மினேட்டரில் அர்னால்டின் பாத்திரம் இது\" எனக் கிக்கிங்கர் கூறினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கத்தில் அது என்னுடைய பாத்திரமாகும், மேலும் டெர்மினேட்டர் உருவானதைப் பற்றி இது விரிவாகக்கூறுகிறது\" எனத் தெரிவித்தார்.[31] பூலிஷ்ஷின் பலமான மனிதரான மரியூஸ் பட்சியனோஸ்கியும் சுவாஸ்நேகரின் இரட்டையாக நடிக்க வைப்பதற்கு கருதப்பட்டார்.[32] திரைப்படத்தில் இந்தத் தற்காலிக உபயோகத்திற்கு சுவாஸ்நேகர் ஒத்துக்கொண்டிருக்கவில்லை என்றால், பிறகு இரசிகர்களின் நல்ல பார்வை அவருக்கு கிடைக்கும் முன் T-800யின் முகமாக ஜான் பயன்படுத்தப்பட்டிருப்பார்.[33]\nஸ்டார் பாத்திரத்தில் ஜடகிரேஸ் பெர்ரி நடித்தார்: இவர் கைலின் பாதுகாப்பில் உள்ள ஒரு ஒன்பது வயது சிறுமி ஆவார்.[20] ஜட்ஜ்மெண்ட் டேக்குப் பிறகு பிறந்த ஸ்டார், கடவுள் அருள் வெளிப்பாடிற்கு பிந்தைய உலகத்தில் உடல்நலம் குன்றி ஊமையாக உள்ளார். எனினும், ஸ்கைநெட் இயந்திரம் அணுகும் போது இயற்கைக்கு மாறான திறமையை இது கொடுக்கிறது.[23]\nஜெனரல் ஆஷ்டவுன் பாத்திரத்தில் மைக்கேல் ஐரன்சைட் நடித்தார்: அமெரிக்க ஆயுதப்படையில் இருந்து முன்னாள் அதிகாரியான இவர், எதிர்ப்புக்குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார், ஸ்கைநெட் இயந்திரங்களைப் பற்றிய ஜானின் விரிவான ஞானத்தின் மூலம் ஜான் கானரை ஒரு தொல்லையளிப்பவராகப் பார்க்கிறார்.\nசாரா கானரின் கவனிக்கப்படாத குரலாக லிண்டா ஹாமில்டன் இருந்தார்: திரைப்படத்தில் நிகழும் வருங்காலப் போரைப் பற்றி ஜானுக்கு அறிவுறுத்தும் சாரா இறப்பதற்கு முன் பதிவு செய்த பதிவுநாடாவிலிருந்து ஹாமில்டன் கேட்கிறார்.[34]\n1999 இல், C2 பிச்சர்ஸ் பதிப்பக உரிமையை வாங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு டெர்மினேட்டர் திரைப்படங்களின் கதைகள் திட்டமிடப்பட்டு ஒரே காலத்தில் இரண்டையும் உருவாக்குவதாக இருந்தது. டேவிட் சீ. வில்சன் டெர்மினேட்டர் 4 இன் கதையை எழுதும் போது, Terminator 3: Rise of the Machines இன் கதையை எழுதுவதற்கு டெடி சரஃபியன் பணியமர்த்தப்பட்டார், இதற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட கதையும் அவ��் பெற்றார். எந்த மறு திருத்தங்களும் நடப்பதற்கு முன்பு, 2001 இல் ஸ்கைநெட் மற்றும் மனிதர்களுக்கு இடையே நடக்கும் முதல் தாக்குதல்களுக்கு பின் நடக்கும் பெருமாற்றத்தை அறிவிப்பதன் துவக்கமாக T3 இருந்தது. அதற்குப் பிறகு, முதல் இரு திரைப்படங்களில் காணப்பட்ட போரை முதன்மையாக மையப்படுத்தி உடனடியாய் T4 வெளியானது.[35] வார்னர் பிரதர்ஸ் இத்திரைப்படத்தின் குறிப்பெயராக \"புராஜெக்ட் ஏஞ்சல்\" என்ற பெயரை வழங்கியது.\n2003 இல் டெர்மினேட்டர் 3 வெளியானதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களான ஆண்டிரிவ் ஜி. வஜ்னா மற்றும் மரியா கசார் இருவரும், மற்றொரு திரைப்படத்தில் ஜான் கானர் மற்றும் கேட் ப்ரீவ்ஸ்டெர் திரும்புவதாக நிக் ஸ்டாகில் மற்றும் க்ளேர் டேன்ஸ் ஆகியோருடன் ஒப்பந்தமிட்டனர்.[36] இயக்குனர் ஜோனதன் மோஸ்டவ் அந்தக் கையெழுத்துப் படிவத்தை உருவாக்க உதவினார், ஜான் பிரான்கடோ மற்றும் மைக்கேல் ஃபெரீஸ் ஆகியோர் கதையை எழுதினர், மேலும் 2005 இல் மற்றொரு திரைப்படத்தை நிறைவுசெய்த பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் அர்னால்ட் சுவாஸ்நேகரின் பங்கு குறைவாகவே இருக்கும் எனப் பின்னர் அறியப்பட்டது, இவர் கலிபோரினியாவின் ஆளுநரானதால் இவ்வாறு ஊகஞ்செய்யப்பட்டது. டெர்மினேட்டர் 3 இல் செய்தது போலவே இத்திரைப்படத்திற்கு வார்னர் பிரதர்ஸை நிதியுதவியாகக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்கள் வழியுறுத்தப்பட்டனர்.[37] 2005 இல், வருங்காலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கதையில் ஸ்டாகில், ஜான் மற்றும் கேட் ஆகியோர் மீண்டும் நடிப்பதாக இருந்தது.[38] 2006 இல், முதல் படமான த டெர்மினேட்டரின் விநியோகஸ்தரான மெட்ரோ-கோல்ட்வைன்-மேயர், ஸ்டுடியோவை ஹாலிவுட் நடிகர்களிடம் சாத்தியமான திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய CEO ஹேரி ஸ்லோனின் திட்டப்படி நான்காவது திரைப்படத்தை விநியோகிப்பதற்கு அமைக்கப்பட்டது.[39]\nமே 9, 2007 இல், டெர்மினேட்டர் தொடருக்கான தயாரிப்பு உரிமைகளானது வஜ்னா மற்றும் கசாரிடம் இருந்து த ஹல்க்யோன் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய முத்தொகுப்பை தொடங்கலாமென தயாரிப்பாளர்கள் நம்பினர்.[40] சாண்டா மோனிகாவிடம் இருந்து ஒரு பாதுகாப்பு நிதி பசிஃபிகோர் மூலம் கடனுடன் நிதியுதவி செய்யப்பட்டு இந்த உரிமம் வாங்கப்பட்டது.[41] ஜூலை 19 இல், MGM மற்றும் ஹால்க்கோன் துணை T சொத்துகளுக்கு இடையேயான வழக்கு காரணமாக இச்செயல்திட்டம் சட்டபடி புறக்கணிக்கப்பட்டது. டெர்மினேட்டர் திரைப்படங்களை விநியோகிப்பதற்காக, 30 நாட்கள் தடையுத்தரவை நீக்கும் உடன்படிக்கையை MGM கொண்டது. டெர்மினேட்டர் 4 திரைப்படத்திற்காக உடன்படிக்கை செய்யும் போது, ஹால்க்கோன் அவர்களது முதல் முன்மொழிவை நிராகரித்தது, மேலும் MGM உடன்படிக்கைகளை விலக்கி வைத்தது. 30 நாட்கள் முடிந்த பிறகு, உடன்படிக்கைகள் விலக்கி வைக்கப்பட்ட காலம் இந்தக் கணக்கில் சேர்த்தியல்ல என்றும் இன்னும் தடையுத்தரவு நீக்கப்பட்ட காலம் தொடர்வதாகவும் MGM கூறியது. தடையுத்தரவு ஆணைக்காகவும், அவர்களை பிற விநியோகிஸ்தர்களை அணுக அனுமதிக்கும் ஆணையையும் நீதிமன்றத்திடம் ஹால்க்கோன் கேட்டது.[42] பின்னர், வழக்கு நிறைவுசெய்யப்பட்டது, மேலும் நிதிக்கு முதல் நிராகரிப்பின் 30-நாள் உரிமை மற்றும் ஐந்தாவது டெர்மினேட்டர் திரைப்படத்தின் விநியோக உரிமையை MGM பெற்றது.[43]\nஇறுதியில், டெர்மினேட்டர் சால்வேசனின் அமெரிக்க விநியோக உரிமையைப் பெறுவதற்கு வார்னர் பிரதர்ஸ் $60 மில்லியன் செலுத்தியது; பெரும்பாலான சர்வதேச நாடுகளில் இத்திரைப்படத்தின் விநியோக உரிமையை சோனி பிச்சர்ஸ் $100 மில்லியனுக்கு மேல் செலுத்திக் கையகப்படுத்தியது.[44]\nMcG, அவரது விருப்பமான திரைப்படங்கள் பலவற்றுள் முதல் இரு திரைப்படங்களை இயக்குவதற்கு கையொப்பமிட்டார், மேலும் (அவரது திரைப்படங்களில் T-1000 இல் நடித்திருந்த) ராபர்ட் பேட்ரிக்கையும் அவரது திரைப்படங்களில் நடிகராக சேர்த்தார்.[45] எனினும், துவக்கத்தில் அவர் \"ஒரு இறந்த குதிரையின் சவுக்கடி\"[2] பற்றி நிச்சயமற்று இருந்தார், இத்திரைப்படத்தில் கடவுள் அருள்வெளிப்பாடுக்கு பிந்தைய அமைவுகள் ஒரு மாறுபாட்டுக்கு போதுமானதாக இருக்குமென அவர் நம்பினார், அதனால் இது ஒரு தரக்குறைவான கதைதொடர்ச்சியாக இருக்காது என நம்பினார். Terminator 2: Judgment Day மற்றும் Terminator 3: Rise of the Machines இன் நிகழுவுகளின் யோசனைகளால் அவர்கள் வருங்காலத்தை திருத்தியமைத்து வருங்கால உலகத்தைப் பற்றிய அவர்களது காட்சியளிப்பை சாதகமாக்க ஏதுவாக இருந்தது.[46] McG இத்தொடரின் இணை-உருவாக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார், அவர் இச்செயல்திட்டத்தைப் பற்றிய ஆசிர���வாதமும், சாபமும் இரண்டுமன்றி, அந்தப் புதிய இயக்குனரிடம் கேமரூன் கூறும் போது, ரிட்லே ஸ்காட்டின் ஏலியன் ஸில் ஏலியன்களுடன் இதே போன்ற சவாலை சந்தித்ததாக கேமரூன் கூறியுள்ளார்.[2] முந்தையத் திரைப்படங்களின் இரண்டு மூலப்பொருள்கள் அவர் தொடர்ந்து நிலைநிறுத்தியிருந்தார்; அதாவது ஜான் அதிகாரங்களுக்கு வெளியில் உள்ளவர், மேலும் யாராவது ஒருவர் வங்காலத்திற்காக காப்பாற்றப் படவேண்டும், இத்திரைப்படத்தில் அது கைல் ரீஸ் ஆகும்.[47]\nஇத்திரைப்படத்திற்கான முதல் முழுமையான திரைக்கதையானது, முழுத் திரைக்கதையின் வரவைப் பெற்றவர்களான டெர்மினேட்டர் 3 இன் எழுத்தாளர்கள் ஜான் பிரான்கடோ மற்றும் மைக்கேல் ஃபெரெஸ் இருவரால் எழுதப்பட்டது. பிரான்கட்டோ மற்றும் ஃபெரெஸின் கையெழுத்துப் படிவமானது,[48] பால் ஹக்கீஸால் மீண்டும் எழுதப்பட்டது, மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று வாரத்திற்கு முன்பு, இதன் மற்றொரு திருத்தத்தை ஷான் ரியான் உருவாக்கினார்.[49] மேலும் படப்பிடிப்பில் ஜோனதன் நோலனும் கையெழுத்துப் படிவம் எழுதினார், கையெழுத்துப் படிவத்தில் அவரது பணி மிகவும் முக்கியமானது என McG எண்ணுவதற்கு இது வழிவகுத்தது;[46] இத்திரைப்படத்தில் பேல் ஒப்பந்தம் ஆகி, இதில் தலைவராக கானரின் பாத்திரம் மாறிய பிறகு, இவர் இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[50] அதே போல் அந்தோனி ஈ. ஜுயூகெரும் கையெழுத்துப் படிவத்திற்கு தனது பங்களிப்பை வழங்கினார்.[51] அதனால், மாற்று எழுத்தாளர்களின் பரவலான பங்களிப்பால், ஆலன் டீன் போஸ்டெர் இதை அவரது பதிப்பாளரிடம் ஒப்படைத்த பிறகு, இதன் முழுமையான கதையையும் மாற்றி எழுதுவதற்கு முடிவெடுத்தார், ஏனெனில் அவர் முன்னதாகக் கொடுத்ததில் இருந்து இந்த படப்பிடிப்பு கையெழுத்துப் படிவம் மிகவும் மாறுபட்டு இருந்தது.[52]\n— தலைவராவதற்கான ஜானின் போராட்டங்களில் McG.[53]\nஇதன் முந்தைய கையெழுத்து வரைவுகளில், ஜான் ஒரு முக்கியமற்ற பாத்திரமாக இருந்தார். தயாரிப்பாளர் ஜேம்ஸ் மில்டன் விளக்குகையில், \"ஏசு கிறிஸ்துவினால் பென்-ஹர் ஈர்க்கப்பட்டுள்ளார், ஆனால் இது அவரது கதை. அந்த வழியில் பலர் உள்ளனர், இந்தப் [புதிய முக்கிய] பாத்திரமானது, ஜான் கானரின் தாக்கத்தினால் ஆனது\" எனக் கூறினார்.[54] அசலான முடிவில் ஜான் கொல்லப்படுகிற���ர், எதிர்ப்புக்குழுவின் மூலம் மார்கஸின் இயந்திர உடலினுள் அவரது உருவம் மற்றும் தோல் ஒட்டவைக்கப்பட்டு அவருக்கு உயிர்கொடுக்கப்படுகிறது.[55][56] எனினும், இணையத்தில் இந்த முடிவு வெளியான பிறகு, இத்திரைப்படத்தின் மூன்றாவது நடவடிக்கையை முழுவதுமாக மாற்ற வார்னர் பிரதர்ஸ் முடிவெடுத்தது.[57] McG மற்றும் நோலன் இருவரும், ஸ்கைநெட்டைப் பற்றி அவருக்கு தெரிந்தவற்றை நம்பும் அவரது சில ஆதரவாளர்கள் மற்றும் அவருக்கு பிற ஆதரவளிக்காதவர்களிடம் ஜானின் பாத்திரத்தில் கிறிஸ்துவின் மூலப்பொருளைத் தொடர்ந்தனர்.[58]\nMcG இத்திரைப்படத்தின் கருப்பொருளை விவரிக்கையில், \"இயந்திரங்களுக்கும் மனிதரிகளுக்கும் இடையில் கோடை எங்கு நீங்கள் வரைந்தீர்\" எனக்கூறுகிறார்.[2] மனித இனம் இன்னும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது (கொலைக்காக) தண்டணை நிறைவேற்றப்பட்ட மார்கஸ் மற்றும் எவ்வாறு போர் மற்றும் துன்பம் மக்களிடம் உள்ள சிறப்பை வெளிக்கொணர்ந்தது என எடுத்துக்காட்டும் கைல் ரீஸ்ஸுக்கு இடையில் உள்ள நட்பானது, விமானத் தாக்குதலில் உயிர்வாழ்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றுவது போன்ற செய்கைகளின் மூலம் வெளிப்படுகிறது.[53] மனித இனம் மற்றும் மார்க்கஸுக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பில் இருந்தும், கூடுதலாக இயந்திரங்களிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்ற ஜானின் முயற்சிகள் போன்றவற்றால் இத்தலைப்பு பெறப்படுகிறது.[59] இத்திரைப்படத்தின் உண்மையான தலைப்பு டெர்மினேட்டர் சால்வேசன்: த புயூச்சர் பிகின்ஸ் என்பதாகும், ஆனால் படப்பிடிப்பின் போது இத்தலைப்பு கைவிடப்பட்டது.[53]\nஎழுத்து முழுவதும், இத்திரைப்படத்தில் ஜானின் மூலம் தெரிவிக்கப்படும் \"ஐ'வில் பி பேக்\" உள்ளிட்ட, இயக்கங்களின் மேற்கோளை எடுப்பதற்காகவும் அல்லது புகழுரைக்காக மூன்று திரைப்படங்களில் இருந்தும் காட்சிகளை நடிகர்கள் மற்றும் குழுவினர் பார்த்தனர். McG, மேற்கோள்களின் கருத்துக்களில் எதை உள்ளடக்கலாம் எதைக் கூடாது என தானாகவே முடிவெடுக்க உணர்ந்திருந்தார்.[60] ஒரு தொடக்க காட்சியில், ஜான் ஒரு டெர்மினேட்டருடன் சண்டையிட்டு ஹெலிக்காப்டரை வெடிக்கச் செய்யவதாக இருந்தது, இக்காட்சியானது அசல் திரைப்படத்தில் அவரது தாயார் சாரா ஒரு முடக்கப்பட்ட டெர்மினேட்டர் மூலம் துரத்தப்பட்டு அவரது கா���ை உடைப்பதற்கு, பிரதி உபகாரமாகத் தளமாக வைக்கப்பட்டிருந்தது. McG, ஜானின் திறமைகள் அனைத்தும் அவரது தாயாரிடம் இருந்து எதிரொலியாகச் செய்தார்.[8]\nடெர்மினேட்டர் சால்வேசன் $200 மில்லியன் பட்ஜெட்டைக் கொண்டிருந்தது, இது அந்தத் திரைப்படத்தை மிகவும் விலையுயர்ந்த சார்பற்ற தயாரிப்பாக்கியது.[61] படத்தின் படப்பிடிப்பு மே 5, 2008 இல் நியூ மெக்சிகோவில் ஆரம்பிக்கப்பட்டது.[62] மேலும் படப்பிடிப்பு, அமெரிக்க விமானப்படை பணிக்குழு வழிகாட்டுதல் மற்றும் விமானம் ஆகியவற்றை வழங்குவதற்கு ஏற்றுக்கொண்ட பிறகு மாநிலத்தின் கிர்ட்லேண்ட் விமானப்படைத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது[63].[64] இந்தத் திரைப்பட உருவாக்குனர்கள் முதலில் ஏப்ரல் 15 இல் புடாபெஸ்ட்டில் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தனர்,[65] ஆனால் அவர்களது பட்ஜெட் அதிகரித்துவிடும் என்பதன் காரணமாக, இருபத்தைந்து சதவீத வரி விலக்கு மற்றும் வட்டி விகித கேப் மற்றும் ஃப்ளோர் இல்லாமை ஆகியவை, திரைப்பட உருவாக்குனர்களை மலிவான நியூ மெக்சிகோவைத் தேர்ந்தெடுக்கச் செய்தது.[66] ஜூலையில் 2008 திரைப்பட நடிகர்கள் சங்க வேலைநிறுத்தம் காரணமாக தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து வெளிப்புறக் காட்சிகளும் அதற்கு முன்பே முடித்தனர், அதனால் தயாரிப்பு மீண்டும் துவங்குவது எளிதானது.[67][68] படப்பிடிப்பானது ஜூலை 20, 2008[28] இல் நிறைவடைந்தது, எனினும் சில காட்சிகள் ஜனவரி 2009 இல் எடுக்கப்பட்டன.[69]\nமேலும், பாலேவிற்கு கை முறிந்தது மற்றும் ஒர்த்திங்டனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது, சிறப்புக் காட்சிவிளைவுகள் தொழில்நுட்ப வல்லுநர் மைக் மெனார்டிஸ் வெடி நிகழ்வுக் காட்சியைப் படப்பிடிப்பு நடத்தும் போது கிட்டத்தட்ட அவரது காலை இழந்தார். சாக்கடை மூடி ஒன்று காற்றில் வீசப்படுவது போல் ஒரு காட்சி தேவையாக இருந்தது, அது மெனார்டிஸைத் தாக்கியது, மேலும் அது அவரது பாதத்தில் ஒரு பகுதியை வெட்டியது. இது திரைப்படத்தின் அபாயத்தைச் சந்திக்கக்கூடிய பாணிக்கான சோதனை என McG குறிப்பிட்டிருந்தார். \"நான் மரியாதையுடம் சொல்லிக்கொள்கிறேன், எனக்கு எல்லா இடத்திலும் நீலத் திரை, டென்னிஸ் பந்துகள் மற்றும் பல போன்ற ஸ்டார் வார்ஸ் அனுபவம் வேண்டாம். என்னிடம் அனைத்து இயந்திரங்களையும் உருவாக்குவதற்கு ஸ்டேன் வின்ஸ்டன் இ��ுக்கிறார். நாங்கள் அரங்குகள், வெடிபொருள் ஆற்றல் ஆகிய அனைத்தையும் அமைத்திருக்கிறோம், வெடிபொருள் ஆற்றலால் நீங்கள் காற்றில் தட்டுவதைப் போல உணர்வீர்கள், மற்றும் அதன் வெப்பம் உங்கள் கண் புருவங்களைச் சிலிர்க்க வைப்பதாக இருக்கும். மேலும் அதனுடன் நீங்கள், இரட்டை மோதல்கள் மற்றும் அந்த வழியில் சில காயங்களைக் காணலாம், ஆனால் அதில் நீங்கள் ஒரு ஒற்றுமை மற்றும் உண்மைத்தன்மையை உணர்வீர்கள், அது அபோகாலிப்ஸ் நவ் வைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். 'அபோகாலிப்ஸ் நவ்வை பர்பேங்கில் எடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் கூற முடியாது, இது நன்றாக இருந்தது என்று நீங்கள் உணரும்படி இருக்கும் என நான் நினைக்கிறேன்.'\"[59]\nஇந்த திரைப்படத்தில் பின்-தயாரிப்பின் போது டெக்னிகலரின் Oz செயல்பாடு பயன்படுத்தப்பட்டிருந்தது. இது இன்டர்பாசிடிவின் மீது பகுதியளவு வெள்ளி வைத்திருப்பாக இருக்கும், இது ப்ளீச் பைபாஸ் போன்றதே ஆகும், இது McG நினைத்திருந்த நவீன உலகத்தைப் பிரித்துக்காட்டுவதற்கு பயன்படுத்தபடலாம்.[5] இன்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக், CGI யதார்த்தத்தில் தெவிட்டாத ஒளியை உருவாக்குவதற்கு மற்றும் ஆன்-செட் ஃபூட்டேஜை நன்றாக-ஒருங்கிணைப்பதற்கு ஷேடர் செயல்திட்டங்களை உருவாக்கியிருந்தது.[70] திரைப்பட உருவாக்குனர்கள் புறக்கணிக்கப்பட்ட உலகம் மற்றும் நியூக்ளியர் விண்டர் ஆகியவற்றின் காட்சி விளைவுகள் பற்றி பல அறிவியல் அறிஞர்களிடம் கலந்தாலோசித்தனர்.[45] McG ஒரிஜினல் ஸ்டார் வார்ஸ் ட்ரையாலஜியான மேட் மேக்ஸ் 2 மற்றும் சில்ட்ரன் ஆஃப் மென் , அத்துடன் த ரோட் நாவல் ஆகியவற்றை அவர் காட்சித்தாக்கத்திற்காகப் பார்த்தார்.[2][45] அவர் அவரது நடிகர்களுக்கும் அதனையும் அத்துடன் டு ஆண்ட்ராய்ட்ஸ் ட்ரீம் ஆஃப் எலக்ட்ரிக் ஷீப் [28][46] ஐயும் படிக்குமாறு அறிவுறுத்தினார், அது சில்ட்ரன் ஆஃப் மேன் போன்றதாகும், McG காட்சிகளை ஸ்டோரிபோர்ட் செய்து வைத்திருந்தார், அதனால் பொருத்தில்லாத, தொடர் காட்சியை ஒத்திருப்பதற்கு இது ஒன்றாகத் தொகுக்கப்பட்டது.[71] காணரின் காட்சியான, T-800 க்கான திட்டங்களை அவர் கண்டறியும் ஸ்கைநெட் தளத்தின் மீது வெடிகுண்டில் சிக்கிக்கொள்ளும் இரண்டு-நிமிடக் காட்சியைப் படம் பிடிக்க இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.[72]\nபடப்பிடிப்பின் போது, பாலே, நிழற்படக்கலை இயக்குநர் ஷானெ ஹர்ல்பட் மீது கோபம் கொண்டார், அவர் மீது சினம் கொண்டு படத்திலிருந்து விலகிவடிவதாக அச்சுறுத்தினார்.[73][74] பாலே வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார் மற்றும் ஹர்ல்பட் உடனான அவரது பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார், அந்த நிகழ்வு நடந்ததற்குப் பிறகு அவர்கள் சில மணிநேரங்களில் படப்படிப்பைத் தொடர்ந்தனர்.[75]\nவடிவமைப்பு மற்றும் சிறப்புக் காட்சி விளைவுகள்[தொகு]\nMcG திரைப்படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்குவதற்காக சாத்தியமானவரை பல \"ஆன்-கேமரா\" மூலங்களைச் சேர்ப்பதற்கு விரும்பியதாக வெளிப்படுத்தார்.[76] அதனால் யதார்த்தமான, ஹார்வெஸ்டர் தாக்குதல் காட்சிக்காக முழுமையான எரிவாயு நிலையம் உருவாக்கப்பட்டது போன்ற பல அரங்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன, மேலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை டெர்மினேட்டர் தொழிற்சாலையாக உருவாக்கப்பட்டது,[64] இதற்காக வடிவமைப்புக் குழுவினர் ரோபோ உற்பத்தி நிறுவனங்களிடம் மிகவும் யதார்த்தமான சித்தரிப்பிற்காக கலந்தாலோசித்தனர்.[76] 20 அடி-உயர மாதிரி கெர்னர் ஆப்டிகல் மூலமாக உருவாக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது, இது ஸ்கைநெட்டின் 30-அடுக்கு சேன் ஃபிரான்சிஸ்கோ-சார்ந்த சோதனைக்கூடத்தின் வெடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.[53]\nபெரும்பாலான இயந்திரங்கள் மார்டின் லாயிங்கினால் வடிவமைக்கப்பட்டிருந்தது, இவர் கேமரூனின் டைட்டானிக் மற்றும் கோஸ்ட்ஸ் ஆஃப் த அபிஸ் ஆகியவற்றில் பணிக்குழு உறுப்பினராக இருந்தவர்.[77] பல இயந்திரங்கள் எச். ஆர். ஜிகர் தாக்கத்தினைக் கொண்டிருந்ததாக McG விவரித்தார்.[45] McG திரையில் அபாயகரமான, தொட்டுணரக்கூடிய 2018 ஐ உருவாக்க நினைத்திருந்தார், மேலும் லாயிங் ரோபோக்களை கருப்பு நிறத்திலும் எதுவுமே புதிதானது அல்ல என்று எண்ணும்படியும் உருவாக்க இசைந்தார். லாயிங் காற்று மிதவைகளை உருவாக்கினார், அவை முந்தைய படங்களில் பயன்படுத்தப்பட்ட ஏரியல் ஹண்டர் கில்லர்களிம் சிறிய பதிப்புகளாக இருந்தன. இந்த காற்று மிதவைகள் 60-அடி-உயர ஹ்யுமனாய்டு ஹார்வஸ்டர்களுக்கு சமிக்ஞையை அனுப்பும். அவை மிகவும் பெரிதானவை மற்றும் மெதுவானவை, அதனால் அவர்கள் மனிதர்களை எடுப்பதற்கு மோட்டோடெர்மினேட்டர்களைப் பயன்படுத்தினர், மேலும் ஹேர்வெஸ்டர்கள் டிரான்ஸ்போர்ட்டர்களில் இடம்பெற்றன. லாயிங் அவர் ஆல்புகுவெர்கியூ வழியாக பயணிக்கும் போது கால்நடைப் போக்குவரத்தைப் பார்க்கும் வரை டிரான்ஸ்போர்ட்டர்களை எப்படி வடிவமைப்பது என்பதில் தெளிவில்லாமல் இருந்தார். காற்று, நிலம் மற்றும் கடல் ஆகியவற்றில் முழுமையான ஸகைநெட்டின் ஆதிக்கம் ஹைட்ரோபோவாக இருந்தது, அவற்றை லாயிங் விலாங்குமீன்களை மாதிரியாகக் கொண்டு உருவாக்கினார்,[53] மேலும் இது அனிமேட்ரானிக்ஸ் பணிக்குழுவின் மூலமாக வெளிப்புறத்தில் உலோகம்-போன்ற ரப்பருடன் உருவாக்கப்பட்டிருந்தது, அதனால் அவற்றை நீர்நிலைக் காட்சிகளில் பயன்படுத்த முடிந்தது.[64] இந்த திரைப்படம் ரப்பர்-தோலுள்ள T-600கள் மற்றும் T-700கள் சிறப்புக்கூறுகளைக் கொண்டிருந்தது. McG T-600 இன் ஒரிஜினல் திரைப்படத்தில் கைல் ரீசேவின் விவரிப்பை ஒருங்கிணைத்தார், அவற்றை உயரமாகவும் பருமனாகவும் உருவாக்கியதன் மூலமாக அது குறிப்பிடுவதற்கு எளிமையாக இருந்தது.[2] மனிதர்கள் டெர்மினேட்டர்களுடன் சண்டையிடும் காட்சிக்காக, நடிகர்கள் மோசன் கேப்சர் உடைகள் அணிந்த ஸ்டண்ட்மேன்களுடன் செயல்புரிந்தனர், பின்னர் அவை டிஜிட்டல் ரோபோவாக மாற்றப்பட்டன.[76] மோட்டோடெர்மினேட்டர்களுக்காக, டகாட்டி வடிவமைப்பாளர்கள் ரோபோக்களை உருவாக்குவதற்கு நியமிக்கப்பட்டனர், மேலும் ஆன்-ஸ்கிரீன் ரோபோ, உண்மையான டகாட்டிகளை இயக்கும் ஸ்டண்ட்மென் மற்றும் மோட்டொடெர்மினேட்டர் மாதிரி வடிவமைப்பு அத்துடன் டிஜிட்டல் மோட்டோடெர்மினேட்டர் ஆகியவற்றின் இணைப்பாக இருந்தது.[78] டெர்மினேட்டர் நோக்கு நிலைக் காட்சிகளை காட்சி விளைவுகள் ஸ்டுடியோவான இமாஜினரி ஃபோர்சஸ் உருவாக்கியிருந்தது, மேலும் அது இயந்திரத்திற்குத் தேவையான எளிமையான இடைமுகத்தை சித்தரிக்க முயன்றிருந்தது, மேலும் அது பல மென்பொருள் பிழைகள் மற்றும் முரண்பாடுகளைக் கொண்டிருந்தது, எனினும் சால்வேசனின் ரோபோக்கள் முந்தைய திரைப்படங்களின் டெர்மினேட்டர்களில் இருந்து மேம்பட்டதாக இல்லை.[79]\nபெரும்பாலான சிறப்புக் காட்சி விளைவுகள் இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் மூலமாகச் செய்யப்பட்டது. டிஜிட்டல் தட்டுக்கள், மார்கஸ் எண்டோஸ்கெல்டன் மற்றும் டிஜிட்டல் T-600 ஆகியவற்றை உருவாக்கிய அசைலம் விசுவல் எஃபக்ட்ஸ்; மற்றும் பகலை இரவாக மாற்றும் காட்சிகளின் டிஜிட்டல் திருத்தம், சப்மேரைன் மற்றும் மார்கஸ் ரோபோ கையின் அழிவு ஆகியவற்றைச் செய்த ரைசிங் சன் பிக்ச்சர்ஸ் ஆகியவை உள்ளிட்டோர் மற்ற பங்களிப்பாளர்கள் ஆவர்.[80] சால்வேசன் ஸ்டான் விண்ஸ்டனின் இறுதித் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது, அவர் இதன் மூன்று திரைப்படங்களில் காட்சி விளைவுகள் மேற்பார்வையாளராகப் பணியாற்றியிருந்தார். அவர் பல் சாற்றுப்புற்று நோயினால் ஜூன் 15, 2008 இல் இறந்தார்,[81] மேலும் McG திரைப்படத்தின் எண்ட் கிரெடிட்ஸில் இதனை அவருக்குச் சமிர்ப்பித்திருந்தார்.[7] விண்ஸ்டனுக்குப் பதிலாக ஜான் ரோசன்கிராண்ட் மற்றும் சார்லி கிப்சன் நியமிக்கப்பட்டனர்,[77] மேலும் McG அவர்கள் \"இதற்கு முன்பு அடையமுடியாத ஒன்றை அடைய முயற்சிப்பார்கள்\"[82] மற்றும் \"அவர்கள் செயலாற்றும் எல்லைகளையும் தாண்டி பணிபுரிவார்கள்\" என்று குறிப்பிட்டார்.[83]\nடேன்னி எல்ஃப்மேன் ஜனவரி 2009 இல் இசையமைக்கத் தொடங்கினார். இவருக்கு முன்பு, McG, மனிதர்கள் கருப்பொருளுக்குப் பணியாற்ற கஸ்டாவோ சாண்டாவ்லாலாவையும், ஸ்கைநெட்டின் கருப்பொருளுக்குப் பணியாற்ற தோம் யோர்கெவையோ அல்லது ஜான்னி கிரீன்வுட்டையோ நியமிக்க நினைத்திருந்தார்.[34][50] மேலும் அவர் ஹேன்ஸ் ஜிம்மர் உடன் திரைப்படத்தின் இசை தொடர்பாக கலந்துரையாட நினைத்திருந்தார், ஆனால் அவரால் சந்திப்பை ஏற்பாடு செய்ய இயலவில்லை. எனினும், அவர் த டெர்மினேட்டர் மற்றும் டெர்மினேட்டர் 2 இசையமைப்பாளர் பிராட் ஃபையடெல் உடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஃபையடெல் அவரது படங்களில் பயன்படுத்திய ஒலிகள் திரும்ப இடம்பெறுவதில் McG ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் அந்தக் கருப்பொருள்கள் மற்றும் சூழ்நிலை ஒலிகளைப் பயன்படுத்த எல்ஃப்மேன் நினைத்தார், மேலும் \"வாக்னேரியன் தரத்தை\" அவற்றுக்குக் கொடுத்தார்.[47]\nரீபிரைஸ் ரெகார்ட்ஸ் மே 19, 2009 இல் சவுண்ட்டிராக் வெளியிடப்பட்டது. சவுண்ட்டிராக்குக்கான பாடலை எழுதுவதில் பொதுமக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்திய போதும்,[85] அலைஸ் இன் செயின்ஸ்' \"ரூஸ்டர்\" மட்டுமே படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும்.[86] எனினும் சவுண்டிராக்கில் இடம்பெறாத ஆனால் Terminator 2: Judgment Day படத்தில் இடம்பெற்றிருந்த, கன்ஸ் N' ரோசஸ் இன் \"யூ குட் பி மைன்\" ஐ இத்திரைப்படத்தின் காட்சிகளில் சுருக்கமாகக் கேட்கலாம்.[87] நைன் இண்ச் நெயில்ஸ்' \"��� டே த வேர்ல்ட் வெண்ட் அவே\" திரைப்படத்தின் திரையரங்கு மாதிரிக்காட்சியில் இடம்பெற்றிந்தது, ஆனால் அது திரைப்படம் அல்லது சவுண்ட்டிராக்கில் இடம்பெறவில்லை.\n\"ஆல் இன் லாஸ்ட்\" – 2:45\n\"த ஹார்வெஸ்ட் ரிட்டர்ன்ஸ்\" – 2:45\n\"நோ பிளான்\" – 1:43\n\"ரிவீல் / த எஸ்கேப்\" – 7:44\n\"ஹைட்ரோபோ அட்டாக்\" – 1:49\n\"மார்கஸ் எண்டர்ஸ் ஸ்கைநெட்\" – 3:23\n\"எ சொல்யூசன்\" – 1:44\n\"ஃபைனல் கான்ஃபரண்டேசன்\" – 4:14\n\"ரூஸ்டர்\" (அலைஸ் இன் செயின்ஸ்) – 6:14\nமார்ச் 2009 இல், தயாரிப்பாளர் மோரிட்ஸ் போர்மேன் $160 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு ஹால்சியோன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். மே 2007 இல் டெர்மினேட்டரின் உரிமையை பரிமாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்த போர்மேன், நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள் டெரெக் ஆண்டர்சன் மற்றும் விக்டர் கூபிகெக் ஆகியோர் உருவாக்கத்தைக் \"கடத்தி\" விட்டனர், மேலும் அந்த உருவாக்கத்திற்கான அவர்களது $2.5 மில்லியன் பங்கைக் கொடுக்க மறுக்கின்றனர் என அதில் குறிப்பிட்டிருந்தார். ஆண்டர்சன் மற்றும் கூபிகெக் இருவரும் பட்ஜெட் அதிகரித்ததன் காரணமாக அவருக்குப் பணம் தரவில்லை மற்றும் அவர்கள் $1 மில்லியன் கடனாக வைத்திருக்கிறார்கள் என போர்மேன் குற்றம் சாட்டினார்.[88] எனினும், ஒரு மாதங்களுக்குப் பிறகு \"இணக்கமான\" தீர்வு ஏற்பட்டது.[89]\nதொடர்ந்த சிக்கல்கள் மே 20, 2009 இல் ஏற்பட்டது, டெர்மினேட்டர் உரிமைகள் பற்றி ஆண்டர்சன் மற்றும் கூபிகெக்குக்குத் தெரிவித்த செயல் தயாரிப்பாளர் பீட்டர் டி. கிரேவ்ஸ் மத்தியஸ்தம் செய்வதற்கான ஒப்பந்த மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார், அதில் அவர்கள் அவருக்கு $750,000 திருப்பித்தர வேண்டியிருக்கிறது என குற்றக் கூறப்பட்டிருந்தது.[44]\nஇந்தத் திரைப்படம் மே 21, 2009 இல் வட அமெரிக்காவில் வார்னர் பிரதர்ஸால் வெளியிடப்பட்டது. மே 14, 2009 இல் ஹாலிவுட்டில் கிராவ்மேன்'ஸ் சைனிஸ் தியேட்டரில் அமெரிக்கத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.[90] அதுமட்டுமின்றி, சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் பல்வேறு வெளிநாட்டுப் பகுதிகளில் ஜூனில் வெவ்வேறு நாட்களில் திரைப்படத்தை வெளியிட்டது. எனினும், இதில் மெக்சிகோ ஒரு விதிவிலக்கு, இந்த நாட்டில் ஸ்வைன் ஃப்ளூ திடீர்த் தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக சோனி ஜூலை 31, 2009 இல் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.[91]\nஇது முந்தைய R-தரமிடப்பட்டத் திரைப்படங்களைப் போலல்லாமல், \"அறிவியல்-புனைவு வன்முறை, சண்டை மற்றும் மொழிநடை ஆகியவற்றின் செறிவான காட்சிகளுக்காக\" மோசன் பிக்சர் அசோசியேசன் ஆஃப் அமெரிக்காவினால் இத்திரைப்படத்திற்கு PG-13 தரம் கொடுக்கப்பட்டது.[92] திரைப்படத்தை PG-13 தரத்துடன் வெளியிடுவது என்ற முடிவு, ரசிகர்கள்[93] மற்றும் ஊடகம் ஆகியவற்றில் இருந்து மிகவும் அதிகமான விமர்சனத்தை எதிர்கொண்டது.[94] குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக இளம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பது நன்றாக இராது என McG நினைத்ததால், மார்கஸ் ஸ்க்ரூ டிரைவரினால் தாக்கும் ஒரு காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது, பின்னர் PG-13 தரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மூன் ப்ளட்கூடின் மேலாடையில்லாத காட்சி ஒன்றையும் நீக்கினார், ஏனெனில் \"இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையே நிகழும் மிகவும் மென்மையான தருணம், இது விட்னஸ் திரைப்படத்தின் இறுதிக்காட்சிக்கு [முன்பு] கெல்லி மெக்கில்லிஸ்/ஹேர்ரிசன் ஃபோர்ட் நிகழ்வைப் பிரதிபலிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் ஒரு அதிரடித் திரைப்படத்தில் ஒரு பெண் மேலாடையின்றி தோன்றுவது காரணமின்றி செய்யப்பட்டதாகத் தோன்றியது, மேலும் எனக்கு அது போன்று கதை அல்லது பாத்திரங்களைச் சுருட்டுவதற்கு விருப்பமில்லை\" என்றார்.[95] லைவ் ஃப்ரீ ஆர் டை ஹார்ட் போன்று PG-13 திரைப்படங்களில் நவீன கருனையுடன் கூடிய வன்முறையை நோக்கியிருப்பதன் காரணமாக தயாரிப்பாளர்கள் அந்த தரத்தை எதிர்பார்த்தனர்.[48]\nரோட்டன் டொமேட்டோஸினால் சேர்க்கப்பட்ட 246 திறனாய்வுகள் சார்ந்து, டெர்மினேட்டர் சால்வேசன் எதிர்மறைத் தன்மையை நோக்கி இருக்கிறது என்பதற்கான விமர்சன ரீதியான எதிர்வினை ஒட்டு மொத்தமாக 33% ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீட்டைக் கொண்டிருந்தது.[96] ரோட்டன் டொமேட்டோஸ் தவிர, சிறந்த செய்தித்தாள்கள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து பிரபலமான மற்றும் குறிப்பிடத்தக்க விமர்சகர்களை உள்ளடக்கிய சிறந்த விமர்சகர்களிடம் ,[97] திரைப்படமானது இதே போன்ற 32% ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீட்டைப் பெற்றது.[98] ஒப்பிடுதலின்படி, மெட்டாகிரிட்டிக்கில், முக்கியமான விமர்சனங்களில் 100க்கு மதிப்பிட்ட இயலான தரநிலையில், இப்படத்திற்கு சராசரி மதிப்பாக 56 வழங்க���்பட்டுள்ளது, இது 39 விமர்சனங்களைப் பொருத்ததாகும். [220] அனைத்து மூன்று நிகழ்வுகளிலும் திரைப்படமானது அந்த வரிசையில் மிகவும் குறைவான தரவரிசையைப் பெற்றது.\nசிகாகோ சன்-டைம்ஸ் இன் ரோகர் எபர்ட் திரைப்படத்திற்கு 4 இல் 2 நட்சத்திரங்கள் வழங்கினார், \"திரைப்படத்தை ஆராய்ந்த பிறகு, நான் இந்தக் கதையின் சுருக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்: ஒருவன் இறக்கிறான், அவனாகவே புத்துயிர்பெறுவதைக் கண்டறிகிறான், மற்றவர்களைச் சந்திக்கிறான், சண்டையிடுகிறான். அது கிட்டத்தட்ட இரண்டு மணிநேர இழப்பாக இருந்தது\" என்று கூறியிருந்தார்.[99] ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் மைக்கேல் ரெசெட்ஷாஃப்பன், ஆர்னால்ட் சுவாஸ்நேகர் இல்லாமல் இது அதே போன்று இல்லை, மேலும் இது அதன் உயிர்த்துடிப்புள்ள மூலத்தை இழந்திருக்கிறது என்று எழுதியிருந்தார்.[100] அதே போல, USA டுடே வின் கிளாடியா ப்யுக் திரைப்படத்திற்கு 2/4 வழங்கியிருந்தார், மேலும் இது \"உயிர்த் துடிப்புள்ள மூலங்கள் மந்தமான-[உட்புறத்துடன்]\" \"எதிர்பார்த்ததைப்போல்\" இருக்கிறது என்று அழைத்தார். அவர், கிறிஸ்டியன் பாலேவின் நடிப்பு \"ஒரு-பரிமாணமுடையதாக\" இருந்தது, ஆனால் சாம் ஒர்த்திங்டன் மற்றும் ஆண்டன் யெல்சின் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது.[101]\nடோட்டல் ஃபிலிம் 'ஸ் அதன் முடிவுடன் திறனாய்வில் திரைப்படத்திற்கு 4/5 வழங்கியிருந்தது: \"டெர்மினேட்டர் கதை பின்-அபோகாலிப்டிக் துள்ளல் ஆற்றலுடன் மறுஊட்டம் கொண்டிருக்கிறது. கடந்த காலத்துக்கு கட்டு மீறிய மற்றும் முழுமையான வணக்கம் தெரிவிப்பதாக இருக்கிறது, மேலும் இது புதிய நோக்கத்திற்காக நிலத்தைப் பண்படுத்துவதாகவும் இருக்கிறது. கேமரூனின் தலைமையை McG கை கட்டி ஏற்றிருக்கிறார், மேலும் மதிப்புள்ள பின்தொடர்ச்சியில் பணியாற்றி இருக்கிறார்...\" என்று முடிவுரைத்திருந்தது.[102] எம்பயர் பத்திரிகையின் டெவின் ஃபராசியும், நேர்மறைத் தரவரிசையாக ஐந்துக்கு நான்கை வழங்கியிருந்தார், மேலும் அவர் \"McG இறக்கும் தருவாயில் உள்ள உரிமையை உயிர்த்தெழச் செய்திருக்கிறார், ரசிகர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் பார்த்த உலோகக் கால் அழுத்தப்பட்ட மனித எலுக்கூட்டில் ஆரம்பித்து அவர்கள் விரும்பிய பின்-அபோகாலிப்டிக் அதிரடியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்\" என்று குறிப்ப���ட்டிருந்தார்.[103] எனினும், CHUD இல், அவர் \"ஜான் கான்னராக நட்சத்திரமாவதற்கான பாலேவின் ஆசை, இந்தத் திரைப்படத்தில் கிட்டத்தட்ட மிகவும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது; அது வழங்கப்பட்டிருக்கும் கதையின் வடிவத்தை முழுமையாக அழித்துவிட்டது\" என்று கூறியிறுந்தார். மேலும், அவர் திரைப்படம் வீழ்ச்சியடையத் தொடங்கும் போது மூன்றாம் தரப்பு நடிப்பாக இருக்கிறது என்று வெளிப்படுத்தினார், எப்படி \"McG மற்றும் நோலன் இறுதித் திரைப்படத்தில் சகதியில் புரண்டிருக்கிறார்கள், அதிரடிப் பொதுவியல்புகளைக் கொடுத்திருக்கிறார்கள் (அதே போல தொழிற்சாலையில் மற்றொரு டெர்மினேட்டர் சண்டை), அதேசமயன் அவர்களின் சொந்தத் தூண்டிலைக் காணமுடியவில்லை, அதனால் எக்ஸ்பாண்டட் யுனிவர்ஸ் நாவலில் இருந்து பெற்ற தாக்கத்தைக் காட்டிலும் இந்த திரைப்படம் அதிகமாகக் கொடுக்கிறது\" என்றார்.[104] மாறாக ஜேம்ஸ் பெரார்டினல்லி, திரைப்படத்தின் சிறந்த பகுதியாக நிறைவுறுவதாகக் கருதுகிறார், முதல் மூன்றில் இரண்டு \"நீட்டிப்பாகவும் இணைப்பில்லாமலும்\" இருந்தாக உணர்ந்ததாகக் கூறினார், மேலும் மைய வில்லனின் குறைபாடு, T-800 தோன்றிய பிறகு சரியானது என்றார்.[105]\nலாச் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் பெட்சி ஷார்கீ, \"[பாலேவின்] ஆற்றல்கள் அவருக்குப் பயன் தரவில்லை, அல்லது இங்கு திரைப்படமும்\" மற்றும் \"கதை பாலேவைச் சுற்றி நொறுங்கி விழுந்த போது, ஒர்த்திங்டன் அந்தப் பகுதிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார்\" என்று குறிப்பிட்டார்.[106] நியூயார்க் டைம்ஸின் ஏ.ஓ. ஸ்காட் இந்த திரைப்படம் \"சில மற்ற பருவம் சார்ந்த உரிமைத் திரைப்படங்களில் இல்லாத முரட்டுத்தனமான ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது\" மற்றும் \"ஆற்றல் மிக்க, நியாயமான வேகத்தில் கதைபோக்கைக் கொண்டிருக்கிறது\" என்றார்.[107] பென் லியோன்ஸ் மற்றும் பென் மாங்கீவிக்ஸ் இருவரும் அவர்களின் நிகழ்ச்சியான அட் த மூவிஸில் முறையே திரைப்படத்தைப் \"பார்க்கலாம்\" மற்றும் \"தவிர்த்துவிடலாம்\" எனக் கூறியிருந்தனர், இதில் இரண்டாமவர் \"இதுவரை நான் கோடை காலத்தில் பார்த்த மிகவும் மோசமான பெரிய பட்ஜெட் படமிது\" என்று குறிப்பிட்டார்.[108]\nஇந்த திரைப்பட வரிசையின் முந்தைய மூன்று திரைப்படங்களில் நடித்திருந்த ஆர்னால்டு சுவாஸ்நேகர், டெர்மினேட்டர் சால்வேசன் \"ஒரு சிறந்த திரைப்படம், நான் மிகவும் உற்சாகமடைந்தேன்\" என்றார்.[109] இந்த வரிசையை உருவாக்கியவரான ஜேம்ஸ் கேமரூன், இதை ஒரு \"ஆர்வமுள்ள திரைப்படமாகக்\" கருதினார், மேலும் அவர் \"நான் நினைத்திருந்ததைப் போல வெறுக்கத்தக்கதாய் இல்லை\" என்றார், மேலும் ஒர்த்திங்டனின் நடிப்பைப் பாராட்டியிருந்தார்.[110] த டெர்மினேட்டர் மற்றும் Terminator 2: Judgment Day ஆகியவற்றில் சாரா காணராக நடித்திருந்த மற்றும் டெர்மினேட்டர் சால்வேசனில் அவரது குரலைக் கொடுத்திருந்த லிண்டா ஹேமில்டன், இந்தத் திரைப்படத்தை \"அனைத்தும் சிறந்ததாக இருக்கட்டும்\" என வாழ்த்தினார், ஆனால் இந்த வரிசை \"மற்ற இரண்டு திரைப்படங்களில் சரியானதாக இருந்தது. இது ஒரு முழுமையான சுற்று, மேலும் இது அதனுடன் போதுமானது. ஆனால் பசுவிடன் பால் கறக்க [கறப்பதற்கு] முயற்சிப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்\" என்று கருத்து தெரிவித்தார்.[111]\nஇந்த திரைப்படத்தின் முதல் தேசம் முழுவதுமான US வெளியிடல் மே 21, 2009, வியாழக்கிழமை 12 A.M. ஆக இருந்தது, அதன் நடுஇரவுக் காட்சியில் $3 மில்லியன் வசூலித்தது மற்றும் அதன் முதல் நாள் காட்சியில் $13.3 மில்லியன் வசூலித்தது.[112] இந்தத் திரைப்படம் கூடுதலாக அதன் 4-நாள் நினைவு நாள் ஆரம்ப வாரயிறுதியில் $42,558,390 வசூலித்தது,[113] மேலும் Night at the Museum: Battle of the Smithsonian க்குப் பின்னர் #2 இடத்தைப் பெற்றிருந்தது, இதன் முந்தைய படங்களைக் காட்டிலும் மிகவும் குறைவான முதல் வார வசூலைப் பெற்றிருந்தது, மேலும் இந்த வரிசையில் #1 இடத்திற்குச் செல்லாத முதல் படமாகவும் அமைந்தது.[114] டெர்மினேட்டர் சால்வேசன் அதன் சர்வதேச வெளியீடுகளில் மிகவும் அதிகமான வெற்றியைப் பெற்றது, ஜூன் முதல் வாரத்தில் அது வெளியிடப்பட்ட 70 பகுதிகளில் 66 இல் #1 இடத்தில் இருந்தது,[115] மேலும் அதனைத் தொடர்ந்த வாரங்களில் மிகவும் அதிகமாக வசூமை ஈட்டிய படமாகவும் தொடர்ந்தது.[116] இந்த திரைப்படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் $125,322,469, மற்றும் வெளிநாட்டில் $246,723,586 ஆகியவற்றுடன் சேர்த்து உலகளாவிய வசூல் $372,046,055 ஆகும்.[1] டிசம்பர் 2009 இல் இருந்து, இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் பதினான்காம் தரத்தையும், உள்நாட்டில் (அமெரிக்கா மற்றும் கனடா) இருபத்தி மூன்றாம் தரத்தையும் பெற்றிருந்தது, இந்தத் தரம் இந்த வரிசையில் இதற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உள்நாட்டு வசூலும் முதல் வாரயிறுதியும் கணக்கிலெடுத்துக��� கொள்ளப்பட்டதில் ஆரம்ப எதிர்பார்ப்பு குறைந்திருந்தது, அத்துடன் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தது.[117][118][119]\nதிரைப்படத்தின் DVD மற்றும் ப்ளூ-ரே டிஸ்க் டிசம்பர் 1, 2009 இல் வெளியிடப்பட்டது. DVD யில் மோட்டோடெர்மினேட்டர்கள் மீதான ஃபியூச்சரெட்டேவுடன், திரைப்படத்தின் அரங்க வெட்டுக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ப்ளூ-ரே அரங்க வெட்டு மற்றும் R-தர இயக்குநரின் வெட்டு இரண்டும் கொண்டிருந்தது, அது மூன்று நிமிடங்கள் நீள்வதாக (118 நிமிடங்கள்) இருந்தது, மேலும் அதிகபட்ச திரைப்பட முறை, திரைப்படம் ஓடும் போது இயக்குநர் McG அதுபற்றி பேசுவது கொண்ட வீடியோ விளக்கவுரை, ஃபியூச்சரெட்டேக்கள், ஒரு வீடியோ ஆவணத்தொகுப்பு மற்றும் அதிகாரப்பூர்வ திரைப்பட பிரிக்வல் காமிக்கின் முதல் வெளியீட்டின் டிஜிட்டல் காமிக் உள்ளிட்டவை கூடுதலாக இடம் பெற்றிருந்தன. இரண்டு பதிப்புகளுமே போர்ட்டபிள் மீடியா பிளேயர்களுக்கான அரங்க வெட்டுக்களின் டிஜிட்டல் காபியைஉள்ளடக்கியதாக இருந்தது.[120] டார்கெட் ஸ்டோர்ஸ் மட்டுமே DVDயில் இயக்குநரின் வெட்டை வைத்திருப்பதற்கான சில்லறை விற்பனையாளராகும்.[121] அதன் முதல் வார சில்லறை விற்பனையில், டெர்மினேட்டர் சால்வேசன் ப்ளூ-ரே சார்ட்ஸில் முதல் இடத்தைப் பிடித்தது, மேலும் DVD சார்ட்ஸில் நைட் அட் த மியூசியம்: பேட்டிள் ஆஃப் த ஸ்மித்சோனியனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[122]\nடெர்மினேட்டர் முகத்தட்டு மற்றும் அதன் பின்பக்கத்தில் \"டெர்மினேட்டர் சால்வேசன்\" என்று எழுதப்பட்டதுடன் ஒரு ஃபார்முலா ஒன் பந்தயக்காரின் ஆல்ட்=பக்கத் தோற்றம்.\nகூடுதலாக இது ஆலன் டீன் ஃபோஸ்டரால் நாவலாக்கப்பட்டது, டிமோத்தி சான் மூலமாக ஃப்ரம் த ஆஷஸ் என்று தலைப்பிடப்பட்ட ஒரு முன்தொடர் நாவல் வெளியிடப்பட்டது.[123][124] IDW பதிப்பகம் நான்கு-வெளியீட்டு முன்தொடர் காமிக் அத்துடன் ஒரு தழுவல் ஆகியவற்றை வெளியிட்டது.[125] இது 2017 இல் கானர் ஒன்றிணைந்து எதிர்ப்பது, அத்துடன் ஸ்கைநெட்டைத் தோல்வி அடையச்செய்வதற்கு சாதாரண மக்கள் அவர்களின் சகிப்புத்தன்மை இல்லாத நிலையை ஆராய்வது ஆகிய பகுதிகள் இடம்பெற்றன.[126] பிளேமேட்ஸ் டாய்ஸ், சைட்ஷோ கலெக்டிபிள்ஸ், ஹாட் டாய்ஸ், கேரக்டர் ஆப்சன்ஸ் மற்றும் DC அன்லிமிட்டட் உருவாக்கிய வணிகப்பொருட்கள் வெளியாயியன,[127][128] அதேசமயம் கிறிஸ்லர், சோனி, பிஸ்ஸா ஹட் மற்றும் 7-எலெவன் ஆகியோருக்கிடையில் பொருள் வைப்பு கூட்டாளிகளாக இருந்தனர்.[129][130] மே 23, 2009 இல், சிக்ஸ் ஃபிளாக்ஸ் மேஜிக் மவுண்டைனில் திரைப்படத்தின் பெயரின் ஒரு ரோலர் கோஸ்ட்டர் திறந்து வைக்கப்பட்டது.[131]\nதிரைப்படம் வெளியான வாரத்திலேயே ஒரு மூன்றாம்-தரப்பு சூட்டர் அதே பெயரைக் கொண்ட வீடியோ கேம் வெளியிடப்பட்டது.[132] கிறிஸ்டியன் பாலே அதற்கு குரல் கொடுக்க மறுத்துவிட்டார், அதனால் கிடியன் எமரி, ஜான் கானரின் பாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார். எனினும், அந்த விளையாட்டில் இடம்பெற்றிருந்த காமன் மற்றும் மூன் ப்ளட்கூட் ஆகிய குரல்களுக்கு முறையே பார்னெஸ் மற்ரும் பிளேர் வில்லியம்ஸ் குரல் கொடுத்தனர்.[133] திரைப்படத்தில் தோன்றாத போதும், ரோஸ் மெக்கொவான், ஒரு முன்னாள் உயர் நிலைப்பள்ளி ஆசிரியரான ஆங்கி சால்டர் பாத்திரத்திற்குக் குரல் கொடுத்தார்.[134] அந்த விளையாட்டு 2016 இல் அமைக்கப்பட்டிருந்தது, Terminator 3: Rise of the Machines இன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் டெர்மினேட்டர் சால்வேசனுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகள் அதில் இடம்பெற்றிருந்தது.\n↑ 23.0 23.1 உருவாக்கக் குறிப்புகள்\nடெர்மினேட்டர் சால்வேசன் , அதிகாரப்பூர்வ வார்னர் பிரதர்ஸ் வலைத்தளம்\nடெர்மினேட்டர் சால்வேசன் , அதிகாரப்பூர்வ சோனி பிக்சர்ஸ் வலைத்தளம்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் Terminator Salvation\nபாக்சு ஆபிசு மோசோவில் Terminator Salvation\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Terminator Salvation\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2017, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1999_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:00:31Z", "digest": "sha1:SKW7OJRVXIYR4IUDM4XKE6SMTVZNYXBE", "length": 5316, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1999 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவர��சைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:1999 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1999 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-18T19:22:33Z", "digest": "sha1:XQBRZFBUMTD6XBA3WJL7ISPETIZT3VUO", "length": 8338, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்சுபரோ, மாசச்சூசெட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகில்லெட் விளையாட்டரங்கம், மெமோரியல் ஹால், பேட்றியட் பிளேசு, பாக்சுபரோவிலுள்ள ஓர் பெயர்ப்பலகை, தேவாலயமும் ஓர்பியம் நாடக அரங்கமும்\nஅடைபெயர்(கள்): நோர்போல்க் மாவட்ட இரத்தினம்\nமாசச்சூசெட்சின் நோர்போக் கவுன்ட்டியில் அமைவிடம்\nபாக்சுபரோ (Foxborough) அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்தில் நோர்போக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது பாசுட்டனிலிருந்து 22 மைல்கள் (35 km) தென்மேற்கிலும் றோட் தீவின் பிராவிடென்சிலிருந்து 18 மைல்கள் (29 km) வடகிழக்கிலும் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 16,865 ஆகும்.\nஎன்.எஃப்.எல். போட்டிகளில் நியூ இங்கிலாந்து பேட்றியட் அணியின் தாயக அரங்கமான கில்லெட் விளையாட்டரங்கம் இங்குள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாக்சுபரோ, மாசச்சூசெட்சு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/reasons-why-your-smartphone-is-charging-slow-quick-tips-fix-010470.html", "date_download": "2019-06-18T19:55:09Z", "digest": "sha1:X6P5FSO6EKA4347W4DHYBEAFMBIJEHKW", "length": 21523, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reasons Why Your Smartphone is Charging Slow and Quick Tips to Fix it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n10 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமின்னல் வேகத்தில் போனினை சார்ஜ் செய்ய..\nமொபைல் என்றால் யாருக்குதான் ஆசையில்லை, அதுவும் ஸ்மார்ட் போன் என்றாலே எல்லாரும் ஆசை தான். நம்மில் பலர் பணம் கொடுத்து வாங்கும் போனை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகின்றோம். நீங்கள் செய்யும் சிறிய தவறுதான் ஆனால் எவ்வளவு நஷ்டம். பலர் போனை துடைத்து வைக்கின்றோமே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வதில்லை. முக்கியமாக சார்ஜ் செய்யும் பொழுது செய்யும் சிறிய தவறுகளால் உங்கள் போனை பலி கொடுத்து விடுகின்றீர்கள். சார்ஜ் முடிவதற்குள் போன் முடிந்துவிடுகின்றது.\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் சற்று ஆறுதல் அடையுங்கள். ஏன் என்றால் உங்களை போல் பலருக்கும் இந்த பிரச்சனை உண்டு. ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தும் பலருக்கு இந்த பிரச்சனை சமீபத்தில் உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை வேகமாக ரீசார்ஜ் செய்ய இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.\nஇதனால் உங்கள் ஸ்மார்ட் போன் பேடரியின் ஆயுளை நீடிக்க முடியாது என்றாலும் வேகமாக சார்ஜ் செய்ய வைக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nயுஎஸ்பி கேபிளை சோதனை செய்யுங்கள்\nயுஎஸ்பி கேபிள் நல்ல கேபிளாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. எப்போதும் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து வரும் கேபிளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மலிவாக கிடைக்கின்றது என்று வாங்கினால் நஷ்டம்தான்.\nசரியான பவர் சப்ளை வேண்டும்\nநீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உங்கள் கணினியை பயன்படுத்தி இருந்தால் பவர் வீக்காக இருந்தாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. யுஎஸ்பி கேபிள் சரியாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக இருக்காது. ப்ளக் மூலம் சார்ஜ் செய்யாமல் வயர்ல்லெஸ் மூலம் சார்ஜ் செய்தாலும் சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும்.\nயுனிவெர்சல் சார்ஜர் அல்லது பிராண்ட் அல்லாத அடாப்டரை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்க்கவும். உங்கள் ஸ்மார்ட் போனுக்கான சார்ஜரை அதாவது போன் வாங்கும்போது கூடவே வரும் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏத்தவும். இவ்வாறு செய்வதால் உங்கள் போனுக்கு விரைவாக சார்ஜ் ஏத்த முடியும்.\nகாலம் கடந்த ஸ்மார்ட்போன் வேண்டாம்\nநீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் காலங்கடந்த போனாக அதாவது மிகவும் பழையதாக இருந்தால் சார்ஜ் ஆக நேரமாகும். சமீபத்திய போன்கள் டர்போசார்ஜிங் திறன்களை கொண்டு வருகின்றன. உங்கள் போன் சார்ஜர் மெதுவாக சார்ஜ் ஏத்தினால் நீங்கள் டிவைசை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.\nபேட்டரிகளை பற்றிய தொகுப்புகளை போன் தயாரிப்பாளர்கள் வழங்கு கின்றனர். அதை முழுமையாக படித்து உங்கள் பேட்டரி மோசமானது அதாவது ஒரிஜினல் அல்ல என்று அறிந்தால் உடனே மாற்றி விடுங்கள். இப்படி செய்வதால் விரைவில் சார்ஜ் ஏத்த வசதியாக இருக்கும். குறிப்பாக பழைய பாட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.\nசார்ஜ் ஆகும் பொழுது போனை பயன்படுத்த வேண்டாம்\nசிலர் போனுக்கு சார்ஜ் ஏத்திக் கொண்டிருக்கும் போதே போனை பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. சார்ஜ் ஏறும் பொழுது போசுவதால் சார்ஜ் மெதுவாக ஏறும் அதோடு உயிருக்கு கூட ஆபத்து வரும் என்று அறிந்திருப்பீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.\nபின்னணி பயன்பாடுகளை (Background Applications) அணைத்து வைக்கவும் அதாவது போனில் மெயில். பேஸ்புக், என பல பயன்பாடுகள் இருக்கலாம். அவற்றை அணைக்காமல் சார்ஜ் ஏத்தினாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே சார்ஜ் மெதுவாக ஏறினால் உங்கள் நெட் பயன்பாடுகள் அனைத்து வைக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். இதை கடமையாக செய்யாமல் உங்கள் போனை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தாலே நன்றாக பழகி விடும்.\nபயன்படுத்தாத அமைப்புகளை (செட்டிங்ஸ்) அணைத்து வைக்கவும். சில நேரங்களில் நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தாத செட்டிங்ஸ் அதாவது வை-பை, ப்ளூடூத், போன்ற அமைப்புகளை அணைத்து வைக்காமல் போனை சார்ஜ் செய்தாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே செட்டிங்ஸ் அணைத்து வைக்க பட்டுள்ளதா என்று பார்த்து சார்ஜ் செய்யவும்.\nசார்ஜ் ஆகும் போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கவும். ஸ்மார்ட் போன் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்ய போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜில் போட வேண்டும். இதை விட சார்ஜை வேகமாக செய்ய நல்ல முறை கிடையாது. இதனால் சார்ஜில் இருக்கும் போது போன் வருவதையும் நாம் அதை எடுத்து பேசுவதையும் தவிர்க்க முடியுமே.\nயுஎஸ்பி போர்ட் மோசமாக இருக்கலாம்\nஎன்ன அதிர்ச்சியாக உள்ளதா. ஆமாம் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜ் போட்டால் சார்ஜ் வேகமாக நடக்கும். இதை செய்தும் மெதுவாக ஏறினால் உங்கள் யுஎஸ்பி போர்ட் முடிந்து விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் போனை நல்ல ஸ்மார்ட் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்து சென்று சரி செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nசந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/rr-vs-dc-selection-thing-was-running-in-my-mind-says-rishabh-pant-after-firing-delhi-to-top-of-the-table/articleshow/68998774.cms", "date_download": "2019-06-18T19:32:34Z", "digest": "sha1:DT5PAVO3BEIKLMZRAAC2X5JMKH4SSPWR", "length": 18498, "nlines": 311, "source_domain": "tamil.samayam.com", "title": "RR vs DC: Rishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு - rr vs dc: ‘selection thing was running in my mind’, says rishabh pant after firing delhi to top of the table | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், அசத்திய டெல்லி வீரர் ரிஷப் பண்ட், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு\nஅணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை.\nஜெய்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், அசத்திய டெல்லி வீரர் ரிஷப் பண்ட், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇந்நிலையில் ஜெய்பூரில் நடந்த 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெடுக்கு 191 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து மிரட்ட, 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் அதிரடியில் மிரட்டிய பண்ட் 36 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய ரிஷப் பண்ட் கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது என்றார்.\nஇதுக��றித்து பண்ட் கூறுகையில், ‘அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் இடம் பெறாதது குறித்து பொய் சொல்ல விரும்பவில்லை. கொஞ்சம் காண்டாகத்தான் உள்ளது.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nஅடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... : இங்கிலாந்து இமாலய வெற்றி..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்....\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/19/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில�� இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nEngland vs Afghanistan Highlights: அடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... :..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்...\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nRishabh Pant: பொய் சொல்ல விரும்பல... கொஞ்சம் காண்டா தான் இருக்கு...\nIPL 2019 Final: சென்னையில் குவாலிபயர்... ஹைதராபாத்தில் ஃபைனல் : ...\n‘டக்- அவுட்’ ராஜா ‘டர்னர்’.... ஐபிஎல்., தொடரில் ‘ஹாட்ரிக்’ ‘0’\nIPL Points Table: டம்மி பீஸில் இருந்து ‘டாப் டக்கரான’ டெல்லி...:...\nபிச்சு எடுத்த பண்ட்... பட்டைய கிளப்பிய பிரித்வி... : பஞ்சு பஞ்சா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-06-18T19:13:59Z", "digest": "sha1:VWBPDKUJJQ64COLUCSAPUSU3WKODM3J5", "length": 23964, "nlines": 255, "source_domain": "thetimestamil.com", "title": "மோடி அரசு – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்துத்துவம் மத அரசியல் மாட்டிறைச்சி அரசியல் மோடி அரசு\nபாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 3, 2019\nபணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 19, 2018 செப்ரெம்பர் 19, 2018\nஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 12, 2018\nஓட்டுநர் இருக்கைக்குகூட வழியில்லை…இதில் புல்லட் ரயில் பெருமைகள் வேறு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2018 ஜூன் 6, 2018\nஎண்ணெய் சுத்திகரிப்பு குறித்த இந்தியா சவுதி அரேபியா ஒப்பந்தம்: அரசில்- பொருளாதார பலன்கள் என்ன\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 28, 2018\nகழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்\nஇந்திய பொருளாதாரம் மோடி அரசு\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\nஅரசியல் இடதுசாரிகள் இந்தியா மோடி அரசு\n“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல \nஅரசியல் செய்திகள் மோடி அரசு\nதைப்பொங்கல் நீக்கம் – வைகோ கண்டனம்\nஅரசியல் செய்திகள் மோடி அரசு\nபொங்கலைப் பொதுவிடுமுறையாக்க சிபிஎம் கடிதம்\nஇந்தியா இந்துத்துவம் மோடி அரசு\nமிச்சம் இருக்கின்ற விகாஷ் புருஷின் இரண்டரை வருட ராஜ்ய பரிபாலனத்தில்…\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 30, 2016 செப்ரெம்பர் 30, 2016\nஇந்தியா இந்துத்துவம் கார்ப்பொரேட்டுகள் சர்ச்சை முறைகேடு மோடி அரசு\nரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 2, 2016 செப்ரெம்பர் 2, 2016\nஇந்துத்துவம் சுற்றுச்சூழல் மத அரசியல் மோடி அரசு\nமனிதர்களின் அழுக்குகளால் பார்வையை இழந்துகொண்டிருக்கும் கங்கை நதி வாழ் டால்ஃபின்கள்: உமா பாரதி ஒப்புதல்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 31, 2016\nஇந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு\nஅரியானா சட்டமன்றத்தில் தருண் சாகர்: இங்கே நிர்வாணம் மட்டும் பிரச்சினையல்ல\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 31, 2016\nஇந்தியா இந்துத்துவம் மோடி அரசு வரலாறு\nவரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 23, 2016 ஓகஸ்ட் 23, 2016\nஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2016\nஇந்தியா இந்துத்துவம் சமூகம் தலித் ஆவணம் மோடி அரசு விவாதம்\nஉனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2016\nஇந்தியா இந்துத்துவம் சர்ச���சை மத அரசியல் மோடி அரசு\nசென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 9, 2016 ஜூலை 9, 2016\nஇந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு\n“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 6, 2016\nஇடதுசாரிகள் இந்துத்துவம் கன்னய்யா குமார் கருத்துரிமை சர்ச்சை டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மத அரசியல் மோடி அரசு\n“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 6, 2016\nஇந்திய பொருளாதாரம் இந்தியா கார்ப்பொரேட்டுகள் தொழிற்நுட்பம் நீதிமன்றம் முறைகேடு மோடி அரசு\nஅரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2016\nஅரசியல் இந்தியா மோடி அரசு\nகாலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி: அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 14, 2016\nஇடதுசாரிகள் இந்திய பொருளாதாரம் இந்தியா மோடி அரசு\n“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 10, 2016 ஜூன் 10, 2016\nஇந்தியா இந்துத்துவம் நீதிமன்றம் மத அரசியல் மனித உரிமை மீறல் மோடி அரசு\nமேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 3, 2016 ஜூன் 6, 2016\nஇந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு\n“உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 3, 2016\nஇந்தியா இந்துத்துவம் சர்ச்சை மத அரசியல் மோடி அரசு\nகுஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்\nBy த டைம்ஸ் தமிழ் மே 31, 2016 ஜூன் 1, 2016\nஅரசியல் இடதுசாரிகள் இந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு\nஇரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சி எப்படி இருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 29, 2016\nஇந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்\nBy த டைம்ஸ் தமிழ் மே 14, 2016\nஇடதுசாரிகள் இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் சமூக நீதி சமூகம் மத அரசியல் மோடி அரசு ரோஹித் வெமுலா\nமாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்\nஇந்திய பொருளாதாரம் இந்தியா மோடி அரசு வணிகம் வேளாண்மை\n: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு\nஇடதுசாரிகள் இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் மோடி அரசு ரோஹித் வெமுலா வீடியோ\nஜேஎன்யூவில் ஏழாவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: ’வீதிக்கு வா தோழா’ தமிழகத்திலிருந்து எழும் ஆதரவு பாடல்\nBy த டைம்ஸ் தமிழ் மே 5, 2016\nஇந்தியா கார்ப்பொரேட்டுகள் சமூகம் தனியார்மயம் நீதிமன்றம் பத்தி மோடி அரசு\n33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 4, 2016\nஇந்தியா இந்துத்துவம் செய்திகள் நாடாளுமன்றம் மோடி அரசு\n”தெருச் சண்டைக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் சுப்ரமணியம் சுவாமி”\nஇந்திய பொருளாதாரம் இந்தியா முறைகேடு மோடி அரசு\nமல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது\nஅரசியல் இடதுசாரிகள் இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் செய்திகள் மத அரசியல் மோடி அரசு ரோஹித் வெமுலா\nகன்னய்ய குமாரும், ரோஹித் வெமுலாவும் இடதுசாரி இயக்கத்தின் புதிய தளிர்கள் என்று நினைக்கிறீர்களா: சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 17, 2016\nஅரசியல் இந்தியா மோடி அரசு\nஇந்திய ராணுவ படைத் தளங்களில் அமெரிக்க ராணுவம்; அமெரிக்காவிடம் சரணடையும் மோடி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 16, 2016\nஇந்தியா இந்துத்துவம் போராட்டம் மோடி அரசு\n“என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 9, 2016 ஏப்ரல் 9, 2016\nஇந்துத்துவம் சமூகம் செய்திகள் மத அரசியல் மோடி அரசு\n#அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 5, 2016\nகன்னய்யா குமார் கருத்துரிமை நாடாளுமன்றம் மோடி அரசு ரோஹித் வெமுலா\n‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 5, 2016 ஏப்ரல் 6, 2016\nஇந்திய பொருளாதாரம் இந்தியா இந்துத்துவம் ச��்ச்சை மத அரசியல் முறைகேடு மோடி அரசு\n”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 2, 2016 ஏப்ரல் 2, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23411", "date_download": "2019-06-18T19:08:05Z", "digest": "sha1:WJW325NEH75GP2NL6QJCWKFGPLNEORYQ", "length": 12408, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "எனது கட்சியின் அடிப்படை உரிமையினை தெழிவு படுத்துங்கள் : அமைச்சர் டெனிஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய ���ிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nஎனது கட்சியின் அடிப்படை உரிமையினை தெழிவு படுத்துங்கள் : அமைச்சர் டெனிஸ்வரன்\nஎனது கட்சியின் அடிப்படை உரிமையினை தெழிவு படுத்துங்கள் : அமைச்சர் டெனிஸ்வரன்\nசிரேஸ்ட சட்டத்தரணியை தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தனது செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு,சில நடவடிக்கைகளை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) எடுத்துள்ளார்கள்.\nகுறிப்பாக நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) எனது கட்சியின் அடிப்படை உரிமையினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nநான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் ஒரு சில விடையங்களை மக்களுக்கு தெழிவுபடுத்த வேண்டிய அடிப்படையிலும் சில சட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.\nஅந்த வகையில் பகிரங்கமாகவே எனது கட்சியிடம் கேட்கின்றேன் ஒரு கட்சியில் அடிப்படை உரிமை இல்லாத நபர் ஒருவருக்கு எதிராக 6 மாதம் தற்காலிக இடை நிறுத்தம் செய்ய முடியுமா\nமுதலில் எனது கட்சியின் அடிப்படை உரிமையினை நிறுபியுங்கள். அதன் பின்னர் சட்ட ரீதியாக உங்கள் யாப்பின் அடிப்படையில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.\nதனக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே டெனீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nடெனீஸ்வரன் சட்டநடவடிக்கை ரெலோ சட்டத்தரணி\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.\n2019-06-18 23:09:14 தீர்வு கிடைக்கவில்லை நாளை 2.00 மணி\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nதேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\n2019-06-18 21:56:11 பதில் பொலிஸ் மா அதிபர் கடிதம் தப்புல டிலிவேரா\n - விமலின் கேள்வியால் சபையில் சர்ச்சை\nதெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-06-18 21:08:42 விமல் வீரவன்ச சஹ்ரான் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nவிமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.\n2019-06-18 20:42:06 விமல் வீரவன்ச மூளை பரிசோதிக்கவும்\nஎசல பெரஹரவிற்கு முன்னுரிமை - பிரதமர்\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய பொசன் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுப்பெற்றுள்ளது. இடம்பெறவுள்ள எசல பெரஹரவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2019-06-18 20:39:45 எசல பெரஹர பிரதமர் முன்னுரிமை\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vietnamvisasrilanka.blogspot.com/2014/11/blog-post_40.html", "date_download": "2019-06-18T18:38:58Z", "digest": "sha1:EW4PIY2OID3XDN6JWYIPFA5MK27GFUMK", "length": 11598, "nlines": 44, "source_domain": "vietnamvisasrilanka.blogspot.com", "title": "எப்படி வியட்நாம் விசா வருகை வேலை மீது? « Vietnam visa in Sri Lanka - வியட்நாம் விசா", "raw_content": "\nChoose category இலங்கையில் வியட்நாம் தூதரகம் (1) வருகையை வியட்நாம் விசா விண்ணப்பிக்க (1) வியட்நாம் விசா (1)\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nஎப்படி வியட்நாம் விசா வருகை வேலை மீது\n1. ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து,\nஎங்களுக்கு உங்கள் பாஸ்போர்ட் விவரம் மற்றும் வியட்நாம் விசா கேட்டு வழங்க ஆன்லைன் படிவத்தை பூர்த்தி. நாம் வருகையை அல்லது நுழைவு தேதி, விசா வகை உங்கள் கோரிக்கையை வியட்நாம் தூதரகம் உங்கள் வியட்நாம் விசா சேகரிக்கும் ஒப்புதல் கடிதம் பெற வியட்நாம் குடிவரவு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க, பிறப்பு, தற்போது, தேசிய இனம், பாஸ்போர்ட் எண் மற்றும் பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி தேதி உங்கள் முழு பெயர் சேகரிப்போம் மற்றும் வருகையை (ஹனோய் Noibai விமான நிலையம், Danang நகரில் Hochiminh நகரில் டான் மகன் நாட் விமான நிலையம் (என்று சைகோன் நகரம்) மற்றும் Danang விமான) அல்லது வியட்நாம் தூதரகம் இடம் துறைமுக\n2. உறுதிப்படுத்தல் மற்றும் சேவை கட்டணம் மட்டுமே சம்பளம். சேர்க்கப்படாத முத்திரை கட்டணம் அல்லது தூதரகம் கட்டணம்\nசேவை கட்டணம் நீங்கள் விமான நிலையம் அல்லது வியட்நாம் தூதரகம் வருகை உங்கள் விசா எடுக்கவில்லை ஒப்புதல் கடிதம் ஏற்பாடு செய்ய எங்களுக்கு கொடுக்க கட்டணம் ஆகிறது. எங்கள் Fee Stamp கட்டணம் அல்லது நீங்கள் கேட்டு வியட்நாம் விமான நிலையம் அல்லது தூதரகம் இடம் உங்கள் விசா சேகரிக்கும் போது செலுத்த காரணமாக தூதரகம் கட்டணம் விலக்கப்பட்ட.\nநாம் கடன் அட்டை, பேபால், வங்கி பரிமாற்றம் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் ஏற்றுக்கொள்கிறோம்.\n3 பெற ஒப்புதல் கடிதம்\n24 மணி நேரத்திற்குள் பொதுவாக அல்லது 48 மணி அதிகபட்ச நாங்கள் உங்கள் மின்னஞ்சல் ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும். பின்வரும் விஷயங்களை தயார் செய்து:\n- எந்த தவறாக இருந்தால் பார்க்க ஒப்புதல் கடிதம் கவனமாக உங்கள் விவரங்களை சரிபார்த்து. போர்டிங் ஒப்புதல் கடிதம் அவுட் அச்சிட்டு அதை வியட்நாம் விசா வியட்நாம் விமான நிலையங்கள் | வியட்நாம் தூதரகத்தில் உங்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் பெற காட்டுகின்றன. எந்த என்றால் சரியாக கேட்க info@vietnamvisa.lk மின்னஞ்சல் செய்க.\n- அமெரிக்க டாலர், யூரோ அல்லது அஞ்சல் தலை ஒற்றை நுழைவு விசா கட்டணம் அல்லது $ 25 டாலர் சமமாக எந்த வலுவான நாணய பண $ பல நுழைவு விசா 50 அமெரிக்க டாலர் அல்லது போக்குவரத்து விசா $ 5 டாலர். என்று தூதரகம் கட்டணம் விசா தூதரகத்திற்கு தூதரகத்தில் இருந்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்க, சரியாக தெரிந்து கொள்ள அவர்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\n- நுழைவு மற்றும் வெளியேறும் வடிவம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம். நீங்கள் கீழே சுமை அடையாளம் வருகை மீது நேரத்தை சேமிக்க முன்கூட்டியே புகைப்படங்கள் இணைக்கப்பட்ட, பூர்த்தி செய்ய முடியும்.\nநீங்கள் கோரிய உங்கள் வருகைக்கு மீது விசா அல்லது தூதரகம் இடம் உங்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப்.\nநீங்கள் வியட்நாம் வரும் போது நீ விமான நிலையத்தில் \"விசா அலுவலகத்தில் இறங்கும்\" பார்ப்பீர்கள். அங்கே போய் உன் வியட்நாம் விசா உங்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் கிடைக்கும், அல்லது நீங்கள் உங்கள் குறிப்பிட்ட வியட்நாம் தூதரகம் அழைத்து வேண்டுவதை வியட்நாம் தூதரகம் இடம் சென்று, தயவு செய்து.\nகாட்டு ஆவணங்கள் (ஒப்புதல் கடிதம், நுழைவு மற்றும் வெளியேறும் வடிவம்) மற்றும் விசா பெற முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇப்போது வருகையை வியட்நாம் விசா விண்ணப்பிக்க\nவருகையை வியட்நாம் விசா விண்ணப்பிக்க\nஎப்படி வியட்நாம் விசா வருகை வேலை மீது\n1. ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, எங்களுக்கு உங்கள் பாஸ்போர்ட் விவரம் மற்றும் வியட்நாம் விசா கேட்டு வழங்க ஆன்லைன் படிவத்தை பூர்த்தி. ...\nஇலங்கை, வியட்நாம் விசா தேவை\nVietnam visa requirement for Sri Lankan மத்திய கிழக்கில் குடிமக்கள் பெரும்பாலான இலங்கை குடிமக்கள் அதே வியட்நாம் ஒரு விசா தேவை. வியட்நாம் ...\nVietnam Embassy in Sri Lanka நீங்கள் இலங்கையில் வியட்நாம் தூதரகம் இடம் தேடுகிறீர்கள் இலங்கை, வியட்நாம் தூதரகத்தில் தகவலுக்கு கீழே ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/pioneer-launches-airplay-music-aid0198.html", "date_download": "2019-06-18T20:10:11Z", "digest": "sha1:M23PDECYBBWW6IWA73Z4RJQXLKQEA2KC", "length": 16772, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pioneer launches airplay music | புதிய பயனீர் ஆடியோ சிஸ்டம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n10 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பி���சாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபுதிதாக இரண்டு ஆடியோ சிஸ்டம்களை அறிமுகப்படுத்தியது பயனீர்\nஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற பயனீர் நிறுவனம் புதிதாக இரண்டு வயர்லெஸ் ஹோம் தியேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.\nஎப்பொழுதும் இசை கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறீர்களா உங்களுக்காகவே நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஸ்பீக்கர்கள்.\nஎக்ஸ்-எஸ்எம்சி3-கே மற்றும் எக்ஸ்-எஸ்எம்சி5-கே ஆகிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹோம் தியேட்டர்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.\nஇப்பொழுது அனைத்து வாடிக்கையாளர்களிடமும் ஐஹோம் ஐடபிள்யூ-1 ஆடியோ தொழில்நுட்பம் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. ஆனால், அந்த வாடிக்கையாளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கத் துடிக்கிறது பயனீர்.\nஅந்தத் துடிப்பை நிச்சயம் பயனீர் நிறுவனம் சாதித்துவிடும் என்பது தெரிகிறது. ஏனெனில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில் நுட்பமே இதற்கு காரணம்.\nஇந்த புதிய ஸ்பீக்கரில் வயர்லெஸ் ஏர்ப்பளே மல்டி-ரூம் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன\nஆனால், இப்பொழுது வந்துள்ள புதிய ஸ்பீக்கர்ஸ் மிகவும் அற்புதமாக உள்ளது. இதில் வைபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வைபை தொழில் நுட்பம் டிஎல்என்ஏ மற்றும் ஆப்பில் ஏர்ப்ளே ஸ்ட்ரீமிங் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது.\nஇதில் வீ டியூனர் இன்டர்நெட் ரேடியோ,ப���ளூடூத்(அடிஷனல் அடேப்ட்டர) வசதி கொண்டுள்ளது.\nஇந்த சிஸ்டம் ஐபோட்/ஐபோன் டோக்கிங் ஸ்டேஷன்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்-எஸ்எம்சி5-கே டாப் மாடலில் டிவிடி ப்ளேயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஹெச்டிஎம்ஐ வசதி உள்ளதால் ஹெடெபினிஷன் டிவியுயடன் எளிதாக இணைக்க முடியும்.\nடிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர் இருப்பதனால், துல்லியமான ஆடிபிலிட்டி வசதியை கொடுக்கும். உங்களது பாடல்களை இனிமையாகவும், தெளிவாகவும் கேட்க முடியும்.\n2X20 டபிள்யூ ஆர்எம்எஸ் டியூவல் ஃபுல் ரேன்ஜ் பவர் கொண்டது. உங்கள் வசதிக்காக 2.5 இன்ச் ஸ்லீக் எல்சிடி ஃபுல் கலர் டிஸ்ப்ளே கொண்டது.\nஇதனுடைய முகப்புப் பகுதியில் ட்ராக்ஸ்/மீடியா மற்றிய அனைத்துத் தகவல்களும் இருக்கின்றன. இதில் வாரன்டி 1 வருடத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மற்ற பிரான்டுகளில் 2 வருடம் வாரன்டி கொடுக்கப்படுகிறது.\nஎக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடலில் 4 பேசிவ் ரேடியேட்டர்ஸ் உள்ளது. எக்ஸ்-எஸ்எம்சி5-கே 2 பேசிவ் ரேடியேட்டர்ஸ்கள்தான் உள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே 520.4 x 218.3 x 155.6 மில்லிமீட்டர் டைமென்ஷனை கொண்டுள்ளது.\nஎக்ஸ்-எஸ்எம்சி5-கே கிலோகிராம் எடை கொண்டது. எக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடல் 3.6 கிலோகிராம் எடை கொண்டது. எக்ஸ்-எஸ்எம்சி5-கே பிளாக் அலுமினியம் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்-எஸ்எம்சி3-கே 23டபல்யூ பவர் மற்றும் 0.5 ஸ்டான்ட்பை கொண்டது.\nஎக்ஸ்-எஸ்எம்சி5-கே 220/240வி ஏசி பவர் மற்றும் 50/60ஹெச்சட் ஃபிரீக்குவன்சி வசதி கொண்டுள்ளது.\nஇதில், எக்ஸ்-எஸ்எம்சி5-கே மாடல் ரூ.22,000 விலையிலும், எக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடல் ரூ.19,500 விலையிலும் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=165098", "date_download": "2019-06-18T19:35:56Z", "digest": "sha1:2V4GVM5IN3L26SU6GAEPONIJBTFZEYFY", "length": 25625, "nlines": 116, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும் – குறியீடு", "raw_content": "\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார்.\nபுதிய அரசமைப்புக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிவிட்டன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26’ சதிப்புரட்சிக்குப் பின்னராகப் பிறந்திருக்கின்ற 2019, தேர்தல்களின் ஆண்டாகவே இருக்கப் போகின்றது.\nஅப்படிப்பட்ட நிலையில், மைத்திரி- மஹிந்த தரப்பு மாத்திரமல்ல, ரணில் தரப்பும் புதிய அரசமைப்புப் பற்றிப் பேசுவதை விரும்பவில்லை. ஏன், ஜே.வி.பி கூட விரும்பவில்லை. சுமந்திரனின் அவசரத்துக்கு அரசமைப்பை நிறைவேற்றிவிட முடியாது என்று அநுரகுமார கூறுகிறார். ஆனாலும், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்புத் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் தமிழ் மக்களிடமும் தொடர்ச்சியாகப் பேச வேண்டியிருக்கிறது.\nபுதிய அரசமைப்பின் அவசியமொன்று, இந்த நாட்டில் நீடித்து வருவது தொடர்பில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்தப் புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் ‘அனைவரையும் சமமாக மதிக்கும் ஜனநாயக விழுமியங்கள் சார்ந்து இருக்க வேண்டும்; மக்களின் இறைமை காக்கப்பட வேண்டும்’ என்கிற அடிப்படையில் எழும்போதுதான், மாற்றுக்கருத்துகளை தென்இலங்கை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது.\nதென்இலங்கை வெளிப்படுத்தும் மாற்றுக்கருத்துகள் என்பது, அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை அடைவது அல்லது தக்க வைத்துக் கொள்வது சார்ந்தே இருந்து வருகின்றது. அதுதான், ‘பௌத்த சிங்கள இனவாதம்’ ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான வழி என்கிற புரிதலை, தென் இலங்கையில் ��ற்படுத்தியும் விட்டது.\nஆனால், ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கு அனைத்துத் தருணங்களிலும் இனவாதம் முழுமையாகக் கைகொடுத்ததில்லை. அப்படியான தருணங்களில், தமிழ்- முஸ்லிம் மக்களின் ஆதரவுத் தளத்தைத் தேடி, தென்இலங்கை ஓடிவர ஆரம்பிக்கின்றது.\nஅப்படியான சந்தர்ப்பமொன்றில்தான், அதாவது, போர் வெற்றிவாதத்துடன் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த ராஜபக்‌ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் சிங்கப்பூரிலும், ஐரோப்பிய நாடுகள் இரண்டிலும் 2013, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றன. இந்தப் பேச்சுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முக்கிய தரப்புகளாக மேற்கு நாடுகள் ஒன்றிணைத்தன. தமிழ்த் தரப்பை எம்.ஏ. சுமந்திரனும் தென் இலங்கையை (ஐ.தே.க) மங்கள சமரவீரவும் வழிநடத்தினார்கள்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் சமஷ்டியை அண்மித்த தீர்வொன்றை, தமிழ் மக்களுக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக வழங்குவது என்று, தமிழ்த் தரப்பிடம் மேற்கு நாடுகளும் ரணிலின் பிரதிநிதியாக மங்களவும் மீண்டும் மீண்டும் வாக்குறுதியை வழங்கி வந்தார்கள். ஒரு கட்டத்தில் சமஷ்டிக்காகத் தென் இலங்கையில் கூட்டங்களை நடத்தி, மக்களை இணங்கச் செய்வேன் என்று மங்கள, தமிழ்த் தரப்பிடம் கூறினார். இந்தக் கட்டங்களில் இருந்துதான், ஆட்சி மாற்றத்துக்கான ஒத்துழைப்பை, கூட்டமைப்பு வெளிப்படையாக வெளிப்படுத்த ஆரம்பித்தது.\nதிம்புப் பேச்சுகளில் சம்பந்தன் கலந்து கொண்டிருந்தாலும், மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தத்தோடு (இரகசியமாக) நடத்தப்பட்ட பேச்சுகளில் சுமந்திரன் பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சி பெற்ற காலத்துக்குப் பிறகு, தென்இலங்கையோடு பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன; ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.\nஆனால், ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்குப் பின்னரே, மூன்றாம் நாடொன்றின் தலையீட்டுடனான பேச்சுகள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பேச்சுகள் அனைத்தும், ஒப்பந்தங்கள் மீறப்பட்டும், இணக்கப்பாடுகள் காணப்படாமலுமே முடிந்திருக்கின்றன.\nகுறிப்பாக, இலங்கை- இந்திய ஒப்பந்தமே, அப்போது, இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்���ணியின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட ஒன்று.\nஆனால், ராஜபக்‌ஷக்களை அரங்கிலிருந்து அகற்றுவதற்கான துருப்புகளாக சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் என்கிற விடயம் வீச்சம் பெற்றது. உள்நாட்டில், ராஜபக்‌ஷ சகோதரர்களின் அராஜகம் எல்லை மீறி, மக்களை அல்லற்படுத்தியது.\nஇந்த இரண்டு கட்டங்களையும் இணைக்கும் புள்ளியில்தான், ஆட்சி மாற்றத்தை வெற்றிகரமாக நிகழ்ந்த முடியும் என்ற கட்டத்தில், சுமந்திரனின் சமஷ்டிக்கு அண்மித்த கோரிக்கைகளை, மேற்கு நாடுகளும் மங்களவும் சாத்தியம் என்று சத்தியம் பண்ணாத குறையாக ஒப்புவித்தனர்.\nஇந்த இடத்திலிருந்துதான், சம்பந்தனும் சுமந்திரனும் தங்களின் காலத்துக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகளை அதீதமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அதன் போக்கில்தான், சுமந்திரன் நேரடியாக மக்களைச் சந்தித்து ஆணைபெறும் கட்டத்துக்கு வந்தார்.\nஅதாவது, அரசமைப்பு வரைபுப் பணியில் தான் ஈடுபடும் போது, கடந்த காலங்களில் அவரை நோக்கி முன்வைக்கப்பட்ட “பின்கதவு எம்.பி” என்கிற வாதம், தன்னுடைய செயற்பாடுகளை மலினப்படுத்திவிடும் என்பதால், போட்டியிட்டு வெற்றி பெறும் கட்டத்துக்கு வந்தார். யாழ். மய்யவாத அரசியல் அரங்குக்குள் அவர் பெற்ற வெற்றி, அவரை கட்சிக்குள்ளும், வடக்கு அரசியலிலும் மேலும் பலப்படுத்தியது. அது, கிட்டத்தட்ட சம்பந்தனுக்கு நிகரான ஒருவராக மாற்றியது. அதனை, சம்பந்தனும் விரும்பியே ஏற்றிருந்தார்.\nராஜபக்‌ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றியதும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் கட்டத்தை கூட்டமைப்பு எட்டியதும், சம்பந்தனையும் சுமந்திரனையும் மிக முக்கியஸ்தர்களாக மாற்றியது. தன்னுடைய அரசியலின் மிகப்பெரும் பதிவாக, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்த தலைவர் எனும் விடயம் இடம்பெற வேண்டும் என்கிற ஓர்மத்தை சம்பந்தன் வகுத்துக்கொண்டார்.\nஅதற்கான களம், ஒட்டுமொத்தமாக மலர்ந்திருப்பதாகவும் அவர், நம்ப ஆரம்பித்தார். அவரும் சுமந்திரனும் அனைத்து இடங்களிலும் அந்த நம்பிக்கைகளையே பிரதிபலிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் போக்கே, வழிநடத்தல் குழுக் கூட்டங்களின் போது, அதீத விட்டுக்கொடுப்புகளுக்குக் காரணமானது. சமஷ்டி என்கிற வார்த்தைப் பிரயோகம் நீக்கப்பட்டமை, ��ௌத்தத்துக்கு முதலிடம் உள்ளிட்ட விடயங்கள், வழிநடத்தல் குழுக் கூட்டங்களில் குறிப்பிட்டளவு விவாதிக்கப்பட்டது.\nஆனாலும், ஒரு கட்டத்தில் அவற்றை விட்டுக்கொடுப்பது சார்ந்து சம்பந்தனும் சுமந்திரனும் வெளிப்படுத்திய இணக்கம், எப்படியாவது, தீர்வொன்றை அரசமைப்பினூடாக பெற்றுவிட வேண்டும் எனும் தோரணையில் இருந்தது. அதை ஒருவகையில், சந்திரிகா காலத்தில், திருச்செல்வம் வரைந்த பொதி பற்றிய இன்றைய சிலாகிப்புகள் போல, காலந்தாழ்த்திய ஒன்றாக இல்லாமல், காலத்தில் செய்த ஒன்றாக இருக்க வேண்டும் எனும் போக்கில் வெளிப்படுத்தப்பட்டது.\nசம்பந்தனையும் சுமந்திரனையும் தமிழ் ஊடகச் சூழல், கேள்விகளாலும் விமர்சனங்களாலும் உரித்தெடுத்துவிட்டது. ஆனாலும், அவற்றையெல்லாம் எதிர்கொள்வது தொடர்பில் அவர்கள் வெளிப்படுத்திய ஓர்மம் ஒரு கட்டத்தில், அவர்களையே, புதிய அரசமைப்பு நிறைவேறிவிடும் என்று தீர்க்கமாக நம்ப வைத்துவிட்டது.\n2016களின் ஆரம்பத்தில் கனடாவில் ஊடகவியலாளர்களுடான சந்திப்பொன்றில் பேசிய சுமந்திரன், “சம்பந்தன் காலத்தில் தீர்வொன்று பெறப்படாமல் விட்டால், தமிழ் மக்களால் ஒருபோதும் தீர்வைப் பெறமுடியாது போய்விடும்” எனும் தொனியில் பேசியிருந்தார். (சுமந்திரன், சம்பந்தனை தலைவராக மட்டும் கொள்ளவில்லை. தன்னை ஒட்டுமொத்தமாக ஆட்கொண்ட ஆளுமையாகவும் இரசிக மனநிலையோடு எதிர்கொள்கிறார்)\nஇவ்வாறான போக்கில் இருந்துதான், கடந்த நான்கு வருடங்களாகப் புதிய அரசமைப்பு தொடர்பில் அவர்கள் இருவரும் இயங்கி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்திலும் அவர்களின் நம்பிக்கைகள் குறையும் போதும், அதைக் கடந்து இலக்கினை அடைவது தொடர்பில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு இறங்கியும் இணங்கியும் செயற்படத் தலைப்பாட்டார்கள். அதுவே, அவர்களை நோக்கிய வசைகளையும் பொழிய வைத்தது.\nஅவ்வாறான கட்டத்திலிருந்துதான், கருவில் கலையும் குழந்தையாக இருக்கும் புதிய அரசமைப்பு தொடர்பிலான ஏற்பாடுகளை, சம்பந்தனும் சுமந்திரனும் எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று கதறுகிறார்கள். அந்தக் கதறலைத்தான், நம்பிக்கையாக மக்களிடம் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.\nஆனால், புதிய அரசமைப்பு என்கிற கரு, கருவிலேயே கலைக்கப்பட்டுவிட்டது என்கிற உண்மையை தமிழ் மக்கள் ��ணர்ந்து கொண்டுதான், அவர்கள் இருவரையும் அணுகுகிறார்கள். அதில், ஒருவகையான பச்சதாப உணர்வும் உண்டு.\nஎம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..\nஎமது தாயகம் நோக்கிய பயணத்தின் திறவுகோல் எது\nஒப்பிட முடியாத பெருவலி மே 18.\nலெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .\nநெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.\nஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2019 – சுவிஸ்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி -யேர்மனி 2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி.\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்\nவாகைமயில் 2019 செல்வி. ஐலின் றிமோன்சன்-(மத்தியபிரிவு)\nவாகைமயில் 2019 செல்வி. அனுஸ்கா ராகவன்.(ஆரம்பப்பிரிவு)\nவாகைமயில் 2019 -செல்வி. ஆர்யா பாஸ்கரன்- (கீழ்ப்பிரிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13133634/1008451/Vinayagar-Chathurthi-Celebration-in-Uchi-Pillayar.vpf", "date_download": "2019-06-18T19:47:25Z", "digest": "sha1:NSFYTYQYVDNADKG46TLR47MNQYCQWWYU", "length": 8973, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 01:36 PM\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 150 கிலோ எடை கொண்ட பெரிய கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீதிமன்ற உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது - ஐசரி கணேஷ்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nஅன்னசாகரம் ஏரியை தூர்வார கிராம மக்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதி அருகே 384 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.\nகாவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப��புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/cinema/10", "date_download": "2019-06-18T18:48:35Z", "digest": "sha1:ZMJSLRMS5P5OZG23654TW5BKJUUJW3VY", "length": 14390, "nlines": 72, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nமருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவ���ன்சில் உத்தரவு குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 82\nதமிழ்ப் பதிப்புலகு: நேற்று. இன்று. நாளை\nஎழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வெள்ளைக்காரதுரை படத்தின் பாடல்களை டிசம்பர் பத்தாம்தேதி வெளியிடவிருக்கிறார்கள்.…\nபாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு படத்தை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடத்…\nஜி.வி.பிரகாஷ் படத்தை வாங்கமறுத்த தொ.கா.\nஇப்போதெல்லாம் திரைப்படங்களைத் தொடங்கும்போதே இந்தப்படத்துக்குத் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையாக இவ்வளவு தொகை கிடைக்கும் என்று…\nபாடல் பதிவுகள் சட்ட விரோதமாக விற்பனை: இளையராஜா புகார்\nதனது பாடல்கள் பதிவுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு போலீஸ் கமிஷனரிடம்…\nலிங்கா கதை திருட்டு வழக்கு தள்ளுபடி\nதனது திரைப்படத்தின் கதையைத் திருடி \"லிங்கா' படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம்,…\nநாடகக்கலையின் முன்னோடி சங்கரதாஸ்சுவாமிகளின் சாயலில் நாசரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டப்பா,…\nசிக்கலில் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம்.\nவிஷால் நடிக்கும் ஆம்பள பொங்கலுக்கு வருமா\nலிங்கா கதை திருட்டு வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடிகர் ரஜினிகாந்த் மனு\nமதுரையை சேர்ந்த ரவி ரத்தினம் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேணுகோபால் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.…\nதயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம்: த்ரிஷா மறுப்பு\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. தற்போது அஜித்துடன் ‘என்னை…\nஅந்த இளம் இசையமைப்பாளர் வேறொரு மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் தன் தந்தை மற்றும்…\nஎழில் மீது விக்ரம்பிரபு வருத்தம்\nஎழில் இயக்கத்தில் இப்போது தயாராகியிருக்கும் படம் வெள்ளைக்காரதுரை. அந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது…\nஇந்தமாதம் வெளியாகிவிடும் அல்லது டிசம்பரிலாவது வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ படம் இப்போது பொங்கலையும் தாண்டித்தான் வெளியாகும் என்று…\nஅதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதி\nவிஜய்சேதுபதி நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் அவருடைய வியாபாரமதிப்பு என்பது அதிகபட்சம் ஏழு அல்லது…\nமறுபடி படத்தயாரிப்பில் இறங்குகிறாரா இளையராஜா\nஇளையராஜா படத்தயாரிப்பு வேலைகளை நிறுத்திவைத்திருந்தார். இசையமைக்க மட்டுமே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருந்த அவருக்கு தற்போது மீண்டும் படத்தயாரிப்பில்…\nபிரியாஆனந்த் சம்பளத்தை உயர்த்திய இயக்குநர்\nபிரியாஆனந்த் நிறையப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சம்பளம் என்பது பத்து முதல் பதினைந்துலட்சம் வரைதான் இருந்தது. அவர்…\nஅஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் ஸ்ருதி\nகமலின் மகள் என்கிற மிகப்பெரிய அடையாளம் இருந்தும் தமிழ்த்திரையுலகில் முதல்நிலை நடிகர்களுடன் தொடர்ந்து…\nலிங்குசாமிக்குக் கை கொடுப்பாரா கமல்\nகலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு…\nதனுஷ் தயாரித்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு முதலில் டாணா என்று…\nபெண்ணை மிரட்டிய வழக்கு: சனா கான் நண்பருடன் கைது\nதமிழில் நடிகர் சிலம்பரசனுடன் \"சிலம்பாட்டம்' என்ற படத்தில் சனா கான் நடித்துள்ளார். இதுதொடர்பாக மும்பை அந்தேரி…\nவிக்ரம்பிரபுவுக்கு வரிசையாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவரிடம் தேதி வாங்க நிறையத் தயாரிப்பாளர்களும் அவரிடம் கதை சொல்ல நிறைய இயக்குநர்களும்…\nமெட்ராஸ் இயக்குநருக்கு சூர்யா கொடுத்த இன்பஅதிர்ச்சி.\nமெட்ராஸ் படத்தின் கதை திருடப்பட்டது என்பதை மீறி அந்தப்��டத்தின் வெற்றியின் பலனை உடனடியாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ரஞ்சித்.…\nஉதயநிதி படத்திலிருந்து அனிருத் விலகல்.\nவெகுவேகமாக வளர்ந்து வருகிற இசையமைப்பாளர் அனிருத் அதேஅளவு சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறார்கள். அனிருத், கொஞ்சம் கொஞ்சமாக ஹாரிஸ்ஜெயராஜின்…\nபிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்\nபிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார், 72, நேற்று மரணம் அடைந்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, மைடியர்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2010/12/", "date_download": "2019-06-18T18:54:36Z", "digest": "sha1:WDNJ7X2UDUUEHFU3F7XEFWSWSREDEHM2", "length": 25388, "nlines": 235, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "December 2010 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nஸ்பைனில் ஹிஜாப் அணியத் தடை\nஸ்பைனில் அரச பணியிடங்களிலும் பொதுக் கூடங்களிலும் நகர சபைக் கட்டிடங்களிலும் பொது நிலையங்களிலுமென சுமார் 130 இடங்களில் ஹிஜாப் அணியவோ நிகாப் (முகத்திரை) அணியவோ கூடாதெனத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கான அங்கீகாரம் கடந்த ஜுலை மாதம் பெறப்பட்டிருப்பினும் முதன் முறையாகக் கடந்த வியாழக்கிழமையே அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்பைனில் அரச பணியிடங்களிலும் பொதுக் கூடங்களிலும் நகர சபைக் கட்டிடங்களிலும் பொது நிலையங்களிலுமென சுமார் 130 இடங்களில் ஹிஜாப் அணியவோ நிகாப் (முகத்திரை) அணியவோ கூடாதெனத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கான அங்கீகாரம் கடந்த ஜுலை மாதம் பெறப்பட்டிருப்பினும் முதன் முறையாகக் கடந்த வியாழக்கிழமையே அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியப் புதுவருடம், ஹிஜ்ரி, ஹிஜ்ரத்....\nஇஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி 1432 இல் தற்போது நாம் கால்பதித்திருக்கின்றோம். இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. ஹஜர என்ற அரபுச் சொல்லிலிருந்தே ஹிஜ்ரி, ஹிஜ்ரத் போன்ற சொற்கள் பிறந்துள்ளன. ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தின் எழுச்சிக்கான மிக முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வாகும். ...ஆலிப் அலி...\nஇஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி 1432 இல் தற்போது நாம் கால்பதித்திருக்கின்றோம். இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. ஹஜர என்ற அரபுச் சொல்லிலிருந்தே ஹிஜ்ரி, ஹிஜ்ரத் போன்ற சொற்கள் பிறந்துள்ளன. ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தின் எழுச்சிக்கான மிக முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வாகும். ...ஆலிப் அலி...\nசூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன், ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)\nசூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன், ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)\nஅமொரிக்காவி���் அந்தரங்கம் விக்கிலீக்ஸினால் அம்பலம்\nஆனால் ஜுலியன் அஸங்கே ஹிலாலி கிளின்டனை அவசியம் பதவி விலகவேண்டுமென செய்திவெளியிட்டமை வெள்ளை மாளிகையை உலுக்கிவிட்டுள்ளது. ஏனெனில் அவர் உலகளவில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களில் பணிபுரியும் அதிகாரிகளிடம், வெளிநாட்டு அதிகாரிகளையும் ஐ.நா. சபையின் முக்கியஸ்தர்களையும் உளவு பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களது சுய விபரங்கள், அவர்கள் பயணம் செய்யும் விமான இலக்கங்கள், கடனட்டை விபரங்கள் மற்றும் கடவுட்சொற்கள், கைவிரல் அடையாளங்கள், மற்றும் மரபணுக்கள் என்பவற்றையெல்லாம்க இரகசியமாகப் பெற்றுத்தருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். முக்கியஸ்தர்களை உளவு பார்க்கும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள ஹிலரி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்ற வாதத்தையே ஜுலியன் அஸாங்கே முன்வைத்துள்ளார்.\nஆனால் ஜுலியன் அஸங்கே ஹிலாலி கிளின்டனை அவசியம் பதவி விலகவேண்டுமென செய்திவெளியிட்டமை வெள்ளை மாளிகையை உலுக்கிவிட்டுள்ளது. ஏனெனில் அவர் உலகளவில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களில் பணிபுரியும் அதிகாரிகளிடம், வெளிநாட்டு அதிகாரிகளையும் ஐ.நா. சபையின் முக்கியஸ்தர்களையும் உளவு பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களது சுய விபரங்கள், அவர்கள் பயணம் செய்யும் விமான இலக்கங்கள், கடனட்டை விபரங்கள் மற்றும் கடவுட்சொற்கள், கைவிரல் அடையாளங்கள், மற்றும் மரபணுக்கள் என்பவற்றையெல்லாம்க இரகசியமாகப் பெற்றுத்தருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். முக்கியஸ்தர்களை உளவு பார்க்கும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள ஹிலரி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்ற வாதத்தையே ஜுலியன் அஸாங்கே முன்வைத்துள்ளார்.\nஇணையத்திலும் எழுதுவோம். (Updated Article)\nஇன்று சுமார் 305 மில்லியன் குடும்பங்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது இஸ்லாத்தின் தூதை சரியான முறையில் அவர்களுக்கு எத்திவைப்பதற்கான சிறந்ததொரு களம் என்று கூறலாம். இக்காலம் எவ்விதத் தடையுமின்றி இத்தூதை அனைவருக்கும் எத்திவைப்பதற்கான சிறந்த வாய்ப்பை எம் கைவசம் கொண்டுவந்து தந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தமது தூதை எத்திவைக���க அந்நாட்டு மன்னனின் அனுமதி அவசியம் தேவைப்பட்டது. அவர்கள் மறுத்தால் யுத்தம் செய்து நாட்டைக்கைப்பற்றித்தான் அம்மக்களைச் சுதந்திர சிந்தனையாளர்களாக மாற்றமுடியும். ஆனால் இன்று உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து ஒவ்வொரு தனிமனிதனது உள்ளத்துடனும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி உரையாடக்கூடிய சாத்தியத்தை இணையதளம் அமைத்துத் தந்துள்ளது.\nஇன்று சுமார் 305 மில்லியன் குடும்பங்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது இஸ்லாத்தின் தூதை சரியான முறையில் அவர்களுக்கு எத்திவைப்பதற்கான சிறந்ததொரு களம் என்று கூறலாம். இக்காலம் எவ்விதத் தடையுமின்றி இத்தூதை அனைவருக்கும் எத்திவைப்பதற்கான சிறந்த வாய்ப்பை எம் கைவசம் கொண்டுவந்து தந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தமது தூதை எத்திவைக்க அந்நாட்டு மன்னனின் அனுமதி அவசியம் தேவைப்பட்டது. அவர்கள் மறுத்தால் யுத்தம் செய்து நாட்டைக்கைப்பற்றித்தான் அம்மக்களைச் சுதந்திர சிந்தனையாளர்களாக மாற்றமுடியும். ஆனால் இன்று உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து ஒவ்வொரு தனிமனிதனது உள்ளத்துடனும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி உரையாடக்கூடிய சாத்தியத்தை இணையதளம் அமைத்துத் தந்துள்ளது.\nஇரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்\nமனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும் , அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவ...\nஆழ்கடல் முதல் அர்ஷ் வரை\nகடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்ட...\nதுறு துறு கரப்பான் பூச்சி\nஅண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில் மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கி...\nஅந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன . பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும் . நெருங்கிப் பார்த்தால்...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ���ரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20459%3Fto_id%3D20459&from_id=20684", "date_download": "2019-06-18T18:50:04Z", "digest": "sha1:HRLNJ5EYY53NFLDIIBE2YBEPTSUL75PH", "length": 10044, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு! – Eeladhesam.com", "raw_content": "\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் டிசம்பர் 21, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன்\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது. அப்படி இணையவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அப்படி அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை முயற்சி ஆகும்.\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு. பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக்கூடாது என்பதற்காகத் தான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார். ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.\nஎன் உடம்பில் ஓடுவது அண்ணா திமுக ரத்தம். அதனால் எந்த நிலையிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை. அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காத எதிரிகள் நான் பதவி விலகுவதாக பொய் பரப்புரை செய்கின்றனர்.\nஅரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். தேமுதிக அப்படித்தான் வீழ்ந்தது என கூறினார்.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர் வேண்டும் என்றால் டிடிவி தினகரன் மனது வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து\nபா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியா… எச்சரிக்கும் தினகரன்\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்\nஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்\nமு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் தோல்வி\nஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே – ரவூப் ஹக்­கீம்\nகொழும்பில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு\nவிடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் – ஆனந்த சங்கரி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக���கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-619/", "date_download": "2019-06-18T18:42:35Z", "digest": "sha1:DJYNIKRTKQG64XPEGF37B7FKK2EKSHSW", "length": 4969, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு » Sri Lanka Muslim", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்காக சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.\nஅந்த பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள் பிரதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி,நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் காஸிமி பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசல்,நிந்தவூர் மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாசல்,நிந்தவூர் ஜாமியுத் தஹ்ஹீத் பள்ளிவாசல்,ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல்,பாலமுனை தானே அல்-புசைரி ஜூம்ஆ பள்ளிவாசல்,பொத்துவில் ரஹ்மானியா நகர் பள்ளிவாசல்,இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் மாவடிப்பள்ளி புதிய ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய பத்து பள்ளிவாசல்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.\nஇந்த நிதி தற்போது பிரதி அமைச்சரால் அம்பாறை அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேற்படி பள்ளிவாசல்களுக்கு தலா ஐந்து ரூபா லட்சம் வீதம் பகிந்தளிக்குமாறு பிரதி அமைச்சரால் அரச அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\n-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு-\nமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்\nநம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஏறாவூரில் பதற்றமில்லை: பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம்\nநிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:07:05Z", "digest": "sha1:V4M6RO6MCDFYWRXQ3EXA2ZZUIU2XRO3E", "length": 15514, "nlines": 142, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nஇந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, ‘http://thalaimaiseithitv.com‘ இணையதள தொடர்பு மற்றும் உபயோகத்திற்கான வசதிகளை செய்து தருவது தலைமைச் செய்தி நாளிதழ்தான்.\nஇந்திய மற்றும் சர்வதேச பயன்பாட்டாளர்கள் இந்த இணையதளத்தின் சில பக்கங்களில் சில விளம்பரங்களை காணக்கூடும். இவை தலைமைச் செய்தி நாளிதழின் வர்த்தக பிரிவினால் கீழ்கண்ட விதிகளின் கீழ் அளிக்கப்படுகிறது\nhttp://thalaimaiseithitv.com இணையதளங்களை பயன்படுத்தத்துவதன் மூலம் நீங்கள் இவ்விதிகளுக்கு கட்டுப்பட்டவராகிறீர்கள்.\nhttp://thalaimaiseithitv.com ஐ நீங்கள் முதன்முதலில் பயன்படுத்தத் துவங்கிய உடனே இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன.\nபின்வரும் விதிகள் அனைத்தையும் ஏற்று நடக்க நீங்கள் உடன்படாவிட்டால் http://thalaimaiseithitv.com இணையதளங்களுக்கு நீங்கள் வராதீர்கள், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள் அல்லது அவற்றில் பங்களிப்பு செய்யாதீர்கள்.\nஇந்த விதிமுறைகளை தலைமைச் செய்தி அவ்வப்போது மாற்றிக்கொண்டிருக்கும். எனவே, இவற்றை நீங்கள் தவறாமல் கண்காணிக்க வேண்டியது அவசியம்.\nhttp://thalaimaiseithitv.com இணையத்தை நீ��்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.\nஇந்த விதி மாற்றங்களில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டால், இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும்.\nஇந்த விதிமுறைகளுக்கும், http://thalaimaiseithitv.com இணையத்தில் வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்விடத்துக்கு பொருத்தமான (உள் நிறுவன விதிகள் உட்பட) பிரத்யேக விதிகளுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டால், அந்தந்த இடங்களில் காணப்படும் விதிமுறைகளே இறுதியானவையாக கொள்ளப்படும்.\nமேலும் அவசியமான ஏதேனும் சந்தேகம் இருந்தால் தலைமைச்செய்தி டிவியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மின்னஞ்சல் [email protected]\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/10/", "date_download": "2019-06-18T19:51:52Z", "digest": "sha1:RUVOUWMG52JXDKGDVNKSFQE2VOKYBXBH", "length": 26066, "nlines": 166, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "அரசியல் – Page 10 – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nதினகரன் அமைப்பில் பதவி கிடைக்கலையே.. மேலூர் கூட்டத்தை புறக்கணித்த திவாகரன் மகன் ஜெயானந்த்\nசென்னை: தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தமக்கு முக்கிய பதவி எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் மேலூர் கூட்டத்தைப் புறக்கணித்தாராம் திவாகரன் மகன் ஜெயானந்த். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ‘ தனி அமைப்பை’ அறிவித்துவிட்டார் தினகரன். ‘ அதிமுகவை மீட்டெடுக்கும் வரையில் குக்கர் சின்னமும் இந்தக் கட்சியின் பெயரும் செயல்படும்’ எனப் பேசியிருக்கிறார் தினகரன். தனிக் கட்சி தொடக்கவிழாவை திவாகரன் மகன் ஜெயானந்த் …\nகவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. போராட்டம்.\nதிருவண்ணாமலை. மார்ச். 15. திருவண்ணாமலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வினர் 1000 க்கு மேற்பட்டவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னர் ஆய்வு தமிழகம் முழுவதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்க்கொள்ள கவர்னர் புதன் இரவு கார் மூலம் சென்னையிருந்து திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை – …\nஇங்க இருந்த டாய்லெட்டை காணும்.. வடிவேல் பாணியில் போலீசிடம் புகார் கொடுத்த சத்தீஸ்கர் பெண்\nராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அமர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பேலா பாய் பட்டேல், சந்தா என்ற இரண்டு பெண்கள் போலீசில் இந்த புகாரை கொடுத்து இருக்கிறார்கள். இந்த புகாரை கொடுக்க சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் அந்த பெண்களுக்கு உதவி இருக்கிறார். வடிவேல் கிணற்றை காணும் என்று புகார் …\nடாஸ்மாக் மூடியதால் வருவாய் இழப்பு.. ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு\nஎனவே, இந்த நிதியாண்டில், ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும். வடசென்னைக்கான வெள��ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேலைதேடும் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி சென்னை: இந்த நிதியாண்டில் ரூ.1,43,962 கோடி கடன்பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சரும், துணை …\nபட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு ..\nசென்னை: நிதி அமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார். முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர். 10. 30 மணிக்கு பட்ஜெட் …\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் வலியுறுத்திய அற்புதம்மாள்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டத் துறை அமைச்சர் சிவி. சண்முகத்தை அற்புதம்மாள் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் …\nஅதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி.தினகரன்.. ஜெயக்குமார் அடுக்குமொழி விமர்சனம்\nசென்னை : அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி. தினகரன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தினகரன் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : தமிழக அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யும். பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தால் எ��்ன …\nடிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் …..\nமதுரை: மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார். ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற …\nபட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆரத்தி எடுத்த மகளிர் அணி\nசென்னை: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர். 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இந்த பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். …\nதினகரன் அணியை சார்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன்…\nஅரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுமான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சமீபத்தில் தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். அதிகாரிகளை சந்தித்து புகார் கூறப் போவதாக கூறியதால், அவர்களை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸாருடன் இருவரும் வாக்குவாதத்தில் …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக ந���ந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/89192-ideas-to-stop-thala-thalapathy-fans-fights.html", "date_download": "2019-06-18T19:29:15Z", "digest": "sha1:72KZSTI6LOOONOPTN7TLDG5NPTKTHOZH", "length": 10197, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி!", "raw_content": "\n'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி\n'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி\nதல-தளபதி சண்டைங்கிறது அவங்கவங்களோட படம் வந்தாதான்னு இல்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதிலே புகுந்து அதை தல-தளபதி ரசிகர்கள் சண்டையாக மாத்துறதைப் பார்த்திருக்கோம். சரி அப்படிப்பட்ட தல-தளபதி ரசிகர்கள் சண்டையை எப்படியெல்லாம் நிறுத்தலாம்னு உட்கார்ந்து யோசிக்கும்போது கிடைச்ச ஐடியாஸ்தான் இதெல்லாம்.\n* விஜய்யும், அஜித்தும் இணைந்து நடிச்சிருந்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை வாரத்துல ஒரு தடவ பார்த்து ஆக்ரோசத்தைக் குறைக்கலாம். ரொம்ப முத்திய நிலையில் இருப்பவர்கள் வாரத்தில் எட்டு தடவை கூட பார்த்து பொங்கலை தணிக்கலாம். அதிலும் விஜய்யும், அஜித்தும் மீட்டிக்கொண்டு வசனம் பேசும் அந்தக்காட்சியை மட்டும் gif ஃபைலாகக் கூட மாற்றி கவர்போட்டோல வைச்சு அடிக்கடி பார்த்து பரவசம் அடைந்துகொள்ளலாம்.\n* 'கண்ணாமூச்சி ரேரே கண்டுபிடி யாரு', 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்‘ னு ரைம்ஸுகளை எல்லாம் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு தலடாவ்வ்வ்- தளபதிடாவ்வ்வ்வ் என சண்டை போடுகிற ரசிகர்கள், அதற்குப் பதிலாக 'அஜித்தும் விஜய்யும் ஒண்ணு; இதை அறியாதவன் எல்லாம் மண்ணு' னு புதிதாக ஒரு ரைம்ஸை உருவாக்கி அதை அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொண்டு 'ஹாய் ஃபிரெண்ட்ஸ்ஸ்ஸ்...' என நட்பை வளர்க்கலாம்.\n* விஜய் வேதாளமாக 'புலி'யில் நடிச்சு, அஜித் அதையே தனது படத்துக்குப் பெயராக வைச்சதுமாதிரி, 'வேதாளம்' படத்தில் 'தெறிக்கவிடலாமா...' என்கிற அஜித்தின் டயலாக்கிலிருந்தே தனது அடுத்த படத்துக்கு 'தெறி' என விஜய் வைச்சதுமாதிரி இருவரும் பின்னிப் பிணைஞ்சு ஒட்டி உறவாடியே இனிவரும் தங்களது படங்களுக்கும் அதேமாதிரி பேர் வைச்சு ரசிகக் கண்மணிகளை சாந்தப்படுத்தலாம்.\n* 'மனிதன்' என்கிற வார்த்தையையே தமிழ் இல்லை என அகராதியிலிருந்தே தூக்குனது மாதிரி ‘தளபதி’ங்கிற வார்த்தைப் பிரயோகத்தையே மொத்தமா தூக்கிட்டு இனிமே தலையையும் தளபதியையும் ஜாயின்ட் பண்ணி ‘தலபதி’னு மட்டுமே சொல்லணும்னு ரசிகர்கள் தங்களுக்குள்ளாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். கெஸட்டிலேயே கூட 'தளபதி'யை இனிமேல் 'தலபதி' என மாத்துங்கனு அரசுக்கு கோரிக்கை வைக்கலாம். ஆனால் 'உதயநிதியோட டைட்டிலைத்தான் தமிழ் இல்லைனு சொன்னீங்கனு பார்த்தா என்னோட பேரையே தளபதின்னு சொல்லவிட மாட்டீங்க போலயே. இது அநியாயம்' என சட்டையைகிழித்துக்கொண்டு ஸ்டாலின் கத்தி தல-தளபதி சண்டையானது தி.மு.க-அ.தி.மு.க சண்டையாகவெல்லாம் மாறினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.\n விஜய் மூணு எழுத்து அஜித்தும் மூணு எழுத்துதான் இடையில எதுக்கு கழுத சண்டை போட்டுக்கிட்டுன்னு இருவரும் சமாதானமாகப் போகலாம். அப்படி நல்லாப்போயிக்கிட்டு இருக்கும்போது 'ஆனா அஜித்குமார்னு சொன்னா ஆறெழுத்து தானே வருது'ன்னு யாராவது கொளுத்திப்போட்டு ஆட்டத்துல புகுந்தா, 'ஜோசப் விஜய்யும் ஆறெழுத்துதான்' னு நெவர் எவர் கிவ் அப்பாக ரிவென்ஜ் பன்ச் அடிச்சு கேள்வி கேட்ட வாயை தெர்மாகோல் அட்டைகளை வாங்கி அடைக்கலாம்.\n* விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் ஹேஸ்டாக் போட்டு வாழ்த்துறது, அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் 'ஹேஸ்டாக்' போட்டு வாழ்த்துறதுனு புதுசா எதையாவது ஆரம்பிச்சு வைக்கலாம். ஷேரிங் நல்லதுங்கிறதால ரசிகர் மன்ற டிக்கெட்டுகளைக்கூட மாறிமாறி ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்.\nஆனா இதெல்லாம் நடக்கும்னு நம்பலாமானு கேட்டா அதுக்குப்பதில் தெரியாது மக்களே... நம்பிக்கை அதானே எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/VIJAYAN5c21b5b656bf2.html", "date_download": "2019-06-18T19:03:27Z", "digest": "sha1:K5PXWEJL5LYCYO5DKYPXZJQ6KPJXRRFU", "length": 4394, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "VIJAYAN - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 25-Dec-2018\nVIJAYAN - கேள்வி (public) கேட்டுள்ளார்\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nஇறைவனே உன் தரிசனத்தை நல்கு - என்பது இதன் பொருள்.\t12-Jan-2019 3:41 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/w/personal+side+of+karunanidhi", "date_download": "2019-06-18T18:50:10Z", "digest": "sha1:B6T66FN6C54RGS4Z2HD4MSHTBFZDUYLC", "length": 5545, "nlines": 74, "source_domain": "in-vid.net", "title": "Personal Side Of Karunanidhi", "raw_content": "\nகருணாநிதி பற்றி அவர் குடும்பத்திற்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் \nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், 2000-இல் ஆனந்த விகடன் வார ...\nThe Personal Side of Karunanidhi - சரித்திர நாயகன் - டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி\nகலைஞர் கருணாநிதியின் மிகவும் பிடித்தமான உணவுகள் என்ன தெரியுமா \nகலைஞர் கருணாநிதியின் மிகவும் பிடித்தமான உணவுகள் என்ன தெரியுமா \nகருணாநிதியின் வெற்றிக்கான ரகசியம் இதுதான்...\nகலைஞர் கருணாநிதியின் வெற்றிக்கான ரகசியம் இதுதான்...\nஅன்று தொண்டன் இன்று தலைவன் கருணாநிதியின் 94 வருட வாழ்க்கை கருணாநிதியின் 94 வருட வாழ்க்கை \nஅரசியல் வாழ்க்கையில் கருணாநிதி என்ன செய்தார் சிறு வயது முதல் ...\nகருணாநிதியும், கண்ணதாசனும் | M. Karunanidhi | Kannadasan\nநான் காரணமில்லை என்ற எடப்பாடி தடுத்தது யார் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ\nஇனி முடியாது என்று கைவிரித்த மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/03/14125542/1232149/rahu-kalam-pooja.vpf", "date_download": "2019-06-18T19:44:50Z", "digest": "sha1:SH2O7WWEIIM5EB7XGLHZ3HLXRRTDH5TJ", "length": 9357, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rahu kalam pooja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண தடை நீக்கும் ராகு கால விரத பூஜைகள்\nஸ்ரீதுர்க்காதேவிக்கு விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.\nராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும். ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3-ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும்.\nஇந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.\n15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள��ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.\nவிரதம் இருந்து 11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)\nஸ்ரீதுர்க்காதேவி விரதம் இருந்து சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.\nதுர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.\nசெவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் விரதம் இருந்து அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.\nகேது திசை போக்கும் விநாயகர்\nகேது புத்தி மற்றும் கேது திசை நடைபெறுபவர்கள் தினமும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் கேதுவால் ஏற்படும் துன்பங்கள் குறையும்.\nவிரதம் | துர்க்கை | ராகு கேது |\nசனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா\nபாவ வினைகளை நீங்கும் சிவன் மந்திரம்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nஇயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்\nஎரேமியா எழுதிய நூல் ‘புலம்பல்’\nவழக்குகளில் வெற்றி தரும் விரதம்\nசகல நன்மைகளும் அருளும் ராஜ மாதங்கி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/27142739/1013171/Women-alloe-to-Sabarimala-against-protest-on-Bengaluru.vpf", "date_download": "2019-06-18T19:27:13Z", "digest": "sha1:I6RDZQLYQIDSIKM47IFRAFJZEDJPHLFC", "length": 8254, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்ட��\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்\nகர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.\nகர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள டவுன் ஹாலில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், சபரிமலையில் பின்பற்றப்படும் மரபை காக்க வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமானோர் பங்கேற்றனர்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nமக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு\nமக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை\nநாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசோனியா, மேனகா காந்தி, ஹேமமாலினி எம்.பி.க்களாக பதவியேற்பு - சக உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு\nநாடாளுமன்ற மக்களவை தொகுதியான ரேபரேலியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.\nமக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு : பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டி\nமக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nதமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.\nநிஃபா வைரஸால் பாதிக்கப்பட��ட கூலித்தொழிலாளி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375985.html", "date_download": "2019-06-18T19:06:39Z", "digest": "sha1:MV26NEYHLE24P3IDZIWL2UHDTKTPUXU7", "length": 5747, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "ஐந்து வருட திருவோடு - குறுங்கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (17-Apr-19, 11:57 am)\nசேர்த்தது : பாலா தமிழ் கடவுள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/health-medicines/disinfectants-kill-microorganisms-bacterial-spores-sterilization-biocides/", "date_download": "2019-06-18T20:09:33Z", "digest": "sha1:CFZ3OZB6PCRRQSDSVGNG3QPQRRWKLGLJ", "length": 47523, "nlines": 145, "source_domain": "ezhuthaani.com", "title": "கிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை?", "raw_content": "\nHome நலம் & மருத்துவம் கிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை\nபெரும்பாலான ப்ளீச், கிருமிநாசினிகள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தயாரிப்புகளில் இடம் பெற்றிருக்கும் ஒர��� வாசகம் தான் “99.99% கிருமிகளை அழிக்கும்”. இதை விளம்பரங்களில் கூட சொல்ல நாமும் கேட்டிருப்போம். இது போன்ற வாசகங்களை சேனிடைஸர் (sanitizer), சோப்பு, கழிவறையை சுத்தம் செய்யும் தயாரிப்புகளிலும் இருப்பதை கவனித்திருப்போம். ஆனால் அது ஏன் 99.99%, ஏன்100% இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா, ஏன்100% இல்லை என்று யோசித்து இருக்கிறீர்களா இது மாதிரி ஏன் அவர்களே கொஞ்சம் குறைத்து சொல்கிறார்கள் தெரியுமா\nசில தயாரிப்புகள் 99% கிருமிகளை அழிக்கும் என்றும் சில 99.9% கிருமிகளை அழிக்கும் என்றும் கூறுகின்றன. நாமும் 99% ஐ விட 99.99% என்று கூறும் தயாரிப்பு தான் சிறந்தது என்று நினைத்து வாங்குவோம்.\nஉண்மையில் 99.99% கிருமிகளை அழிக்கும் என்றால் அது ரொம்ப நல்ல விஷயம் தான். நாம் எதிர்பார்ப்பதும் அதைத் தான். பொதுவாக விளம்பரங்களுக்காக ஏதேதோ சொல்லும் நிறுவனங்கள் 99.99% ஐ 100% என போடாததற்கு காரணம் இருக்கிறது.\nசரி 99.99% என்று கூறும் தயாரிப்பு 99.99% கிருமிகளை அழிக்குமா என்றால் நிச்சயம் கிடையாது.\nஒவ்வொரு கிருமிநாசினி தயாரிப்பும் செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது\nமுதலில் எல்லா கிருமிநாசினிகளும் ஒன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற தயாரிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக நாம் நினைப்பது எல்லா கிருமிநாசினிகளும் கிருமிகளை அழிக்கும் என்பதால் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான பொருட்கள் தான் இருக்கும் எனவும் அவற்றின் நிறம் வாசனை மற்றும் நீர்ம தன்மையில் தான் சின்ன வித்தியாசங்கள் இருக்கும் என்றும் நினைக்கிறோம். இது உண்மை இல்லை.\nஒவ்வொரு கிருமிநாசினியும் பல வகைகளில் வேறுபடுகிறது. ஒவ்வொன்றும் வேறுபட்ட ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு தயாரிப்பு செயல்படுத்தும் கிருமிகள் மீதான தாக்கம் நிச்சயம் ஒரே மாதிரி இருக்காது.\nஎடுத்துக்காட்டாக ப்ளீச் போன்றவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்புகளை சேதப்படுத்தும். pH அதிகமாக உள்ள கிருமிநாசினிகள் சாதாரண தரைகளுக்கும் துணிகளுக்கு ஏற்றதல்ல. அதே சமயம் குறைந்த pH உள்ளவற்றை பயன்படுத்தும் போது அது எல்லா கிருமிகளையும் அழிப்பதும் அல்ல.\nஒரு கிருமிநாசினியின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்\nஒரு தயா��ிப்பின் செயல் திறன் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுவது அவர்கள் அந்த தயாரிப்பை சோதிக்கும் போது அங்கு உட்படுத்தப்பட்ட கிருமிகளுடன் அது செயல்பட்ட திறனை தான். நிச்சயம் எல்லா கிருமிகளையும் வைத்து அவர்கள் சோதிப்பது இல்லை. உண்மையில் அது சாத்தியமும் இல்லை.\nஒரு தயாரிப்பு எந்த கிருமியை அழிப்பதில் சிறந்ததோ அதை மட்டும் வேண்டுமானால் 100% அழிக்கும். காரணம் ஒரு கிருமிநாசினியின், கிருமியை கண்டறியும் திறன் குறிப்பிட்ட அளவு தான் இருக்கும்.\nபெரும்பாலும் கிருமிநாசினிகளில் சோடியம் ஹைபோகுளோரைடு, குவாட்டர்னரி அம்மோனியம், ஹைட்ரஜன் பெராக்சைடு, அயோடின், ஆல்கஹால், வெள்ளி அயனிகள் மற்றும் அமிலங்கள் இருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கே உரிய கிருமிகளை அழிக்கும் பண்பு இருப்பதால் அவற்றை கரைசலாக்க வேறு சில சேர்மங்களுடன் கலக்கும் போது அவற்றின் தன்மை மாறி நோய்க் காரணிகளுடன் அதற்கேற்ற செயல் திறனுடன் இருக்கும்.\nபாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் பாக்டீரியாக்களை விரைவாக தாக்கி அதன் புரதத்தை சேதப்படுத்தி, அதன் செல்லில் உள்ள வெளி அடுக்கை முறிக்கும். இதனால் பாக்டீரியாவின் டிஎன்ஏ (DNA) கசிந்து அது இறந்துவிடும். ஆனால் சில கிருமிகள் பல வெளி அடுக்குகளை கொண்டிருக்கும். அது போன்ற கிருமிகளை கிருமிநாசினிகள் அழிக்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக கிருமிநாசினிகளின் குறிப்பிட்ட கலவை உணவு தயாரிக்கும் இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்களை மிகுந்த திறனோடு அழிக்க வல்லது. சில கிருமிநாசினிகள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ்களை அழிக்க வல்லது. மேலும் சில உயர்நிலை கிருமிநாசினிகளும் உண்டு. அவை கிருமிகளை அழிப்பதில் அதிக திறன் கொண்டவையாக இருக்கும். இவை தான் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படுகின்றன. இதனால் தான் கிருமிநாசினிகள் 100% எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று கூற முடிவதில்லை.\nஅமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு தயாரிப்பை ஆய்வு செய்ததில் அவை 46-60% கிருமிகளை தான் அழித்தன. மீண்டும் பயன்படுத்தும் போதும் எந்த மாற்றமும் இல்லாமல் வெறும் கை கழுவும் வேலையைத் தான் செய்துள்ளது. அது அழிக்காத 0.01% என்பதும் குறைவான அளவு அல்ல. அதிகமான அளவு கிருமிகளை அழிக்கவில்லை என்பதே உண்மை.\nதயார���ப்புகளை விளம்பரப்படுத்துபவர்கள் அதன் உண்மையான செயல்திறனை விட அதன் விளைவுகளுக்கான கணிப்பை மட்டுமே கொண்டு வெறுமனே 99.99% கிருமிகளை அழிக்கும் என்று கூறுவார்கள். மொத்தத்தில் 99.99% என்பது வெறும் விளம்பர வார்த்தையே தவிர உண்மைகள் இல்லை. இதன் மூலம் அந்த தயாரிப்பு சிறந்தது என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். மேலும் Almost என்ற வார்த்தையையும் கூறுவார்கள்.\nஅதே போல் 30 நொடிகளில் அழிக்கும் என்றும் குறிப்பிடுவார்கள். இதுவும் எல்லா கிருமிக்கும் அல்ல. ஏதாவது ஒன்று இரண்டு கிருமிகளை மட்டுமே 30 நொடிகளில் அழிக்கும். அதிலும் சில தயாரிப்புகளில் * என்ற ஒரு சின்னம் இருக்கும். இதற்கான விளக்கத்தையும் அடியில் கொடுத்திருப்பார்கள். நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதை நாம் சரியாக கவனிப்பது இல்லை. 99.99% என்று மட்டும் கூறுவதால் அந்த தயாரிபின் செயல் திறன் சரியில்லை என்று யாரேனும் வழக்கு தொடுத்தால் கூட அவர்களால் 100% என்று கூறவில்லையே என்று கூறி சுலபமாகத் தப்பிக்க முடியும்.\nஇது போன்ற தயாரிப்புகளின் உண்மையான அர்த்தம் ஓரளவு கிருமிகளை அழிக்கும் என்பது தான். எந்த கிருமியுடன் போராட வேண்டுமோ அதற்கு ஏற்ற கிருமிநாசினியை பயன்படுத்தலாமே தவிர ஒரே தயாரிப்பு எல்லா கிருமிகளையும் அழிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.\nPrevious articleஇந்தோனேஷியாவைத் தாக்கிய புதிய வகை சுனாமி\nNext articleஇந்த விடுமுறைக்கு நீங்கள் செல்ல வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்\n[Top10] – சிகரெட் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்\nகிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா\nஇனி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் கீறல்களை 20 நொடிகளில் ஒட்ட வைக்க முடியும்\n9/11 – அமெரிக்காவை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்\nஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளஸ் மாடல் கைபேசி\nகாமராஜர் ஆட்சியைப் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்\nஅலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா – வின் நிர்வாக உத்திகள்\nரஷ்யாவோடு வர்த்தக ஒப்பந்தம் – பொருளாதாரத் தடையைச் சந்திக்குமா இந்தியா \nரஜினி டூ சூப்பர் ஸ்டார் – ‘பில்லா’ திரை விமர்சனம்\nஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது செய்யக்கூடாத பத்து விஷயங்கள்\nஒரு வாரத்திற்கும் மேலாக இணையம் இல்லாமல் திண்டாடும் எத்தியோப்பிய மக்கள்\nதமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பஞ்��ம் – காரணம் என்ன\nமேற்கு இந்தியத் தீவுகளை ஊதித்தள்ளிய வங்கதேசம்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nமனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஇந்தியாவில் அமல்படுத்தப்படுமா இரண்டு குழந்தை திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/spacex-details-next-big-steps-it-needs-take-carry-astronauts-018892.html", "date_download": "2019-06-18T18:49:09Z", "digest": "sha1:YHAPOP2TQR43DWNCT3NBEMJACWGQMSON", "length": 21757, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம் | SpaceX Details Next Big Steps It Needs to Take to Carry Astronauts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவிண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய கனவுத் திட்டம் நிறைவேறப் போகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வீரர்களை அனுப்புவதற்காக போயி��் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (Boeing and SpaceX) ஆகிய இரு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது நாசா விண்வெளி நிறுவனம். வணிக ரீதியான இந்த விண்வெளித் திட்டம் அதனுடைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாசா நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க விண்வெளி வீரர்களை இந்த இரு தனியார் நிறுவனங்கள் மூலமாக விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது.\nவிண்கலத்தில் வீரர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “க்ரூ டிராகான்” (Crew Dragon) என்னும் விண்கலத்தை வடிவமைத்து உள்ளது. இதில் பயணம் செய்வதற்காக ஒன்பது நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுள் நால்வர் கடந்த திங்கட்கிழமையன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். விண்வெளிப் பயணத்துக்கான இறுதிக்கட்டப் பணிகளில் அடுத்தடுத்து நிகழவிருக்கின்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விவரித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆட்கள் இல்லாமல் விண்கலத்தை சோதித்துப் பார்ப்பது முதல் கட்டச் சோதனையில் அடங்கும். வெப்ப வெற்றிடச் சோதனை மற்றும் ஒலியியல் சோதனைகள், ஓஹியோ மாநிலத்தில் அமைந்துள்ள நாசாவின் பிளம் புரூக் நிலையத்தில் நடைபெறும். பிறகு சோதனைக்காக, ஃபுளோரிடாவில் அமைந்துள்ள நிலையத்திற்கு வரவேண்டும். முதல் கட்ட சோதனை நவம்பர் மாதத்தில் நடைபெறும்.\nவிண்வெளிப் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் மிக விரைவாக விண்வெளி வீரர்களை டிராகான் கேப்சூல் மூலமாகப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் திறனைச் சோதித்து நிரூபிக்க வேண்டிய கடமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. இந்தச் சோதனை ஆளில்லா விண்கலம் மூலமாக நிகழ்த்தப்படும். இந்தச் சோதனை புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் நடைபெறும். இந்தச் சோதனை எப்பொழுது நடைபெறும் என்பதை நாசா அல்லது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டுமே தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தச் சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.\nமுதற்கட்ட சோதனை மற்றும் வெளியேற்றச் சோதனைக்குப் பிறகு, இரண்டாம் கட்ட சோதனைக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்கிறது ஸ்பேஸ் எக்ஸ். விமானப் படையைச் ��ேர்ந்த பாப் பெங்கென் (Bob Behnken) மற்றும் கப்பல் படை விமானி ஹர்லி (Doug Hurley) ஆகிய இருவரும்தான் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படவுள்ள டிராகான் கலத்தில் பறக்கவிருக்கின்ற முதல் விண்வெளி வீரர்களாவர். ஹர்லி கடந்த 18 ஆண்டுகளாக நாசாவோடு தொடர்பில் இருக்கிறார். விண்வெளிப் பயணத்திற்கான வெள்ளைநிற உடையை அணிந்த போது மிகவும் பரவசம் அடைந்ததாக ஹர்லி தெரிவிக்கிறார். \"விண்வெளிப் பயணத்திற்காக முன்பு வடிவமைக்கப்பட்ட உடைகள் மிகவும் கனமானதாக இருந்தன. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள உடை மிகவும் அழகாக உள்ளது. நான் இதற்கு முன்னர் இருபது முறை விண்வெளி உடையை அணிந்துள்ளேன். ஆனால் இந்த உடை மிகவும் கனம் குறைந்ததாகவும், வசதியாவும் உள்ளது\" என ஹர்லி தெரிவித்தார்.\nஇரண்டாம் கட்ட சோதனை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. விண்வெளிக்கு வீரர்களை முதலில் அழைத்துச் செல்வது யார் என்பதில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி நிலவினாலும், இரு நிறுவனங்களுமே பாதுகாப்பான பயணத்திற்காக மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன.\n\"பாதுகாப்பாக விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என உறுதி செய்த பிறகுதான் நாங்கள் எங்களுடைய பயணத்தைத் துவக்குவோம்\" என உறுதிபடக் கூறுகிறார், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயல் அதிகாரி, வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell). வெற்றிகரமான பயணத்திற்கான அனைத்து வழிமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து வருகிறோம். அமெரிக்க வீரர்களை விண்வெளிக்குஅழைத்துச் செல்லும் பணியை நாசா அனுமதிக்கும் வரை தொடர்ந்து செய்ய எங்களைத் தயார்படுத்துகிறோம்\" என்கிறார் இவர். \"இரண்டாம் கட்ட சோதனை நிறைவு பெற்ற பிறகு, விண்கலத்திற்கான சான்றிதழையும், விண்வெளிப் பயணத்திற்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான அனுமதியையும் நாசா வழங்கும். மைக் ஹாப்கின்ஸ் மற்றும் விக்டர் குளோவர் ஆகிய இருவரும் எங்களுடைய முதல் பயணத்திட்டத்தில் இடம் பெறுவர்\" என்றும் ஷாட்வெல் கூறுகிறார்\nஅனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டாலும் விண்வெளிப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். \"என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது\" என்க���றார் திருமணமாகி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ள விக்டர் குளோவர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2019/02/10/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:13:41Z", "digest": "sha1:LI3SYXAVYBHV4VSLEGWGNPAO7D5VPXQZ", "length": 13648, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி! – THE TIMES TAMIL", "raw_content": "\nதுரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 10, 2019 பிப்ரவரி 10, 2019\nLeave a Comment on துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி\nஆரம்பத்திலிருந்து விசிக திமுகவின் கூட்டணியில் இணைவதை முகம் சுழித்த பார்வையோடே துரைமுருகன் அவர்கள் பார்த்து வருவது அவரது பேச்சின் வாயிலாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். ‘இன்னும் கூட்டணியே முடிவாகல..’ ‘இன்னும் தாலியே கட்டல..’ போன்ற நக்கல் தொணி பேச்சுகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட விசிக வை தவிர்த்துவிட முடியாதா என்ற அவரின் ஏக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன.\nஅவரது கறார் வாதப்படியே ‘கூட்டணி என்பது தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான் அது கூட்டணி’ என்று சொன்னால், எந்த தொகுதி உடன்படிக்கையையும் பேசாத காங்கிரசின் ராகுல்காந்தியை நேரடியாக அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று எப்படி அறிவித்தார்கள் கேட்டால் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சி என்று பேசுவார். கூட்டணி என்ற சொல்லையும் கணக்கையும் எப்படி வேண்டுமானாலும் தனக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம் என்பது துரைமுருகன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nவிசிக பலமுறை தானே முன்வந்து திமுக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்குமான விருப்பத்தை வெள���ப்படையாக சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், துரைமுருகனின் பேச்சு கண்ணியமாக நமக்கு தெரியவில்லை. அண்ணாவோடு அப்படி இருந்தேன் கலைஞரோடு இப்படி இருந்தேன் என்று அவர்களை வெறும் புகழ்ந்து பேசுவதில் மட்டும் பயனில்லை. அவர்களின் அரவணைப்பு அரசியலையும், மதிநுட்பமான முடிவுகளையும் அவர்களிடமிருந்து கொஞ்சமாவது கற்றறிந்து பின்பற்றுவது தான் துரைமுருகன் அவர்களுக்கு அழகு\nஇப்படி சிண்டு முடிந்து முரண்பாடுகளை உருவாக்க நினைக்கும் நபர்களையும் அருகில் வைத்துகொண்டு, கூட்டணி கட்சிகளை அரவணைத்தும் கொண்டும் செல்லும் கூடுதல் சுமை தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு தான் ஏற்படுகிறது.\nதிமுக தலைமையின் ஆளுமையாலும் அரசியல் முதிர்ச்சியினாலும், விசிக தலைமையின் பொறுப்புணர்ந்த பொறுமையினாலும் முதிர்ச்சியாலும் துரைமுருகன் போன்றோரின் எண்ணம் ஈடேறாது என்பது மட்டும் உறுதி.\nதுரைமுருகனின் ஜாதிய உணர்வு, திமுகவுக்கு மட்டும் எதிரியல்ல.. சமூக நீதிக்கொள்கைக்கே எதிரானது\nஅது திமுக – விசிக கூட்டணியில் அப்பட்டமாக முன்பு தெரிந்தது. இப்போதும் தெரிகிறது.\nமக்கள் நல கூட்டணியை உருவாக்கியது விசிகவோ இடதுசாரிகளோ அல்ல.. துரைமுருகன் வகையறாக்களே இதனால் திமுகவும், மக்கள் நல கூட்டணியும் மோசமான விளைவுகளை சந்தித்தது தான் மிச்சம்.\nகுறிச்சொற்கள்: திமுக பாமக விசிக வேந்தன். இல\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவ���் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nPrevious Entry வலதுசாரிகளும் பெரு முதலாளிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்: ஆனந்த் பட்வர்தன்\nNext Entry கடவுளின் பெயரால் தொடரும் அராஜகம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34502", "date_download": "2019-06-18T19:19:12Z", "digest": "sha1:IZF4KMEJWCCKUL7OM5QVJLBIWZTXZBSA", "length": 12974, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "திலங்கவின் இராஜினாமாவுக்கான காரணம் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nபிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின்போது முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவும் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை அளித்திருந்தார்.\nஇந் நிலையில் கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி‍ வைத்திருந்தார்.\nஇந் நிலையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த 16 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமது அமைச்சு பதவிகளை துறந்து தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.\nஇதில் முதல் வரிசையில் எஸ்.பி. திசாநாயக, ஜோன் செனவிரத்தன, சுமேதா ஜி ஜெயசேனவும் இரண்டாம் வரியில் சுசில் பிரேமஜெயந்த, அனுரபிரியதர்சன யாப்பா, டி .பி ஏகநாயக, டிலான் பெரேரா ஆகியோரும், மூன்றாம் வரியில் சந்திம வீரக்கொடி, லக்ஸ்மன் யாபா அபேவர்தன , தயாசிறி ஜெயசேகர, சுசந்த புஞ்சிநிலமேயும் நான்காம் வரிசையில் திலங்க சுமதிபால, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே , லக்ஸ்மன் வசந்த, தாரக பஸ்நாயகவும் ஐந்தாம் வரியில் அனுராத ஜெயரதனவும் தனிக் குழுவாக அமர்ந்துகொண்டனர்.\nஇந் நிலையிலேய திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாம செய்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனந்தகுமாரசிறி தெரிவு செய்யப்பட்டார்.\nதிலங்க சபாநாயகர் இராஜினாமா பாராளுமன்றம்\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.\n2019-06-18 23:09:14 தீர்வு கிடைக்கவில்லை நாளை 2.00 மணி\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nதேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\n2019-06-18 21:56:11 பதில் பொலிஸ் மா அதிபர் கடிதம் தப்புல டிலிவேரா\n - விமலின் கேள்வியால் சபையில் சர்ச்சை\nதெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-06-18 21:08:42 விமல் வீரவன்ச சஹ்ரான் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nவிமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.\n2019-06-18 20:42:06 விமல் வீரவன்ச மூளை பரிசோதிக்கவும்\nஎசல பெரஹரவிற்கு முன்னுரிமை - பிரதமர்\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய பொசன் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுப்பெற்றுள்ளது. இடம்பெறவுள்ள எசல பெரஹரவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2019-06-18 20:39:45 எசல பெரஹர பிரதமர் முன்னுரிமை\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_64.html", "date_download": "2019-06-18T18:50:34Z", "digest": "sha1:A6ZEPL6ZU75ZEJNJYQ723OZTPRQ4LXTT", "length": 9499, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "முஸ்லீம்களை புறக்கணிக்கும் ஊடகங்கள் !!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள��க்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / முஸ்லீம்களை புறக்கணிக்கும் ஊடகங்கள் \nகாலி ஜிந்தோட்ட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் இனவெறித்தாக்குதல்கள் தொடர்பில் பல தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை என முஸ்லீம் மக்கள் பெரிதும் அங்கலாய்த்து வருகின்றனர்.\nகாலம் காலமாக முஸ்லீம்கள் மீதான அடந்தேரல்களையும், முஸ்லீம்களுக்கு எதிரான குரோதப்போக்கினையும் கொண்டுள்ள ஊடகங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ள முஸ்லீம்கள் மீண்டும் மீண்டும் அவர்கள் ஒளிபரப்பவில்லை இவர்கள் ஒளிபரப்பவில்லை என அங்கலாய்ப்பது வேடிக்கையானது. அவர்கள் தொடர்பில் நாம் மிக தெளிவான மன நிலையோடு இருக்கிறோம்.\nமுஸ்லீம்களுக்கான ஊடகங்களின் தேவைகள் உணரப்பட்டுள்ளன. வியாபாரம் கல்வி கலாசாரம் பண்பாடு என தனித்துவம் கொண்ட நாம் நமக்கான ஊடகங்களை கட்டிஎழுப்புவதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னுமொரு சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் என முடிவு கொள்வதே அவசியமானது.\nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/35400/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82-35-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-18T18:41:49Z", "digest": "sha1:KPOC4M4WH56SCIABFCEQTOK6RNFWAUNX", "length": 16420, "nlines": 215, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஸஹ்ரானின் மடி கணனி கண்டுபிடிப்பு; சகா பதுக்கிய ரூ 35 இலட்சம் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome ஸஹ்ரானின் மடி கணனி கண்டுபிடிப்பு; சகா பதுக்கிய ரூ 35 இலட்சம் மீட்பு\nஸஹ்ரானின் மடி கணனி கண்டு���ிடிப்பு; சகா பதுக்கிய ரூ 35 இலட்சம் மீட்பு\nஒருவர் கைது; ஆற்றுக்குள் வீசிய மடி கணனியும் கண்டெடுப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புள்ள ஒருவரின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை ஹுசைனியா நகர்ப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந் தொகைப் பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.\nசுமார் 35 இலட்சம் ரூபா பணமும் ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடி கணனியொன்றும் கண்டெடுக்கப்பட்டது.\nபுலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து நேற்று(31) மேற்கொண்ட சுற்றி வளைப்புத் தேடுதலைத் தொடர்ந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என கடந்த மே மாதம் 22 ஆம் திகதி கல்முனை சியாம் என்றழைக்கப்படும் சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் கல்முனைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இவர் அபூ ஹசன் என்றும் அழைக்கப்படுவார். அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் மற்றும் அம்பாறை பிரிவு பொலிஸார் இவரை கைது செய்திருந்தனர்.\nஇரு வேறு சந்தர்ப்பங்களில் இவரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய 5 இலட்சம் ரூபாவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் 10 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டது.\nபயங்கரவாதி ஸஹ்ரானின் கல்முனை இணைப்பாளராக செயற்பட்டதாக கூறப்படும் இவர் சாய்ந்தமருதிலும் அட்டாளைச்சேனையிலும் நிந்தவூரிலும் சம்மாந்துறை சென்னல் கிராமத்திலும் 4 வீடுகளை பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வீடுகளாக வாடகைக்கு பெற்றுக் கொடுத்தவர் இவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அட்டாளைச்சேனை வீட்டிலிருந்து பென் டிரைவ் ஒன்றும் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.\nசாய்ந்தமருது வீட்டிலேயே பயங்கரவாதிகள் தற்கொலை குண்டை வெடிக்கவைத்துக்ெகாண்டனர்.\nகைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்���ட்டுள்ள சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் வழங்கிய தகவலையடுத்து அவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வாரம் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்டவர் என்றும் ஸஹ்ரானின் இணைப்பாளர் எனக் கூறப்படும் சாஹுல் ஹமீத் ஹமீஸ் மொஹமட் எனும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாலமுனை ஹுசைனியா நகர்ப் பிரதேசத்தில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு இப் பெருந்தொகை பணத்தையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந் நபர் தமது உறவினரிடம் மடி கணணியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரையையண்டிய பகுதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு வீசப்பட்ட மடி கணணி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅட்டாளைச்சேனை தினகரன், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130053-every-contestants-open-up-their-heart-in-episode-20-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-06-18T19:15:43Z", "digest": "sha1:CDYRY5UDOSQILP2YF4MWZRUKDHZ5GAFF", "length": 50807, "nlines": 184, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! #BiggBossTamil2", "raw_content": "\nபிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே\nபிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே\nநீருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குமான பந்தம் இன்னமும் விடாது போலிருக்கிறது. நேற்று தண்ணீரை வைத்து விளையாடிய பிக்பாஸ் இன்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடினார். ‘எந்தவொரு நபரின் பிரிவினால் தாங்கள் அதிகம் துயருகிறோம்’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். இந்தப் பகுதியின் மூலம் போட்டியாளர்களின் இன்னொரு முகங்களை அறிய முடிந்தது. ‘பாசக்காரப் பயலுவளா’ இருக்கிறார்கள். குறிப்பாக டேனி, ரித்விகா போன்றவர்களின் பேச்சுக்கள் உருக்கமாக இருந்தன.\nஇதன் மூலம் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அதிகம் புரிந்து கொள்ளவும் ஒருவரையொருவர் ஆறுதலாக அணைத்துக் கொள்ளவும் இந்தப் பகுதி நிச்சயம் உபயோகமாக இருக்கும். காலையில் சென்றாயனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட மஹத், இந்தப் பகுதி முடிந்ததும் ‘மன்னிச்சிர்ரா சென்றயான்’ என்று தானாக முன்வந்து சொன்னது ஒரு நல்ல உதாரணம். ஆத்மார்த்தமான இரண்டு துளி கண்ணீரால் பல வ���ுட மனக்கசப்பை ஒரு நொடியில் கழுவி விட முடியும் என்பதை நிரூபித்தது இந்தப் பகுதி.\nகாலையில் சண்டை, மாலையில் நெகிழ்ச்சி என்று சமநிலையுடன் காணப்பட்டது பிக்பாஸ் வீடு.\n‘சுப்பம்மா.. சுப்பம்மா..’ என்கிற குத்துப்பாடலுடன் பிக்பாஸ் வீடு எழுந்தது. (இதுவே எங்கள் வீடாக இருந்தால், ‘கருமம் பிடிச்சவனே…காலைல.. ஏதாவது நல்ல சாமிப்பாட்டா போடக்கூடாதா’ என்று என் அம்மா திட்டுவார்). இந்தப் பாடலுக்கு மும்தாஜூம் நித்யாவும் ஏற்கெனவே நடனமாடியிருப்பதாலோ என்னமோ, நித்யா உற்சாகமாக ஆடினார். (இப்பல்லாம் ‘குட்மார்னிங் போஷிகா’ சொல்ல மறந்துடறீங்க மேடம்).\nமுதல் சீஸனைப் போல் இந்த சீஸனில் ‘ஹோம் சிக்னஸ்’ துயரோடு காமிராவைப் பார்த்து அழுகிறவர்கள் குறைவு. இந்த வகையில் வையாபுரியை நினைவுப்படுத்தி அந்தக் குறையைப் போக்கினார் சென்றாயன். தன் மனைவி ‘கயல்விழி’ மற்றும் பெற்றோரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.\n‘தண்ணியில கண்டம்’ போட்டியில் அத்தனை கஷ்டப்பட்டதற்கு ‘சிறப்புச் சலுகை’ வழங்கப்படும் என்று பிக்பாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ‘என்னடா அது சிறப்புச்சலுகை’ என்பதற்கு விடை இன்று கிடைத்தது. நாலு பாக்கெட் நூடுல்ஸாம்.. அடச்சை.. அதை ஒரு பூட்டப்பட் பெட்டியில் வைத்து தருவாராம்.. நாலு பாக்கெட் மட்டும் எடுத்துக் கொண்டு மறுபடியும் சாவியை பிக்பாஸிடமே தந்து விட வேண்டுமாம். ‘சீரியல் மாமியார்களை’ விட டெரராக இருக்கிறார் பிக்பாஸ். இதற்கான அறிவிப்பை படித்த மஹத் ‘கேப்டனை அதிகம் பேசாமல் ஓரமாக உட்காரச் சொல்லவும்’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை அதில் இணைத்தது ஜாலியான நகைச்சுவை.\nசமையல் உதவியில் ஐஸ்வர்யா சரியாக செயல்படாதது குறித்து மறுபடியும் ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. ‘காய்கறி வெட்டச் சொன்னால் பாதியில் கிளம்பி விட்டாராம்’ நாட்டாமையின் பணி ஓவர்டைமையும் மீறி சென்று கொண்டிருப்பதால் ‘நீங்களே பார்த்துக்கங்க’ என்று கழன்று விட்டார். ஐஸ்வர்யாவின் சண்டித்தனத்தினால் பாலாஜி அதிகம் எரிச்சலாகி விட்டார்.\n‘நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்’ என்கிற கவுண்டமணி மாதிரி ‘ஐஸூம்மா.. நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..’ என்று காய்கறி வெட்டும் பிரச்னையை நிதானமாக விளக்கினார் டேனி. ‘என்னை குழந்தை மாதிரி டிரீட் பண்ணாதீங்க’ என்று சலம்பல் செய்யும் ஐஸ்வர்யா குழந்தை மாதிரிதான் பிஹேவ் செய்தார். திருவிழாவில் தன் பெற்றோரை தொலைத்து விட்டு அழுது கொண்டு நிற்கும் சிறுமியை விசாரித்தால், கடும் அழுகையுடன் திக்கித்திணறி விவரங்களைச் சொல்வாள் அல்லவா ‘மழலைத் தமிழில்’ பிரேக் பிரேக் அடித்து ஐஸ்வர்யா தன் தரப்பு விளக்கத்தைச் சொன்னதும் அப்படித்தான் இருந்தது. எதிராளியால் பதிலுக்கு எதுவும் பேசவே முடியாது. புரியாது என்பது பாதி காரணம்.\nஇந்தப் பிரச்னை காரணமாக தனிமையில் அழுது கொண்டிருந்த ஐஸ்வர்யாவை யாஷிகா வந்து சமாதானம் செய்தார். “உனக்கு எந்தப் பிரச்னைன்னாலும் கமல் சார் கிட்ட சொல்லிடு. நீ பாதில விட்டுட்டு போனதும் தப்புத்தானே போய் கிச்சன் பக்கத்துலயே நில்லு. ‘டேனி அண்ணா… என்ன உதவி வேணும்”னு கேளு…” என்று யாஷிகா செய்த உபதேசம் நன்கு வேலை செய்தது. கிச்சனுக்கு சென்ற ஐஸூ… “டேனி.. உனக்கு மட்டும்தான் ஸாரி சொல்வேன்.. இப்ப நான் என்ன பண்ணணும்:” என்று கேட்டதைப் பார்த்த போது குழந்தையைப் போல்தான் இருந்தது. (ஸாரி பேபிம்மா..). (டேனிக்கு மட்டும் ஸாரி சொன்ன கோபத்தை பாலாஜி பிறகு தீர்த்துக் கொண்டார்).\nடேனியும் பாலாஜியும் இந்தப் பிரச்னையை வைஷ்ணவியிடம் எடுத்துச் சென்ற போது.. “முதல்ல… நீங்களா உங்களுக்குள்ள பேசுங்க… அப்படியும் ஸால்வ் ஆகலைன்னா என் கிட்ட வாங்க” என்று வைஷ்ணவி சரியாகத்தான் பேசினார். ஆனால், ‘ஆமாம்.. அப்புறம் இவங்க பேசியே அதை இன்னமும் பெரிசாக்கிடுவாங்க” என்று டேனி அடித்த கவுண்ட்ட்ருக்கு ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே அடக்க முடியாமல் சிரித்தது. வைஷ்ணவியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\nடேனி ஆங்கிலத்தில் பேசியதால் ஐந்து நபர்கள் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும். இதற்காக, ‘தொண்டைல ஆப்ரேஷன்.. காசு கொடு’ மாதிரி ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. மும்தாஜ் இந்த வேண்டுகோளை ஏற்க கறாராக மறுத்து விட்டார். ‘எப்படியாவது போய்த் தொலைங்க’ என்கிற சலிப்புடன் தலைவியான பாவத்தை பிக்பாஸ் நீச்சல் குளத்தில் தலைமுழுகச் சென்றார் வைஷ்ணவி.\nபல சமயங்களில் கொடுமைக்காரராக இருந்தாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் நியாயஸ்தராக இருக்கிறார் பிக்பாஸ். மும்தாஜ் தனது ‘சீக்ரெட் டாஸ்க்’கை வெற்றிகரமா��� கையாண்டதால், 3000 மதிப்பெண்கள் + போனஸ் 300 மதிப்பெண்கள் என… மொத்தம் 3300 பாயிண்ட்டுகள் லக்ஸரி பட்ஜெட்டிற்கு கிடைத்தது. எனவே மக்கள் ஆர்வமாக புகுந்து விளையாடினார். நான்வெஜ் அயிட்டங்கள் ஆவேசத்துடன் தேர்வு செய்யப்பட்டன. ‘வாட் ஈஸ் கொத்துக்கறி’ என்று அப்பாவித்தனமாக விசாரித்துக் கொண்டிருந்தார் ஜனனி. வீட்டிற்கான பொருட்களை தேர்ந்தெடுக்கும் போது சைவப்பழக்கம் உள்ளவர்களையும் நினைவு வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்கூட்டியே பேசி வைத்துக் கொள்ளலாம்.\n‘பாத்திரங்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை’ என்கிற பிரச்னை நேற்றே புகைந்து கொண்டிருந்தது. மஹத் – சென்றாயனின் மோதல் மூலம் இன்று அது மேலும் வெடித்தது.\n‘குற்றம் – நடந்தது என்ன’ என்கிற பாணியில் பார்த்தால் ‘சம்பவத்தின்’ விவரம் இதுதான். கழுவப்பட்டிருந்த கோப்பைகளில் ஒன்றை எடுத்த ஜனனி, அதில் சுடுதண்ணீரை ஊற்றி அருந்த முற்பட கோப்பையில் முட்டை வாசனை அடிக்க.. ‘நீ பாரேன்.. நீ பாரேன்’ என்று ஒவ்வொருவரையும் முகரச் செய்ய.. அவர்களும் ‘உவ்வேக்’ என்று அருவருப்பு எபக்ட் கொடுத்தார்கள்.\nசென்றாயன் பாத்திரங்களை வேக வேகமாக கழுவி விடுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அவர்கள், சரியாக அந்தச் சமயத்தில் வந்த சென்றாயனை விசாரித்தார்கள். ‘உபயோகித்த கோப்பையை கழுவிய பாத்திரங்களின் இடையில் மஹத் வைத்து விட்டாரோ’ என்பது சென்றாயனின் சந்தேகம் கலந்த குற்றச்சாட்டு. இதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டு சொல்லியிருக்கலாம்தான். ஆனால் தன் மீது சொல்லப்பட்ட இந்தப் புகாருக்கு மஹத் மிகையாக எதிர்வினை செய்தார். ‘நான்தான் வெச்சேன்னு உனக்குத் தெரியுமா.. நான் வெக்கலை-ன்னு சொல்லிட்டே இருக்கேன். கிறுக்கன் மாதிரி பேசற..’ என்று எகிற.. “மச்சான்.. ஓவரா போற.. நல்லால்ல.’ என்று நிதானமான கோபத்தைக் காட்டினார் சென்றாயன்.. ‘அப்படித்தாண்டா பேசுவேன்.. என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ..’ என்று இன்னமும் ஓவராக பேசிய மஹத்தைப் பார்த்த போது, இவருக்கும் ஏதாவது ரகசிய டாஸ்க் தரப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.\n‘அவரு பண்றது சரியில்லை.. பார்த்துக்கங்க’ என்பது போல் பொறுமையுடன் கடந்து சென்ற சென்றாயனை, மும்தாஜ் அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினார். உருவத்தில் எளிமையாக இருப்��வர்களை மேட்டிமைத்தனமான உணர்வுடன் பாரபட்சமாக கையாள்வது சமூகத்தில் உள்ள ஒரு கெட்ட வழக்கம். இந்த மனோபாவமே பிக்பாஸ் வீட்டிலும் பிரதிபலிக்கிறது. சென்றாயன் ‘எடுப்பார் கைபிள்ளையாகவே’ பல சமயங்களில் அணுகப்படுகிறார். அதற்காக அவர் கோபமும் கொள்ளக்கூடாது என்று எதிர்பார்ப்பது ஓவர். ‘நானே ‘இறங்கி’ வந்து பேசறேன். கேட்க மாட்டேங்கறான்’ என்று மஹத் பிறகு சொன்ன வசனத்தில்தான் அந்த மேட்டிமைத்தனம் அடங்கியிருக்கிறது.\nஇந்தச் சந்தடியில் ‘நித்யா’ குறிப்பிட்ட முக்கியமான காரணத்தை பலர் செளகரியமாக கவனிக்கவில்லை. குறிப்பாக சமையல் டீம். ‘யாராவது காஃபி மக்ல முட்டையை அடிப்பாங்களா.. அதுக்குன்னு உள்ள ஃபவுல்லதானே செய்யணும்’ என்று அவர் எழுப்பிய கேள்வியை பாலாஜி உள்ளிட்டவர்கள் கண்டுகொள்ளவில்லை. ‘எல்லாத்திற்கும் காரணம் இந்த விஷபாட்டில்’ என்று டேனி கிண்டலடித்தாலும் பிரச்னைக்கு காரணம் ஜனனி அல்ல. சென்றாயனை குற்றம் சொன்னவர்கள், மிகையாக எதிர்வினை செய்த மஹத்தை மட்டும் எவருமே கண்டிக்கவில்லை.\n‘அவன் லூஸூ மாதிரி பண்றான்’ என்று மஹத்தை சமாதானப்படுத்தும் நோக்கில் வழக்கம் போல் உளறிக் கொட்டினார் வைஷ்ணவி. ‘நான் சொன்னா அவனுக்கு ஹர்ட் ஆச்சுல்ல.. எனக்கும் ஹர்ட் ஆகும்’ என்றார் மஹத். ‘சரிடா.. விடுடா… “ என்று இதர பெண்களும் சமாதானப்படுத்தினார்கள். ஆண்களின் பல அசட்டுப்பிடிவாதங்களை பெண்களின் அன்பு எளிமையாக கையாளும் போதுதான் பல சர்ச்சைகள் பெரிதாகமல் தவிர்க்கப்படுகின்றன.\n“ஒரு பிரச்னைன்னா.. நீ உடனே போய் பேசணும்னு அவசியமில்ல… கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு அப்புறம் கூட பேசலாம். நீ இதைக் கிளறாம இருந்தா.. மஹத்தே போய் கூட ஸாரி கேட்டுடுவான்’ என்று வைஷ்ணவிக்கு உபதேசம் செய்தார் ரம்யா. வைஷ்ணவியின் பிரச்னை என்னவென்றால், நாட்டாமை என்கிற பதவியின் மூலம் தான் எல்லாப்பக்கமும் இழுபடுவது ஒருபக்கம் அவஸ்தையைத் தருகிறது என்றாலும்.. ‘As a president …நான் என்ன சொல்ல வர்றேன்னா..’ என்று நாட்டாமைத்தனத்தை விட்டுக்கொடுக்கவும் மனதில்லாமல் அல்லாடுகிறார்.\nசண்டை போட்டு சோர்ந்து போனதால் வைஷ்ணவி, அனந்த் உள்ளிட்டவர்கள் கண் அயர, மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது வைஷ்ணவிக்கு. ‘இனிமே நான் பகல்ல தூங்கினா.. தலைவி போஸ்ட்டை பிடுங்கிடுவ��ங்களாம்.. அதைப் போலவே மத்தவங்க தூங்கினாலும் நேரடியா ‘எவிக்ஷனுக்கு’ தகுதி ஆகிடுவாங்களாம்’ என்று விரக்தியாகச் சொன்னார்.\nமஹத்தும் சென்றாயனும் சமாதானம் பேச அமர்ந்தாலும் பிரச்னை அணையாமல் நீடித்தது. “என் காரெக்ட்டர் வேற.. உன் காரெக்ட்டர் வேற.. இது சரியா வராது.. உனக்கு நிறைய கோபம் வருது.. நல்ல டாக்ட்டரா பாரு.. கொஞ்ச நாள் நாம பேசாம இருப்போம்’ என்றெல்லாம் சென்றாயன் சொல்ல, மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டு கோபமாகச் சென்றார் மஹத்.\n‘விதைக்கும் விதை சரியாக இருந்தால் கிடைக்கும் பலன்களும் சரியாக இருக்கும்’ என்கிற முன்னோட்டத்துடன் ஓர் அறிவிப்பு வந்தது. (இது பிக்பாஸ் பிளான் சாயல்லேயே இருக்கே). இதன் படி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செடி தரப்படும். அவர்கள் அதை கண்ணுங்கருத்துமாக பராமரித்து வளர்க்க வேண்டுமாம். ஒருவர் வீட்டை விட்டுச் செல்லும் போது தனக்குப் பிரியமான ‘ஹவுஸ்மேட்டிடம்’ இந்தச் செடியை பரிசாக அளித்து விட்டுச் செல்லலாமாம். இது அன்பை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாம். ‘மியூச்சுவல் பண்ட்ஸ்’ஸின் மறைமுக விளம்பரம். பிக்பாஸிற்கும் இவர்களுக்கும் ‘மியூச்சுவலாக’ செய்யப்பட்ட ஒப்பந்தம் போல.\nஅவரவர்களின் செடிகளைத் தேர்ந்தெடுத்து தண்ணீர் ஊற்றினார்கள். அது வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. (ஏற்கெனவே ‘கடலை’ விவசாயத்தை ஜரூராக நடத்தும் மஹத், இனி இதையும் கவனித்தாக வேண்டும்).\n‘கடந்த மூன்று வாரங்களாக உங்கள் உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து பிக்பாஸ் வீட்டில் பயணித்து வருகிறீர்கள். அவர்களில் எவர் மீது அதிகமான பிரிவுத்துயரை அடைகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு சொல்ல விரும்பும் அன்புத்தகவல் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல் கோல்டன் பெட்டியில் வைத்து ஆர்ட்டின் வடிவ பொம்மையுடன் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்ற அறிவிப்பு வந்தவுடனே பலர் சோகமாக உணரத் துவங்கினார்கள்.\nமுதலில் துவங்கியவர் நித்யா. “எல்லோருக்குமே நல்லாத் தெரியும். நான் என் மகள் போஷிகாவைத்தான் ரொம்ப மிஸ் பண்றேன். நான் அவளுக்கு ஒரு அம்மாவா இல்லாம.. நல்ல பிரெண்டா இருந்திருக்கேன். என் வயசுக்கு அவளும் அவ வயசுக்கு நானும் மாறி.. அன்பு செலுத்தியிருக்கோம். அடுத்தது.. எங்க அம���மா.. அப்பா.. அவங்களையும் மிஸ் பண்றேன். .. நான் இங்க வந்ததுக்கு காரணம் போஷிகாதான். அவ பெருமையடையறா மாதிரி நடந்துப்பேன்” என்று உருக்கமாகப் பேசினார்.\nஇதயத்தை தன் காதல் மனைவி ‘கயல்விழி’க்கு தர விரும்பினார் சென்றாயன். “நான் இங்க தினமும் உன்னை நாலைஞ்சு முறையாவது நெனச்சுப் பார்ப்பேன். ஆனா.. எனக்குத் தெரியும்.. நீ என்னை 24 மணி நேரமும் நெனச்சிட்டு இருப்பேன்னு.. நீ என் பக்கத்துல இருக்கும் போது உன்னோட அருமை எனக்குத் தெரியல.. இங்க வந்த பிறகுதான் தெரியுது.. என் மனசறிஞ்சு எவ்ளவொ சமைச்சுப் போட்டிருக்க.. அடுத்ததா எங்க அப்பா.. அம்மாவையும் மிஸ் பண்றேன். நான் இங்க சந்தோஷமா இருக்கேன். கவலைப்படாதீங்க” என்றார்.\n“என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருந்ததே கிடையாது. எங்காவது ஊருக்குப் போயிருந்தா கூட போன்ல பேசிட்டு இருப்பேன். இப்ப கஷ்டமா இருக்கு. இங்க நான் இன்டிபென்டன்ட்டா.. இருக்கேன். நெறைய வேலை செய்யறேன். பார்த்துட்டுதான் இருப்பீங்க.. இங்க நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க..” என்ற ஜனனி, இதயத்தை தன் அம்மாவிற்கு பரிசளித்தார். இதைப் போலவே ஐஸ்வர்யாவும் தன் அம்மாவிற்கு இதயத்தைத் தந்து அன்புத்தகவலைப் பகிர்ந்தார்.\nமஹத்தின் பேச்சு இயல்பானதாக இருந்தது. தன் கேர்ள் பிரெண்டை அவர் மிஸ் செய்வதாக சொன்ன போது, ‘அடப்பாவி’ என்று தோன்றினாலும்.. உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்… தனக்கு இன்னொரு அம்மாவாக இருந்த அக்காவிற்கு அவர் எதுவுமே இதுவரை செய்ததில்லையாம். அவருக்கு இதயத்தை பரிசளிப்பதாக சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார் மஹத். வெல்டன்.\nதன் அப்பாவை நினைவுகூர்ந்து வைஷ்ணவி பேசியது உருக்கமாக இருந்தது. “சின்ன வயசுல இருந்து நான் ரொம்ப ஸ்ட்ராங் பெர்சன்.. ஈஸியா அழ மாட்டேன். என்னை அழ வைக்கறது ரொம்ப கஷ்டம். (நாட்டாமை பதவிக்கு பிறகுமா) என் அப்பா எத்தனையோ விதங்களில் என் மீது அன்பை செலுத்தியிருக்கிறார். காலைல அவர் செய்யற முதல் வேலையே.. என் தலையை தடவிக் கொடுக்கறதுதான். தூக்கத்துல அது எனக்கு தொந்தரவா இருக்கும். சலிச்சுப்பேன். அப்பல்லாம் நான் அதைப் புரிஞ்சுக்கவேயில்லை..” என்று உருக்கமாக உரையாடிய வைஷ்ணவி இதயத்தை தன் பெற்றோருக்கு பரிசாக தந்தார். வைஷ்ணவி தன் தந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தாங்க முடியாத ரித்விகா ஒரு பலத்த கேவலுடன் அழுதார். மற்றவர்களும் கண்கலங்கினர்.\n“எனக்கு அப்பா இல்லை.. அம்மா மற்றும் அண்ணன்தான்” என்று துவங்கிய மும்தாஜ், தன்னுடைய சகோதரர்தான் மிகப்பெரிய வழிகாட்டி.. என்று பெருமிதமாகச் சொன்னார்.\nபாலாஜியின் உரையை பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். “பாலாஜி யாருன்னு என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் தெரியும். கோபம் வந்தா கத்திடுவேன். அப்புறம் நானே போய் சமாதானமாயிடுவேன். இங்க இருக்கற ஜெயில் செட்டப்புல போறதுக்கு கூட நான் கவலைப்படலே.. ஆனா என் மகளைப் பிரிஞ்சு இருக்கறதுதான் ரொம்ப வேதனையா இருக்கு” என்ற பாலாஜி, ‘எதுக்காக நாம் சம்பாதிக்கறோம்.. எதுக்காக இப்படி ஓடறோம். ஒண்ணும் புரியல.. எங்களுக்குள் இருக்கிற பிரச்னையைப் பற்றி மூன்றாவது நபர்கள் எதுவும் தீர்ப்பு எழுதத் தேவையில்லை” என்றதும் மற்றவர்கள் கைத்தட்டினார்கள். தன் தந்தையின் மறைவின் போது உறுதுணையாக இருந்த நித்யாவிற்கு மனமார நன்றி சொன்ன பாலாஜி, இதயத்தை மகள் ‘போஷிகா’விற்கு பரிசளித்தார்.\nதான் சொல்ல விட்டுப் போனதை சொல்வதற்காக மறுபடியும் நித்யா வந்தார். “என்னைப் பற்றி பொதுவில் எதிர்மறையான பிம்பம் வந்த போது ரொம்ப மனசு உடைஞ்சுட்டேன். வீட்டை விட்டு வெளியே கால் வைக்கவே அத்தனை பயமாக இருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து துணிச்சலை ஊட்டிய மனோஜ் அண்ணாவிற்கு கண்டிப்பா நன்றி சொல்லணும். அதைப் போல..’ஊரே என்னை கெட்டவ’ன்னு சொல்லும் போது.. ‘என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா’ன்னு ஆதரவா இருந்தா அப்பா…அம்மாவிற்கு நன்றி சொல்லணும்’ என்று மனம் கலங்க பேசினார். (ஆனால் இதை பாலாஜி ரசிக்கவில்லை என்பது அவரது முகபாவங்களில் இருந்து தெரிந்தது).\nயோசித்து.. யோசித்து.. தயங்கி.. தயங்கி.. நெகிழ்ச்சியில் பேச வராமல் நிறுத்தி நிறுத்தி பேசிய.. டேனியின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களை கதறக்கதற கலாய்க்கும் டேனியா.. இவர் ஏறத்தாழ உயிர் போகும் ஆபத்தில் மருத்துவமனையில் இருந்த போது அவருடைய கையின் மீது விழுந்த தந்தையின் கண்ணீர் தன் ஆயுள் முழுதும் சுட்டுக் கொண்டேயிருப்பதை உருக்கமாக தெரிவித்தார் டேனி. ‘வீட்ல நிறைய சேட்டை பண்ணுவேன். அப்பா சொன்னது எதையும் நா���் கேட்டது கிடையாது. எல்லாத்துக்கும் மாற்று இருக்கு.. அப்பாவுக்கு அது கிடையாது. ஒரு விழால தன் அப்பாவை நினைத்து சிவகார்த்திகேயன் கலங்கிய போது ‘என்னடா .. இது’-ன்ற மாதிரி சிரிச்சிருக்கேன். ‘இப்ப சிரிப்படா.. அப்புறம் தெரியும்’ ன்னு அப்பா சொன்னாரு.. இப்பத்தான் புரியது… அதைப் போலவே.. என்னை நம்பி வந்த என் பெண் தோழி.. குட்டு.. என்னை தாங்கிப் பிடிச்சிருக்கா.. அவளையும் ரொம்ப மிஸ் பண்றேன்.. இந்த ஹார்ட்டை அவளுக்குத் தர்றேன். என்று தன் உரையை முடித்தும் கூட அழுகையை அடக்க முடியாமல் இருந்தார். ஷாரிக்கும் மஹத்தும் அவரைத் தேற்றினார்கள்.\nரம்யாவும் இறந்து போன தன் அப்பா தொடர்பான அன்புத்தகவலைப் பகிர்ந்து கொண்டார். ரித்விகாவின் பேச்சு இயல்பான உருக்கத்துடன் இருந்தது. ‘எங்க அப்பாவிற்கு ஒருமுறை ஆக்சிடெண்ட் ஆனதுல தாங்கி தாங்கித்தான் நடப்பாரு.. ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டுப்போம். வீட்டுக்குள்ள பேசாம இருப்போம். ஆனால செகண்ட் ப்ளோர்ல இருக்கற எங்க வீட்ல லிஃப்ட் வேலை செய்யலைன்னா ரொம்ப பதறிடுவேன்.. எங்க அப்பா வர்றதுக்குள்ள அதைச் சரி செய்யணும்னு அல்லாடுவேன்..” என்ற ரித்விகாவின் அன்பு யதார்த்தமானது.\n‘தன் அம்மா, அப்பா.. மற்றும் தன் நண்பர்களை மிஸ் செய்வதாக சொல்லி சுருக்கமாக முடித்துக் கொண்டார் ஷாரிக்..\n“நான் யார் முன்னாடியும் அழ மாட்டேன். பொறக்கும் போது கூட நான் அழலைன்னு சொன்னாங்க.. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எங்க ஃபேரண்ட்ஸ்ஸோட அருமை தெரியுது. ஒவ்வொருத்தரும் தங்களின் உறவுகள் மீது இருக்கும் அன்பை வெளிப்படையாக தெரிவிச்சா நல்லா இருக்கும். இனிமே நான் சாப்பாட்டை வேஸ்ட் பண்ண மாட்டேன்.. ஃபோனை அதிகம் நோண்ட மாட்டேன்’ என்றெல்லாம் பேசிய யாஷிகாவின் உரையின் மூலம் இன்றைய இளம்பெண்களுக்கான செய்தி நிறைய இருந்தது.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nபொன்னம்பலத்தின் பேச்சு வித்தியாசமாகவும் முதிர்ச்சியாகவும் இருந்தது. “நாங்கல்லாம் அழுது முடிஞ்ச வயசு. ‘அழக்கூடாது’ன்னு மத்தவங்களுக்கு சொல்ற வயசு. இந்த ஹார்ட்டை யாருக்கும் தரப்போவதில்லை. காரணம்.. வரும் போதே.. எங்கள் வீட்டு உறுப்பினர்களின் ஹார்ட்டை கையோடு கொண்டு வந்துட்டேன். அவங்க என் கூடத்தான் இருக்காங்க.. பாதி நாள்.. ஃபைட்.. பாதி நாள் ஆஸ்பிட்டல்-னு காலத்தைக் கழிச்சுட்டேன்.. இங்க நான் சந்தோஷமா இருக்கேன்.. எனவே இந்த ஹார்ட்டை நானே வெச்சுக்கறேன்’ என்று மாறுபட்ட பேச்சை வழங்கினார்.\n“நான் பாடகனாக ஆசைப்பட்டேன். ஆனால் பயிற்சியாளனாத்தான் வர முடிஞ்சது.. என்னோட தொழில்தான் இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கு… என்னோட அருமையான மாணவர்களுக்கு இந்த இதயத்தை தர விரும்புகிறேன்” என்றார் அனந்த்.\nமுன்பே குறிப்பிட்டபடி இந்தப் பகுதி உணர்ச்சி மிகுதியாகவும் நெகிழ்வுபூர்வமானதாகவும் இருந்தது. போட்டியாளர்கள் பரஸ்பரம் மற்றவர்களின் அதுவரை அறியப்படாத முகங்களையும் அந்தரங்கமான பிரியங்களையும் அறியக்கூடிய பகுதியாக இருந்தது. இது அவர்களுக்குள் நெருக்கத்தையும் நட்பையும் அதிகரிக்கக்கூடும். அவர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் தங்களின் உறவுகளையும் நட்புகளையும் நினைவுகூர்வதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.\nமும்தாஜிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது சகோதரர் பிரியாணி அனுப்பியிருந்தார். இதற்காக கண்கலங்க நன்றி சொன்னார் மும்தாஜ். போட்டியாளர்கள் ஆரவாரத்துடன் பிரியாணி மீது பாய்ந்தார்கள். ‘ரம்ஜான் வந்தா பிரியாணி நினைவுதான் வருமா” என்று சிலர் சலித்துக் கொள்வார்கள். பிரியாணி என்பது ஒருவகையில் சமூக நல்லிணக்கத்தின் அடையாளம். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரிடம் உரிமையுடன் கேட்டுப்பெறும் பிரியத்தின் கலாசார குறியீடு. சகிப்புத்தன்மைக்கு ஆதாரமாக இருக்கும் இது போன்ற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஇன்று – அசல் நாட்டாமை வரும் நாள். உறைபடம், குறும்படம், விசாரணை, வாதப் பிரதிவாதங்கள் என்று போகும். வார இறுதியில் வெளியேறப் போகிறவர் யார் என்பது தொடர்பான நாடகங்களும் நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:00:05Z", "digest": "sha1:DYAMMKQC7QHOADQ3F4ZCLKLMH2FVFHJU", "length": 4915, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரே முத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். வி. எஸ். ஏ. வி. எம். சினி கம்பைன்ஸ்\nஒரே முத்தம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. முகிலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/new-zenfone-devices-expected-on-october-17-019592.html", "date_download": "2019-06-18T20:06:05Z", "digest": "sha1:3RCCUUJRYVNFUETEVKWTQJHLHLHFYSKI", "length": 13956, "nlines": 241, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன் | New Zenfone devices expected on October 17 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n9 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n9 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n10 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n11 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஅசுஸ் இன் அடுத்த பட்ஜெட் விலை \"சூப்பர்\" ஸ்மார்ட் போன்.\nமுன்னணி நிறுவனமான அசுஸ் நிறுவனம், அக்டோபர் 17 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம�� செய்யவுள்ளது.\nஅசுஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட் போன் குறித்த விபரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை, இருப்பினும் அசுஸ் நிறுவனம் நிச்சயம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடும் என்ற தகவல் வட்டாரம் அறிவித்துள்ளது.\nஅசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்திய சந்தையில் தனது அடுத்த இரண்டு புது மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.\nஅசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போன்னினை தொடர்ந்து இந்திய சந்தையில், அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இவை ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் அசுஸ் ஜென்போன் ப்ரோ எம்2 மற்றும் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன்கள் சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஇந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்குமென்றும் தெரியவந்துள்ளது. கூடுதல் சிறப்பாகஇந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமின்னல் வேகத்தில் 5ஜி: 3லட்சம் பொது சேவை மையம், மலிவான கட்டண திட்டம்.\nஇனி ஏஎடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI அறிவிப்பு: மக்கள் வரவேற்பு\nவேகமாக வளரும் இந்தியாவின் குப்பை 'மவுண்ட் எவரஸ்ட்' விமான எச்சரிக்கை விளக்கு வேண்டுமாம்...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-smartphones-buy-india-this-december-008440-pg1.html", "date_download": "2019-06-18T19:27:28Z", "digest": "sha1:76VQ4ESLXV65YPFNY3W5REDE7GIEIYOP", "length": 13570, "nlines": 235, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்\nஇன்னும் ஒரு மாதத்தில் இந்தாண்டு முடியப்போகும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து வெளியாகிட்டு தான் இருக்கின்றது.\n[நவம்பர் வெளியீடுகளின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]\nஇது வரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட ஏதவது ஒரு வித்தத்தில் வித்தியாசமாக இருக்கின்றது. அந்த வகையில் இம்மாதம் நீங்க வாங்கக்கூடிய சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதன் விலை ரூ. 25,450\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.5 இன்ச் எஹ்டி, கொரில்லா கிளாஸ்\nகுவாட்கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா\n19/128 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 59,300\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.7 இன்ச் 1440*2560 பிஎக்ஸ், கொரில்லா கிளாஸ்\nகுவாட்கோர் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 305\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.8 எம்பி முன்பக்க கேமரா\n32/64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 7,998\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n4.5 இன்ச் 480*800 பிஎக்ஸ், ஸ்கிரீன்\n5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா\n2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 14,998\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n4.7 இன்ச் எஹ்டி ஓஎல்ஈடி கொரில்லா கிளாஸ்\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 400 குவாட்கோர் பிராசஸர்\n6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0\nஇதன் விலை ரூ. 12,999\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.0 இன்ச் எஹ்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\nஇதன் விலை ரூ. 16,445\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.25 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவால்காம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா\n64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇதன் விலை ரூ. 9,999\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்டு வி4.3 ஜெ��்லி பீன்\n8 எம்பி ப்ரைமரி கேமரா\n64 ஜிபி கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nஇதன் விலை ரூ. 53,240\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n4.7 இன்ச் டச் ஸ்கிரீன்\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா\nஇதன் விலை ரூ. 16,140\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.5 இன்ச் எஹ்டி டச் ஸ்கிரீன்\n1.3 மீடியா டெக் குவாட்கோர் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n2600 எம்ஏஎஹ், லி- பாலிமர் பேட்டரி\nஇதன் விலை ரூ. 19,999\nவாங்க இங்க க்ளிக் பன்னுங்க\n5.0 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்\n2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர்\nடூயல் சிம், 4ஜி, வைபை\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/862/", "date_download": "2019-06-18T18:55:15Z", "digest": "sha1:3644KZFBAWYMXCTYWEGVHQQ7TK4JVOUI", "length": 50277, "nlines": 350, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nசன் டிவி மகாலட்சுமியின் கணவர் மற்றும் மகனை பார்த்தீங்களா\nBy விஜய் வைத்தியலிங்கம்June 18, 2019\nசன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் மகாலட்சுமி. இவர் தற்பொழுது அவருடைய கணவன் மற்றும் மகனிடம் இருக்கும்...\nரூ.350 கோடி பட்ஜெட். 11 நாடுகளில் படப்பிடிப்பு\nஉலக சினிமா ரசிகர்கள் இதுவரை இந்திய படங்கள் என்றால் இந்தி படங்கள் என்றே நினைத்து வந்தனர். ஆனால் ‘பாகுபலி’ மற்றும் ‘கபாலி’...\nதல57,தளபதி60,2.0 படத்தின் கசிந்த கதைகள்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களாக ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் வலம் வருகின்றனர். எனவே இவர்களின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு...\nசென்னை மற்றும் கேரளாவில் கபாலியின் அசைக்கமுடியாத வசூல் சாதனை\nஎந்தவொரு படத்திற்கு இல்லாத வரவேற்பு ரஜினியின் கபாலி படத்திற்கு கிடைத்தது. எனவே முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள்...\nமொட்டை ராஜேந்திரனின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன்...\n‘பத்ம விபூஷன்’ விருதை தொடர்ந்து ரஜினிகாந்திற்கு மேலும் ஒரு உயரிய விருது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதில் இருந்து அவருக்கு இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது....\nஆண்டவன் கட்டளை விருதுக்கான படம் இல்லை – கதை களத்தை விளக்கிய இயக்குனர்\n‘காக்கா முட்டை’ மூலம் தனது திரையுலக அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்தவர் இயக்குனர் மணிகண்டன். இப்படம் தேசிய விருதை வென்றதோடு, லாபகரமான...\nமிரளவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி...\n இயக்குனர் விஜய்யின் அதிரடி பதில்\nவிஜய் – அமலா பால் ஆகியோர் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும்...\nதல57 படக்குழுவினருக்கு அஜித் போட்ட உத்தரவு \nஅஜித் அடுத்து நடிக்கும் படத்தில் நடிகர் நடிகைகள் தேர்வு கிட்ட தட்ட முடிந்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி...\nஅடுத்த மாதம் ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்\nஜுலை மாதம் முழுவதும் தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஒரே விஷயம் கபாலி. தற்போது கபாலி பீவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வர,...\nட்விட்டடில் ரஜினி பாலோ செய்யும் ஒரே அரசியவாதி யார் தெரியுமா\nரஜினி கபாலி பட சாதனையை விட சில காலம் முன்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விஷயம், அவர் டுவிட்டரில் இணைந்தது பற்றி...\nஎன்னை வாழ வைக்கும் தமிழ் மக்களாகிய அனைவர்க்கும்….. -ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு எழுதிய\nகபாலி படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றி கண்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியான ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்...\nவாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பே���ுகிறார் – வைரமுத்துவிற்கு தாணு பதிலடி\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தை தோல்வி படம் என்று வைரமுத்து கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து...\n‘கபாலி’யை கணவருடன் பார்த்த தேசிய விருது நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி, தமிழக, இந்திய மற்றும் உலக சாதனை வசூல்களை ஒவ்வொன்றாக...\nசென்னையை அதிர வைத்த கபாலி – முழு வசூல் விவரம்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி...\nமீண்டும் வசூல் வேட்டையை தொடங்கிய பாகுபலி – எங்கு தெரியுமா\nரஜினி நடித்த கபாலி படம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வசூலில் சாதனை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ஜுலை 22ம்...\nரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா விஜய்\nதற்போது விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்களில் ஒரு பாடலாவது பாடி வருகிறார் விஜய் அந்த வரிசையில் தற்போது விஜய் நடிப்பில்...\n5வது முறையாக பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா\nஇதுநாள் வரை தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா ஒரே ஹீரோவுடன் இன்னொருமுறை இணைந்து நடித்தால் அதுவே ஆச்சர்யமான விஷயம் தான்....\nவிஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்திற்கு இன்னொரு டைட்டில்\nசமீபத்தில் வெளியான ‘மருது’ வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் ‘கத்திச்சண்டை’. அதிரடி ஆக்சன் படமான இந்த...\nகபாலியை தோல்வி படம் என்று மேடையில் கூறிய பிரபல கவிஞர்\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி...\nதல57 படத்தின் புதிய அப்டேட்\nவேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி...\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 11, 2019\nஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……அதுக்கு இவ்ளோ கோவமா உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடு��் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன். பஸ்ஸில்...\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்,...\nதன்னைவிட 33 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ். புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி...\nவில்லன் நடிகர் தீனாவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா.\nதமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் இருக்கிறார்கள், பல வில்லன் நடிகர்கள் பல படத்தில் நடித்திருந்தாலும் பேரும் புகழும் கிடைப்பதில்லை, ஆனால்...\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nதல அஜித்தை திரையில் காண பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்...\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nBy விஜய் வைத்தியலிங்கம்June 17, 2019\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகள் ஓட்டுவதற்கு விற்பதற்கும் தடை சட்டம் வரப்போகிறது என செய்திகள் வருகின்றன. இந்த மோடி அரசின் அதிரடி அறிவிப்பு...\n3 வருடத்திற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது. அதுவும் ஒரு குழந்தை வேறு இருக்கிறதா வைரலாகும் புகைப்படம்\n2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் திரில்லரில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்...\n5 துணை முதலமைச்சர்கள்.. முதல்வன் பட பாணியில் அதிர வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nBy விஜய் வைத்தியலிங்கம்June 7, 2019\nJagan Mohan Reddy: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக முதியோர்களின் பென்ஷன் தொகையை இருமடங்காக உயர்த்தினார். துப்புரவு தொழிலாளர்களின்...\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் விஜய் தனுஷ், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன்...\n18 வருடங்களு��்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nத்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்தர் தல அஜித் பற்றி ட்வீட் செய்துள்ளார்.\nசூப்பர் டீலக்ஸ் படத்தின் வெளிவராத வீடியோ பாடல்.. யுவன் இசை அருமை\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஆகியோர் நடித்திருந்தனர்....\nபஸ் டே கொண்டாட்டமா இந்தா ஒரே ப்ரேக்.. மொத்த கூட்டமும் சிதறி கீழே விழுந்தது.. வீடியோ\nசென்னையில் அரசு பஸ்சில் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் கைது செய்த போலீஸார். அரசு பேருந்து டிரைவர் போட்ட ப்ரேக்கில் மேலே...\nஸ்டெம்பை தெறிக்கவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ\nசச்சின் பிரபலமடைந்த அளவுக்கு அவர் பையன் அர்ஜுன் டெண்டுல்கர் வருவது கஷ்டம்தான் இருந்தாலும் அவர் பௌலிங் போடுவதில் அசத்தி வருகிறார். அர்ஜுன்...\nngk படத்தில் இருந்து மனதை மயக்கிய அன்பே பேரன்பே வீடியோ பாடல்.\nசூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அரசியல் கலந்த திரில்லர் படமே நந்த கோபாலன் குமரன். இந்த...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து சில நிமிட காட்சி.\nசிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான SK புரடக்ஷன் வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த...\nஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ.\nநடிகர் ஜெயம் ரவி தற்பொழுது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார், படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக...\nகொள்ளையடிக்க கொரிலாவை கூட்டிச்சென்ற ஜீவா. கொரிலா சில நிமிட காட்சி .\nஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கொரிலா இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும்...\nகபீர் சிங் படத்தின் காதல் ரொமான்ஸ் வீடியோ பாடல்.\nவிஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். தமிழில் விக்ரம��ன்...\nசொல்வதல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் டிரைலர் இதோ.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்பொழுது படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு ஹவுஸ் ஓனர் என பெயர்...\nஒரு வருடத்திற்கு பிறகு வெளியாகிய சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல்.\nகடந்த வருடம் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்கள்...\nகோவை சரளாவை பேயாக மிரட்டும் பிரபு தேவா. தேவி 2 சிலநிமிட வீடியோ காட்சி.\nபிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா,கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தேவி 2 , காமெடி கலந்த பேய் படமாக...\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான “பக்கிரி” படத்தின் ட்ரைலர் இதோ.\nதனுஷ் தமிழ் படத்தைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார், இவர் கேன் ஸ்காட் இயக்கத்தில் பக்கிரி படத்தில் நடித்துள்ளார், இந்த...\nஇன்று வரை திறக்கப்படாத 3 மர்ம கதவுகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 1, 2019\nஇன்றுவரை திறக்கபடாத மூன்று மர்ம கதவுகள் பற்றி பார்க்கலாம். இவை அனைத்தை பற்றி நீங்கள் கூகுளில் தேடி பார்க்கலாம்.\nதேவி 2 – சோத்துல வை சூனியத்தை, கோவைசரளா கலக்கல் காமெடி Sneak peek வீடியோ..\nகாயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.. கமல் வெளியிட்ட உருக்கமான வீடியோ\nநடிகர் கமலஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். மேலும் இவர் ஊரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி இருக்கும்...\nகம்பியை பிடித்து கொண்டு வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் போடும் மாளவிகா..\nநடிகை மாளவிகா இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏன் என்றால் இவரது நடிப்பில்...\nஇந்த பாவம் உங்கள சும்மா விடாதுங்க சார். அயோக்யா படத்தின் ப்ரோமோ வீடியோ\nவிஷால் ராஷி கண்ணா, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த திரைப்படம் அயோக்யா , ஆனால்...\nவயதானவரை ரவுடி போல் மிரட்டும் விஷால். “அயோக்யா” சில நிமிட வீடியோ காட்சி.\nவிஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயோக்கியா. இந்த திரைப்படம் வரும் பத��தாம் தேதியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு...\nசினிமாவில் 17 வருட கடின உழைப்பால் உலக அளவில் புகழ்ப்பெற்ற தனுஷ்..\n2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தனுஷ். ஆனால் சினிமாவில் எளிமையான முறையில் அறிமுகமானாலும்...\nஒரு வேளை பேயா இருக்குமோ – மிரட்டலான கண்ணாடி பட டீசர்.. – மிரட்டலான கண்ணாடி பட டீசர்.. ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது\nதேவராட்டம் திரைப்படத்தின் 2 நிமிட ஸ்னீக் பீக் வீடியோ காட்சி..\nமுத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தேவராட்டம். இந்த திரைப்படத்தின் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன்...\nசிவகார்த்திகேயனின் NNOR இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஷெரினின் புகைப்படங்கள்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ்...\nInkum Inkum ராஷ்மிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.\nகீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் நன்கு பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா. அதன் பிறகு இவர் தமிழில் கார்த்திக் படத்தில் ஜோடியாக நடித்து...\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வைரலாகும் புகைப்படங்கள்\nவிஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் வலம் வந்தவர் தான் பிரகதி. இவர் குரல் கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கும்...\nவிஜய் ‘சேதுபதி’ படத்தின் நடிகை ரம்யா நம்பீசன்..\nஇவரை ‘ஆல் இன் ஆள்’ என்று தான் சொல்ல வேண்டும். நடிகை மட்டுமல்ல,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் , நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு...\nஅமலா பால் – கேரள புடைவையில் பெண்களே பொறாமைப்படும் அழகு..\nதமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால். அதன்பிறகு...\nசின்னத்திரை நயன்தாராவின் வைரலாகும் புகைப்படங்கள்..\nVani bhojan: தெய்வமகள் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டவர் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ்...\nவெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த சரண்யாவா இது.\nசரண்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆ���ிய மொழிகளில் நடித்து வந்தவர், இவர் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற...\nநாகினி சீரியல் மௌனி ராயா இப்படி புடவையில் கூட செம்ம கவர்ச்சி\nரன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஒரு பாடலுக்கு மௌனி ராய் நடனமாடியுள்ளார் . அதன் பிறகு இவர் கே.ஜி.எப் படத்தில் ஒரு...\nபுடைவையில் பட்டய கிளப்பும் பிக் பாஸ் ஐஸ்வர்யா..\n‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பிறகு இவர் ‘பாயும் புலி’,...\n‘அங்காடி தெரு’ அஞ்சலியா இது.. செம அழகு வைரலாகும் புகைப்படம்\n‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் நன்கு பிரபலம்...\nதெய்வமகள் வாணி போஜன் வைரலாகும் புகைப்படம்..\nதெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு இவர் மற்றொரு தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி...\nநடிகைகளுக்கு போட்டியாக களம் இறங்கும் ஸ்ரேயா கோஷல்..\nஸ்ரேயா கோஷல் அன்னியன், சண்டக்கோழி, பருத்திவீரன், திமிரு, போகன், பெட்டிக்கடை போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் விஜய் நடிப்பில்...\nகொசு வலை போல் உடை அணிந்த தீபிகா படுகோன்..\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவருக்கு சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து...\nகருப்பு நிற உடையில் கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த தீபிகா படுகோனே..\nஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவருக்கு ரன்வீர் சிங்குடன் சமீபத்தில்தான் திருமணம் நடந்துமுடிந்தது. ஆனால் இவர்...\nரசிகர்களை மிஸ்மேரிசம் செய்யும் ‘மீசை முறுக்கு’ ஆத்மிகா..\nதமிழ் சினிமாவில் ‘மீசை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நன்கு பேசப்பட்டது....\nகருப்பு வெள்ளை வண்ணத்து பூச்சியாக மாறிய தீபிகா படுகோண்..\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டும் தற்போது சினிமாவில்...\nஅழகோ அள்ளுது சுவற்றில் சாய்ந்தப்படி பிரியா பவானி ஷங்கர்..\nதமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமா��வர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான...\nப்ளூ ஜீன்ஸில் பட்டய கிளப்பும் சமந்தா..\nசமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவரும்...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் பட நடிகை நிகிஷா பட்டேல் கலக்கல் புகைப்படங்கள்..\nதலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு இவர் என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன்...\nவெளிநாடுகளில் அட்டகாசம் செய்யும் ஸ்ரேயா..\n‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன் பிறகு இவர் மழை, திருவிளையாடல், ஆரம்பம்...\nஇங்கி பிங்கி வாணி போஜன்..\nவெள்ளித்திரையில் ஒரு நயன்தாரா இருப்பதுபோல் சின்னத்திரையில் நயன்தாரா வாணி போஜன் என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை...\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\nதல அஜித் தான் கோலிவுட் கிங். யூடியூப் நிறுவனமே அதிர்ந்து ட்வீட் செய்தது\nவிஜய் சங்கர் என்ன பாவம் பண்ணினார் சச்சின்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nஅட நம்ம ப்ரியா பவானி ஷங்கர். அதுவும் இப்படி ஒரு வித்தியாசமான உடையில் வைரலாகும் புகைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/08/22225326/1006527/ThanthiTv-Thirudan-Police.vpf", "date_download": "2019-06-18T19:23:01Z", "digest": "sha1:G4DX6TARMAROERMZNKNH7GA53O5GABQP", "length": 6819, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்வ���க்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்\nதிருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்\nதிருடன் போலீஸ் - 22.08.2018\nபெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/18/the-star-of-sierra-leone-muthulingam-writings/", "date_download": "2019-06-18T20:28:03Z", "digest": "sha1:LQBS3JBTYYYQU5OKNA6AL74GXVVMTC3J", "length": 48093, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்", "raw_content": "\nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஒரு வரிச் செய்திகள் – 17/06/2019\nபீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி…\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nஇராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nஅரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 \nமாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் – பாகம் 1 | மருத்துவர் BRJ…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்\n விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா \nவெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் \nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முய��்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nநீட் தற்கொலைகள் : தீர்வு என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் \nபாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் \nமோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி \nஇத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சி வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nதளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் \nமுகப்பு பார்வை விருந்தினர் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்\nஎன்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்\n'வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்' இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். 'அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.'\nநான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால் ‘உங்கள் காதலிக்கு வைரம் பரிசளியுங்கள்’ என்று விளம்பரம் வேறு செய்தார்கள். சாப்ப���டுவதற்கு வழியில்லாத ஏழை மக்கள் வைரத்துக்கு எங்கே போவார்கள்.\nஅரசாங்கம் வைரம் கிடைத்ததை நினைவுகூரும் விதமாக ஒரு தபால்தலை வெளியிட்டது. முக்கோண வடிவத்தில் புது வைரத்தின் படத்துடன் வெளிவந்த அபூர்வமான தபால்தலையை வாங்கி தபால்தலை சேகரிக்கும் இலங்கை நண்பர்களுக்கு நான் அனுப்பிவைத்தேன். புதிதாகக் கண்டுபிடித்த வைரத்தை வெட்டுவதற்கு உலகத்திலேயே தலைசிறந்த வைரம் வெட்டும் நிபுணரான Lazane Kaplan என்பவரை நியமித்தார்கள். அவர் ஒரு வருடகாலமாக அந்த வைரத்தின் முன் உட்கார்ந்து அதைப் பல கோணங்களிலும் படித்து ஆராய்ந்து திட்டமிட்டார். இறுதியில் அமெரிக்க தொலைக்காட்சியின் முன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்க அதை வெட்டினாராம். The Star of Sierra Leone என்ற அந்த வைரமும், சியாரா லியோனும் உலகப் பிரபலமானது அப்படித்தான்.\nசியாரோ லியோனின் கிழக்குப் பகுதிகளில் வைரம் விளைந்தது. ஆற்றோரங்களில் சனங்கள் கும்பல் கும்பலாக ஆற்று மணலை அரித்து வைரம் தேடுவது சாதாரண காட்சி. உரிமம் இல்லாமல் வைரம் அரிப்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை விதிக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஒருவரும் அந்த புதுச் சட்டத்தை பொருட்படுத்தவில்லை. வைரம் கிடைத்தால் அதனால் வரும் லாபம் எக்கச்சக்கமாக இருக்கும். சாதாரண விவசாயம் செய்துவந்த ஏழை மக்கள் அந்த தொழிலை துறந்துவிட்டு வைர வேட்டையில் இறங்கினார்கள். ஒரு நல்ல விவசாய நாடு வைரம் தேடும் பேராசைக்காரர்களால் நிறைந்துகொண்டு வந்தது.\nவைரம் தேடுபவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் உலாவின. யெங்கிமா, ரொங்கோ போன்ற இடங்களில் மழை பெய்து தண்ணீர் அடித்துப் போனபிறகு கற்கள் கிளம்பி மேலே வந்துவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி நடப்பது வேடிக்கையாக இருக்கும். ஒருநாள் ஒரு பெண் ஆற்றிலே குளித்துவிட்டு திரும்பும்போது காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள். ஒரு கையிலே அடக்க முடியாத அளவுக்கு பெரிதான வைரக்கல். அதை இரண்டாம் ஆளுக்கு தெரியாமல் கொண்டுபோய் ஒரு லெபனிஸ் வைர வியாபாரியிடம் விற்றிருக்கிறாள். அவர் அவளுக்கு 5000 லியோன் காசு கொடுத்தார். பெரும் தொகை. அடுத்தநாள் அந்த வியாபாரி அதே வைரக்கல்லை ஐந்து லட்சம் லியோனுக்கு விற்றது அவளுக்கு தெரியாது.\n♦ ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…\n♦ மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு\n♦ சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்\nஇன்னொரு நாள் ஒருவர் வேலைக்கு போய்விட்டு வரும் வழியில் ஏதோ மினுங்குவதைக் கண்டு தூக்கிப் பார்த்தார். அவரால் நம்பமுடியவில்லை. பெரிய வைரக்கல். அதை அவருடைய இரண்டு நண்பர்களுக்குக் காட்டி ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் அதை அங்கேயுள்ள வியாபாரிகளுக்கு விற்கவேண்டாம், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள். நேரே தலைநகரத்துக்கு எடுத்துப்போய் விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று கூறினார்கள். அவரும் அடுத்தநாள் காலை போவதென்று முடிவு செய்தார். அன்றிரவு அந்த நண்பர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு வைரத்தை திருடிக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.\nஇந்தக் கதைகள் எல்லாம் ஒரு லெபனிஸ் வைர வியாபாரி எனக்கு சொன்னவைதான். இவர் அங்கேயிருந்த வியாபாரிகளில் நேர்மையானவர் என்று பெயரெடுத்திருந்தார். வைரக்கற்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர். இவர் வீட்டு வாசலில் ஒரு காவல்காரன் எப்போதும் நிற்பான். அவனைத் தாண்டிப் போனால் பெரிய இரும்புத் தூண்கள் போன்ற கதவு. உள்ளே இருந்து கடவு எண்களைப் பதிந்தால்தான் அது திறக்கும். திருடர்கள் அதிகமாக இருந்ததால் தன் வியாபாரத்துக்கு பாதுகாப்பு அவசியம் என்பார்.\nஒரு நாள் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது ஓர் இளைஞன் வந்தான். சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டபடியே நின்றான். நாங்கள் பார்க்கும்போதே கொடுப்புக்குள் இருந்து புளியங்கொட்டை அளவு வைரக்கல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவர் அந்தக் கல்லைப் பரிசோதித்தார். அவரிடம் பலவித கருவிகள் இருந்தன. வைரத்துக்கு எடையும், உருவமும் முக்கியம். எடை கூடி இருந்தாலும் உருவம் சரியாக அமையாவிட்டால் வெட்டுவதில் சேதாரம் உண்டாகி வைரத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். இளைஞன் கொண்டுவந்த வைரம் அளவில் பெரிதாக இருந்தாலும் மதிப்பு குறைந்தது என்றார். அதிலே மோசமான கறுப்பு புள்ளி விழுந்திருந்தது. பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது அவனிடம் ஒரேயரு கேள்விதான் கேட்டார். ‘எங்கே கிடைத்தது’ அதற்கு அவன் ‘ரொங்கோ’ என்று பதில் சொன்னான்.\nரொங்கோவுக்கு என் நண்பர்களைப் பார்க்க நான் அடிக்கடி போவதுண்டு. ஓர் இடத்தில் ஆறு மெல்லிய ஓடைபோல பிரிந்து நிலம் தெரிய ஓடும். அந்த இடம் மனதைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். ஒரு நாள் அந்தப் பாதையில் போனபோது தூரத்து மலை பூக்களால் மூடப்பட்டுக் கிடந்தது. நெடிதுயர்ந்த மரங்கள், நீலமான ஆகாயம், தெளிந்த நீர். வாழ்க்கையில் ஒருமுறைதான் அந்தக் காட்சி பார்க்கக்கிடைக்கும் என்று எனக்குப் பட்டது. ஒரு புகைப்படம் பிடிக்கலாம் என்று காரை விட்டு இறங்கினேன். ஆற்று மட்டத்துக்கு இறங்கிய பிறகுதான் நான் எடுக்க வந்த படத்திலும் பார்க்க இன்னும் அரிய காட்சி ஒன்று கிட்டியது.\nஇரண்டு பெண்கள் வெகு சிரத்தையாக வைரத்துக்காக மண்ணை அரித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு முதுகைக் காட்டியவாறு. நானும் சாரதியும் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பார்த்தால் சிநேகிதிகள் போலவும் இருந்தது; சகோதரிகள் போலவும் தெரிந்தது. இருவரும் ஒரே மாதிரியான உடை தரித்திருந்தார்கள். கீழே பூப்போட்ட லப்பா உடுத்தி மேலே மஞ்சள் ரீசேர்ட் அணிந்திருந்தார்கள். பெரியவளுக்கு 25 – 26 வயதிருக்கலாம்; சின்னவளுக்கு 12 -13 மதிக்கலாம். அவர்கள் மென்டே மொழியில் கலகலவென்று பேசுவதும், பின்பு சிரிப்பதுமாக முழங்கால் தண்ணீரில் குனிந்தபடி நின்று வேலை செய்து கொண்டிருந்தார்கள்.\n♦ கோலார் சுரங்க வரலாறு \n♦ கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் \n♦ உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை\nஎங்களுடன் வந்த சாரதி மென்டே மொழியில் வணக்கம் சொன்னான். திடுக்கிட்டு திரும்பிய அவர்கள் கண்களில் வியப்பும், பயமும், வெட்கமும் ஒரே அளவில் கலந்திருந்தது. நான் ஒரு படம் பிடிக்கலாமா என்று கேட்டேன். அதைச் சாரதி மொழிபெயர்த்தான். அதற்கு அவர்கள் பதில் சொல்ல அவன் என்னவோ சொன்னான். அவர்கள் அதற்கும் ஏதோ சொல்லிவிட்டு சிரிசிரியென்று சிரித்தார்கள். இப்படி என்னை விட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீண்ட உரையாடலில் இறங்கினார்கள். நான் ஒருவன் அங்கே நட்ட மரம் மாதிரி நிற்கிறேன் என்பதே அவர்களுக்கு மறந்துவிட்டது.\n‘சரி, சரி என்ன சொல்கிறார்கள்’ என்றேன். அவன் சிரித்தபடி சொன்னான் அவர்கள் இருவரும் தாயும் மகளுமாம். பக்கத்து கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த ஒதுக்குப்புறமான இடத்தை அவர்கள் பிடித்திருக்கிறார்கள். தினமும் காலையிலிருந்து இரவு வரைக்கும் அரிப்பார்கள். இன்னும் ஒரு வைரமும் அகப்படவில்லை. ‘கிடை��்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா’ இது என் கேள்வி.’ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா’ இது என் கேள்வி.’ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா’ இது அவர்கள். ‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்’ இது அவர்கள். ‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்’ இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். ‘அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.’ அவள் வெடிப்பதுபோல வாயைத் திறந்து சிரித்தாள். தாயை கலந்து ஆலோசிக்காமல் அவளாகவே சிந்தித்து அந்தப் பதிலை கொடுத்ததில் தாய்க்கு பெருமை தாங்க முடியவில்லை.\nநான் காமிராவை தயார் செய்தேன். அவர்கள் இருவரும் ஏதோ தங்களுக்குள் பேசினார்கள். பிறகு சாரதியிடம் பேசியபோது முகம் வாடி அவர்கள் உற்சாகம் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. என்னவென்று கேட்டால் அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறதாம். எனக்கு ஆச்சரியம். கூச்சம் என்ற வார்த்தையே மென்டே மொழியில் இல்லை. சாரதி தொடர்ந்தான். அழுக்கான ரீசேர்ட்டை அணிந்து படம் பிடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை; ரீசேர்ட்டை கழற்ற அனுமதித்தால்தான் சம்மதிப்பார்களாம். இப்பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. யாராவது இந்த உலகத்தில் மறுப்பு சொல்வார்களா. மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் ஒப்புக்கொண்டேன்.\nஅது பொத்தான் வைத்து முன்னுக்கு பூட்டும் ரீசேர்ட். அது முடிந்த இடத்தில் கழுத்து தொடங்கி மேலே போனது. ஒரே இழுவையில் இருவரும் தலைக்கு மேலால் ரீசேர்ட்டைக் இழுத்துக் கழற்றி வீசிவிட்டு ஒருவர் தோளை ஒருவர் அணைத்தபடி நின்றனர். இருவரும் ஒரே அச்சாக இருந்தனர். பூக்கள் நிறைந்த மலையும், மரங்களும், ஆறும் பின்னணியாக அமைந்தது. படம் எடுத்து முடிந்தபிறகும் அது தெரியாமல் அவர்கள் சிரித்தபடி காமிரா முன்னால் நின்றார்கள்.\nதங்களுக்கு ஒரு படம் வேண்டுமென்று கேட்டாள் சின்னவள். அவள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அழுக்கான ரீசேர்ட்டை மறுபடியும் மாட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய தலையும், ஒரு கையும் ஒரு மார்பும் ரீசேர்ட்டுக்கு உள்ளேயும், மற்ற மார்பு வெளியேயும் இருந்தது. அடுத்தமுறை இந்த வழியால் போகும்போது கொடுப்பேன் என்றேன். ஆனால் அவர்களை எங்கே தேடுவது மறுபடியும் சிறியவளே பதில் கூறினாள். ‘இந்த ஆற்று தண்ணீரிலேயே நிற்போம். இல்லாவிட்டால் அதோ அந்தப் பளிங்கு வீட்டில் இருப்போம்’ என்றாள். மறுபடியும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சிரிப்பு அலை அலையாக எழும்பியது.\nஅந்த அலையுடன் நான் காருக்கு திரும்பியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை, எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ‘இது சட்டவிரோதமான காரியம் அல்லவா’ அவ்வளவு குறைந்த நேரத்தில் முழுச் சிரிப்பில் இருந்து முழுக் கோபத்துக்கு ஒருவர் மாறியதை அன்றுதான் கண்டேன். அம்மாக்காரி சொன்னாள், ‘சட்டவிரோதமா’ அவ்வளவு குறைந்த நேரத்தில் முழுச் சிரிப்பில் இருந்து முழுக் கோபத்துக்கு ஒருவர் மாறியதை அன்றுதான் கண்டேன். அம்மாக்காரி சொன்னாள், ‘சட்டவிரோதமா அவர்கள் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும். நானும் என் மகளும் இன்று காலை உணவு சாப்பிட்டோமா என்று ஒருவருமே கேட்பதில்லை. என்னுடைய ஆற்றுத் தண்ணீரில் நான் நிற்கக்கூடாதா அவர்கள் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும். நானும் என் மகளும் இன்று காலை உணவு சாப்பிட்டோமா என்று ஒருவருமே கேட்பதில்லை. என்னுடைய ஆற்றுத் தண்ணீரில் நான் நிற்கக்கூடாதா\nநான் அந்தப் பெண்களை எடுத்த படம் அருமையாக விழுந்திருந்தது. பார்த்தால் தாயும் மகளும் என்று சொல்லவே முடியாது. அக்காவும் தங்கையும் போலவே தோளுக்கு மேல் கைபோட்டபடி நின்றார்கள். நான் பெரிய புகைப்படக்காரன் அல்ல; என்னுடைய காமிராவும் பெரிய விலையுயர்ந்த காமிரா என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்தப் படத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தியிருந்தன. பூச்சொரிந்த மலையும், உயர் மரங்களும், படிகம் போன்ற ஆற்று நீரும், அடக்கமுடியாமல் எழும்பிய சிரிப்பை கொஞ்சமாக வெளியே விடும் பெண்களும். அவர்களின் அழகு அப்படி அபூர்வமாக அமைந்ததற்கு காரணம் அந்தக் கண்களில் துள்ளிய சூரிய ஒளிதான்.\nஅடுத்து வந்த சில வாரங்களில் மழை பிடித்துக்கொண்டது. மழை என்றால் ரொங்கோ போகும் ரோட்டுப்பாதை சேறும் சகதியுமாக மாறிவிடும். கார் உருளுவதற்குப் பதிலாக மிதக்கவும், சறுக்கவும் செய்யும். மழைப் பருவம் முடிந்து போனபோது வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களைத் தேடினால் அவர்களைக் காணவில்லை. அவர்கள் வேலைசெய்த அதே இடத்தில் வேறு இரண்டு நடுத்தர வயது ஆண்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஆற்று மணலை அரித்தார்கள். அந���தப் பெண்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. புகைப்படத்தை எடுத்துக் காட்டினதும் புரிந்துகொண்டார்கள். அவர்களை சில வாரங்களுக்கு முன்னால் பொலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. எதற்காக என்று கேட்டபோது உரிமம் இல்லாமல் வைரம் அரித்த குற்றத்திற்காக என்றனர்.\n‘இல்லை, ஆனால் மறுபடியும் பொலீஸ் இந்தப் பகுதியில் திடீர்சோதனை நடத்த ஆறுமாதம் பிடிக்கும்.’\nநான் அவர்களிடம் படத்தைக் கொடுக்கப் போனபோது மனைவி தடுத்துவிட்டார். திரும்பவும் காருக்குள் ஏறியதும் இன்னொரு தடவை அந்தப் படத்தை வெளியே எடுத்துப் பார்க்கத் தோன்றியது. மனைவி ‘கண்கள் என்ன பளபளப்பாக இருக்கின்றன’ என்றார். உண்மைதான், எப்படியும் ஒரு பளிங்குவீடு வாங்கவேண்டும் என்ற கனவு அந்தப் பெண்களின் கண்களில் மினுமினுத்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அது சூரிய ஒளி இல்லை, வைரக் கற்கள் என்பது தெரிந்தது.\nஎழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்\nஇலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.\nஅறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.\n(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்\nபழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் ���ுகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nமதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு \nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nசோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் \nஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் \nதலித்துகள் சமைத்தால் சாதி இந்துக்கள் உண்ணமாட்டார்களாம் \nஏழைகளின் சிறுநீரகம் – அப்பல்லோவின் இலாபம் – வீடியோ\nமொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்\nவேலை நிறுத்தம் முடிந்தாலும் பஜாஜ் பயங்கரவாதம் முடியாது \nகோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/11/blog-post_74.html", "date_download": "2019-06-18T18:41:29Z", "digest": "sha1:KDDHKHSNTUKPAWQ6LWY34VA62I3EAVX3", "length": 10765, "nlines": 232, "source_domain": "www.easttimes.net", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் ! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nஇன்றைய முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் ரவூப் ஹக்கீம் ; அன்வர் நௌஷாத்\nHome / HotNews / ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ���ணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் \nதேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளிலொன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த 03ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிணைந்த கூட்டு எதிரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியில் எவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அக்கட்சி நிபந்தனையிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதாம் கட்சியில் கலந்துகொள்வதாயின் சில வரையறைகளை கட்சி அறிவிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வரையறைகளில் இணைந்து செயற்படுவதற்கு முடியுமான விட்டுக் கொடுப்புக்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கே இக்கூட்டம் இன்னும் இருவாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைய வேண்டும் என மகா சங்கத்தினர் பெரும் பிரயத்தனம் எடுத்து செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் \nமஹாராஜா நிறுவனத்தின் கள்ளத்தனம் அம்பலம் - பதற்றத்தில் சக்தி TV\nஞானசார தேரர் எவ்வாறு வெளியே வந்தார் \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ayogya-movie-teaser/", "date_download": "2019-06-18T19:33:16Z", "digest": "sha1:ISIJQYSGXMZYK3AGBEO3YD3DRM237F5Z", "length": 6963, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அயோக்யா படத்தின் டீஸர்..!", "raw_content": "\nactor parthiban actor vishal actress raashi khanna Ayogya Movie Ayogya Movie Teaser director venkat mohan அயோக்யா டீஸர் அயோக்யா திரைப்படம் இயக்குநர் வெங்கட் மோகன் நடிகர் பார்த்திபன் நடிகர் விஷால் நடிகை ராசி கண்ணா\n“நடிகர் சங்கச் சொத்துக்களைக் காப்பாற்றவே தேர்தலில் நிற்கிற���ன்…” – விஷால் பேட்டி\nநடிகர் சங்கத் தேர்தல் – நாசர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/11/blog-post_03.html", "date_download": "2019-06-18T19:08:34Z", "digest": "sha1:MX62WBPSCMUMNGXYDXWRLTPIZXVMURQR", "length": 26333, "nlines": 352, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: வெள்ளைக்காரியும் குரோடன்சும்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மத���ப்பீட்டு திட்டம் (1)\nஎன்ன மாப்ள வீட்டிலே பார்க்கிற எல்லா பெண்ணையும் வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு திரியுரியாமுல்லா, ஏன் அடிக்கடி இங்க இரவு நடன விடுதிக்கு போறியா\nமாமா அது இல்லாம அமெரிக்காவிலே என் பொழைப்பு ஓடாது.சல்சவையும், சரக்கையும் கலக்கி ஆடலைனா தூக்கம் வர மாட்டேங்குது\nவிடிய விட வெள்ளையம்மா ௬ட சல்சா ஆடிட்டு, காலையிலே வீட்டிலே அனுப்பிய பெண்ணோட போட்டோ பார்த்தா எப்படி பிடிக்கும்\nஅது என்னவோ உண்மைதான் மாம்ஸ், இங்கே வெள்ளையம்மா ௬ட குடியோட குடித்தனம் பண்ணிட்டு, காலையிலே நம்ம ஊரு பெண்களை பார்த்தால் நிற குருடிலே எல்லாமே கருப்பு மயமா இருக்கு, இதை எல்லாம் பார்க்கும் பொது பேசாம ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்.\nஆட்டத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும், நீ அடங்கி போன கட்டை\nஅந்த காலத்திலேயே நான் போகாத கிளப்பா நான் போடாத துண்டா, நான் போன வேகத்துக்கு கிளப்க்கு வாட்ச் மேன் வேலை பார்கிறனோன்னு நிறைய பேருக்கு சந்தேகம் வந்து விட்டது, நான் அங்கே செலவழிச்ச காசுக்கு அண்ணா சாலையிலே ஒரு கட்டடம் விலைக்கு வாங்கி இருப்பேன்.\nவெள்ளையம்மா எல்லாம் என்னைப் பார்த்து இந்த மாதிரி ஆகிடுவாங்க, என்னை பார்த்து பரிதாப்பட்டு ஒரு கருப்பம்மா தான் ஓசியிலே ரெண்டு பீர் வாங்கி கொடுத்தது, அதுக்கு நான் இருநூறு பீர் வாங்கி கொடுத்ததுக்கு அப்புறமா\nநான் பரவாஇல்லை ரெண்டு வெள்ளைக்காரிக்கு பீர் வாங்கி கொடுத்து உசார் பண்ணிட்டேன்.\nஒன்னும் நடக்கலை, நன்றின்னு சொல்லிட்டு அவ பாய் பிரண்ட் ௬ட ஆடப்போயிட்டா.இன்னும் கொஞ்ச நாள்ல பாரு, பின்னி படல் எடுப்பேன்\nஅதானே பார்த்தேன், நீ எங்கே என்னை விட ஒரு படி மேல போயிட்டோன்னு நினைத்தேன்.\nமாம்ஸ் உன்னையும் என்னையும் தயவு செய்து ஒப்பிட்டு பேசாதே, உனக்கு பீர் வாங்கி கொடுத்த தெத்து பல் காரி இன்னும் வந்து கிட்டு இருக்கா\nமாப்ள அது ஒரு காலம், அந்த காலத்திலேயே இப்ப இருக்கிறதை விட கொஞ்சம் அழகு குறைவா இருந்தேன், அதனாலே என்னை வெள்ளையம்மா எல்லாம் கண்டுக்கலை, இப்ப அளவுக்கு அதிகமா அழகா இருக்கிறதாலே என்னை பார்த்து எல்லோரும் ஒதுங்கி விடுறாங்க.\nமாம்ஸ் அது அப்படி இல்லை, வயசான ஆளு ஒருத்தர் வார வழியிலே வழுக்கி அவங்க மேல விழுந்து அவங்க இரவை நாசப் படுத்த ௬டாதுன்னு ஒதுங்கி இருப்பாங்க.என்���ைய பாரு சல்லிப் பயலா இருந்த நான், சல்சாவிலே ஆடுற ஆட்டத்திலே எல்லோரையும் கிறங்கடிக்கிறேன்.\nஏன் அவுத்து போட்டுட்டு ஆடுதியோ\nநீ எல்லாம் சினிமாவிலே பாட்டு போட்டா எழுந்து தம் அடிக்கப் போறவன், உனக்கு என்ன தெரியும் ஆட்டத்தோட அருமை.நானும் முதல்ல அப்படித்தான் போய் பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இருப்பேன், அப்புறமா ஆட்டத்தை கத்துகிட்டேன், அதுதான் என்னை ஆட்டி வைக்குது, ஆனா வெள்ளையம்மா எல்லாம் நம்ம ஊரு புள்ளைகா மாதிரி நிற வித்தியாசமோ, அழகோ பார்ப்பதில்லை\nமாப்பிள்ளை வெள்ளையம்மா எல்லாம் குரோட்டன்ஸ் மாதிரி அவங்க எல்லாம் வீட்டுக்கு முன்னாடி வைக்கிறதுக்கு தான் நல்லா இருக்கும், அதே மாதிரி அதுகளோட பராமரிப்பு செலவு ரெம்ப அதிகம், அவங்களுக்கு முகச்சாயம், நகச்சாயம் போடுவதற்கு உன் மாத சம்பளம் பத்தாது.ஆனா நீ எதிர் பார்க்கிற வெள்ளையம்மா மாதிரி குரோட்டன்ஸ் செடி நம்ம ஊரிலே இருக்குமான்னு தேடினால் கிடைக்காது, ஏன்னா நம்ம ஊரு குரோடன்ஸ் சோடி எல்லாம் கண்ணிலே படாது, அவங்களுக்கு எல்லாம் பாலிவுட் நடிகரையோ, ஹாலிவுட் நடிகரையோ நினைத்து கனவு காணவே நேரம் சரியா இருக்கும்.\nமாம்ஸ் இங்கே இருக்க வெள்ளையப்பன்,கருப்பு அண்ணாச்சி எல்லாம் வெள்ளையம்மா ௬டத்தானே சுத்துதான்.\nமாப்ள இவங்க கலாச்சாரம் அப்படி, சின்ன வயசிலே இருந்து அதிலே வளர்ந்து வந்தாலே இவங்களுக்கு ஒரு செடியை பார்த்ததும், அது குரோடன்ஸ் செடியா இல்லை கள்ளி செடியானு நல்லா தெரியும், நாம அப்படியா சொந்த வீட்டை தவிர வேற எல்லா வீட்டு புள்ளைகளும் எப்படி வேணுமுனாலும் இருக்கலாம்னு நினைக்கிறவங்க,புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.\nமாம்ஸ் தண்ணி போட்டு இருக்கியா, ஒரு அருவை மழையை கொட்டுற, நீ கொஞ்ச நாள் இப்படித்தான் காஞ்ச மாடு மாதிரி துண்டை கையிலே வச்சி அலைந்தாய், ஒண்ணும் தேரலை, நான் எங்கே வெள்ளையம்மாவை உசார் பண்ணி உம்மா கொடுத்து விடுவேன்னோன்னு பொறாமை உனக்கு, ஒழுங்கா வாயை அடக்கி வாசித்தா அளவுக்கு அதிகமா மீன் கிடைக்கிற அன்றைக்கு உனக்கு ஒரு துண்டு இனாமா தருவேன்.\nடேய் சத்தமா பேசாதே டா, உன் ௬ட ௬ட்டு சேர்ந்து விட்டேன்னு எனக்கு ஒரு வாரமும், மெய்த மாட்டை கெடுக்கிற மெனக்கெட்ட மாடுன்னு உனக்கு ஒரு வாரமும் அடி விழப் போகுது,அது எல்லாம் ஒரு பருவ கோளாறு தான், விடக் சேவல் மாதிரி அலைந்த நான், பல்லு போன பாம்பு ஆகி விட்டேன்.எனக்கும் இப்படித்தான் ஒரு காலத்திலேயே அறிவுரை கொடுத்தாங்க, கேட்டு திருத்தவே இல்லை பட்டுத்தான் திருந்தினேன், அதனாலே நீயும் பட்டு திருந்துவன்னு நம்பிக்கை இருக்கு,அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு புரியுற காலம் வரும்\nசூப்பர் மாம்ஸ்.. சூப்பர் மாம்ஸ்\nநல்லா இருந்ததா, உன் மனசு மாறிப் போச்சா, நான் ௬ட அதிகமாவே பேசிட்டனோன்னு நினச்சேன்.\nஅட நீ வேற போன வாரம் ஓசியிலே பீர் வாங்கி கொடுத்த வெள்ளையம்மா இன்னைக்கு கிளப் க்கு வாறியான்னு sms அனுப்பி இருக்கா, அவ பாய் பிரண்ட் வரைலையாம், சும்மா சொல்லக் ௬டாது, பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு\nமாப்ள நான் இன்னும் பேசி முடிக்கலை.\nஉன் பேச்சை கேட்க எல்லாம் நேரம் இல்லை, எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சி பேசலாம்\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 11/03/2009 10:45:00 PM\nவகைபடுத்தப்பட்டது: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு\n/பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு /\nரெம்ப நாளுக்கு அப்ப்புறம் இப்பத்தான் கனவில் தென்பட்டிருக்க\nஆட்டத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும், நீ அடங்கி போன கட்டை\nம்ம்ம்...இவ்ளோ புத்தி சொல்ல ஒரு மனுசர் இருந்தும் நான் இப்பிடித்தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறவங்களை ஒண்ணுமே பண்ணமுடியாது நசரேயா.\n//புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.//\nஇதென்ன இப்பூடி நடுவில பன்ச் வேற வைக்க ஆரம்பிச்சாச்சு\nவெள்ளையம்மா மேட்டரை விடவே மாட்டீங்களா அண்ணாச்சி\nஎன் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்\n//ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்//\nபாத்துங்க வெள்ளையாம்மா பெரிய பில்லா போட்டு வெரும்கையோட ஊருக்கு திரும்ப அனுப்பிட போகுது :-)\nவட அமெரிக்க வலைஞர் தளபதி வாழ்க\n//அதானே பார்த்தேன், நீ எங்கே என்னை விட ஒரு படி மேல போயிட்டோன்னு நினைத்தேன்.//\nஅதான தமிழன் ஒருவன் முன்னேறிட்டா அடுத்தவனுக்கு பொறுக்காதே..... நண்டு அடுத்த நண்டு மேல ஏற விடாம கால புடிச்சு இழுக்குற மாதிரி இழுத்து விடுறதுல கை தேந்தவங்க..... வாழ்க தமிழ் இனம்......\n//பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு //\nசபாஸ் சரியான வஞ்சபுகழ்ச்சி அணி...... பன்னின்னு நெனச்சு பண்ணி காச்சல் தடுப்பூசி போட்டுற போறாங்க..... பாத்து....\nஒழுங்கா பழமைபேசி பதிவுகளைப்படிக்கறீங்கன்னு தெரியுது.\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2019-06-18T19:47:58Z", "digest": "sha1:ETFG3VORHAVMPFXMBRBBAH7PQG3WARWG", "length": 9842, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்: Madurai district Mphil permission order ( Maths,Science and Social science)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்: Madurai district Mphil permission order ( Maths,Science...\nNext articleTRB – சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் இன்று (27.07.2018) வெளியாகிறது\n2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க CEO உத்தரவு.\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிமாணவர்களுக்கு வழங்க வேண்டிய குறைதீர் கற்பித்தல் (Remedial Teaching) – Topics & Instructions.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஅரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல்...\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nபயனுள்ள குழந்தைகள் இணையத்தளம் BBC Cbeebies NickJr PBSKids\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/by-election-resultactor-vishal-wishes-to-mk-stalin/252350", "date_download": "2019-06-18T20:01:36Z", "digest": "sha1:B67ILHWCOQ4GRD3CTDRQJITIIOHDOPBC", "length": 9273, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nமு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர��� விஷால்\nசமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் விஷால் தெரிவித்தார்.\nசென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேபோல், இடைத்தேர்தல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.\nமக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள திமுகவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி உடனிருந்தார்.\nஇந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. மக்களின் தீர்ப்பே இறுதியானது. சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என்றார்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nதிமுக இளைஞரணி பதவியை ராஜினாமா செய்த வெள்ளக்கோவில் சாமிநாதன்\nகோவையில் கைதானவர்கள் கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்\nசாம்பார் வெங்காயத்திற்கு வந்த மவுசு - எகிறும் விலை\nசசிகலா...தண்ணீர் பிரச்சனை - பெங்களூருவில் டிடிவி பேட்டி\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமு.க.ஸ்டாலினை ச��்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால் Description: சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் விஷால் தெரிவித்தார். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/11/1.html", "date_download": "2019-06-18T19:10:33Z", "digest": "sha1:U4JRSN4L2GLPCQLSCDBCA4W6DV7WTVCF", "length": 6395, "nlines": 88, "source_domain": "www.tnschools.co.in", "title": "தமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம் - TNSCHOOLS | SSLC, Plus One, Plus Two Question & Study materials", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்த நிலையில் அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 1 மணிநேரமும், இரவு 1 மணி நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 முதல் 5 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ளலாம் என்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெசோ வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு மட்டும் விற்கலாம் என்றும் அடுத்த ஆண்டு விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு காலை 4-6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் தனித்தனியே நேரம் உதுக்கீடு செய்துள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் தொடங்கி வி.ஏ.ஒ. வரை அனைவரும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் ந��ரத்தை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-06-18T19:43:24Z", "digest": "sha1:XQQFQPNCFY2O6CF3M3JMN4RKAJHLIUM6", "length": 21088, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மனநலம் பாதித்த மகளுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகொடுத்த பெற்றோர்! – ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம் | ilakkiyainfo", "raw_content": "\nமனநலம் பாதித்த மகளுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகொடுத்த பெற்றோர் – ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனநலம் பாதித்த மகளுக்கு, தந்தை பூச்சிமருந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் – ரேவதி தம்பதியினர். அவர்களுக்குத் திருமணம் முடிந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர்களுக்கு சாதனா (9) என்ற பெண் குழந்தை உள்ளார்.\nசாதனா பிறப்பிலிருந்தே மனவளர்ச்சி குன்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இருவரும் சாதனாவுக்கு முக்கியம் கொடுத்து கவனித்து வந்துள்ளனர். இதனால் குழந்தையின் சிகிச்சைக்கு அதிகமாகச் செலவு செய்துள்ளனர்.\nஇருவரும் நல்ல வேலையில் இருந்ததால் கஷ்டம் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், முனீஸ்வரன் – ரேவதி ஆகியோருக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் போதிய வருமானம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாகவும் அதனால் சிறுமியைப் பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nஇந்நிலையில் சிறுமியை தாய், தந்தை இருவரும் வீட்டுக்கு அருகிலுள்ள நாகபாளையம் காத்தப்ப சுவாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றுள்ளனர்.\nகோயில் நிர்வாகி மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள், இருவரையும் எச்சரித்து சிறுமியை மீட்டனர். அவர்கள் உடனடி���ாகச் சிறுமியை ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த அப்பகுதி காவல்துறையினர் முனீஸ்வரன் – ரேவதி மீது வழக்கு பதிவு செய்து தந்தை முனீஸ்வரனைக் கைது செய்தனர்.\nதாய் ரேவதி பாதுகாப்பில் சாதனாவுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிறுமி சாதனா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்\nபழைய துணியோடு போன ரூ.11 லட்சம் – வீட்டுக்குத் திரும்பி வந்த அதிர்ஷ்டம் 0\nதூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 16 வயது மாணவி வைத்தியசாலையில் உயிரிழப்பு 0\nசாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கணவர்\nசமயபுரம் அருகே அதிகாலையில் விபத்து: சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதி 2 ஆசிரியைகள் பலி 0\nகுடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம் 0\nஇறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் – மனதை உருக்கும் காணொளி\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nஜனாதிபதியின் பொறுப்பின்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nபுலிகளால் பலாத்காரமாக இழுத்துச் சென்ற சிறார்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nபூசாரி வேடமிட்டு ஆலயத்தில��� பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் நபர் – பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nமரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது\n\" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2702", "date_download": "2019-06-18T20:04:24Z", "digest": "sha1:FAXPM3M2JOWUHBYMLX3HYXG27K56ENMO", "length": 5506, "nlines": 68, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமுஹம்மது அலியின் அறிவுறை - ஆடை அணிய கற்றுக் கொள்ளுங்கள்\nமறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்��்சியாக இருந்துள்ளது.\nஅதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.\nநானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.\nவழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.\nநாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.\nஎங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,\n\" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.\nபூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.\nகடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.\nசுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். \"\n\"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.\nஉன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்\"..\nபெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம் பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல் நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:13:32Z", "digest": "sha1:BDT6KMX4CDJTEZHXHSQKTDBTGHSTUJYT", "length": 6340, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "பாபுக் புயல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பாபுக் புயல்\nகடும் பனி மூட்டத்தால் உறைந்த தமிழகம்\nசென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் குளிரும் பனிமூட்டமும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து நீடித்திருந்தது. தாய்லாந்து வளைகுடாவில் உருவான பாபுக் புயலினால், தமிழகத்தில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நீடித்தது...\nபாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது\nபேங்காக் - கடந்த 30 ஆண்டுகளில் எந்தவித புயல் பாதிப்பையும் எதிர்நோக்காத தென் தாய்லாந்து பகுதி நேற்று பாபுக் புயலின் தாக்கத்தினால் கடுமையான சேதங்களை எதிர்கொண்��து. தென் தாய்லாந்து கடற்கரைகளைத் தாக்கிய பாபுக் புயல்...\nமீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்\nகுவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர்,...\nபெட்ரோனாஸ் எண்ணெய் கிணறு தளத்தை அலைகள் தாக்கின\nகோல திரெங்கானு: பாபுக் வெப்பமண்டல புயலின் காரணமாக பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்தின் கடல்சார் எண்ணெய் கிணறை பெரிய அளவிலான அலைகள் தாக்கியதால், அதன் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி, அந்நிறுவனத்தின் அவசரநிலைக்...\nபாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது\nகோலாலம்பூர் - இதுவரையில் அந்த நாட்டில் வந்தது - இந்த நாட்டில் வந்தது - மரங்கள் விழுந்தன - கூரைகள் பறந்தன - என புயல் தாக்கிய செய்திகளை ஊடகங்களின் வழி படித்தும்...\nபாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்\nஜோர்ஜ் டவுன்: வெப்ப மண்டல சூறாவளி, பாபுக் (Pabuk), தற்போது தாய்லாந்து மற்றும் வியட்னாமை தாக்கி வருகிற வேளையில், இந்த சூறாவளி மலேசியாவின் வடக்குப்பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, மற்றும்...\nஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-18T19:48:02Z", "digest": "sha1:DI4JP7LT2MJ7MW3CDIXTB73KGDOXSHG4", "length": 17848, "nlines": 156, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "சாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது – ஆட்சியர் தகவல். – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட��டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nசாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது – ஆட்சியர் தகவல்.\nசாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது – ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் சாலை விழிப்புணர்வு விழா கடைப்பிடிக்கப்பட்டது.\nஅதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி நகரில் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி இரு சக்கர மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.\nதொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தினர்.\nஇதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தினால் மரணம் அடைவோர் எண்ணிக்கையினை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதன்படி சாலை விபத்து நடைபெறும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் நிறுவப்பட்டும் எச்சரிக்கை பலகை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவாகன ஓட்டிகள் சாலைவிதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டை காட்டிலும் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் மூலமாக 20% விபத்து மூலமாக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தெரியவந்தால் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரையில் கழிவுகள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.\nPrevious விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nNext தூத்துக்குடி கூட்டுறவு வங்கித் தேர்தலில், தலைவர் மு. .சங்கரரேஸ்வரி துணைத்தலைவர் க. சிவசுப்பிரமணியன் தேர்வு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் வாழ்த்து\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nபெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்ட���யின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்க.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2019-06-18T18:47:07Z", "digest": "sha1:D72KQHRMDDPF23JG5WAANDSUVV3DUH32", "length": 16131, "nlines": 147, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "நிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் ? – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்ப�� முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசீரியலில் இருந்து விலக நடிகை விஷ்ணுபிரியா முடிவு..\nநிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் \nபிரபல அமெரிக்க பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலருமான நிக் ஜோன்ஸ் மீண்டும் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். நிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் என செய்திகள் பரவின. இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாகா பிரியங்காவின் பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.\nமும்பை வீதிகளில் கைகோர்த்து சுற்றித் திரிந்த காதல் ஜோடிகள், ஸ்பெஷல் ட்ரிப்பாக கோவாவுக்கும் சென்றனர். இந்தியாவின் கிராண்ட் வெட்டிங் என்று சமீபத்தில் அழைக்கப்பட்ட ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண விழாவிலும் ஜோடியாக பங்கேற்றனர். நிக்ஜோன்ஸின் பிறந்தநாளான செப்டெம்பர் 16ஆம் தேதி இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்ஜோன்ஸ் மீண்டும் இந்தியாவிற்கு வந்து பிரியங்கா சோப்ராவின் குடும்ப உறுப்பினர்களோடு பழக திட்டமிட்டுள்ளாராம். நியூ ஜெர்சியில் நடைபெற்ற நிக்ஜோன்ஸின் கஸின் ரேச்சல் டம்புரெல்லியின் திருமண விழாவில் கலந்துகொன்ண்ட பிரியங்கா சோப்ரா, நிக்கின் குடும்ப உறுப்பினர்களோடு நன்கு பழகியுள்ளார். (என்னதான் அமெரிக்காவிற்கு மருமகளாகப் போகும் பெண்ணாக இருந்தாலும் இந்தியப் பெண் என்பதால் மாமியார் நாத்தனார் கொடுமை இருக்குமா என செக் பண்ண வேண்டாமா) பிரியங்கா சோப்ராவை விட அவரின் வருங்காலக் கணவர் நிக் ஜோன்ஸ் 11 வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.\nNext ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறிவிட்டு நடிகை ஸ்ரீ ரெட்டி ஆன்லைனில் டப்ஸ்மாஷ்\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nபெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா 18/06/2019\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட் 18/06/2019\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ - விரிவான தகவல்கள் 18/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை அசரவைத்த வங்கதேச அணி 18/06/2019\nமுகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர் 18/06/2019\nமனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள் 18/06/2019\nஉங்கள் பாதங்களின் அளவு வளர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன - விடை சொல்கிறது இந்த காணொளி 18/06/2019\nஇலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 17/06/2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஒரு போட்டி தடைப்பட்டால் எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் தெரியுமா\nபாரதிய ஜனதா கட்சி செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு 17/06/2019\nகாலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…\nஇன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி\nவடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்\nவெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.\n அம்பலமான மின்துறை அமைச்சரின் பொய்…\nதமிழிசை பேட்டியின் போது பாஜக ஒழிக என சொன்னதால் தமிழிசை அதிர்ச்சி.\n‘‘மேற்குவங்க அரசை கவிழ்த்து ஆட்சியை பறிக்க அரசியல் சதி’’ – மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டு.\n‘விராட் கோலி முதிர்ச்சியற்ற வீரரா ’..\nமணிரத்னம் படத்தில் இணையும் மக்களுக்கு பிடித்த பிரபல நடிகை..\nவீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது எப்படி…\nஉலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்..\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான அஜித் பட நடிகை.\nமு.க.ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு ஏன் கையெழுத்திட்டார்\nபள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nபிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்\nஅமைச்சர் சிரிக்���.. ஸ்டாலின் பூரிக்க.. சபாநாயகர் புன்னகைக்க.. அடடா காட்சிகள்\nஎம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..\n23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும் – அமைச்சர் பேட்டி\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இவர்களை சந்தித்ததற்கு ராகுல் பாராட்டு\nபேருந்து- மோட்டார்பைக் மோதி விபத்து இருவர் பலி\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nசாலையில் நிர்வாணமாக நடந்து சென்று புகார் அளித்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130743.html", "date_download": "2019-06-18T19:15:11Z", "digest": "sha1:VYXVH7LBCSVZK62REL5YQAINV4AJ4DVK", "length": 14950, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பட்டம்…!! – Athirady News ;", "raw_content": "\nஇனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பட்டம்…\nஇனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன ஆர்ப்பட்டம்…\nகண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nகடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட எம்மை, மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக, அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.\nஇத்திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 13.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைத்து நிற்கின்றது.\nஇவ் அழைப்பானது இவ்வமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதில், கடந்த காலங்களில் எம்மீது திணிக்கப்பட்ட தமிழ் – சிங்கள இனமுரண்பாட்டுத் தீயினை, திட்டமிட்ட இனக் கலவரங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, பின்னர் கொடிய யுத்தம் ஒன்றிற்குள் எமது தேசத்தைக் கொண்டுபோய்த் தள்ளி, பெரும் அழிவுகள் ஏற்படக் காரணமான சக்திகள், மீண்டும் அதே வகையில், அக் கொடிய யுத்தத்தினால் பாதிப்பை எதிர்கொண்ட இலங்கையின் இன்னொரு தேசிய இனமான முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவதன் மூலம், முஸ்லீம் – சிங்கள இனமுரண்பாட்டு யுத்தமொன்றை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல், பொருளாதார நலன்களுக்காக எம் வாழ்வை அழிக்க முனைகின்றன.\nஎனவே, இந்த உண்மையை உணர்ந்துகொண்டு, எமதும், எமது எதிர்கால சந்ததியினதும் இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, எம் மத்தியில் இன, மத, மொழி அடிப்படையிலான பேதங்களைப் பெரிதாக்கி, எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். எனக் கோரப்பட்டுள்ளது.\nவவுனியாவில் காணமற்போன குழந்தை அநுராதபுரத்தில் மீட்பு…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த வெள்ளை…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை..\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில்…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு ���ம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த…\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்…\nரணகளத்தில் ஏற்பட்ட காதல்; மனமொத்த தம்பதிகளாக.. தமிழும், சிங்களமும்…\nஇராணுவத்தின் பிரதானி சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால்…\nஉயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கு.. அவரது 4 வயது சிறுவனை அழுதபடி…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9…\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் –…\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177823.html", "date_download": "2019-06-18T19:21:03Z", "digest": "sha1:C3TYJJBBBLZA2TGZXT6IQG23F47XY5OM", "length": 12506, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் வாள் வெட்டு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் வைத்தியாசாலையில் அனுமதி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் வாள் வெட்டு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் வைத்தியாசாலையில் அனுமதி..\nவவுனியாவில் வாள் வெட்டு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் வைத்தியாசாலையில் அனுமதி..\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (07) மாலை 7 மணியளவில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள் வீசி தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக பூந்தோட்டம் மற்றும் பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை வவுனியா குற்றதடுப்பு போலிசார் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன் அவர்களிடமிருந்து ஒரு வாள், கோடரி, கேபிள்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை போலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் மதினா நகர் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் இருவர் காயமடைந்து வவுனியா வித்தியாசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.\nநேற்றையதினம் தினம் மது போதை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 7 பேர் வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை விபத்துப்பிரிவு தெரிவித்துள்ளது\nஇது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆபாச நடனமாடிய மகள்களுக்கு செருப்படி கொடுத்த தாய்: கதறிக் கொண்டு ஓடிய காட்சி..\nதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த வெள்ளை…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை..\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\nபொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில்…\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த…\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nதெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..\nஅமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்…\nரணகளத்தில் ஏற்பட்ட காதல்; மனமொத்த தம்பதிகளாக.. தமிழும், சிங்களமும்…\nஇராணுவத்தின் பிரதானி சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால்…\nஉயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கு.. அவரது 4 வயது சிறுவனை அழுதபடி…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9…\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் –…\nஎன்னை க��்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.\nபஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/04/blog-post_03.html", "date_download": "2019-06-18T19:34:55Z", "digest": "sha1:3RD7L6QOYZHVCWEORKJSDU2WOKLNSGVN", "length": 19728, "nlines": 190, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி!", "raw_content": "\nஅருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி\nபல வருடங்களுக்கு முன்னால் ஒரு கெட்டவனின் அல்லது கெட்ட ஆத்மா அதை ஒரு ஜாடி அல்லது பெட்டி ஏதோ ஒரு ______ல் அடைத்து வைக்கின்றனர். காலம் உருளுகிறது. அந்த கெட்ட சக்தியை எதுவோ எப்படியோ தெரிந்தோ தெரியாமலோ விடுவிக்கிறது. அது தன்னை அடைத்து வைத்தவரை அல்லது வைத்தவர்களை பழிவாங்க புறப்படுகிறது. அதை எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதாக கதை அமையும். அம்புலிமாமா கதைகளில் படித்திருக்கிறேன் ஏழு மலை ஏழு கடல் தாண்டி இதுபோல கெட்ட ஆத்மாக்களை விட்டுவிடுவார்கள் அது திரும்பி வருவதற்குள் நாயகன் அடுத்த பிறவி எடுத்திருப்பான். கடைசியில் அதனோடு சண்டையிட்டு நரகத்திற்கே திருப்பி அனுப்புவான்.\nஇதே கதையை கோடி ராமகிருஷ்ணாவிடம் கொடுத்தால் என்ன செய்வார் கோடி ராமகிருஷ்ணா ஆந்திர சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவர். நம்மூர் எஸ்.பி.முத்துராமனோடு அவரை ஒப்பிடலாம்,யாரும் கோபித்துக்கொள்ளாவிட்டால். மசாலா மன்னன். பெண்களுக்கான வன்முறைப்படங்கள் மன்னிக்கவும் ஆக்சன் படங்கள் எடுக்கிறவர்.\nஒரு திகில் படத்தைக்கூட பெண்களுக்காக எடுப்பவர். அதை ஆண்களும் ரசிக்கும் வண்ணம் எடுக்கும் திறமையும் உண்டு. அவரது முந்தைய படமான அம்மன் திரைப்படம் பார்த்து ஆடிப்போயிருக்கிறேன். தியேட்டரில் பல பெண்களும் சாமி வந்து ஆடினர். அதன் பிறகு இராம.நாராயணன் வரிசையாக அம்மன் படங்கள் எடுத்தது பழைய புராணம்.\nசந்திரமுகி திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே ஒரிஜினல் போல பளபள பிரிண்டோடு திருட்டு டிவிடிகள் வந்துவிட்டன. படத்தை திருட்டு டிவிடியில் பார்த்த பலரும் அதற்கு பிறகு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர். தமிழ்திரையுலகமே அதிசயித்துத்தான் போயிருக்கும். அப்படி ஒரு படம் அதற்கு பின் தசாவதாரம். அதைத்தொடர்ந்�� அப்படி ஒரு தரத்தில் வந்திருக்கும் படமே அருந்ததீ\nமுதல் பத்தியில் சொன்னது போல கதை அவ்வளவுதான்.\nதிரைகதைதான் படத்தின் ஹீரோ , ஹீரோயின் அனுஷ்கா.\nஅனுஷ்காவா இது. அனுஷ்கா முகத்திற்கும் ஏதும் கிராபிக்ஸ் செய்திருப்பார்களோ என்று கூட தோன்றுகிறது. அழுகையும் அமைதியாக அப்பாவியாக ஆக்ரோஷமாக அதிரடியாக அசத்தலாக அடேங்கப்பா மிரட்டல் நடிப்பு. ஜக்கம்மா என்னும் அவரது பாத்திரப்பெயருக்கு ஏற்றாற் போல அப்படி பொருந்துகிறார். அதிலும் அந்த டிரம்ஸ் டான்ஸ் டோன்ட் மிஸ் இட்\nசந்திரமுகி படத்தில் ஷீலாவோடு ஒரு ஒல்லிக்குச்சி பயில்வான் நடிகர் வருவாரே அவர்தான் இந்த படத்தில் வில்லன். மனுசன் என்னமா வில்லத்தனம் காட்றான்யா. அந்த நடிகரை நிறைய இந்தி பிட்டுப்படங்களில் பார்த்திருக்கிறேன்( சீசா என்றொரு படத்தில் ஹீரோவாய் நடித்திருப்பார், பெயர் ஞாபகத்தில் இல்லை) . அவருக்கு குரல் கொடுத்தவருக்கு பாதி சம்பளத்தை கொடுக்க வேண்டும். குரலைக்கேட்டாலே பயமாக இருக்கிறது. பேய்க்குரல். பாதி சம்பளைத்தை பிண்ணனி பேசியவருக்கு கொடுத்திருக்க வேண்டும் அந்த நடிகர். அபாரமான டப்பிங்.\nவில்லனுக்கு டப்பிங் பேசிய அந்த நபர்தான் படத்தின் வசனமுமாம். உக்கிரமான வசனங்கள். '' அடியே அருந்ததீ '' என்றால் நம் அடி வயிறு கலங்குகிறது. சபாஷ்\nஒலி,ஒளிப்பதிவு இரண்டுமே அட்டகாசம். ஒலி அலர வைக்கிறது. ஒளி பதறவைக்கிறது. முன்சீட்டு குடும்பத்தில் சில பெண்கள் அலறியதே சாட்சி.\nபடத்தின் திரைக்கதை 'கில்லி' வேகம். ஆதிகாலத்து அம்புலிமாமா கதைக்கு இப்படி ஒரு திரைக்கதை அமைப்பதும் அதை திரைக்கு கொண்டுவருவதும் சாதாரண காரியமாய் தெரியவில்லை. ரஜினிகாந்த் திரைப்படங்கள் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருமே படம் நெடுகிலும் , அதை அனுஷ்காவை வைத்தே சாதித்திருக்கிறார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய குறை அநியாயத்துக்கு இரத்தம். எனக்கெல்லாம் பென்சில் சீவும்போது இரத்தம் வந்தாலே மயக்கமே வந்துவிடும். இந்த படம் முழுக்க கிராபிக்ஸில் இரத்தத்தை ஆறாய் ஓட விட்டிருக்கின்றனர். வடிவேலு சொல்லுவாரே இது ரத்த பூமி என்று அதைவிட அநியாயம் . படம் பார்க்கும் நம் மீதே ஒரு கேலன் இரத்தம் தெரித்திருக்கும் அத்தனை இரத்தம். ஆந்திராவே ஒரு இரத்தபூமி என கேள்விப்பட்டிருக்கேன் அதுக்காக இப்படியா பாதி படத்தில் வய��ற்றை குமட்டியது. நல்ல வேளை தண்ணி அடிக்காமல் படம் பார்த்தேன் , இல்லாவிட்டில் முன்சீட்டு நண்பரின் முதுகு நாறிப்போயிருக்கும்.\nமிகச்சுமாரான கிராபிக்ஸ்தான். பல காட்சிகள் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். ஆனால் சில இடங்களில் ஹாலிவுட் தரம். இன்னும் கொஞ்சூண்டு மெனக்கெட்டிருந்தால் ஹாலிவுட் தரத்தில் படம் மொத்தமுமே வந்திருக்கும். (பட்ஜெட் படம் என்பதால் அப்படி இருந்திருக்கலாம்)\nகுழந்தைகளை தயவு செய்து அழைத்து செல்லவேண்டாம். அத்தனை வன்முறை. குட்டீஸும் ரசிக்கவல்ல ஒருபடத்தில் வன்முறையின் அளவு டன்கணக்கில். என்னைப்போன்ற குழந்தைகளுக்காகவாவது படத்தில் அதீத வன்முறையை குறைத்திருக்கலாம். என்னோட படம் பார்த்த முதியவரான தோழர் கூட பயத்தில் பல இடங்களிலும் அலறினார்.\nமற்றபடி படத்தைக் கட்டாயம் தீயேட்டரில்தான் பார்க்கவேண்டும். திருட்டு டிவிடியில் பார்த்தால் உங்கள் மனைவி , அளவான காரத்தில் குறைவான மசாலாவோடு செய்த பிரியாணி மன்னிக்கவும் நான் வெஜ்-தக்காளி சாதம் போலிருக்கும்.\nஅருந்ததீ - ஹைதரபாதீ பிரியாணி\nஅண்ணன் உண்மையாரின் தளத்துக்கு வந்துவிட்டேனோ என்று குழம்பிப் போயிருக்கிறேன் :-(\nஅண்ணன் உண்மையாரின் தளத்துக்கு வந்துவிட்டேனோ என்று குழம்பிப் போயிருக்கிறேன் :-(\nபடம், படவிமர்சனம் இரண்டும் அருமை\nஉண்மைத்தமிழன் விமர்ச்சனத்தை பார்த்து நொந்து போன எனக்கு, உங்கள் விமர்ச்சனம் ஆறுதல் அளிக்கிறது.\nஆந்திர படங்கள் எப்பொழுது தான் தரைக்கு வரப்போகிறதோ கோடி. ராமகிருஷ்ணா இன்னொரு எஸ்.பி. முத்துராமன் என்று சொல்வதில் உடன்பாடில்லை. 100 படங்களுக்கு மேல் எடுத்த புண்ணியவான். தெலுங்குபடத்தை எதார்த்த படங்கள் பக்கம் போகவிடாமல் செய்ததற்கு இவருக்கேல்லாம் நிறைய பங்கு இருக்கிறது..\n//. வடிவேலு சொல்லுவாரே இது ரத்த பூமி என்று அதைவிட அநியாயம் . படம் பார்க்கும் நம் மீதே ஒரு கேலன் இரத்தம் தெரித்திருக்கும் அத்தனை இரத்தம். ஆந்திராவே ஒரு இரத்தபூமி என கேள்விப்பட்டிருக்கேன் அதுக்காக இப்படியா பாதி படத்தில் வயிற்றை குமட்டியது.//\nவயிற்றிலிருந்து மட்டுமல்ல உடலின் எல்லா பகுதிகளிலிர்ந்தும் ரத்தம் பீரிட்டு வருகிறதே ஐயா....\n//சந்திரமுகி திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே ஒரிஜினல் போல பளபள பிரிண்டோடு திருட்டு டிவிடிகள் வந்துவிட்டன. படத்தை திருட்டு டிவிடியில் பார்த்த பலரும் அதற்கு பிறகு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர்//\nதரமான படங்களுக்கு என்றுமே மரியாதை உண்டு அல்லவா....\nAyan படம் விமர்சனம் எங்கப்பா\nடீவியில் வரும் விளம்பரக் கத்தல்\nஅருந்த”தீ”யே பாதி படம் பார்த்த மாதிரி இருக்கிறது.\nவிமர்சனம் அருமை. நான் படம் முடிந்து சில நிமிடங்கள் திரையை பார்த்து விட்டு தான் நகர்ந்தேன். திரையில் ரத்தம் ஏதும் வடிகிறதா என்று அந்தளவுக்கு படத்தில் ரத்தம்.\nவிமர்சனம் அருமை. நான் படம் முடிந்து சில நிமிடங்கள் திரையை பார்த்து விட்டு தான் நகர்ந்தேன். திரையில் ரத்தம் ஏதும் வடிகிறதா என்று அந்தளவுக்கு படத்தில் ரத்தம்.\nஇன்று பந்த் - வெற்றி வெற்றி\nகுவாட்டருக்கு தி.மு.க சைட் டிஷ்க்கு தே.மு.தி.க\nசும்மா டைம் பாஸ் மச்சி\nசாலமன் (என்கிற) சாமானுக்கு கடிதம்\nஅழகிரியும் ஜே.கே.ரித்தீஷும் எனக்கு வராத லெக்பீஸும்...\nஅருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி\nஎ.வீ.ஜ-5 - பாலபாரதியும்,பதிவர் சந்திப்பும்,பின்ன ஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27303/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:54:05Z", "digest": "sha1:JJBPIA3YHXXQPGHVO24GCU6GTHWFHTAO", "length": 12220, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "சம்பள கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome சம்பள கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்\nசம்பள கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி நல்லதண்ணி, மறே தோட்ட மக்கள் இன்று (01) காலை மறே தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nஒப்பாரி பாடலோடு, கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடத்தினர்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் கடந்த முறை போல் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாமல் இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், தோட்டதொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டு ஒப்பந்தததில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சிவார்த்தையினை நடாத்தி இம்முறை எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுமென ஆரபாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 250 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு, தற்பொழுது தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு கொடுப்பனவு எல்லாவற்றையும் சேர்த்து ரூபா 730 வழங்கபடுகிறது.\nஆனால் நாட்டில் இன்று காணப்படுகின்ற விலை ஏற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பளம் எங்களுக்கு போதாது. ஆகவே எங்களுக்கு இம்முறை ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக சம்பந்தபட்டவர்கள் பெற்றுதர வேண்டுமெனவும் கோரிகை விடுத்தனர்\nஆர்பாட்டத்தின் போது மறே தேயிலை தொழிற்சாலையில் இருந்து மறே பொரஸ்ட் சந்தி வரை பேரணியாக சென்ற ஆர்பாட்டகாரர்கள் தோட்ட முகாமையாளர் தினுஅபேகோன் அவர்களை சந்தித்து மனு ஒன்றையும் கையளித்தனர். அதன் பிறகு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் - செ.தி. பெருமாள்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு; ஆளுநர் விஜயம்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்...\nகோத்தாபயவின் இரு மனுக்கள் நிராகரிப்பு\nமூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nநாளை 08 மணித்தியால நீர்வெட்டு\nவவுனியா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நாளை (19) காலை 08.00...\nசவால்களை எதிர்கொண்டு இலக்கை அடைவோம்\nசுமந்திரன் எம்.பி சூளுரைநாம் முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை இன்று...\nநுளம்புகளை விரட்ட எளிய வழிகள்\nதென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நாட்டின் சில இடங்களில் டெங்கு நோய்...\nஇன்றைய குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை...\n\"அன்பைக் காணமுடிந்தால் மூவொரு இறைவனையும் காணமுடியும்\"\nபடைப்பின் தொடக்கத்தில் மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இவ்வுலகை மகிழ்வில்...\nதீர்வு விடயத்திலும் பிக்குகள் தலையிடும் சாத்திய நிலை\nமுஸ்லிம் உறுப்பினர்கள் ஏற்படுத்திவிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி...\nபூராடம் பகல் 1.29 வரை பின் உத்தராடம்\nதுவிதீயை பகல் 3.34 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ���வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-18T19:03:41Z", "digest": "sha1:IQZ4QU3JDN4N7OYFGKDYBYGTYSMEHC7Z", "length": 5701, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாவது உலகத் தமிழ் மாநாடு எனப்படுவது ஏப்ரல் 1966 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nவ.எண். தலைப்பு கட்டுரையாளர் பொருள்\n01 தமிழ் நாடக வரலாறு தி. க. சண்முகம்[1] நாடகக் கலை\n↑ சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2015, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iniya-tamil-software-converts-english-tamil-008415.html", "date_download": "2019-06-18T18:42:09Z", "digest": "sha1:3XLPCFZKQZSF346B5ER3EM42SXQDM3QT", "length": 13017, "nlines": 238, "source_domain": "tamil.gizbot.com", "title": "‘Iniya Tamil’ Software Converts English To Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\n8 hrs ago லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\n8 hrs ago அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.\n9 hrs ago ஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\n9 hrs ago கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா\nசின்ன காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.\nஇந்த டைப்பிங் சாப்ட்வேரில் வித்தியாசமான யூசர் இன்டர்பேசில் கீபோர்டு டிரைவர், யூனிகோடு ஆன்-ஸ்கிரீன் கீபோர்டுகள் என பல டிரைவர்கள் இருக்கின்றதால் சாதாரனமாணவர்களும் வெப்சைட்களை தமிழில் எளிதாக டைப் செய்ய முடியும் என்று முத்துக்கருப்பன் தெரிவிக்கிறார்.\nஇணையத்தில் www.iniyatamil.com சென்றால் TACE 16 மற்றும் TAM ஃபான்ட்களை உங்களால் டவுன்லோடு செய்ய முடயும். மேலும் யூசர் டிபைன்டு பட்டன்களின் மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற முடியும் என்பதோடு இதுல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனும் உள்ளது. இது புதிதாக டைப் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் டைப் செய்து பின் அதை தமிழுக்கு கன்வெர்ட் செய்ய முடியும்.\n2014 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த சாப்ட்வேரில் Unicode, TACE16, TAB, TAM, TSCII மற்றும் பாமினி ஃபான்ட்களையும் கன்வெர்ட் செய்யும். ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு பயன்பாட்டை எளிமையாக்குவதோடு எண்களையும் வார்த்தைகளாக மாற்ற முடியும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஇன்பினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் இதர நெட்வொர்க்களில் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஹேக்கர் இருக்கும் இடத்தில் உங்க மொபைல் புளூடூத் ஆனில் இருந்தால்... ஜோலி முடிஞ்சது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T19:13:06Z", "digest": "sha1:76GU74ZSTDU54UOT6PMRB7LDKTRWU7JZ", "length": 9946, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "ஊடகங்கள் பேசா பொருள் – THE TIMES TAMIL", "raw_content": "\nவகை: ஊடகங்கள் பேசா பொருள்\nஊடக அரசியல் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016\n‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 5, 2016 ஏப்ரல் 5, 2016\nஅரசியல் ஊடகங்கள் பேசா பொருள் சமூகம் போராட்டம் முறைகேடு\nஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 1, 2016 ஏப்ரல் 1, 2016\nஅரசியல் ஊடகங்கள் பேசா பொருள் காதல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்\nசாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 16, 2016 மார்ச் 16, 2016\nஊடக அரசியல் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் விவாதம் வீடியோ\nவிவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்\nBy மு.வி.நந்தினி மார்ச் 10, 2016 மார்ச் 10, 2016\nஇந்தியா இந்துத்துவம் ஊடக அரசியல் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் கன்னய்யா குமார் கருத்துரிமை\nரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ர��ரி 26, 2016\nஇந்தியா இந்துத்துவம் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் சர்ச்சை மத அரசியல்\nதி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண் இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 26, 2016 பிப்ரவரி 26, 2016\nஇலக்கியம் ஊடக அரசியல் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் பெண் குரல் பெண்கள் விவாதம்\nசமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 24, 2016\nஊடகங்கள் பேசா பொருள் நீதிமன்றம்\n#ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 3, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nவேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு\nநூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா உங்களுக்கு -செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ....\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\n“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்\nமு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது\n“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\nபா. ரஞ்சித்தும் சோழர்களும் இல் Rajeshmugilan\nஇயக்குநர் தியாகராஜன் ‘கா… இல் Raj\n‘இந்திய நாஜிகள்’:… இல் கே.வி.ராஜ்குமார், தல…\nஆதலினால் காதல் செய்வீர்: சாதி… இல் vbram\nநாம் தமிழர் சீமானும் ஜெர்மன் த… இல் www.bookmybook.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajnikanth-request-governemnt-to-have-cementary-of-kk-in-marina/", "date_download": "2019-06-18T19:14:17Z", "digest": "sha1:JX2L5R35VEM27N6K5WO6XQAZC25PH5XQ", "length": 8676, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த். - Cinemapettai", "raw_content": "\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த்.\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த்.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் கருணாநிதி அவர்களின் முக்கிய உறுப்புகள் நேற்று முன் தினம் இருந்தே செயல் இழக்க தொடங்கியது. நேற்று மாலை அவர் உடல் நிலை மிகவும் மோசமாகியது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மருத்துவனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவித்தனர் . அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் இந்த தினத்தை தான் மறக்க முடியாத கருப்பு நாள் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\nமேலும் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.\nமதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை\nஹெல்மெட் இல்லை என்றால் வாகனம் பறிப்பு.. நீதிபதியை சரமாரி கேள்வி கேட்ட சிறுவன்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்தாரா.\n ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே. மாஸ் லுக் புகைப்படம் இதோ\nஇந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே\nமொட்டை மாடியில் டவலுடன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.\n18 வருடங்களுக்கும் முன்பு ரிலீசான அஜித் படம் பற்றி போட்டோவுடன், ஸ்டேட்டஸ் தட்டிய ஆத்விக் ரவிச்சந்தர். ட்விட்டரை தெறிக்க விடும் தல ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம். எப்படி அஜித் இதை மறந்தார்\nஉச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை\nஇனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம். அதுவும் ஒரு மணி நேரத்தில்\nஇனி உங்களை கேட்க மாட்டோம்.. நாங்களே தூக்கிடுவோம்.. அடிச்சான் பாரு நம்ம சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/20141112/1029267/Sudhish-meets-pmk-leader-Ramadoss.vpf", "date_download": "2019-06-18T20:01:20Z", "digest": "sha1:WYMUG2HIND6QGCLN3K246RT4C2TCW5CY", "length": 9077, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ராமதாஸுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராமதாஸுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு\nபாமக நிறுவனர் ராமதாஸை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும்,தேமுதிக இளைஞரணி தலைவருமான சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தேமுதிகவின் வடசென்னை தொகுதி வேட்பாளர் மோகனராஜ் இருந்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் ராமதாசை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன் என்றார்\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா\nஅ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nபா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதங்க சங்கிலி இருந்தால் இலவச மாத்திரை கிடைக்காது என கூறி 80 வயது மூதாட்டியிடம் நூதன திருட்டு\nமருத்துவமனையில் 80 வயது மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் நூதனமாக கொள்ளையடித்துள்ளார்.\nஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\nசென்னை ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.\nஅன்னசாகரம் ஏரியை தூர்வார கிராம மக்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதி அருகே 384 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.\nகாவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர் : விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.\nஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்\nஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசாரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது வியாபாரிகள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-18T19:10:03Z", "digest": "sha1:PEXAQH4UNAF3QSZVTD45AAGGC3QGXLFW", "length": 5029, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முஜுபுர் | Virakesari.lk", "raw_content": "\n“தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் செய்தியை தருவோம்”\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nமாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய சாதனம்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஜப��பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\n2050 ஆம் ஆண்டில் சனத்தொகை 200 கோடியால் அதிகரிக்கும் \nசுட்டெரிக்கும் வெயில்,மூளைக்காய்ச்சல் காரணமாக 284 பேர் பலி\nதீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்\nகுற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு நன் மதிப்பை இழந்து விட வேண்டாம் ; ஜனாதிபதியிடம் முஜுபுர் வேண்டுகோள்\nசட்டத்தனால் தண்டிக்கப்பட வேண்டியவர்களுடன் ஜனாதிபதி தொடர்பு கொண்டு, தனது அரசியல் நன் மதிப்பினை மேலும் இழந்து விட வேண்டா...\n150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து\nசிக்ஸர் மழை பொழித மோர்கன் ; மைதானத்தை அதிர வைத்த இங்கிலாந்து\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம்\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : அசர வைத்திய அதிகாரிகள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7856", "date_download": "2019-06-18T18:45:19Z", "digest": "sha1:HJ7EZ4ZLGASXRM3NGBQHLUSYVM5LHRWA", "length": 29623, "nlines": 309, "source_domain": "www.arusuvai.com", "title": "அட்டைகள் கொண்டு அழகிய வால்ஹேங்கிங் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅட்டைகள் கொண்டு அழகிய வால்ஹேங்கிங் செய்வது எப்படி\nபழைய அட்டைகள்(கார்டன் பாக்ஸ்) - carton box\nஅக்ரிலிக் கலர்/வாட்டர் கலர் - 2 (விரும்பிய வண்ணங்கள்)\nபெயிண்டிங் பிரஷ் - 2 (சைஸ் - 0,1)\nவெள்ளை பேப்பர் - 1\nசிறிய டால்ஸ் - 11 அல்லது 13\nமுதலில் அட்டையின் ஓரங்கள் சரியாக இருக்கும் படி கட் செய்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.\nபின் அட்டைகளை கீழ்கண்ட அளவுகளில் கட் செய்து கொள்ளவும். கிடைமட்ட வரிசைக்கு - 3.5 CM X 15 CM - 3 PC. இதில் இரண்டு அட்டைகளில் இருபுறமும் 5CM இடைவெளியில் பென்சிலால் கோடு போட்டுக் கொள்ளவும். மற்றொரு அட்டையின் இரு புறமும் 3.75CM என்ற இடைவெளியில் பென்சிலால் நான்கு கோடுகள் போட்டுக்கொள்ளவும். 3.5 CM X 23 CM - 1 PC. இதில் அட்டையின் இரு புறமும் 4 CM, 5CM, 5CM, 5CM, 4CM என்ற இடைவெளியில் பென்சிலால் கோடு போட்டுக் கொள்ளவும்.\nஇதில் இரண்டு பக்கங்களில் இருந்து 3.8 CM தள்ளி 2 MM X 1.5 CM அளவுள்ள பகுதியை வெட்டி எடுக்கவும். குறுக்கு வரிசைக்கு - 3.5 CM X 15.5 CM - 2 PC இதில் ஒரு பக்கத்தில் மட்டும் 5CM தள்ளி 2 MM X 2.8 CM அளவுள்ள பகுதியை வெட்டி எடுக்கவும். கூரைக்கு - 3.5 CM X 18.3 CM - 2 PC குறுக்கு வரிசைக்கு - 3.5 M X 5 CM - 7 PC\nகிடைமட்ட வரிசைக்கு வெட்டிய துண்டுகளில் குறுக்கு வரிசைக்கு வெட்டிய துண்டுகளை படத்தில் காட்டியுள்ளவாறு ஒட்டவைக்கவும். பின் அதை நன்றாக காய விடவும்.\nபிறகு ஒட்டிய அட்டைகளை படத்தில் கட்டியவாறு வரிசையாக ஒரு அடுக்கை போல் ஒட்டிக் காய வைக்கவும்.\nநன்கு காய்ந்தவுடன் குறுக்கு வரிசைக்கு வெட்டிய அட்டையை ஒட்டி காயவைக்கவும்.\nபின்னர் கூரைக்கு வெட்டிய அட்டையையும் ஒட்டி காய வைக்கவும். கூரையில் புகை போக்கியையும் ஒட்டவும். இதன் உள்ளும் புறமும் வண்ணம் தீட்டவும். (கூரையில் விரும்பிய டிசைன்களும் செய்து கொள்ளலாம்)\nபின்பக்கம் மறைப்பதற்கு 27.5 CM X 17 CM அளவில் அட்டையை எடுத்து, அதன் மேல் வெள்ளை பேப்பரை ஒட்டவும். அதில் விரும்பிய வண்ணம் தீட்டி காய வைக்கவும்.\nவீடு போன்ற பகுதியை வண்ணம் தீட்டிய அட்டையின் மேல் வைத்து வெளிப்புறத்தை பென்சிலால் வரைந்து கொள்ளவும். தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுத்து விடவும். பின் அப்படியே ஒட்டிவிடவும்.\nஇப்போது வீடு தயார். இதில் விரும்பிய பொம்மைகளை ஒட்டி அழகுபடுத்தலாம்.\nபல விதமான விலங்குகளை ஒட்டி \"அனிமல் ஹவுஸ்\" என்று கூறி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். இதன் செய்முறையை படிக்கும் போது மிகவும் கடினமானதாக தெரியும். ஆனால் செய்தால் மிகவும் சுலபமானதே.\nஅறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் கைத்திறனில் உருவானது இந்த வால் ஹேங்கிங். அறுசுவை நேயர்கள் செய்து பார்த்திட தெளிவானப் படங்களுடன் செய்முறையை எளிதாக விவரித்துள்ளார்.\nஅழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி\nகாகிதத்தில் நாய் வடிவம் செய்வது எப்படி\nஎளிய முறையில் ஹேண்ட் எம்பிராய்டரி செய்வது எப்படி\nகம்பளி நூலில் பொம்மை (woollen doll) செய்வது எப்படி\nகார்ட்போர்டில் போட்டோ ப்ரேம் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் குச்சி மேசை, நாற்காலி\nகம்பிகளை கொண்டு அழகிய கோல்டன் ட்ரீ செய்வது எப்படி\nப்ளாஸ்டிக் எக் ஷெல் ஃபிலக்ரி ஆர்னமெண்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - டிசைன்டு சீடி\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஆஹா மஹிஸ்ரீ குழந்தைகள் வைத்து விளையாடும் டால் ஹவுஸ் போல இருக்கு. ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.குழந்தைங்களுக்கு செய்து குடுக்கலாம் போல இருக்கு. இதை செய்து காட்டியதற்கு நன்றி.\nஉங்க computer-ல tamil font install பண்ணியிருந்தால் தான் tamil letters தெரியும். முதல்ல tamil software அல்லது tamil font install பண்ணுங்க. அப்றம் save பண்ணலாம்.\nஆஹா சூப்பர் ஐடியா..என்கிட்டையும் இன் குட்டி டாய்ஸ் இருக்குது..அதை எல்லாம் ஒட்டி விடலாம்\nஆகா மஹிஸ்ரீ (என்ன உங்கள் கை திறன்)\nஎன்ன உங்கள் கை திறன், கற்பனை சூப்பர்.வரைதலும் ,ஒட்டுதலும்.ஓரளவுக்கு தான் தெரியும்.\nஇதல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது.\nஇந்த ஃபோடோவில் ஸ்கூல் போர பொன்னு மாதிரி\nநான் மாவடு ஊறுகாய் போடுவது எப்படி என்ட்ரு செய்முரை அனுப்பவேன்டும். எப்படி அனுப்புவடு என்று எல்லோரைய்ம் கேட்டுவிட்டேன்.பதில் இல்லை. நீங்களவது தெரிவிப்பீர்கள\nரொம்ப நல்லா இருக்கு கீதா. செய்யவும் எளிதுன்னு நினைக்கிறேன். உடனே செய்யலாம் போல. தளிகாவின் சந்தேகம் எனக்கும் கீதா. இதுப் போல் நிறைய செய்து அறுசுவைக்கு அனுப்ப எனது வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கான பக்கத்தில் \"குறிப்பு சேர்க்க\" என்ற linkஐ click பண்ணி அனுப்பலாம்.\nஉங்களுக்கு நான் மின்னஞ்சலிலும் விளக்கம் கொடுத்திருந்தேன். மன்றத்திலும் குறிப்புகள் அனுப்புவது எப்படி என்று பலமுறை குறிப்பிட்டேன். முகப்பு பக்கத்தில் வெளியாகி உள்ள \"குறிப்புகள் அனுப்புவது எப்படி\" என்ற பக்கத்தினை தயவுசெய்து பார்வையிடுங்கள் என்றும் பொதுவான வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் எல்லா இடங்களிலும் மாவடு ஊறுகாய் செய்முறையை எப்படி அனுப்புவது என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றீர்கள்.\nமீண்டும் உங்களுக்கு நேரடியாக இங்கே விளக்கம் கொடுக்கின்றேன்.\nகுறிப்புகளை வெளியிட கூட்டாஞ்சோறு உறுப்பினராக வேண்டும். கூட்டாஞ்சோறு உறுப்பினரானால் மட்டுமே உங்களுக்கு குறிப்பு சேர்க்க என்ற லிங்க் இடப்பக்கம் வரும். இல்லையென்றால் வராது.\nகூட்டாஞ்சோறு உறுப்பினராக நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, உங்களுக்கு தமிழில் பிழையின்றி குறிப்புகளை டைப் செய்ய தெரிந்திருத்தல் வேண்டும். பிழையாக டைப் செய்பவ���்களை இனி உறுப்பினராக்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.\nஅடுத்து தொடர்ந்து குறிப்புகள் கொடுக்கவேண்டும். குறிப்புகள் சொந்த குறிப்புகளாக இருக்கவேண்டும். தரமான குறிப்புகளாகவும் இருக்கவேண்டும்.\nதமிழில் டைப் செய்வதில் தற்போது தங்களுக்கு சிரமம் இருப்பது தெரிகின்றது. நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன. அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றேன். எழுத்துப்பிழைகளை சரி செய்ய முதலில் மன்றத்தில் நிறைய பதிவுகள் போட்டு பழகிக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகள் உங்களுக்கே தெரியவரும். அவற்றை சரி செய்துகொள்ளுதலும் எளிது.\nஇப்போது என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். நீங்கள் மாவடு ஊறுகாய் குறிப்பு ஒன்று மட்டும்தான் அனுப்ப விரும்புகின்றீரா அப்படியெனில் அந்த குறிப்பினை கீழே தொடர்புக்கு என்று உள்ள பக்கத்தின் வாயிலாக அனுப்பி வைக்கவும். அதை நான் உங்கள் பெயரிட்டு வெளியிட்டு விடுகின்றேன்.\nஆனால், தொடர்ந்து நீங்கள் குறிப்புகள் கொடுக்க விரும்பினால், கூட்டாஞ்சோறு உறுப்பினராகி குறிப்புகளை நீங்களே நேரடியாக கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு முதலில் நீங்கள் தமிழில் பிழையின்றி டைப் செய்ய வேண்டும். பிறகு மாதிரி குறிப்பு ஒன்றினை தொடர்புக்கு பக்கம் வாயிலாக எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதை பரிசோதித்த பின்னர் உங்கள் பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கப்படும்.\nஇந்த விளக்கம் போதுமானது என்று நம்புகின்றேன். மேலும் சந்தேகம் என்றால் இங்கே கேள்வி எழுப்ப வேண்டாம். குறிப்புகள் அனுப்புவது எப்படி என்ற இந்த மன்ற இழையில் எழுப்பவும்.\nஇந்த showcase செய்து பார்த்துட்டேன். சூப்பரா வந்துருக்கு output நானும் என்னோட ஐடியா சில use பண்ணிகிட்டேன். இப்போ எங்க வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கு. பார்க்கிறவங்க எல்லாம் நல்ல ஐடியான்னு சொல்றாங்க. எல்லார்கிட்டயும் என்னோட ஐடியா இல்ல என் ப்ரண்ட் கீதா ஐடியான்னு சொல்லிகிட்டு இருக்கேன். நன்றி கீதா.\nஇந்த டால்ஸ் ஹவுஸ்-ஐ செய்து பார்த்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் செய்த ஷோ கேஸில் உங்களுடைய ஐடியாவும் சேர்ந்துள்ளதால்,அதில் உங்களுடைய பங்களிப்பும் உள்ளது.\nஉங்களுடைய வால்ஹேங்கிங் செய்முறை சூப்பர். நீங்கள் yokohama வில் இருப்பதை தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் நான் japan ல் chiba ல் இருக்கிறேன்.\nநான் நன்றாக இருக்கிறேன்.நீங்க எப்படி இருக்கீங்க நீங்கள் ஜப்பானில் இருப்பது தெரிந்ததும் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் எவ்வளவு நாட்களாக ஜப்பனில் இருக்கிறீர்கள்\nநான் நலம். இரண்டு வருடமாக இங்கே இருக்கிறேன். சொந்த ஊர் இலங்கை. நீங்க எவ்வளவு காலமாக இருக்கிறீங்க உங்களது சொந்த ஊர் எது\nநான் இங்கு ஒன்றரை வருடமாக இருக்கிறேன். எனது தாய் நாடு இந்தியா. சொந்த ஊர் சேலம்,தமிழ்நாடு.\n உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் குழந்தை இருக்கிறதா\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nபு பூ ஷ ந ட ேம\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-18T19:05:25Z", "digest": "sha1:O7WY3JXWCSWKSKZ2JQICUBWACM2555F6", "length": 5689, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சிவானி செந்தில்", "raw_content": "\nTag: actor jishnu menon, director sivaani senthil, kargil movie, kargil movie teaser, இயக்குநர் சிவானி செந்தில், கார்கில் டீஸர், கார்கில் திரைப்படம், நடிகர் ஜிஷ்னு மேனன்\nஒருவர் மட்டுமே நடித்துள்ள ‘கார்கில்’ ஜூன்-22-ல் வெளியாகிறது..\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில...\nஒரேயொரு நடிகர் நடித்திருக்கும் ‘கார்கில்’ திரைப்படம்\nசில திரைப்படங்களில் கணக்கிலடங்காத அளவுக்கு...\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகாமெடி நாயகன் யோகிபாபுவின் கூர்கா\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\nகேம் ஓவர் – சினிமா விமர்சனம்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் – சர்வம் தாளமயம்\n‘கண்டதை படிக்காதே’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது கொலைகாரன் படக்குழு\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nகண் கலங்கிய அருண்பாண்டியன் மகள் – கீர்த்தி பாண்டியன்\n“ரோகிணி: ஆகச் சிறந்த நைகை” – இயக்குநர் சரண் புகழாரம்\nகிழக்கு கடற்கரை சாலையில் PVR சினிமாஸ்\nகதிர் நடிக்கும் ‘சர்பத்’ திரைப்படம்\n‘தெளலத்’ பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு\nதும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி\nவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/tag/attitude/", "date_download": "2019-06-18T18:56:21Z", "digest": "sha1:7ZBPKFGN4HLAGPCLPVVEWIKLB5HCYYP7", "length": 10648, "nlines": 146, "source_domain": "natarajank.com", "title": "Attitude – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” சுய தரிசனம் “\nமுகத்தை தினமும் .. திரும்பத் திரும்பப்\nபார்த்து ரசிக்கிறோம் …அது சுய தரிசனம் \nகண்ணாடியில் தெரிவது இல்லை நம் சுய ரூபம் \nசுய ரூபம் தன் மூக்கு கண்ணாடி\nவழியே நம்மைப் பார்க்கும் அடுத்தவருக்கும் \nபார்ப்பதில்லை நம் சுய ரூபத்தை அவர்\nநம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும்\nதெரியும் அவன் வசிக்க ஏற்ற இடமா நம்\n நம் சுய ரூபம் என்ன என்று \nஇறைவன் வசிக்க ஏற்ற இடமாக நம்\nஇதயத்தை மாற்ற தேவை ஒரு சுய\nபரிசோதனை …சுய தரிசனம் நமக்கு \nஇதயத்தில் இறைவன் குடி புகுந்து விட்டால்\nஒரு கட்டண தரிசனமும் தேவை இல்லையே\nநமக்கு அந்த இறைவனை தரிசிக்க \nவாரம் ஒரு கவிதை ….” சித்திரம் பேசுதடி …”\nநீல வண்ண சித்திரம் என்னை\nமனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது\nஉன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை\nவிட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன்\nபூமி ���ான் சரித்திரம் படைப்பேன் மனிதா \nஏன் தெரியுமா …சித்திரம் நான் உனக்கு\nமட்டும் சொந்தம் இல்லை … உன் பிள்ளைகளுக்கும்\n புரிந்து நடந்து கொள் மனிதா \nவாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “\nகடலில் மட்டும் முத்துக்கள் இல்லை\nஇந்த மண்ணின் அடியிலும் புதைந்து\nகிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த\nநகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்\nகாலத்தால் அழியாத அடையாள சின்னமாய் \nஎந்த தொழில் நுட்பம் இருந்தது நம் முன்னோருக்கு\n ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்\nகணிணி யுகத்தில் வாழும் நாம் முறையாக\nபதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்\nஅருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக \nவிட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்\nபாத சுவடுகளை இனி வரும் தலை முறை\nஇனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று\nபதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்\nஅடையாளம் காட்டும் நம் புனித மண்ணை\nஒரு புதிய பூமியாக என்றென்றும் \nவாரம் ஒரு கவிதை ….” இரட்டையர் “\nமுகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள்\nகுழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும்\nஅவர் இருவரும் இரட்டையர் என்று \nபுறம் ஒரு முகம் அகத்தில் வேறு முகம்\nஎன்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு\nமுகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர்\nபுரட்டி புரட்டிப் பேசும் இந்த “இரட்டியரை”\nசொல்ல முடியுமா “இவர் இரட்டியர் ” என்று \nவாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “\nபார்த்து நடந்து கொள் …தம்பி \nகாசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு\nஇப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் \nஇன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை \nதெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த\nகாலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்\nதண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு\nசெய்யும் காலத்தில் நாம் இன்று \nதண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்\nகாற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி \nபார்த்து நடந்து கொள் தம்பி ..\nஒரு வாரத்துக்கு தேவையான ஆக்ஸிஜன்\nசிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க\nஎன்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்\nஅறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்\nபார்த்து நடந்து கொள் …தம்பி நீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/actor-raghava-lawrence-request-to-his-fans-regarding-seeman-issue/250871", "date_download": "2019-06-18T20:05:19Z", "digest": "sha1:ZCRUQDMDAPUQCVBRZ24HSZYPDHWO5YLJ", "length": 10683, "nlines": 105, "source_domain": "www.timesnowtamil.com", "title": " என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஎன் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- ராகவா லாரன்ஸ்\nஎன்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சியினர் ராகவா லாரன்ஸ் பற்றி அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையெடுத்து லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், என் கட்சியினர் லாரன்ஸ் மீது அவதூறு பரப்ப மாட்டார்கள். அப்படி என் கட்சியினர் செய்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீமான் கூறியிருந்தார்.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நண்பரும், பட தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், நடிகர் லாரன்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை கண்டித்து திருநங்கைகள் பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. \"என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்... என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதையே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..\nரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள்... pic.twitter.com/Ufz5oRUXr1\nஎனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்���ுக் கொள்கிறேன். நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.. படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவை எடுப்போம்.. அதுவரை அமைதி காப்போம்... கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.. நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்.. நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்\" இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n தடை கோரி வழக்கு பதிவு\n\"ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஹேஷ்டாக்\nசென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை\nயோகி பாபுவின் 'கூர்கா' இசை வெளியீடு\nஹேண்ட் பேக் 4 லட்சம் - ப்ரியங்காவின் சிம்பிள் லுக்\nமோகன்லால் இசையமைப்பாளர் ஆனார் 14 வயது லிடியன்\nஅடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள்\nவீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு\nபெண் வேடமிட்டு நடித்த நடிகர்கள்...\nஎன் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- ராகவா லாரன்ஸ் Description: என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998813.71/wet/CC-MAIN-20190618183446-20190618205446-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}