diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0290.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0290.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0290.json.gz.jsonl" @@ -0,0 +1,596 @@ +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-05-22T07:22:58Z", "digest": "sha1:MCIPVXKYN3Y5EL4PZ4L22T7CHFKYV4VA", "length": 9058, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » கன்னியாகுமரி செய்திகள் » குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது\nகுலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது\nகுலசேகரம் அரசமூடு சந்திப்பில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்– குழியுமாக காணப்படுகிறது. சாலையின் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகள் சரிவர மூடப்படாததால் கடந்த ஒரு வாரமாக இந்த வழிதடத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், தி.மு.க. சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று குலசேகரம் அருகே பொன்மனை சந்திப்பில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கூடினர். தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.\nஇந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லால் கிறிஸ்டோபர், நிர்வாகிகள் ஜாண்பிரைட், ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை கைது செய்து அரசமூடு சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nஇந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious: 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல்\nNext: பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: தக்கலை ராணுவ வீரர் பலி மனைவி – குடும்பத்தினர் கதறல்\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/22881", "date_download": "2019-05-22T07:44:00Z", "digest": "sha1:6B5G7LE6K7LOEDQ6P3XWTV5GFUARAF5X", "length": 10960, "nlines": 117, "source_domain": "tamilmedicaltips.com", "title": "குழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > குழந்தை நலம் > குழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்\nகுழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்\nவேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.\nகுழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்\nஇன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்கும் டைம்டேபிள் போட்டு நேரம் ஒதுக்கும் நிலை உண்டாகிவிட்டது. எனவே, குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.\n* வயிற்றில் கருவாக உருவாகி 20 வாரங்களிலேயே தா���ைச் சுற்றிலும் நடக்கும் உரையாடல்கள், சத்தங்களை கரு உணர ஆரம்பிக்கிறது. எனவே, தாய், தந்தையர் இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வயிற்றில் இருக்கும் கருவுடன் பாசிடிவ்வாக பேசுங்கள்.\n* குழந்தை பிறந்த பின்னர், ‘அம்மா சமைக்கப் போகிறேன்; சமத்தா தூங்குங்க’ என்றும், ‘அம்மா வந்துட்டே இருக்கேன்; அழாதீங்க’ என்றும் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். இது, உங்கள் அருகாமையை பிஞ்சுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.\n* தூங்கவைக்கும்போது தட்டிக்கொடுத்தும், தாலாட்டுப் பாடியும் தூங்க வையுங்கள், கதைகள் சொல்லுங்கள். இது,தாய்க்கும் சேய்க்குமான பாசத்தை அதிகரிக்கும். தந்தையும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.\n* பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததுமே, அல்லது நீங்கள் பணி முடிந்து வந்ததுமே, அன்று பள்ளியில் நடந்த விஷயங்களை உற்சாகமாகக் கேளுங்கள். அவர்கள் சொல்வதில் இருந்து கேள்விகள் கேட்டு உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் உணர்த்துங்கள்.\n* அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நேரங்கள், ஓரிடத்தில் காத்திருக்கும் நேரங்களில் விடுகதைகள் போடுவது அல்லது வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள். இது, அவர்களின் மொழித்திறனை வளர்க்கும்.\n* வாரம் ஒருமுறையாவது மொட்டை மாடியில் பிள்ளைகளோடு இயற்கையை ரசித்தவாறு நிலாச் சோறு சாப்பிடுங்கள். வீட்டுக்குள் சாப்பிடும் நேரத்திலும் டி.வி.யை அணைத்துவிட்டுப் பேசிக்கொண்டே சாப்பிடுங்கள். அந்தப் பேச்சில் உறவுகள், நண்பர்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.\n* புத்தாண்டு மற்றும் பிள்ளைகளின் பிறந்த நாட்களில் கடந்த வருடங்களில் குழந்தைகள் கற்றுக்கொண்டதைப் பகிரச் சொல்லிக் கேளுங்கள். இந்த வருடத்துக்கான சின்னச் சின்ன இலக்குகள், புதிய நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் விதையுங்கள்.\n* குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களில் மொபைல் கேம்களைத் தவிருங்கள். கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். இது, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.\n* விசேஷ நாட்களில் குழந்தைகளின் நண்பர்களையும் வீட்டுக்கு அழைக்கலாம். நண்பர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து விளையாடி மகிழுங்கள். அவர்களின் நண்பர்களையும் கருத்துகளையும் நீங்கள் மதிப்பதை உணர்த்துங்கள்.\n* வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது குழந்தைகள் மனதில் நினைப்பதைக் கடிதமாக பெற்றோருக்கு எழுதச் சொல்லுங்கள். ஊரில் இருக்கும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா போன்ற உறவுகளுக்கும் அன்பை வெளிப்படுத்தும் கடிதத்தை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு அறிவுரைகள்\nபிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்\nகுழந்தைகளுக்கு தூக்கம் வருவதற்கான வழிமுறைகள் என்னென்ன\nகுழந்தைகளுக்கு வாழ்வியலை சொல்லி தரும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/08/blog-post_13.html", "date_download": "2019-05-22T07:37:40Z", "digest": "sha1:73TB4XLZPUUEGZCQKNSIWFQG7IPC5G7W", "length": 4282, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: என் மகன் பேரறிவாளன் குற்றமற்றவன்", "raw_content": "\nஎன் மகன் பேரறிவாளன் குற்றமற்றவன்\nLabels: அற்புதம் அம்மாள், கா​ணொளி, ​பேரறிவாளன், மரண தண்ட​னை\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/trump-tower-fire/", "date_download": "2019-05-22T06:50:31Z", "digest": "sha1:IEGPOZUJK57QPR3JDYPGUCYQTEVSTICJ", "length": 5417, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 66 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 66 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து\nஅமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 66 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து\nஅமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 66 மாடி குடியிருப்புக் கட்டிடம் உள்ளது. அவர் அதிபராக பொறுப்பேற்று, வெள்ளை மாளிகையில் குடியேறும் முன்னர், டிரம்ப் டவர் எனப்படும் இந்த கட்டிடத்தில்தான் டொனால்ட் டிரம்ப் வசித்து வந்தார். இந்நிலையில், டிரம்ப் டவரின் மாடியில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடரும் சிக்கல் எச்.1.பி விசா கட்டுபாட்டால் மென்பொறியாளர்கள் பணிநீக்கம் அதிகரிப்பு….\nNext articleஆஸ்திரேலியாவில் பச்சைநிற கடல் ஆமையின் பாலின விகிதம் பாதிப்பு \n324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\n இன்ஸ்ட்டாகிராம் பதிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nமண்ணில் இருந்து உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட நாய்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-05-22T07:28:32Z", "digest": "sha1:YVNLO3EIWCFDGOWNYLT6AAZOHWLI6GFP", "length": 10672, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னந்தோப்பில் பலன் தரும் ஊடுபயிர்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னந்தோப்பில் பலன் தரும் ஊடுபயிர்\nஒவ்வொரு தென்னந்தோப்பும் தனி உலகம். அதில் கட்டாயம் பல பயிர் சாகுபடி செய்தே ஆக வேண்டும். குறிப்பாக பல அடுக்குப் பயிர்கள், பந்தல் வகைப் பயிர்கள், மலர் பயிர்கள், தீவனப் பயிர்கள், மல்பெரி, பழவகை பயிர்கள், உயரமாக வளரும் பயிர்கள், மூலிகைப் பயிர்கள், வாசனை பயிர்கள் இப்படி கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் வளர உகந்த சூழல் அனைத்து தென்னந்தோப்புகளிலும் உள்ளன.\nநீர் பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைக்கவே இல்லை, என் தோட்டத்தில் எதுவும் வராது, எனக்கு தென்னையை பார்க்கவே நேரம் இல்லை போன்ற வசனங்களை பேசுவது அறியாமையால் அளந்து விடும் பொய்கள் தான். எந்த ஒரு மண்ணுக்கும் உரிய பயிர்கள் பல உள்ளன. எந்த அளவு நீர் இருந்தாலும் அதற்கு ஏற்ப நன்கு வளரும் தாவரங்கள் உள்ளன.\nமழை குறைவான பகுதிகளில் மட்டுமல்ல பிரச்னை உடைய மண்ணாக இருப்பினும் உப்பு நீராக இருப்பினும், உரிய ஊடுபயிர்கள் எவை என்பதை நிபுணர்கள் ஆலோசனை பெற்று தனது பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\nதென்னந்தோப்பில் பயனற்ற களைச் செடிகளை வளர விட்டு வளரவிட்டு களையெடுப்பது தான் என் வேலை என்று கூறும் விவசாயிகள், நிலப் போர்வை உத்தியையும் களைக்கு உரிய கருவிகள் பயன்பாடு உத்தியையும், சொட்டு நீர்ப்பாசன உத்தியையும் கடைப்பிடித்து ஊடுபயிர் தேர்வு செய்யலாம். வெறும் தென்னை மட்டைகளை ஆங்காங்கே பரப்பிவிட்டு, ஏதோ பெரிய தென்னை சாகுபடி உத்தியை கடைப்பிடிப்பதாக யாரோ கூறியதை தீவிரமாக செய்தால் அது பயன் தராது.\nநிலத்துக்குள் உள்ள தென்னை மரத்தின் வேர்கள் நிச்சயம் மனிதனை போல் கைகளை நீட்டி உணவை எடுப்பது கிடையாது. ஊருக்கு போகும் போது அதிக நீர் காட்டுவதும், ஆற்று தண்ணீர் தானே என நினைத்து நன்றாக பாய்ச்சி காட்டில் நிரப்புவோம் என்பதும், முறைத் தண்ணீர், கெடுவு தண்ணீர் எனும் பங்கீட்டு முறை நீர் பாசனம் செய்யும்போதும் வேர்கள் சுவாசிக்க இயலாத அளவுக்கு நீர் தேக்கி வைப்பது சொந்த காசில் சூனியம் வைப்பது போல் ஆகிவிடும். இது துாங்குகின்ற களைகளை தட்டி எழுப்பி வேதனை தரும் அளவுக்கு வளரவே வழி வகுக்கும்.\nவிவசாயிகள் தங்களின் தோட்டத்திற்கு அரசு தரும் மானிய திட்டத்தில் கண்டிப்பாக சொட்டுநீர் அனைத்து பயிருக்கும் அமைக்கலாம். தற்போது கரையும் உரப்பாசனம், இயற்கை விவசாய இடுபொருட்கள் செலுத்தும் உத்திகள், பயிர் காக்க பூச்சி விரட்டி, வேப்பம் புண்ணாக்கு கரைசல் முதலியவற்றை குறைந்த செலவில் குழாய்கள் மூலம் செலுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும்.\nமட்டைகளை துாள் துாளாக்க கருவிகள் உள்ளன. அவற்றை வாடகைக்கும் பெறலாம். கீழே விழும் தென்னையின் எந்த முரட்டு பாகத்தையும் மட்க வைக்க நீண்ட நாள் பிடிக்கும் என்பதால் அவற்றை சிறு துண்டுகளாக ஆக்கி எளிதில் மண்புழு த���ட்டிகளில் இட்டு அற்புத உரமாக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதோல் பதனிடும் மற்றும் சாயப்பட்டறையினால் இறந்த நதிகள்\n← லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-05-22T06:45:16Z", "digest": "sha1:XCTQHUQ7UZ3ZVNKE7FJ7YCPRIB44RA2A", "length": 26619, "nlines": 315, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க (நிலம் விற்பனை ) - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t13\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர்…\nவணக்கம் விவாசய நிலம் தேவை அரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தால் நல்ல nஇருக்கும் மற்றும் தருசு மாளாவாரியாக இருந்தாலூம் பரவா இல்ல எனக்கு ஆர்கானிக் விவசாயம் செய்ய தான். வாட்சப் ளண்00971562095202\nவணக்கம் விவாசய நிலம் தேவை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1 முதல் 3 லட்சம் வரை ஏக்கர்\nநிலத்தின் அளவு : 4 முதல்5.6 ஏக்கர்\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு புதுப்பட்டினம் அருகே பண்ணை…\nECR -ல் பண்ணை நிலம் விற்பனைக்கு - புதுப்பட்டினம் அருகே ECR லிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே- FREE E C R Pudupattinam 21 சென்ட் நிலம்-மரக்கன்றுகளுடன் இலவசமாக பராமரிப்பு செய்து தரப்படும் ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே (ECR புதுப்பட்டினத்திலேயே மிக…\nECR -ல் பண்ணை நிலம்…\nநிலத்தின் அளவு : 10 சென்ட்\nசிறப்பு சலுகை : ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தய���ராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 50 acres\nஇயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது இயற்கை பண்ணை நிலம்…\nமன்வாசனை ததும்பும் இயற்கை பண்ணை நிலம் விற்பனைக்கு தயாராக உள்ளது ஓட்டாஞ்சத்திரத்திலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணை நிலம் முழுதும் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் ஓட்டஞ்சத்திரம் அருகே திண்டுக்கல் செல்லும் வழியில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 13 லட்சம் மட்டுமே\nநிலத்தின் அளவு : 37 ஏக்கர் விவசாய நிலம்\nசிறப்பு சலுகை : வெறும் 13 லட்சம் மட்டுமே\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ விவரசாய நிலம் விற்பணைக்கு…\nவிவரசாய நிலம் விற்பணைக்கு மேல்மருவத்தூரிலிருந்து 13 கிமீ ஈசிஆா் ரோட்டிலிருந்து 12 கிமீ. ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம். இலவச மிண்இணைப்பு கினறு மிண்மோட்டாா் வசதியுடன் உள்ளது. விலை ஏக்கா் 12 லட்சம் (Fixed).தொடா்புக்கு 9751725055\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1200000\nநிலத்தின் அளவு : ஒரு ஏக்கா் 31 செண்ட் புன்சை நிலம்\nசிறப்பு சலுகை : ஏக்கா் 12 லட்சம்\nதமிழ்நாட்டில் இதைவிட விலை குறைவான விவசாய நிலங்கள் எங்கும் இல்லை தமிழ்நாட்டில் இதைவிட விலை…\nதமிழ்நாட்டில் இதைவிட விலை குறைவான விவசாய நிலங்கள் எங்கும் இல்லை. முதலீட்டாளர்களின் முதலீடு ஒரிரு ஆண்டுகளில் பன்மடங்கு உயரும் என்பது 100 சதவீதம் உறுதி. வீட்டுமனைகளில் முதலீடு என்பது தற்சமயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதலீடு உயர்வு என்பது…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1200000\nநிலத்தின் அளவு : 4 acres\nதண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் தண்ணீர் வசதி இல்லா தரிசு…\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர் தண்ணீர் வசதி இல்லா தரிசு நிலம் விற்பனைக்கு மூன்று ஏர்கெர் பதினாறு இலட்சம் 9787727029\nவிவசாய நிலம் மூன்று ஏர்கெர்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 600000\nநிலத்தின் ��ளவு : 3\nஉத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம் உத்திரமேரூரில் 50 ஏக்கரில்…\nஉத்திரமேரூரில் 50 ஏக்கரில் மன்வாசனை ததும்பும் பண்ணை தோப்பு / நிலம் 25 சென்ட் ( 10000 சதுர அடி ) பண்ணை நிலம் 5 லட்சம் செலுத்தினாலே பத்திரப்பதிவு செய்து தரப்படும் ஐந்து வருடம் முழு பராமிப்புடன் , மீதம் 20000 ருபாய் x 50 மாதங்கள் என்று சுலப தவணை முறையில்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 10000000\nநிலத்தின் அளவு : 25 cents\nபண்ணை நிலம் விற்பனைக்கு விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் பண்ணை நிலம் விற்பனைக்கு விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள 21 சென்ட் ஆப்பர்.. விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே முன்பணம் ருபாய் 1 லட்சம் மட்டுமே மீதி தொகை 60 மாதம் வட்டி இல்லா (EMI) தவணை முறையில் செலுத்தும் வசதி. ஒரு சதுரடி விலை…\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 6000000\nநிலத்தின் அளவு : 21 cents\nமரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே மரபு வழி பண்ணை நிலம் வெறும்…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம் வெறும் 768000ரூ மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே ₹80 Chennai, India மண் வாசனை ததும்பும் பண்ணை நிலம். பாரம்பரியம் மிக்கும் பண்ணை நிலம். E M I வசதியும் உள்ளது. பசுமை தோட்டம் சதுர அடி வெறும் 80 ரூபாய் மட்டுமே தொடர்பு கொள்ளவும் : 7397318107…\n22 சென்ட் மரபு வழி பண்ணை நிலம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1000000\nநிலத்தின் அளவு : 10,000சதுரடி\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிற���ம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-stages-human-chain-protest-all-over-state-on-cauvery-issue/", "date_download": "2019-05-22T08:06:04Z", "digest": "sha1:C5EQDPJR7TGQZV5BIDULLOF6XFDDRCJJ", "length": 15703, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: மீண்டும் போராட்டக் களத்தில் திமுக! மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம். DMK stages Human Chain protest all over state on Cauvery issue", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாவிரி விவகாரம்: மீண்டும் போராட்டக் களத்தில் திமுக மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு இன்று வரை தீர்வு வராததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று மாலை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஏப்ரல் 1ம் தேதி முதல் திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇந்த விவகாரத்தில், ஏப்.3 ம் தேதி கடையடைப்பு போராட்டம், ஏப். 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம், ஏப் 7ம் தேதி முதல் 7 நாள் கொண்ட காவிரி உரிமை மீட்பு பயணம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.\nதமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மார்ச் 29 தேதி வரை கெடு அளித்தது உச்சநீதிமன்றம். இந்தக் கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்திற்கு இன்று வரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், உத்தரவைப் பின்பற்றாத மத்திய அரசைக் கண்டித்தது. மேலும் மே. 3ம் தேதிக்குள் காவிரி வாரியத்தின் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவையும் அளித்தது.\nஇது போன்ற இழுபறிகளை கர்நாடக தேர்தலுக்காகவே மத்திய அரசு நடத்தி வருகிறது என்றும், காவிரி விவகாரத்தை வைத்து கர்நாடகாவி வோட்டுகள் பெற பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில், அலட்சியமாக நடந்துகொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து அடுத்தகட்ட போராட்டத்தில் களமிறங்கியுள்ளது திமுக. மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று மாநிலம் முழுவதும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டம், தமிழக மக்களிடையே நிலைத்திருக்கும் ஒற்றுமையை உணர்த்தும் போராட்டமாக நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.\nஇப்போராட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதேபோல், சிவகங்கையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், தஞ்சாவூரில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனும், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனும், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nபாஜக நிர்வாகிகளுக்கு மோடி வாய்க்கட்டு : ‘மீடியாவில் உளறிக் கொட்டவேண்டாம்’\nதொடரும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள்: ஓடும் ரயிலில் வழக்கறிஞரின் கொடூரச் செயல்\nவேலையை ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம் : அமேசானின் ‘பலே’ திட்டம்\nஅதிநவீன இயந்திரங்களை அமேசான் களமிறக்கியுள்ள��ு. ஒருமணிநேரத்திற்கு 700 பெட்டிகள் வரையிலான பொருட்களை இந்த இயந்திரம் பேக்கேஜிங் செய்யும் .\nஅமேசானுக்கு போட்டியாக வருகிறது கூகுள் ஷாப்பிங்\nஎல்லா பொருட்களையும் நமது இடத்திற்கே கொண்டு வந்து தருகின்றன.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-34", "date_download": "2019-05-22T06:43:15Z", "digest": "sha1:D4X5QCLN2ZI62KWTLG2IT2KGKUACKWZG", "length": 9254, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கோடுகள் இல்லாத வரைபடம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்க��ய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதிசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்���ங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர...\nதிசைதெரியாத கடலில் சூரியனையும் நட்சத்திரங்களையும் துணையாகக் கொண்டு பயணம் செய்த கடலோடிகள் எண்ணிக்கையற்ற விசித்திரங்களைக் கண்டிருக்கிறார்கள். வாசனை திரவியங்கள் வாங்கவும், வணிக வழிகளை உண்டாக்கவும் பௌத்தம் கற்றுக் கொள்ளவும், வானவியலின் உச்சங்களை அறிந்து கொள்ளவும் என வேறு வேறு நோக்கம் கொண்ட பலர் நாடோடி, பயணிகளாக கடல்,மலையறியாமல் சுற்றியலைந்திருக்கிறார்கள். வதைபட்டிருக்கிறார்கள். நிலக்காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி உலகைச் சுற்றிவந்த பிரசித்தி பெற்ற யாத்ரீகர்களான யுவான்சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, அல்பெருனி, மார்கோ போலோ உள்ளிட்ட பதிமூன்று பயணிகளைப் பற்றியது கோடுகள் இல்லாத வரைபடம். இலக்கற்று ஊர்சுற்றித் திரியும் என் பயணங்களுக்கு இவர்களையே முன்னோடிகளாகக் கொள்கிறேன். அந்த வகையில் என் முன்னோடிகளைப் பற்றிய அறிமுகமும் நினைவுபகிர்தலுமே இந்தக் கட்டுரைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/veeramani-anna-adayar", "date_download": "2019-05-22T07:09:59Z", "digest": "sha1:AZU5LYTBSNFKP7EY4IYJXVUJYJLDHQKX", "length": 19547, "nlines": 206, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெரியார்தான் மறைந்துவிட்டாரே! இப்போது அப்படிக் கூறுவது பொருந்துமா? -கி.வீரமணி | veeramani anna adayar | nakkheeran", "raw_content": "\n இப்போது அப்படிக் கூறுவது பொருந்துமா\nஅண்ணா 50 ஆம் ஆண்டு நினைவு நாளில் திக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: தந்தை பெரியாரின் தலைமாணாக்கராகவும், திராவிடர் இயக்கத்தின் பல்கலைக் கொள்கலனுமான அறிஞர் அண்ணாவின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (3.2.2019).\nஅறிஞர் அண்ணா, அடையாறு (புற்றுநோய்) மருத்துவமனையில் 1969, பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு உயிர் துறந்தார்.\nஅண்ணாவின் உடல்நலம்பற்றி நாளும் அறிய வசதியாக அடையாறில் உள்ள எங்கள் இல்லத்தில் பல நாள்கள் தங்கியிருந்தார் தந்தை பெரியார். இல்லம் எதிரேதான் மருத்துவமனை. மாடிப்படிகளில் (எங்கள் இல்லத்தில்) ஏறி இறங்கும் வலியையும் பொறுத்துக்கொண்டு அய்யா, அன்னை மணியம்மையாருடன் நாங்கள் நாளும் செல்வோம்; அண்ணாவை கவலையோடு பார்த்துத் திரும்பும் அய்யா, திரும்பியவுடன் சற்று நேரம் அமைதியான, சோகத்தோடு இருப்பார்; சிறிது நேரம் சென்ற பின்னரே வழக்கம்போல் உ���ையாடுவார்\nஅண்ணா மறையும் நேரத்தில், அடையாறு மருத்துவமனையில் நடுநிசியில் அமைச்சர் பெருமக்களுடன் அமர்ந்திருந்தேன். அண்ணா உயிர் நீத்தார் எனும் அழுகுரல் எங்களை அழ வைத்தது; மருத்துவமனை கதவுகள் மூடப்பட்டிருந்தன. எதிரில் என் வீட்டில் ‘முதல் தகவலைத்’ தெரிவிக்க உயரமான இரும்புக் கேட்டினைத் தாண்டிக் குதித்து வந்து, உறங்கிக்கொண்டிருந்த அய்யா, அம்மாவிடம் அழுத குரலோடு அறிவித்தேன். அய்யா கவலையுடன் எழுந்து, அன்னையாருடன் சக்கர நாற்காலி சகிதம் புறப்பட்டார். அப்போது இரவு 2 மணி இருக்கும். அண்ணாவின் உடலை இறுதியாகச் சந்திக்கிறார் தந்தையார். கலைஞர் அய்யாவைக் கட்டிப் பிடித்து, ‘‘அய்யா, உங்கள் தலைமகன் நம்மையெல்லாம் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டாரே அய்யா’’ என்று கதறி அழுகிறார். அய்யா அமைதியாக அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் பார்வையுடன் இருந்து, எனது இல்லம் திரும்புகிறார், அப்பொழுது இரவு 3 மணி\nஅய்யா எழுதிய அந்த வாசகம்\nமீண்டும் படுக்கவில்லை, உறங்கவில்லை. எழுதுகிற ‘பேட்’ கொண்டு வரச் சொன்னார்; கொடுக்கிறோம்; அருகில் அம்மா அழுத கண்ணீர் ஊற்றுடன் - புலவர் கோ.இமயவரம்பன் அவர்களும், நானும் கண்ணீர் மல்க நின்று கொண்டிருக்கிறோம். நிசப்தமான இரவு நீங்காத நினைவுகளைக் கொண்ட இரவு\nஅய்யா எழுதத் தொடங்கி வேகமாக எழுதுகிறார். அண்ணாவுக்கு இரங்கல்\nதன்னை ஆளாக்கிய தானைத் தலைவனின் கண்ணீர்த் துளிகள் அண்ணாவின்மீது பட்ட சில மணித்துளிகள் ஓடிய நிலையில், ‘அண்ணா முடிவெய்தி விட்டார்’ என்று எழுதத் தொடங்கி,\n’’ என்று அரிய தலைப்பிட்டு இரங்கல் அறிக்கையை அந்த அறிவு ஆசான் தருகிறார்\nஎன்னே அவரது ஆழமான சிந்தனை வளம்\nஇங்கிலாந்து நாட்டின் ஆங்கிலேயே அரசர்கள் மறைந்தால், ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.\nதனி மனிதர் மறையலாம் - ஆனால் தத்துவம்\nவெறும் வரிகளைக் கொண்ட வார்த்தைகளாக இதைப் படிக்கும், கேட்கும் பலருக்கும், இது ஏதோ ஒரு முரண்பாடு போலத் தோன்றக்கூடும்.\n‘பெரியார் வாழ்க’ என்று இன்றும் பெரியார் தொண்டர்கள் முழங்கும்போது சிலர் கேட்பதுண்டு; ‘‘என்ன பெரியார்தான் மறைந்துவிட்டாரே - இப்போது அப்படிக் கூறுவது பொருந்துமா\nஇன்னும் சிலர் ‘பெரியார் புகழ் வாழ்க’ என்றும் முழங்குவதுண்டு\nஆனால், அதன் உண்மைப் பொருள் தத்துவப் பொருள் என்ன தெ���ியுமா\nஇங்கிலாந்து நாட்டுக்கே மீண்டும் செல்வோம்.\nஎன்ற முழக்கத்தில், ‘‘மன்னர் என்ற பொறுப்பில் தனி நபர் மறைந்தார் ஆனால், அந்த மன்னர் என்ற நிறுவனம் நீண்ட நாள் வாழ்க ஆனால், அந்த மன்னர் என்ற நிறுவனம் நீண்ட நாள் வாழ்க\nஅந்தப் பொறுப்பு - தனி நபர் வகுத்த ஒன்று அல்ல - நிறுவனம் தொடருவதோர் அமைப்பு.\nஅதே பொருளை - ஆங்கில நாட்டுமுறைபற்றி கல்லூரி காணாத பெரியார் எவ்வளவு அழகாக எந்த இடத்தில் அதை எப்படிப் பொருத்தமாக எழுதுகிறார் பாருங்கள்\nஅண்ணா மறைவுக்குப் பின் 50 ஆண்டுகள் தொடர்கிறது\nஅண்ணா மறையவில்லை; அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் - கொள்கைக் கோட்டகம் - பாசறை அய்ம்பது ஆண்டுகளாக அது தொய்வின்றித் தொடருகிறது\nஅவர் வகுத்த அரசியல், ஆட்சித் தத்துவங்களின் தேவைகள் மங்கவில்லை; மறையவில்லை, இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர் பயணம்\nஅண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கியதாக கவிதாஞ்சலி பாடிய கலைஞர், அவருக்குப் பின்னும், அவர் கண்ட அறிவாலயமாக தி.மு.க. மு.க.ஸ்டாலின் போன்றவர்களைக் கொண்ட தொடர் நிறுவனம் - இலட்சியப் பயணத்தை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தொடர்கிறது\nதிராவிடத்தின் தேவை திக்கெட்டும் உணரப்படுகிறது\n43 ஆண்டுகளுக்குமுன், (1976 இல்) ‘‘அண்ணா நினைவிடம் வர வாய்ப்பின்றி வதிந்தவர்களும் இன்றும் அண்ணா நினைவிடத்தில்’’ - அதை ‘முரசொலி’யில் நாசுக்காக எழுதிப் புரிய வைத்த அவரது அன்பு தம்பி கலைஞரும் அருகில் உறங்க, அண்ணா நினைவிடத்தில்...\nமலர்வளையம் வைத்து இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்.\nஇப்போது புரிகிறதா தந்தையாரின் வாழும் எழுத்துக் கருத்துத் தொனி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\n\"அவர் எவ்வளவு பெரியவர் \"என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\nதேசியகீதத்திற்கு இணையாக ’\"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் \nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன்\nபழனி முருக பக்தர்களிடம் கழிப்பிட கட்டண கொள்ளை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2019-05-22T06:51:45Z", "digest": "sha1:KJIWVW43FINNM2OFEC2FQTJCCC4ELLYW", "length": 33621, "nlines": 180, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: சூபியிசம் என்றால் என்ன?", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஅல்லாஹ்வின் “வுஜூத்” ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமல்ல. பலதுமல்ல. அதில் எண்ணிக்கைக்கு இடமே இல்லை. அதன் உடைகள் பலதரப்பட்டவையாகும். அவைதான் வேறென்ற திரை போட்டுக் கொண்டவர்களுக்கு அவனைக் காட்டாமலும், அவ்லியாஉகளுக்கு அவனைக் காட்டியும் நிற்கின்றன.\nபலது என்பதும், எண்ணிக்கை என்பதும் “மள்ஹர்” எனப்படும் பாத்திரங்களைக் கவனிப்பது கொண்டேயன்றி அவற்றில் வெளியாகும் அந்த “வுஜூதை”க் கவனிப்பது கொண்டல்ல.\nமுகம் ஒன்றே ஒன்றுதான். ஆனால் நீ அதற்கு எதிரில் பல கண்ணாடிகளை வைத்தால் எதார்த்தத்தில் உள்ள ஒரு முகம் பல முகங்களாக தோற்றும். இதனால் முகம் பலதென்று கொள்ள முடியாது.\nசிருட்டி – பிரபஞ்சம் – அந்த “வஜூத்” வெளியாகும் உடையாகும். அது – சிருட்டி – அவனின் அறிவில் “அஃயான் தாபிதா”வாக இருந்து பின்னர் “அஃயான் காரிஜா” வாக ஆயிற்று.\n“மர்தபதுல் வாஹிதிய்யா” என்ற இடத்தில் அந்த “வுஜூத்” உள்ளமை அறிவு ரீதியான குறிப்புக்களாயிருந்தவைதான் சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகித் தோற்றுகின்றன. ஆகையால் சகல சிருட்டிகளுக்கும் அந்த “வுஜூத்” ஒன்றே எதார்த்தமானதாகும்.\nநூல் – அத்துஹ்ப���ுல் முர்ஸலா\nஆசிரியர் – முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ்\nமுகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும்.\nஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.\nஇதன் சுருக்கம் என்ன வெனில் ஒரு பொருளுக்கு எதிராக பல கண்ணாடிகளை வைத்தால் அந்த ஒரே பொருள் கண்ணாடிகளின் எண்ணிக்கையின் படி பலதாகத் தெரியும் என்பதாகும்.\nஇந்த விடயம் அனைவரும் அறிந்த ஒன்றாயிருக்கும் போது இதை ஏன் சொல்ல வேண்டுமென்று ஒருவர் கேட்கலாம்.\nஇக்கவிதை இறையியலைச் சுட்டிக்காட்டும் கவிதையே தவிர – இறை தத்துவத்தை உணர்த்தும் பாடலே தவிர தத்துவமற்ற சாதாரண பாடல் அல்ல.\n“முகம்” என்பது அல்லாஹ்வின் “உள்ளமையை” குறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குர்ஆனிலும் இச் சொல் இதே பொருளுக்கு பயன் படுத்தப்பட்டுள்ளதை இறையியல் கற்றவர்கள் நன்கறிவர்.\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியவை. (ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை) நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு – உள்ளமை உண்டு -. (அல்லாஹ் உள்ளான்)\nமேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவரான இப்னு அப்பாஸ் “றழியல்லாஹு அன்ஹு” அவர்கள் தங்களின் திருக்குர்ஆன் விரிவுரை நூலில் கூறியுள்ள “தாத்” அல்லது “வுஜூத்” என்ற பொருள் கொண்டு விளங்க வேண்டும்.\nஅதாவது “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “முகம்” என்று பொருள் கொள்ளாமல் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” என்று பொருள் கொண்டு நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று விளங்க வேண்டும். இவ்வாறுதான் “ஈமான்” விசுவாசம் கொள்ளவும் வேண்டும்.\nஎங்கும் நிறைந்த ஏகன் என்று விளங்கிக் கொள்ளாமல் எங்குமாயுமுள்ள ஏகன் என்று விளங்கி விசுவாசம் கொள்ள வேண்டும்.\nவஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.\nஅல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.\nஅவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.\nநீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)\nஇந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்கவேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு\nபடைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.\nஅல்லாஹ்தான் “வுஜூத்” ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்” என்றால் “உள்ளமை” என்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.\nஉண்மை என்ற பொருளுக்கு “ஸித்குன்” அல்லது “ஹக்குன்” என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்” என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்கு “வுஜூத்” என்ற சொல்தான் பாவிக்கப்படும்.\n“வுஜூத்” என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்ற “அதம்” என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்ற “ஸித்க்” என்ற சொல் அல்ல.\n“வுஜூத்” என்ற உள்ளமைக்கு உருவமோ – கட்டுப்பாடோ – எதுவுமில்லை. இதுவே “தன்ஸீஹ்” என்று சொல்லப்படுகின்றது. இதை “தன்ஸீஹ்” உடைய நிலை என்றும், “மகாம்” என்றும் “ஸூபி” மகான்கள் கூறுவார்கள்.\nஎனினும் குறித்த “வுஜூத்” உள்ளமை எப்பொருளாக, எந்த உருவத்தில், எந்தக் கட்டுப்பாட்டில் வெளியானாலும் வெளியாவதற்கு முன்னிருந்த நிலையில் இருந்து அது மாறுபடவில்லை. வெளியான பின்னும், வெளியாகு முன்னும், எப்போதும் அது இருந்தவாறே இருக்கிறது.\nஅல்லாஹ்வின் “வுஜூத்” உன்ற உள்ளமைக்கு “தன்ஸீஹ்” அரூப, கட்டுப்பாடற்ற நிலை என்றும், “தஷ்பீஹ்” ரூப, கட்டுப்பாடுள்ள நிலை என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒருவன் உண்மை விசுவாசியாவதற்கு இவ்விரு நிலைகளையும் நம்ப வேண்டும். இன்று உலகில் வாழும் அனேக முஸ்லிம்கள் போல் “தன்ஸீஹ்” நிலையை மட்டும் நம்பினால் “ஈமான்” சரி வராது. இந்த விபரம் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். குறிப்பாக “தரீகா”வின் ஷெய்காக – குருவாக இருப்பவருக்கும், “கலீபா“உகளாயிருக்கின்ற மௌலவீ மார்களும், “முகத்தம்” ஆக இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருப்பது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய ஒன்றாகும்.\nஅது தொடர்பாக ஞானத்தாரகை அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\n“தன்ஸீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய். அதே போல் “தஸ்பீஹ்” என்பதை மட்டும் நீ சொன்னால் – நம்பினால் – அதில் மட்டுமே அந்த “வுஜூதை” கட்டுப்படுத்தினவனாவாய்.\nநீ இரண்டு நிலைகளையும் சொன்னால் – இரண்டு நிலைகளையும் நம்பினால் – நீ நேர்மையானவனாகி விட்டாய். அதோடு இறையியலில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்.\nஅல்லாஹ்வின் “தன்ஸீஹ்” “தஸ்பீஹ்” என்ற இரு நிலைகளையும் நம்பினவன்தான் உண்மையான “தவ்ஹீத்” வாதியாவான். அதே நேரம் அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமையை “தன்ஸீஹ்” அரூப நிலையிலோ, “தஷ்பீஹ்” என்ற ரூப நிலையிலோ கட்டுப்படுத்துவதும் கூடாது. இரண்டையும் ஏற்றுக் கொள்வதுடன் இரண்டுக்கும் அப்பால் உள்ள “தன்ஸீஹ் மஹ்ழ்” தெளிவான – சுத்தமான தன்ஸீஹ் என்பதையும் நம்ப வேண்டும்.\nமேற்கண்ட இந்த விபரம் முஹம்மத் இப்னு பள்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாகும்.\n“துஹ்பதுல் முர்ஸலா” ஆசிரியர் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அவர்கள் இன்னும் சொல்கிறார்கள்.\n“மவ்ஜூதாத்” என்ற சொல் சிருட்டிகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இவையாவும் “வுஜூத்” உள்ளமையின் புறத்தால் அல்லாஹ் தானானவைகளேயாகும். (அவனுக்கு வேறானவை அல்ல) எனினும் தனித்தனியாகக் குறிப்பிடும் போது அல்லாஹ் அல்லாதது சிருட்டி எனப்படும். அவைகள் கூட அவனின் வெளிப்படையாகும். “ஙெய்ரிய்யத்” வேறு என்பது கூட வெளிப்படையான கவனிப்பைக் கொண்டதேயாகும். எனினும் எதார்த்தத்தில் சிருட்டிகள் யாவும் அல்லாஹ்தானானவையாகும்.\nகுமிழி, அலை, பனிக்கட்டி (ஐஸ்), என்பன போன்று. இவை மூன்றும் எதார்த்தத்தில் நீரையன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் தனித்தனி குறிப்பை கவனித்து நீருக்கு வேறானவைதான். “ஸறாப்” கானல் நீர் போன்றுமாகும். கானல் நீர் எதார்த்தத்தில் ஆகாயம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. எனினும் வெளிப்படைக்குறிப்பு என்ற வகையில் அது ஆகாயத்திற்கு வேறானதே. கானல் நீர் என்பது எதார்த்தத்தில் ஆகாயத்தின் வெளிப்பாடுதான்.\nஇதன் சுருக்கம் என்னவெனில் படைப்புகளும் – பிரபஞ்சம் யாவும் – “வுஜூத்” உடைய புறத்தால் அதாவது உள்ளமை என்ற அடிப்படையில் “அல்லாஹ்”தான். ஆயினும் “தஅய்யுன்” குறிப்பு என்ற வகையில் அது வேறானதேயாகும். வேறு என்பது கூட கணிப்பின் படியேதான். எதார்த்தம் என்னவெனில் பிரபஞ்சம் எல்லாம் அல்லாஹ்தான். குமுழி, அலை, ஐஸ் என்பன போன்று. இவையாவும் நீரேயன்றி வேறல்ல. இவ்வாறுதான் கானல் என்பதுமாகும்.\nமேற்கண்ட கருத்தின்படி சிருட்டி என்று சொல்லப்படுகின்ற எதுவாயினும் அது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைக்கு வேறானதே இல்லை. அலை என்பது நீர்தானேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. ஐஸ்கட்டி என்பதும் இவ்வாறுதான். அது நீருக்கு வேறானதல்ல. “ஸறாப்” எனும் கானல் நீரும் இவ்வாறுதான். அது ஆகாயத்திற்கு வேறானதல்ல.\nசகல படைப்புகளுக்கும் மூலம் – கரு – என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற உள்ளமைதான். வேறொன்றல்ல.\nமோதிரதுக்கு தங்கம் மூலம் என்றால் மோதிரம் என்பது தங்கம் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. அலைக்கு நீர் மூலம் என்றால் அலை என்பது நீர் தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல. நூலுக்கு பஞ்சு மூலம் என்றால் நூல் என்பது பஞ்சு தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல.\nஇந்த “வஹ்தத்துல் வுஜூத்” ஞானம் பற்றிக் கூறிய தற்கலைவாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீர் முஹம்மது றஹ்மதுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.\nமண்ணால ஆனதெல்லாம் மண் எடுத்த கோலமது\nமண்ணையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\nபொன்னால ஆனதெல்லாம் பொன் எடுத்த கோலமது\nபொன்னையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\nபஞ்சால ஆனதெல்லாம் பஞ்செடுத்த கோலமது\nபஞ்சையன்றி வேறுள்ளதோ யா ஹய்யு யாகையூமே\n65 ஆயிரம் ஞானப் பாடல்களை மனு குலத்தின் நன்மை கருதிப் பாடிவிட்டுச் சென்ற ஞானக்கடல் பீரப்பா அவர்கள் “வஹ்தத்துல் வுஜூத்” பேசியுள்ளார். “துஹ்பதுல் முர்ஸலா” என்ற “வஹ்தத்துல் வுஜூத்” ஞான நூலை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைச் சரி கண்டு எழுதியுளார்.இவர்கள் போல் குறித்த ஞானத்தை – இறையியலை – உலகுக்கு அள்ளிக் கொட்டிய மகான்கள் அனைவரும் இதை உண்மை என்றே சொல்லுகின்றனர்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-05-22T07:54:58Z", "digest": "sha1:PKPAKOAGU2CKAP2JIZP5O7SA7WQMN74D", "length": 23509, "nlines": 156, "source_domain": "ithutamil.com", "title": "காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும் | இது தமிழ் காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும் – இது தமிழ்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்\nகாட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்\nநான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக ‘அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்’ என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன்.\nதற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை — என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது\nநன்றா���த் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரசனைக்குரிய விஷயமும் ஆகும் என்பதை அறிந்திருப்பதில்லை. விலை உயர்ந்த ஒரு கேமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வாறாக இருக்கும் என்ற எண்ணமே அவர்களில் சிலரை அத்தகைய கேமராக்களை வாங்கவும் வைத்து விடுகிறது.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் நான் சொல்லியும் கேளாமல் நான்காயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து ஃபுல் ஃபிரேம் கேமரா மற்றும் எல்-லென்ஸ் என்றழைக்கப்படும் விலை உயர்ந்த லென்ஸ்களையும் வாங்கி ஒரு வாரம் படங்கள் எடுத்து தள்ளினார். இவர் 2007ல் வெளிவந்த காலாவதி ஆகாத ஒரு DSLR கேமராவையும் வைத்துள்ளார் அந்த கேமராவின் மெகா ஃபிக்ஸல்கள் மிகவும் கம்மியானது ஆகவே அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சரியாக இல்லை என்று வறட்டு வாதம் வேறு — நான் உபயோகிக்கும் கேமரா அதை விட சற்றே அதிகமான அம்சங்கள் கொண்டிருப்பதைச் சொல்லியும் கூட. வாங்கிய ஒரே வாரத்தில் அந்த நான்காயிரம் டாலர் கேமராவும் அதற்கு முந்தையதைப் போலவே அடுக்களையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று டெக்னிக்கல், மற்றொன்று ரசனை.\nஎந்த ஒரு பொருளினையும் நம் கண்களால் பார்ப்பதற்கும், ஒரு கேமரா வழியாகப் பார்ப்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கண்கள் பொதுவாக பார்ப்பதை மட்டுமே கேமராவில் பதிவு செய்வது ஒரு நல்ல புகைப்படமாக ஆகிவிடுவதில்லை. நம் கண்களால் நாம் பொதுவாகப் பார்க்கப்படக்கூடிய ஒரு பொருளானது, நம் கண்களும் பல காரணங்களினால் பார்க்க இயலாமல் போனதை பதிவு செய்யும்பொழுது தான் ஒரு புகைப்படம் சிறப்பு அடைகிறது.\nநம் கண்கள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. முழுமையாக இயலாதெனினும் நம் கண்களைப் போல நமது கேமராவின் லென்ஸ்களைப் பார்க்க வைக்க கேமராவின் டெக்னிக்கல் அம்சங்கள் உதவுகின்றன.\nISO, EXPOSURE மற்றும் Shutter speed ஆகியவைகளை எப்படிக் கட்டுப்படுத்தி நல்ல புகைப்படங்களை எடுக்கலாம் என்பதற்கான குறிப்புகள் இணையமெங்கும் கிடைக்கின்றன. இந்த மூன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து ஒரு பொருளினை நம் கண்கள் போல பார்க்க உதவுகின்றன எனும் அடித்தளத்தில் தான் ஒரு நல்ல புகைப்படம் உருவாகிறது.\nஆனால், இந்த அடித்த���மானது ஓர் ஆரம்பமே ஒரு ஓவியனுக்கு எவ்வாறு சில நிறங்கள் கலந்தால் ஒரு சில நிறங்கள் கிட்டும் என்பதைப் போன்ற அறிவே ஆகும்.\nநாம் காணும் பல பொருட்கள் நம் மனதில் பதிவதில்லை. ஆற்றோரமாக நடந்து செல்கையில் நாம் பார்க்கும் ஒரு பூவானது நம் கண்களில் தென்பட்டு நாம் அதைப் பார்த்து ரசித்தாலும் அந்தப் பூவானது எப்படி சற்றே கலைந்த மேகங்களுடன் கூடிய ஆற்றின் பின்னணியில் இனைந்து ஒரு பிரபஞ்ச நாடகத்தினை நமக்கு காட்டுகிறது என்பதை நம் கண்கள் அறியாமல் போகலாம். நம் கண்களும் நம் மனதும் வழக்கமாக இணைந்து செயலாற்றுவதால் நமக்கு வயது ஆகஆக, நம் மனதில் என்ன வழக்கமாக பதிவு ஆகியுள்ளதோ அதை மட்டுமே நம் கண்களும் பார்க்க கூடியவர்களாக நாம் மாறுகிறோம்.\nஒரு சிறு குழந்தையின் ஆச்சரியம் அடைந்த கண்களும் ஒரு வயதானவரின் ஆச்சரியம் அடைந்த கண்களும் வெவ்வேறானவை. குழந்தை பார்ப்பது ஒரு பொருளுடைய உயிர் வடிவை. வயதானவர் பார்ப்பது ஒரு பொருளின் படித்துணர்ந்த எண்ண வடிவை. எப்படி ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஒரு குழந்தையால் பார்க்க இயலக்கூடிய ஆனால் விவரிக்க இயல முடியாத ஒரு பொருளின் உயிர் வடிவை சித்தரிக்க முயலுகிறதோ, அது போன்றே புகைப்படங்களும் ஒரு பொருளின் ஆன்மப் பரிமாணத்தைச் சித்தரிக்க இயலுகையில் தான் சிறப்பு பெறுகின்றன.\nஇவ்விடத்தில் என் நண்பன் ஒருவனுடன் பேசிய சம்பாஷணை நினைவிற்கு வருகிறது. அவனிடம் மிக மிக விலை உயர்ந்த கேமராவும் பல மிகச்சிறந்த லென்ஸ்களும் உள்ளன. சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு அவன் சென்றிருந்த பொழுது தன்னுடைய கைப்பேசியில் எடுத்த படங்களை அனுப்பி இருந்தான். ஏன், உன்னுடைய கேமராவில் எடுக்கவில்லை என்று கேட்டபொழுது, தான் சாமி கும்பிட மட்டுமே போனதாகவும் அத்தகைய சூழ்நிலையில் புகைப்படங்கள் எடுக்க நினைப்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் போன்ற தோரணையில் பதில் அளித்தான். ஆனால், சொத்தையாக அந்தப் பிரம்மாண்ட கோவிலை தன்னுடைய கைப்பேசியில் முடிந்த மட்டும் சிதைத்திருந்தான். அத்தகைய ஒருவனுக்கு புகைப்படங்களின் சூட்சுமம் புரிபடவே இல்லை என்றே கூறுவேன்.\n‘நாம் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் , ஆனால், அறிவது என்பது மிக அரிதானதாகவே நிகழ்கிறது (We always look, but rarely see)’ என்று Claude Monet என்கிற பிரெஞ்சு நாட்டு ஓவியர் கூறி இருப்பார். இந்த வேறுபாடு ஒரு கலைஞனுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வேறுபாட்டை அனுபவபூர்வமாக என் நண்பன் அறிந்திருந்தால், தான் கும்பிடச் சென்ற பிரகதீஸ்வரரை ஒத்த ஆன்ம அனுபவத்தினை இன்னமும் சிறப்பாக கூட அந்தப் பிரம்மாண்ட கோயிலினை தன்னுடைய கேமராவின் மூலமாக காண்பதிலும், அதன் சூட்சுமத்தை பதிவு செய்வதின் வாயிலாகவும் பெற்றிருப்பான்.\nஆக, நல்ல புகைப்படங்கள் என்பன கேமரா பற்றிய அறிதல் மட்டுமன்றி, என்ன எடுப்பது என்பதையும் தாண்டி எப்படி அறிவது, அதை எவ்வாறு பதிவு செய்வது என்று பரிமாணம் பெறுகிறது. அறிவது என்பது ரசனை, அழகுணர்ச்சி போன்ற அனுபவம் சார்ந்த நுண்ணுணர்ச்சியாகும். அவை கற்பிக்கப்பட இயலாது. வாழ்க்கையை உள்ளார்ந்து அறிய வேண்டுமென்ற உந்துதலினால் மட்டுமே அவை சாத்தியமாகும்.\nஓவியக்கலைகளுக்கு பொருந்தும் பெரும்பான்மையான அம்சங்கள் புகைப்படங்களுக்கும் பொருந்தும்.\nComposition, lighting போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் இவ்விரு கலைகளுக்கும் ஒன்றே. ஓவியனுக்கு வண்ணங்கள் எவ்வாறோ, அவ்வாறே புகைப்படக் கலைஞனுக்கு ஒளியாகும். பலவாறு முயற்சி செய்து சரியான வண்ணங்களின் கலவைகளை ஒரு ஓவியன் அறிந்து கொள்வதைப் போன்றே ஒரு புகைப்படக் கலைஞனும் ஒளி எவ்வாறு ஒரு கேமராவால் அறிந்து கொள்ளப்படுகிறது என்பதை பல்வேறு முயற்சிகளால் மட்டுமே அறிகிறான்.\nசரியான ஒளியானது ஒரு புகைப்படத்தின் உயிர் மூச்சாக அமையக்கூடிய வல்லமை பெற்றது. ஒரு மிகச் சாதரணமான கேமராவில் (Canon Powershot A 620) சரியான ஒளியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இதோ:\nஒரு காட்சிப்பொருளின் உயிர் வடிவை ஒளியின் உதவியுடன் வடிவங்களாக சித்தரிப்பதே நல்ல புகைப்படங்களுக்கான அடிப்படை என்று கொண்டால், விலை உயர்ந்த கேமரா என்பது ஒரு ஏமாற்று வேலை தானோ என்றே தோன்றக்கூடும். பல சமயங்களில் நாம் உபயோகிக்கும் கேமரா ஒரு உபகரணம் மட்டுமே, கைப்பேசியில் கூட மிக நல்ல புகைப்படங்களை எடுக்க முடியும். ஆனால், எல்லா எலெக்ட்ரானிக் உபகரணங்களைப் போல கைப்பேசி மற்றும் பாய்ன்ட்-அண்ட்-சூட் கேமராக்களுக்கும் பல வரையறைகள் உள்ளன. இந்த வரையறைகள் ஒரு நிபுணருக்கு ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே கடக்க வேண்டியவைகளாகும்.\nவிலை உயர்ந்த DSLR கேமரா மற்றும் சில லென்ஸ்களை ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் வாங்கிவிடும் பலருக்கு இந்த வரையறைகளை புரிந்து கொள்ளவும் இயலாது. உயர் தரமான, விலை உயர்ந்த கேமரா மற்றும் அதன் லென்ஸ்கள் மிகச்சிலருக்கே அதற்கான பயனை அளிக்கவல்லது. ஒரு எளிமையான DSLR கேமராவே ஒரு ஆர்வலருக்குப் போதுமானது.\nபுகைப்படம் எடுக்க விரும்பும் என் நண்பர்களிடம் எல்லாம் நான் ஒன்று கூறுவதுண்டு. நல்ல படங்கள் என்பது பல்வேறு காரணங்களால் அமைவது. ஆனால், கேமராவைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு அழகாகத் தோன்றும் பொருட்களைத் தொடர்ந்து எடுக்க முயல்வது, அத்தகைய ஓர் ‘அழகான’ முயற்சியின் பயனாலேயே உங்கள் மனதையேனும் அழகுப்படுத்தக்கூடும். ஆகவே, நாம் எடுக்கும் படங்கள் நமக்கே சோர்வளித்தாலும், அதன் மற்ற பலனை எண்ணியேனும் இதை தொடர்ந்து செய்யுங்கள் என்று 🙂 .\nபி.கு.: படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மேல் சொடக்கவும்..\nPrevious Postராகுல் பாஸ்கரன் - ஆல்பம் Next Postஸ்வேதா அஷோக் - ஆல்பம்\nஇயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=24135", "date_download": "2019-05-22T07:31:40Z", "digest": "sha1:BUSPPX3RWU66QRFP6C64NZE3TMPXRIJQ", "length": 68260, "nlines": 287, "source_domain": "rightmantra.com", "title": "கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club\nகற்பனைக்கு உயிர்கொடுத்த அன்னை கற்பகாம்பாள் – Rightmantra Prayer Club\nஇந்த வார பிரார்த்தனைப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கதையை நாம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் படித்தோம். படித்தபோது அத்தனை பிடித்துப் போனது. உங்களிடையே அக்கதையை பகிரலாம் என்று அதை தட்டச்சு செய்து தயார் செய்து வைத்த நிலையில், ஏனோ அப்போது அதை வெளியிட சந்தர்ப்பம் அமையவில்லை. பின்னர் ஒரு தருணத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து, DRAFT ல் SAVE செய்து வைத்துவிட்டோம். அப்படி ஒரு கதையை தயார் செய்து வைத்ததையும் மறந்தேபோய்விட்டோம். சமைத்ததை பரிமாற விரும்பும் தாய்மார்களின் மனநிலை தான் ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பை தயார் செய்த பின்பு இருக்கும். ஆனால், அந்தக் கதையை நாம் தயார் செய்து வைத்த நிலையில் பிரசுரிக்க இயலாமல் போனது. ஆனால் அது ஏன் என்று சமீபத்தில் தான் புரிந்தது.\nகதையை படியுங்கள். பின்பு இந்த வார கோரிக்கைகளில் முதலில் இடம் பெற்றிருக்கும் கோரிக்கையை படியுங்கள்… எத்தனை பொருத்தம் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் அச்சேறும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்று புரியும். கற்பனை ஒரு வடிவம் எடுத்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன கற்பகாம்பாள் தாயே சரணம்\nபோற்றாத நாளில்லை தாயே உன்னை\nபொருளோடு புகழோடு வைப்பாய் என்னை\nஸ்ரீராம கிருஷ்ண விஜயம் | செப்டம்பர் 2014\nஅருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை.\nகுருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.\nகுருக்கள் தன் வேண்டுகோளைக் கேட்பாரா அதைக் கேட்டு மனப்பூர்வமாக அம்பாளிடம் வேண்டிக் கொள்வாரா அதைக் கேட்டு மனப்பூர்வமாக அம்பாளிடம் வேண்டிக் கொள்வாரா\n“சுவாமி, உங்களிடம் ஒரு வேண்டுகோள்” என்றார் அர்ச்சனா மெல்ல.\n அம்பாள் தானம்மா அனைத்தையும் ஆட்டுவிக்கிறாள்…”\n“சுவாமி, நீங்க என் குறைகளைக் கேட்டு அம்பாளிடம் சொல்லி அர்ச்சனை செய்யணும்….”\nசற்று மெல்லிய குரலில் குருக்கள் கேட்டார்: “ஆத்துலே ஏதாவது பிரச்னையா\n“இல்லை சுவாமி, இன்னிக்கு +2 பரீட்சை எழுதுற என் பிள்ளைகள் நல்லா, சமர்த்தா எழுதணும்னு அம்பாளுக்கு அர்ச்சனை செஞ்சு கொடுங்கோ”\n“சரி, பிள்ளைங்க பேரைச் சொல்லுங்கோ”\n“சுவாமி அதுக்கு முன்னாடி, எதை முன்னிட்டு என் பிள்ளைங்களுக்காக அர்ச்சனை செய்யணும்னு நான் சொல்லணும்” என்றார்.\nஅருள்மிகு கற்பகாம்பாள், திருமயிலை (உற்சவர்)\n“அது மட்டுமில்லே சுவாமி. என் பிள்ளைங்க இன்னிக்குப் பரீட்சை எழுதப் போகுதுங்க. மொதல்ல, பரீட்சை நேரத்துலே அவங்க ஆரோக்கியமா இருக்கணும்.”\n“ரெண்டாவது, என் பிள்ளைங்களுக்குப் பரீட்சைப் பயம் வந்துடவே கூடாது.”\n“மூணாவது, சரியா தேர்வு எழுத முடியாதுன்னு நினைச்சி அவங்க டென்ஷனாயிடக் கூடாது” என அர்ச்சனா கூறுவதற்குள், குருக்கள், “பலே, பிள்ளைங்க நிறைய மார்க் வாங்கணும்னு ச��ல்ற அம்மாக்கள பார்த்துருக்கேன். ஆனா நீங்க வித்தியாசமா இருக்கேள்” என்றார் அவளது கழுத்தில் தொங்கிய டாலரைப் பார்த்தபடி.\nஅர்ச்சனா தொடர்ந்தார்: “இன்னும் ரெண்டு இருக்கு சுவாமி. என் பிள்ளைங்க, படிச்ச எதையும் மறந்திடக் கூடாது; அதோட சரியான நேரத்துக்குள்ளாற தேர்வை முழுசா எழுதி முடிச்சுடணும்.”\n“கடைசியா அவங்க எக்ஸாம் ஹாலுக்குப் போகும்போது தன்னம்பிக்கையோட போகணும்; பரீட்சை எழுதி முடிச்சதுக்கப்புறம் சந்தோஷமாவும், நிறைவாவும் ஹாலை விட்டு வெளியில வரணும்.”\nதன் பிள்ளைகள் மீது ஒரு தாய்க்கு இவ்வளவு அறிவுப்பூர்வமான பாசமா என வியந்தார் குருக்கள்.\nவழக்கமாகக் கூறும் சஹ குடும்பானாம்… என்ற பூஜை மந்திரங்களைச் சொல்லாமல், “ஒங்களுக்கு அம்பாள் நிச்சயம் அனுக்ரஹம் செய்வாள். சரி, உங்க ரெண்டு பிள்ளைங்களோட பேரையும் சொல்லுங்க” என்று கேட்டார் குருக்கள்.\nஅர்ச்சனா அம்பாளை வணங்கியபடி, ரெண்டு பிள்ளைங்க இல்ல சுவாமி… என்று கூறி ஒரு பெரிய பட்டியலை நீட்டினார். குருக்கள் அதைப் படித்தார்.\nஅபிஜித், அமலா, மோகனா, ரஞ்ஜன் என்று தொடங்கி சையது, ஸ்டீபன்… என்று முடிந்த பட்டியலைப் பார்த்த அவர், “என்னம்மா இது இவாள்ளாம் யாரு” என வியந்தபடியே கேட்டார்.\n“கடைசி ரெண்டு பேரும் கூடவா\n“ஆமா சுவாமி, அவங்க 52 பேரும் நல்லா படிச்சி, பெரிய ஆளா வந்து நம்ம சமுதாயத்துக்கு நல்ல பேரு வாங்கித் தரணும்” என்றார் அந்த அரசுப் பள்ளி ஆசிரியை அர்ச்சனா\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.)\nபிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும்.\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணைஅவசியம் குறிப்படவேண்டும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nநரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை இன்னும் இரண்டு வாரம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு வாசகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை சமர்பித்து வருவதால் சிலரது வேண்டுகோளை ஏற்று அப்பிரார்த்தனை சற்று ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்து அளிக்கக்கூடிய பிரார்த்தனை அது தான். முன்னர��� குறிப்பிட்டது போல பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். உங்கள் அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.\nபிரார்த்தனை கோரிக்கையை வரும் 10/08/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். அலைபேசி : 9840169215. இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள். (வயலூர் முருகப் பெருமான் அருணகிரிநாதர் வாழ்விலும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்விலும் மிக முக்கிய பங்காற்றியவர்.)\nநாம் சமீபத்தில் வயலூர் சென்றபோது தான் திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதற்குள் நமக்கு மிகவும் நெருங்கிய நண்பராகிவிட்டார். நமது உடன்பிறவா சகோதரர்.\nஇவரைப் பற்றியும் இவரது விஷய ஞானம், வித்தை, சமூக சமயத் தொண்டு ஆகியவற்றை பற்றி அறிந்துகொண்டபோது இமயத்தை அடியிலிருந்து அண்ணாந்து பார்த்தது போன்ற பிரமிப்பு தான் நமக்கு ஏற்பட்டது.\nதிரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள் பல சிவப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். இவரது தாத்தா திரு.ஜம்புநாத சிவாச்சாரியார் அவர்கள், சுதந்திரம் பெற்ற காலகட்டத்திற்கு முன்பிருந்தே வயலூர் முருகனுக்கு பல திருப்பணிகள் செயது, ஆலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறார். வாரியார் ஸ்வாமிகள் இவரது சேவையை பாராட்டி, மகரகண்டி அணிவித்து பாராட்டியிருக்கிறார். இவரது தந்தை ஸ்ரீ குஞ்சிதபாத குருக்கள் காஞ்சி காமகோடி மடம் நடத்திய சதஸில் பங்கேற்று மகா பெரியவாவின் திருக்கர���்களால் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.\nதற்போது 33 ஆம் அகவையில் இருக்கும் திரு.கார்த்திகேயன் குருக்களின் தாத்தா, அப்பா என்று அனைவருமே வயலூரில் முருகனுக்கு தொண்டு செய்து வந்த பரம்பரை என்பதால் சிறுவயதிலிருந்தே வயலூர் முருகனுக்கு தொண்டாற்றி வருகிறார் கார்த்திகேயன் குருக்கள். (குருக்களாக கடந்த 13 ஆண்டுகளாக\nதிரு.கார்த்திகேயன், கோவிலூர் பாடசாலையில் ஏழு வருடங்கள் வேதமும், அவரின் மாதாமகரிடம் சைவ சித்தாந்தமும் ஜோதிடமும் பயின்றார். அதுமட்டுமல்லாது திருவாவடுதுறை ஆதீனத்தில் சேர்ந்து சைவ சித்தாந்த கல்வி பயின்று ‘சித்தாந்த ரத்தினம்’ என்கிற பாராட்டும் பத்திரமும் பெற்றிருக்கிறார்.\nவல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்திய சைவ, சாக்த, வைணவ ஆகம பரீட்சையில் பங்கேற்று மூன்றிலும் தேர்ச்சி பெற்று 100% மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக வந்தார். இவர் ஒருவர் மட்டும்தான் மூன்றிலும் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்ரீ சுந்தர சிநேகம்’ என்கிற அமைப்பின் மூலம் பல சமூக பணிகளும் செய்துவருகிறார்.\nதன்னை நாடி வருபவர்களுக்கு சமய தீட்சாதி முதலான வைபவங்களை செய்து வைக்கிறார். மந்திரபோதேசமும் செய்கிறார்.\nவயலூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரு.கார்த்திக் சிவம் அவர்களை நம் தளம் சார்பாக கௌரவித்தபோது…\nகும்பகோணத்தை அடுத்த கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உட்பட 75 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார். அது மட்டுமா… வயலூரில் கோடி அர்ச்சனை, லக்ஷ ஜெப ஹோமம் முதலியவற்றை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். எண்ணற்ற ஏகாதச ருத்ர ஹோமம் , சண்டி ஹோமம் முதலியவற்றில் பங்கேற்றிருக்கிறார். நூறு சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டமைக்காக ‘சிவசாஸ்திர கலாநிதி’ பட்டத்தை பெற்றிருக்கிறார்.\nசமய சேவை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் திரு.கார்த்திகேயன். தனது ஊரில் உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு இலவசமாக பல விலை உயர்ந்த உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, ஆரோக்கியமான சமூகம் உருவாக உதவியிருக்கிறார்.\nநமது பிரார்த்தனை கிளப்பி பற்றி எடுத்துக்கூறி நமது வாசகர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\nஇந்த ஞாயிறும் அடுத்த ஞாயிறும் ந���க்காகவும் நமது வாசகர்களுக்காகவும், இதற்கு முன்பு பிரார்த்தனை சமர்ப்பித்த அனைவருக்காகவும் வயலூர் முருகனிடம் விஷேஷமாக பிரார்த்திக்கவிருக்கிறார். இன்று திதி, வாரம், நட்சத்திரம் – திருவாதிரை கூடிய பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை திரயோதசி – இப்படி அமைவது மிகவும் அபூர்வம். எனவே பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வயலூரில் எழுந்தருளிருக்கும் ஆதிநாயகி சமேத அக்னீஸ்வரருக்கு (அக்னி ஸ்தாபித்து பூஜித்த இறைவன் என்பதால் இவர் பெயர் அக்னீஸ்வரர்) இன்று மாலை பிரார்த்தனை நேரத்தில் ப்ரார்த்தனையாலர்களின் பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்வதாக கூறயிருக்கிறார். (*இதற்காகத் தான் பிரார்த்தனையாளர்கள் அவசியம் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை அனுப்பவேண்டும் என்று நாம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறோம். இப்போது புரிகிறதா) இன்று மாலை பிரார்த்தனை நேரத்தில் ப்ரார்த்தனையாலர்களின் பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்வதாக கூறயிருக்கிறார். (*இதற்காகத் தான் பிரார்த்தனையாளர்கள் அவசியம் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை அனுப்பவேண்டும் என்று நாம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறோம். இப்போது புரிகிறதா\nபிரார்த்தனை நேரத்தில் ருத்ர திரிசதியும் இன்னபிற வேத மந்திரங்களும் சொல்லி பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். நமது பிரார்த்தனை கிளப்புக்கு எத்தனை பெரிய பாக்கியம். நம் வாசகர்களுக்கு எத்தனை அரிய ஒரு வாய்ப்பு…\nதிரு.கார்த்திகேயன் அவர்கள் பழகுதற்கு இனியவர். அர்பணிப்பு உணர்வும் பக்தியும் மிக்கவர். திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு பையன், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். வேதம், சிவாகமம் முதலிவற்றை திறம்பட கற்று முருகனுக்கு தொண்டு செய்வதோடு, தன் குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தின்படி அற்புதமான கல்வியை கற்பித்து வருகிறார்.\nதான் கற்ற அனைத்து வித்தைகளையும், பாராட்டுக்களையும் புகழையும் தனது குருநாதர் கோடிமங்கலம் சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியார், திருவையாறு அவர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பதாக கூறுகிறார் கார்த்திகேயன் அவர்கள்.\nதொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:\nஇந்த வாரம் வெள��யாகியிருக்கும் முதல் கோரிக்கை நெகிழ வைக்கும் ஒன்று. இந்த தளம் துவக்கி இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு பொது நோக்கம் கொண்ட பிரார்த்தனை வந்ததில்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் தளத்தை படிக்கிறார்கள் என்பதே நமக்கு பெருமை தான். அவர் நமக்கு அனுப்பியிருக்கும் பிரார்த்தனை அற்புதமான விரிவான ஒன்று. தன் பெயரோ ஊரோ தெரியவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் சில பல காரணங்களுக்காக இங்கு தளத்தில் வெளியிட கூட விரும்பவில்லை. நாம் தான் அவர் பிரார்த்தனையை சற்று சுருக்கி, அதன் சாராம்சத்தை மட்டும் தந்திருக்கிறோம். காரணம் அவசியம் அனைவரும் அவருக்காகவும் அவர் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கவேண்டும்.\nஅடுத்து பிரார்த்தனை அனுப்பியிருக்கும் வாசகர், தனது மனைவிக்காக பிரார்த்தனை அனுப்பி அது நிறைவேறிய மகிழ்ச்சியை தெரிவித்தவர், மகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு கொடிய நோய்க்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கிறார். படித்தபோது பதறிப் போய்விட்டோம். இறைவன் நிச்சயம் அவர்களுக்கு உடனடி நிவாரணம் தரவேண்டும். நமது பிரார்த்தனை அந்தளவு சத்தியத்துடனும் ஆத்த்மார்த்தமாகவும் இருக்கவேண்டும்.\nமூன்றாவது பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது. எப்படியோ நமது பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. தற்போது பிரார்த்தனை கிளப் பதிவை தயாரிக்க பிரார்த்தனைகளை தொகுத்தபோது தான் கண்டுபிடித்தோம். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு சம்பந்தப்பட்ட வாசகருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். (எனவே தான் வாசகர்கள் தாங்கள் சமர்பிக்கும் பிரார்த்தனை குறித்த காலகட்டத்திற்குள் இந்த மன்றத்தில் இடம்பெறவில்லை என்றால் நமக்கு அதை நினைவூட்டும்படி கேட்டுவருகிறோம். இப்போது புரிகிறதா\nபொதுப் பிரார்த்தனை… நெஞ்சை பதறவைக்கும் ஒன்று. நமது நாட்டைக் காக்கும் நம் ராணுவ வீரர்களுக்காக நாம் செய்யவேண்டியது. நாம் என்ன செய்வது\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n(1) என் மாணவர்கள் சாதிக்கவேண்டும்\nமேலே உள்ள கதையில் உள்ள ஆசிரியை போல, மாணவர்களின் நலன் மீது அக்கறை உள்ள ஒரு ஆசிரியை நமக்கு இந்த வாரம் பிரார்த்தனை அனுப்பியிருக்கிறார். தற்கால மாணவர்களை சமாளிப்பதிலும் அவர்களை பன்படுத்துவதிலும் இருக்கும் சிரமங்களை கூறியிருக்கும் அவர், இந்த அரும்பணியில் மேலும் தன்னை தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள இறைவனின் ஆசியை வேண்டுகிறார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று நாடும் வீடும் போற்றும்படி வாழ்க்கையில் உயரவேண்டும் என்பதே அவர் ஆசை. அவர் ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.\nநான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பிரார்த்தனையிலும் பங்கேற்று பிரார்த்தித்து வருகிறேன்.\nநான் ஒரு பள்ளி ஆசிரியை. இப்போதெல்லாம் மாணவர்களை நிர்வகிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பன்படுத்த பல்வேறு வழிமுறைகளை நாங்கள் கையாளுகிறோம். வாழ்க்கையின் உன்னதமான பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். இந்த தளத்தில் நீங்க எழுதும் கதைகளையும் அவர்களுக்கு கூறிவருகிறேன். எங்கள் கடமையை சரியாக ஏன் அதற்கு மேலும் செய்கிறோம். இருப்பினும் அவர்களின் கவனச் சிதறலை எங்களால் தடுக்கமுடியவில்லை. மாணவர்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ‘தலைமுறை இடைவெளி’யை எங்களால் உணர முடிகிறது. எனவே மாணவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொள்கிறேன். இருப்பினும் என் அன்பையோ அக்கறையையோ அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சில சமயம், இந்தப் பணிக்கு நான் தகுதியுடையவள் தானா என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒருக்கால் இல்லையென்றால் அதற்கு என்னை தகுதியுடையவளாக ஆக்கிக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.\nஎன் மாணவர்களுக்கு நானே எல்லாவகையிலும் – சொல்லாலும், செயலாலும், நடத்தையிலும் உதாரணமாக திகழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும். எனக்கு மட்டுமல்ல சக ஆசிரியர்கள் அனைவருக்கும். நான் ரெகுலராக பிரார்த்தனை செயது வருகிறேன். இருப்பினும் கூட்டுப் பிரார்த்தனை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு.\nஎன் மாணவர்களுக்காக தயவு கூர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். மாநிலத்திலேயே முதல் இடம் பிடிக்கக் கூடிய அளவு சாதுரியமும் புத்திக்கூர்மையும் உள்ள மாணவர்கள் என்னிடம் உள்ளார்கள். தவிர சராசரிக்கும் மேலான, சற்று தாமதமாக பிரகாசிக்ககூடிய மாணவர்களும் என்னிடம் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் வாழ்க்கையை சிறந்த முறையில் எதிர்நோக்க வேண்��ும். பாஸிட்டிவான மனப்பான்மையுடன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் மிகச் சிறந்த முறையில் பள்ளிக்கல்வியை முடித்து அவரவர் உயர்ந்த இலக்கை அடையவேண்டும்.\nஇது தவிர என் சகோதரி தற்போது கருத்தரித்திருக்கிறாள். அவளும் அவள் வயிற்றில் சுமக்கும் கருவும் நன்றாக இருக்கவேண்டும். அவளுக்கு நல்ல முறையில் சுகப் பிரசவம் ஏற்பட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். என் தங்கைக்கு மட்டுமல்ல கருவுற்றிருக்கும் எல்லா தாய்மார்களுக்கும் குழந்தை நல்ல முறையில், ஆரோக்கியமாக குழந்தை பிறக்கவேண்டும். எங்கள் பெற்றோர்கள் தற்போது எங்களிடையே இல்லை. அவர்கள் அமரத்துவம் பெற்றுவிட்டார்கள். இப்போது எங்கள் பெற்றோர் அம்மையப்பன் பார்வதியும் பரமேஸ்வரனும் தான்.\nஇது தவிர என் இரண்டு தம்பிகளுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் பெண் கிடைத்து திருமணம் கைகூடி, வாழ்வில் எல்லாவிதமான நலனும் வளமும் அவர்கள் பெறவேண்டும் என பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nபெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி\n(2) மகளுக்கு முதுகுத் தண்டில் காசநோய் குணமாகவேண்டும்\nகடந்த வருடம் என் மனைவின் கால் வலி நீங்க பிராத்தனை செய்ய வேண்டுகோள் விடுத்து அவ்வலி நிவாரணம் பெற்றதை நினைவுக்கூறுகின்றேன், அது போல் என் அன்பு மகள் லட்சுமி பிரதாவிற்கு (12) முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள காசநோய் முற்றிலும் மருந்தினாலேயே விரைவில் குணமாக தாங்கள் பிராத்தனை செய்ய தாங்களை மிகவும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.\n(3) சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பூரண நலம் பெறவேண்டும்\nதங்கள் தளத்தின் முலம் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை பற்றி அறிந்தேன். எனது மகன் ஷாருக்கேஷ் எட்டு வயதாகிறது. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு பிறந்ததில் இருந்து ஒரு சிறுநீரகம் இடம் மாறி செயல்படாமல் இருப்பதாக தற்போது எடுத்த ஸ்கேன் சொல்வதாக மருத்துவர் சொல்கிறார்.\nஎங்கள் குழந்தையின் நலமே எங்கள் மகிழ்ச்சி. அவன் எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க நலமுடன் வாழ பிரார்த்திக்க வேண்டுகிறேன்.\nஐய்யாரப்பர் தெற்கு வீதி, மயிலாடுதுறை.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nகாணாமல் போன இந்திய விமானப் படை விமானத்தில் பயணம் செய்தவர்களுக்காக பிரார்த்திப்போம்\nதாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம் நேற்று (22 ம் தேதி) மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். விமானத்தை தேடும் பணி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.\n29 பேருடன் மாயாமான விமானத்தை தேடும் பணியில் கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. 6 விமானங்கள், 17 கப்பல்களும், விமானத்தை தேடி வருகின்றன. விமானத்தை தேடும் பணியில், கடற்படை, கடற்படையுடன், கடலோர காவல்படையும் ஈடுபட்டுள்ளது. சென்னையிலிருந்து 200 கி.மீ., கிழக்கே, விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.\nவிமானத்தில் பயணம் செய்த நம் விமானப்படையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்போம்.\nஎன்ன நடந்தது, நடந்திருக்கும் என்று யூகிக்கக்கூட முடியாத சொல்லமுடியாத ஒரு சூழல் இது.\nஇறைவன் அனைவருக்கும் மனதைரியத்தையும் ஆறுதலையும் தருவானாக.\nதனது பிள்ளைகள் நல்லபடியாக படித்து, முன்னேறி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தரவிரும்பும் அந்த ஆசிரியையின் பிரார்த்தனை நிறைவேறி, அவரது குடும்பத்தினருக்காக அவர் வேண்டியுள்ள நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும், வாசகர் செந்தில் குமரன் அவர்களின் மகள் லக்ஷ்மி பிரதாவிற்கு முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள காசநோய் பாதிப்பு நீங்கி அவள் விரைந்து நலம் பெறவும், பள்ளிக்கு முன்புபோல சென்று கல்வி பயிலவும், சிறுநீரகம் இடம் மாறி பழுதடைந்து தவிக்கும் வாசகர் தாமரைச்செல்வனின் மகன் ஷாருக்கேஷ் அந்த பாதிப்பு முற்றிலும் நீங்கி, ஆரோக்கியத்துடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\nமேலும் கடலின் மேல் பறக்கும்போது காணாமல் போயிருக்கும் நம் கடற்ப்படை விமானத்தில் பயணித்தவர்களுக்காக்வும், அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்போம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.கார்த்தி���் சிவம் குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜூலை 31 ஞாயிறு & ஆகஸ்ட் 7 2016 | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையாருக்கு தொண்டு செயதுவரும் திரு.பாலசுப்ரமணிய குருக்கள் அவர்கள்.\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.பாலசுப்ரமணிய குருக்கள் மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை சமர்பிக்கப்பட்ட முதல் வாரம், பிரார்த்தனை நேர்த்தில் நாம் அவருடன் இருந்தோம். அதற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களும் அவர் பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு அலைபேசியில் நம்மை தொடர்புகொண்டு பிரார்த்தனை செய்த விபரத்தை நம்மிடம் தெரிவித்தார். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி.\n* நமது பிரார்த்தனை பிரிண்ட்-அவுட் பிள்ளையாரின் திருப்பாதத்தில் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு\nதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்\nவேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் – முக்கிய அறிவிப்பு\nஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ\nமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club\nஉதை மேல் உதை – ஒட்டகச் சிவிங்கி கற்றுத் தரும் பாடம் – MONDAY MORNING SPL 30\n“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/09/blog-post_24.html", "date_download": "2019-05-22T07:45:05Z", "digest": "sha1:OM7M3PO4QO5LGZC7SCTPFG3H2D64ITTO", "length": 7784, "nlines": 107, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் விடுதலை", "raw_content": "\nபெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் விடுதலை\nFederation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் ப​றை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nLabels: ​, எஸ்.வி.சேகர், பெரியார் திராவிடர் கழகம்\nசாதியும் மதமும் சமயுமும் காணா\nசாதியும் மதமும் சமயமும் பொய்யென\nஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி\nநால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா\nநவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே\nஅருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை\nவென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்\nவள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை\nசுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .\nஉங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்\nகொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்\nகூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்\nகள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்\nகாட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்\nகுற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து\nஅறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகள��� தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-feb-2018-237.html", "date_download": "2019-05-22T07:13:34Z", "digest": "sha1:JOATK4BDQS6EHRTRZNC2H2BM7K5LPJ2Q", "length": 5236, "nlines": 116, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)", "raw_content": "\n2018 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஅருணா புத்தா ரெட்டி பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி பிரிவு\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், இரு வேறு விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை \"எஸ்டர் லெடெக்கா\" எந்த நாட்டவர்\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற தென்கொரிய நகரம்\n2018 துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற \"எலினா ஸ்விடோலினா\" எந்த நாட்டவர்\nஅசாம் மாநிலத்தில் 2018 காண்டாமிருக தினம் கொண்டாடப்படவுள்ள நாள்\nதமிழ்நாட்டில் ஆவணப்பதிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை திட்டம்\n2018 பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நாட்கள்\n2018 குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் (05) வென்ற \"மரிட் ஜோர்ஜென்\" எந்த நாட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/simple-ah-sollu-on-suicidal-thoughts.html", "date_download": "2019-05-22T07:31:00Z", "digest": "sha1:VXTGMD7XB6QHYEAJ5DAWPWJNIP32RDOA", "length": 5863, "nlines": 102, "source_domain": "www.behindwoods.com", "title": "Simple Ah Sollu on Suicidal thoughts", "raw_content": "\nAJITH சொன்னது வாழ்க்கை தத்துவமா\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\n‘இரும்புத்திரை 2’- விஷாலுடன் ஜோடி சேரும் நேர்கொண்ட பார்வை ஸ்டார்\nஅஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய் - பிரபல நடிகர்\n - இந்திய அளவில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' சாதனை\nதல அஜித் ஹீரோயினின் அடுத்த படம் இந்த பிரபலத்தின் பயோபிக்\nஅஜித் நடித்த 17 படங்களின் பாடல்களை ஒளிபரப்ப சோனிக்கு நீதிமன்றம் தடை\n“அவர் பற்றி சொல்ல வார்த்தைகளே போதாது”- தல அஜித் பற்றி சிலாகித்த அக்ஷரா ஹாசன்\n'வரலாறு' படத்தில் அஜித்தால் மாறிய கிளைமேக்ஸ் - சீக்ரெட் சொல்லும் இயக்குநர்\nஅஜித்தின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்த அருள்நிதி\nதல அஜித் , மேடி இப்படி தான் பண்ணுவாங்க - சுவாரஸ்யம் பகிர்ந்த ஷ்ரத்தா\nதல அஜித் பட நடிகையின் டாட்டூ சீக்ரெட் இது தான்..\nவிஸ்வாசமும் இதே பின்னணி தானே - Muthaiah பரபரப்பு பேட்டி | MT 256\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68268", "date_download": "2019-05-22T08:15:14Z", "digest": "sha1:L5AIYXVS6CY7SS6DQFUBZ5FTBVHGT3H7", "length": 10543, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமாளும் நடராசரும்", "raw_content": "\n« ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nஞானக்கூத்தனின் வீட்டு புகைப்படத்தைப்பார்த்ததும் அவரின் இன்னொரு பகடியும் நினைவுக்கு வந்து சிரிப்பை அடக்க முடியவில்லை காரணம் அவர் வீட்டு அலமாரியில் இன்றைக்கும் கூட பக்கத்திலிருக்கும் பாட்டில்களை தவறி இடறி விடாமல் இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கும் நடராஜர். ஏற்கனவே உங்களின் சிறந்த கவிதைகளின் பரிந்துரையில் உள்ளதுதான். ஒருவேளை நடராஜரே இதைபடித்துப்பார்த்தாலும் சிரித்துவிடுவார்:\nகழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்\nஒரு வேளை நடராசர் கோபித்துக்கொள்வாரோ என்பதால் பெருமாளையும் அதே போல சமமாக பாவித்து பகடி செய்திருக்கிறார் போல :))\nநீளமான கட்டுரையை வெட்டி குறுக்கியதில் விடுபட்டு விட்டது.\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nசூளையின் தனிச்செங்கல் – வேணு தயாநிதி\nTags: ஞானக்கூத்தன், ஞானக்கூத்தன் படைப்புகள், பெருமாளும் நடராசரும்\nஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maanattam-song-lyrics/", "date_download": "2019-05-22T07:51:51Z", "digest": "sha1:C5V4F5DASSRPFWVVYAZA5GUTT3THYIQ4", "length": 6696, "nlines": 201, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maanattam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்\nகண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்\nபெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்\nகண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்\nபெண் : செண்டிருக்கும் அதில்\nபெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்\nகண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்\nபெண் : பாய்ந்து வரும் கண்கள்\nசாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்\nபெண் : பாய்ந்து வரும் கண்கள்\nசாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்\nதேடி வரும் இன்பம் கோடி பெறும்\nபெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம்\nகண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/theri-official-trailer/", "date_download": "2019-05-22T07:28:06Z", "digest": "sha1:E75K2HAVW7U2FEQYKYAHAEHGPDL2LQKT", "length": 10243, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Theri - Official Trailer - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவிஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி \nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nசூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்\n‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…\nஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், எஸ்என் பிரசாத் இசையமைப்பில், வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் காட்டேரி.\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்தி���ேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.\nநீயா 2 – டிரைலர்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113636/", "date_download": "2019-05-22T06:32:34Z", "digest": "sha1:K3BRDODS4AC6ZLS4H7ZPYMVU73JDQ6JF", "length": 10581, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல்\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத் (13), சதீஸ்வரன் பூஜா (8) ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.\nவீட்டிற்கு அருகிலுள்ள வெட்டை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளை நிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறார்களை அருகில் அழைத்து பலவந்தமாக காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் வினோத், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியிலும், பூஜா சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்திலும் கல்வி கற்கிறார்கள்.\nஇது தொடர்பில் இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்த விளையாட்டிடத்தில் இருந்து கடத்தப்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டபோதும், வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக காவல்துறையினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nTagsஇருவர் கடத்தல் சகோதரர்கள் பண்டத்தரிப்பில் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா\nவடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளைய��ம் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heavenlywords.in/jeeva-aathuma/", "date_download": "2019-05-22T07:46:11Z", "digest": "sha1:C5VJFXEEBGQGZR4JHJ4QUA4TOIS42SJL", "length": 8187, "nlines": 80, "source_domain": "heavenlywords.in", "title": "ஜீவஆத்துமா - Heavenly Words - Master Brain", "raw_content": "\nபிரைனின் அப்பாவின் நெருங்கிய நண்பர் அன்று அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தார். பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பரும் அவர்களுடைய ஆலயத்தில் மிக உயர்ந்த, முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள்.\nஒருநாளும் இல்லாமல் மாமாவின் முகத்தில் ஆழ்ந்த சோகம் காணப்பட்டது அன்று. நன்றாக படிக்கிறாயடா என்று கேட்டவரிடம், ஆமா மாமா நன்றாகப் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் அருகில் உட்கார்ந்து அவர்களுடைய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தான் பிரைன்.\nஅவர்களின் உரையாடலிலிருந்து அவருடைய நாய் காணாமல் போய்விட்டது என்று பிரைனுக்குப் புரிந்தது.\n3 நாட்கள் ஆகியும் அது இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை, நான் அதைத் தேடாத இடமே கிடையாது, தெரிந்த அனைவரிடமும் விசாரித்து விட்டேன், ஒரு பலனும் இல்லை என்று கண்ணீரோடு கூறினார் மாமா.\nஅதைக்கேட்ட பிரைனின் அப்பா, “ஒருவேளை யாராவது பிடித்துக்கொண்டு போயிருக்கலாம் அல்லது எங்கேயாவது வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருக்கலாம்” என்றார்.\n“அய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்றவர், கடவுளே, எப்படியாவது என் நாயை வீட்டுக்குத் திரும்பிவரப் பண்ணும்” என்று உருக்கமாக வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டார்.\nஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு பிரச்சனையின் காரணமாக 2 குடும்பங்கள் ஆலயத்திற்கு வருவதை நிறுத்தி���ிட்டது பிரைனின் நினைவிற்கு வரவே, மாமா அந்த 2 குடும்பங்கள் மறுபடியும் ஆலயத்திற்கு வந்தார்களா, உங்களுக்கு அதைப்பற்றி ஏதாவது தெரியுமா மறுபடியும் அவர்களை ஆலயத்திற்கு வரும்படி அழைத்தீர்களா மறுபடியும் அவர்களை ஆலயத்திற்கு வரும்படி அழைத்தீர்களா அல்லது யாரிடமாவது அவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரித்தீர்களா அல்லது யாரிடமாவது அவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரித்தீர்களா என்று மாமாவிடம் ஆவலோடு கேள்விகளை அடிக்கிக்கொண்டே போனான் பிரைன்.\nஅவர்கள் கொழுப்பெடுத்துப் போனார்களென்றால், எங்களுக்கு என்ன வேறு வேலையே கிடையாதா, அவர்களை தேடிச்செல்ல வேண்டுமென்பது எங்கள் தலையெழுத்தா என்று கோபத்தோடு கேட்டார் மாமா.\nஅவருக்கு ஆமா போடுவது போல, போகிறவன் போகட்டும், இருக்க விருப்பமுள்ளவர்கள் இருந்தால் போதும் என்றார் பிரைனின் அப்பா.\nஇதற்கு மேல் கேள்வி கேட்டால் அடி கிடைப்பது நிச்சயம் என்பதை உணர்ந்த பிரைன், 3 நாட்களுக்கு முன் காணாமல் போன, ஜீவஆத்துமா இல்லாத நாய்க்காக பரிதபிக்கும் மாமாவுக்கும் அப்பாவுக்கும், மனம்மாறிப்போய் 1 மாதமாகியும் திரும்பிவராத ஜீவஆத்துமா உள்ள மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டு விசாரித்துத் தேடிப்போக நேரமுமில்லை மனமுமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே, அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஒரு உண்மையான ஆத்தும தாகத்தைக் கொடும் இயேசப்பா என்று முனங்கிக்கொண்டே வீட்டிற்குள்ளே சென்றான் பிரைன்.\nபிரைனின் ஊர் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து வருட இ...\nஅது மாதத்தின் முதல் வாரமாக இருந்ததால் பிரைனின் அப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-will-paricipate-in-world-badminton-championship-match-118073000029_1.html", "date_download": "2019-05-22T07:03:01Z", "digest": "sha1:OKOPKHZIF64ITUBSIFH2BIMKBZEBROYF", "length": 11071, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக பேட்மிண்டன் போட்டி - சீனாவில் இன்று தொடக்கம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக பேட்மிண்டன் போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.\nஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற சாய்னா நெவால், ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.\nபுவனேஷ்வர், பும்ரா இல்லாவிட்டாலும் இந்தியா அசத்தும்; முன்னாள் இங்கிலாந்து வீரர்\nமுதலில் இதை நிறுத்துங்கள் பின்னர் இந்தியாவுடன் பேசலாம்; பாகிஸ்தான் பிரதமருக்கு அசாருதீன் அறிவுரை\n முடியவே முடியாது: சேவாக் கருத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/vels-family-day/", "date_download": "2019-05-22T06:45:14Z", "digest": "sha1:E6FGMSWK45OJ32DE2ANJQ7FR67SFJIGE", "length": 19011, "nlines": 96, "source_domain": "view7media.com", "title": "சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வேல்ஸ் குடும்ப விழா | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் ப்ள்ஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nசென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வேல்ஸ் குடும்ப விழா\nவேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்�� வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.\nமுதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன், “ஐசரி கணேஷ் நினைத்திருந்தால் தன் குடும்ப அளவில் நட்டுமே தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம். ஆனால், எதையுமே வித்தியாசமாக, பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். எந்த தொழிலை வேண்டுமானால் அவர் நடத்தியிருக்கலாம், ஆனால் பாரதியாரின் வார்த்தைகளின் படி, கல்விச்சேவை செய்ய வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி தற்போது 25000 மாணவர்கள், 5000 ஆசிரியர்களாக உயர்ந்துள்ள தன் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதன் விளைவு தான் இந்த வேல்ஸ் குடும்ப விழா. நான் 1973ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஏஎஸ் பிரகாசம் அவர்கள் எம்ஜிஆர், சிவாஜி போல கமல்ஹாசன் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சொன்னார். அதை மெய்ப்பிக்கும் விதமாக 45 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார் கமல்ஹாசன். திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வரும் கமல், சமூகத்தில் முடிசூடிய மன்னராக வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஐசரி கணேஷ் அண்ணன் அவர்களை எப்போதுமே நான் பிரமாண்ட நாயகன் என்று தான் அழைப்பேன். அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒரு நண்பனாக எனக்கு தெரிவது, திருக்குறளில் வரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளுக்கு ஏற்றார்போல வாழ்ந்து வருபவர் அண்ணன் டாக்டர் கணேஷ். இந்த 25 வருடங்களில் அவரின் அசுர வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்து, கடந்து வந்த பாதையை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். கமல் சாருடன் பிஸினஸ் கிளாஸ் விமானத்தில் இரண்டு முறை பயணிக்கும் வாய்ப்பும், நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் அவ்வளவாக படிக்கவில்லையே, எப்படி இந்த அளவுக்கு அறிவாற்றலோடு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தினமும் புத்தகம் படிப்பேன் என்று சொன்னார். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தீவிர வாசிப்பாளர் என்று. நிர்வாகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்தியாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இந்தியாவில் இருப்பது தான் எனக்கு பெருமை. கமல், ஐசரி கணேஷ் இருவருமே தனித்துவமாக சிந்திப்பவர்கள், தன்னம்பிக்கையோடு பருந்தை போல பறக்கக் கூடியவர்கள். அவர்களை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார் கௌரவ விருந்தினர் சேவியர் பிரிட்டோ.\nவேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது, கமல் சாரை அழைக்கலாம என நினைத்தோம். அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள். மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம். அதற்கு வழிவிட்ட வருப பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர். என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வண்ண பறவைகள் வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன, அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஏற்புரை வழங்கினார் விழா நாயகன் ஐசரி கணேஷ்.\nஇது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள�� பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறேர்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன் என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.\nவிழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.\nவிஜய் சேதுபதி வசனம் ப்ள்ஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117414.html", "date_download": "2019-05-22T07:29:54Z", "digest": "sha1:MBKE45R5L5TT4HFCANRC3GRC27FMRWYW", "length": 11970, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பருத்தித்துறை – பொன்னாலை வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு..!! (படங்கள்) இணைப்பு – Athirady News ;", "raw_content": "\nபருத்தித்துறை – பொன்னாலை வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு..\nபருத்தித்துறை – பொன்னாலை வீதி இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு..\nயாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதி இன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n1990 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ள காங்கேசன்��ுறை – பருத்தித்துறை வீதியை திறப்பதற்கு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\n55 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியின் 2.75 கிலோமீற்றர், உயர் பாதுகாப்பு​ வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்தது.\nஇந்த வீதி திறக்கப்படுவதன் மூலமாக சுமார் 50 கிலோமீற்றர் பயணத்தூரம் குறைவடையவுள்ளது.\nதிறப்பு நிகழ்வில் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nபல வருடங்களுக்கு பிறகு இன்று இவ்வீதியூடாக பஸ் ஒன்றும் பயணித்ததுடன் முதலாவது பயணச்சீட்டை அரசாங்க அதிபர் மற்றும் யாழ். கட்டளை தளபதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஎரியும் வீட்டில் பறித்தவரை லாபம்: மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா..\nதமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த, சிங்கள ராணுவ அதிகாரி சஸ்பென்ட்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117766.html", "date_download": "2019-05-22T06:37:12Z", "digest": "sha1:WUIJS2ILJ2RFAQHUCNVOTUN3G3RT7ODL", "length": 15224, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.புங்குடுதீவில் பவள் கவச வாகனம் மோதி மாணவி பலி, சாரதி பிணையில் விடுதலை…!! – Athirady News ;", "raw_content": "\nயாழ்.புங்குடுதீவில் பவள் கவச வாகனம் மோதி மாணவி பலி, சாரதி பிணையில் விடுதலை…\nயாழ்.புங்குடுதீவில் பவள் கவச வாகனம் மோதி மாணவி பலி, சாரதி பிணையில் விடுதலை…\nயாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்திருந்தார்.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பவள் கவசவாகன கடற்படை சாரதி அன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். குறித்த வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.\nஅதன் போது , மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் காவல்துறையினர்ர் கைது செய்து வழக்கில் சந்தேக நபராக இணைத்திருந்தனர்.\nவிசாரணையின் போது நீதிவான் , குற்றத்திற்கு உடந்தை அளித்தவர்களை , அந்த குற்றத்த���டன் தொடர்புடையவர்கள் என சந்தேக நபர்களாக வழக்கில் இணைக்கலாம். ஆனால் மாமனாரை எந்த அடிப்படையில் வழக்கில் இனைக்கப்பட்டார் என கேட்ட போது , மாணவிக்கு தலைகவசம் அணியாது , மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளாதாக காவல்துறையினர் கூறினார்கள்.\nஅதன் போது நீதிவான் கண்டிப்புடன் காவல்துறையினருக்கு அறிவுறுத்தலையும் வழங்கினார். தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர விபத்து வழக்கில் விபத்தினை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றசாட்டில் சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது என நீதிவான் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.\nஅதன் போது குறித்த வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு இருந்த நிலையில் , மாமனார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மாமனருக்கு பிணை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை தொடர்ந்து மாமனாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.\nகுறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும் , மாணவியின் மாமனாரும் , இணைக்கப்பட்டு உள்ளமையால் , ஒரு அப்பாவி தண்டிக்கப்பட கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளமையால் , அந்த வழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும் போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிகப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nகல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு..\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு..\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி –…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு…\nபெண் காவலர் கைதியான கதை..\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த…\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125334.html", "date_download": "2019-05-22T07:54:44Z", "digest": "sha1:DBUEQMCXV6PVAN3T65ETIPDBWY5F7LO6", "length": 20038, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "தமி­ழர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் சர்­வ­தேசம் தாம­திக்­கக்­கூ­டாது : விக்­கி­னேஸ்­வரன்..!! – Athirady News ;", "raw_content": "\nதமி­ழர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் சர்­வ­தேசம் தாம­திக்­கக்­கூ­டாது : விக்­கி­னேஸ்­வரன்..\nதமி­ழர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் சர்­வ­தேசம் தாம­திக்­கக்­கூ­டாது : விக்­கி­னேஸ்­வரன்..\nஇலங்­கையில் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களால் மட்­டுமே ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஐ.நா.மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் தமி­ழர்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக் ­கொ­டுக்க சர்­வ­தேச சமூகம் இனியும் தாம­திக்­கக்­கூ­டாது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. ���ிக்­கி­னேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அது குறித்த கேள்­வி­யொன்­றுக்­கான பதி­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது\n2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30 / 01 என்ற பிரே­ரணை ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன் கீழ் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பல கடப்­பா­டுகள் இருந்­தன. அவற்றை நிறை­வேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் அவற்றை நிறை­வேற்­றா­ம­லேயே இலங்கை அர­சாங்கம் இருந்து வந்­தது.\nகடந்த மார்ச் மாதத்தில் ஜெனி­வாவில் நடை­பெற்ற மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யது. பொறுப்­புக்­கூ­றலை உள்­ள­டக்­கிய நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தற்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் அதன்­போது வழங்­கப்­பட்­டது. இலங்­கையின் அனு­ச­ர­ணையைப் பெறு­வ­தற்­காக மேற்கு நாடுகள் அந்தப் பிரே­ர­ணையின் காரத்தை பெரு­ம­ள­வுக்குக் குறைத்­தன என்­பது உங்­க­ளுக்குத் தெரியும்.\nசர்­வ­தேச சமூகம் தற்­போ­தைய இலங்கை ஆட்­சி­யா­ள­ருக்குச் சாத­க­மான முறை­யி­லேயே அப்­போது இந்தத் தீர்­மா­னத்தைக் கொண்­டு­வந்­தன. அப்­ப­டியும் அர­சாங்கம் அதன் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை.\nஇப்­போது ஒரு வருடம் கடந்­து­விட்­டது. இன்று ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் அடுத்த கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. ஆனால் இந்த ஒரு வரு­டத்தில் கொடுத்த வாக்­கு­று­தி­களில் எவை நிறை­வேற்­றப்­பட்­டன\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் சம்­பந்­த­மான அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்டு இப்­போது ஒன்­றரை வரு­டங்கள் சென்­று­விட்­டது. இன்னும் அது செயற்­படத் தொடங்­க­வில்லை. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இன்னும் இரத்துச் செய்­யப்­ப­ட­வில்லை. .\nஅந்தக் கொடூ­ர­மான சட்­டத்தின் கீழ் கைதான பலர் இன்­னமும் தடுப்பில் உள்­ளனர். பலர் சம்­பந்­த­மாக வழக்­குகள் பதி­யப்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்க��� எதி­ரான அச்­சு­றுத்­தல்கள் தொடர்­கின்­றன. இன­நெ­ருக்­க­டிக்­கான அர­சி­ய­ல­மைப்பு மூல­மான தீர்வு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையும் தற்­போது இல்லை என்றே கூறலாம். நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­க­ளை­ய­டுத்து கூட்­ட­ர­சாங்கம் அதனை முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் குறைவு என்­பதே யதார்த்தம்.\nஇந்த நிலையில் சர்­வ­தேசம் என்ன செய்­யப்­போ­கின்­றது சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களால் மட்­டுந்தான் இங்கு ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், தமி­ழர்­க­ளுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்­வ­தேச சமூகம் இனியும் தாம­திக்­கக்­கூ­டாது. அமெ­ரிக்­காவில் இருந்து வந்த நிஸா பிஸ்வால் அவர்­க­ளிடம் ஐ.நா மீண்டும் இரு­வ­ரு­டங்கள் தவணை கொடுப்­பதைப் பற்றி எனது ஆட்­சே­ப­னை­களை சென்ற வருட ஆரம்­பத்தில் தெரி­வித்த போது தமி­ழர்­களை ஒரு போதும் அமெ­ரிக்கா கைவி­டாது என்றார். இப்­பொ­ழுது அவரும் பதவி இழந்­து­விட்டார்.\nஎமது பெரும்­பான்­மை­யின அர­சாங்கம் நெருக்­குதல் இல்­லா­விட்டால் ஒரு போதும் எமது உரி­மை­களைத் தர­முன்­வ­ராது என்­பதே எனது கருத்து. நியா­ய­மான முறையில் போர்க் குற்­றங்­களை விசா­ரிக்க அர­சாங்கம் முன்­வ­ராது. எந்­த­ள­வுக்கு நெருக்­கு­தல்­களை பிற அர­சாங்­கங்கள் உண்டு பண்­ணு­வன என்­பது நாம் அவர்­க­ளுடன் சேர்ந்து பேசி ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தொன்று. காலங் கடந்தால் ஆறின கஞ்சி பழங்­கஞ்சி ஆகி­விடும்.\nசர்­வ­தேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.\nகொத்மலை நீர்தேக்க பகுதியில் போக்குவரத்திற்கு தற்காலிக தடை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ��ேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T06:37:51Z", "digest": "sha1:XTEOVWP4C3Q5SLAH6QEM2PR3ITIQ65D3", "length": 5303, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு\nதேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு\nமக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறநிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது என்றும், ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவேட்புமனு தாக்கல் செய்ய கோமாளி வேடம் அணிந்து வந்த வேட்பாளர்\nNext articleகுண்டு வெடிப்பில் இறந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக 10 லட்சம்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்\nபச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1346&cat=10&q=General", "date_download": "2019-05-22T06:44:38Z", "digest": "sha1:GSU3YVMGFIQ7KSWTBMLGYL3JDYGTEBST", "length": 9448, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n11.5 லட்சம் புதிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nநுழைவுத் தேர்வில் எடுத்துள்ள கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மா��வர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nபொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறேன். மியூச்சுவல் பண்ட் துறையில் சேர்ந்திட இப்படிப்பு உதவுமா\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-05-22T08:28:38Z", "digest": "sha1:BLUOILEDZXX2J4GDNN3E7A72YFW5JRN3", "length": 4635, "nlines": 55, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: குமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல். .", "raw_content": "\nசெவ்வாய், 24 ஜூன், 2014\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல். .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்���ுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2017/03/", "date_download": "2019-05-22T06:52:28Z", "digest": "sha1:YFDNOIMTPDGL5ZTEZH3X6QWNEBPOFS6O", "length": 24169, "nlines": 202, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "March | 2017 | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nநம் கிராம, சிறு நகர இளைஞர்கள் டிமானெடைஸேஷன் விவகாரத்தை அணுகும் விதம், நம் அயோக்கிய அறிவுஜீவிகள் + ‘த ஹிந்து’ அரைகுறை தினசொறியின் தொடரும் தகிடுதத்தம்…\n(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப் பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இதுதாண்டா தமிழ் இளைஞன், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs\nதமிழகத்தில் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை) என்றாலும் – சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் ��ன்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, politics, protestwallahs\nநுனிப்புல்மேயர், நெகிழ்வாலஜிஸ்ட் எஸ்ரா அவர்களிடம் பாவப்பட்ட ஜீவன்களான ஐன்ஷ்டீன் + தாஸ்தயெவ்ஸ்கி படும்பாடு :-(\n…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nஹேம் ரேடியோ, டுர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான் – சில பெருமூச்சுகள், வேறென்ன செய்ய…\nஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்) Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், ஆஹா, இலக்கியம்-அலக்கியம், இஸ்லாம்-முஸ்லிம், உயர் கல்வி, கல்வி\nபுதுதில்லி சென்று விவசாயி ‘ப்ரொட்டெஸ்ட்’ செய்வது எப்படி\nஅசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம் வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் ��ேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே (உண்மைதான்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கவலைகள், குறுங்குறிப்புகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, protestwallahs, tasteless nerdy humour - sorry\nதோஹாடாக்கீஸ், தொழில்முறை ட்விட்டர் உளறலாளச் சான்றோர், முழு-தமிழகச் சேற்றுக்கு ஒரு பிடிச் சேறு பதம்…\nஇந்த ட்விட்டர் அரைகுறைகளுடைய (அதுவும் அறிவிலித் தமிழ்க் குளுவான்களின்) வதந்திகளுடன் காத்திரமாகப் பொருதவேண்டுமானால் – அது சுமார் பத்தாயிரம் ஆட்களுக்கு முழு நேர வேலையைத் தரும் என நினைக்கிறேன். இதற்காக ஒரு அகில இந்திய அளவில் (எதிர்காலத் திட்டம்) அல்லது குறைந்த பட்சம் தமிழக அளவிலாவது, ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன் – “தமிழ்க் கூமுட்டைகளைப் பின்னேற்றும் கழகம்” – தகூபிக\nநம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்\nஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ. அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம��� அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், கல்வி, கவலைகள், சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/kAMDe", "date_download": "2019-05-22T08:09:48Z", "digest": "sha1:BSNNO5OCCZ4GCXNOQHWZHSTXYX67BVKO", "length": 4651, "nlines": 120, "source_domain": "sharechat.com", "title": "என்னவன்.....என்னுடையவன்... புகைப்படம் & என் உலகம் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n❣️ காதல் உண்டு உன்னோடு கண்ணீர் உண்டு என்னோடு ❣️\n❣️ காதல் உண்டு உன்னோடு கண்ணீர் உண்டு என்னோடு ❣️\nஎவ்வளவு மறைத்தும் வெளிப்படுத்திவிடுகிறது என் கண்ணீர் துளிகள் அவன் மீது நான் வைத்திருக்கும் ஆழமான நேசத்தை\nஐ லவ் மை புருஷன்\nஎன் வாழ்வின் அர்த்தம் நீயடா ஹாஜாகனி\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_14.html", "date_download": "2019-05-22T07:31:00Z", "digest": "sha1:UCV7VSBBA7Y7WVKE5C6OZELV4QA6Y2BU", "length": 10321, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "ஆமை வேக இணையம் - அவதிப்படும் ஆசிரியர்கள்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆமை வேக இணையம் - அவதிப்படும் ஆசிரியர்கள்\nஆமை வேக இணையம் - அவதிப்படும் ஆசிரியர்கள்\nதிண்டுக்கல், ஜன. 4: பள்ளிகளில்\nஆண்ட்ராய்டு செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மென்பொருளின் மெதுவான செயல்பாடினால் இவற்றை குறித்த நேரத்திற்குள் அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஆண்ட்ராய்டு போன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் ஆசிரியர்கள் இவற்றை பதிவு செய்து வருகின்றனர். காலையில் 9.30 மற்றும் மதியம் 1.30க்கும் மாணவர்களின் வருகை, விடுமுறை உள்ளிட்ட விபரங்கள் இதன்மூலம் அனுப்பப்படுகின்றன. இதேபோல் காலை 11 மணிக்கு சத்துணவு மாணவர்களுக்கான பட்டியல்கள் தலைமையாசிரியர் மூலம் அனுப���ப வேண்டும்.\nஇந்த மென்பொருள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த இவற்றை அழித்து விட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணைய துண்டிப்பு, மெதுவான செயல்பாடுகளின் போது இவற்றை அனுப்புவதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பாவிட்டால் இதுகுறித்த விசாரணை துவங்கிவிடுவதால் கல்வி போதிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே பல்வேறு பதிவேடுகளை பராமரித்து வருகிறோம். தற்போது ஆண்ட்ராய்டு மூலம் மேலும் பல பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இணையவேகம் குறைவு போன்ற தருணங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியதுள்ளது. அனுப்பிய பதிவுகளுக்கு டெய்லி ரிப்போர்ட் வருவதில்லை. அதனால் நாம் அனுப்பியது சரியாக பதிவாகி உள்ளதா, இல்லையா என்பதை உணர முடியவில்லை.தலைமையாசிரியர் விடுமுறை எடுத்தால் உதவி தலைமையாசிரியர் மூலம் அனுப்பப்படும் விபரங்கள் செல்வதில்லை. இதனால் உடல்நலம் குன்றி விடுப்பில் இருக்கும் தலைமையாசிரியர்களை இதற்காக தொந்தரவு செய்ய வேண்டியதுள்ளது.சத்துணவு தகவல் விபரம் சென்றடையாவிட்டாலும் ஆசிரியர்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு நச்சரிக்கின்றனர். இதனால் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியவில்லை. சத்துணவு என்பது தனி துறை. எனவே அதற்கென உள்ள அலுவலர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ளலாம். தொழில்நுட்பம் வேலையின் சிரமத்தை குறைப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இதில் மேலும் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. மனஉளைச்சலாகவும் உள்ளது. எனவே இந்த தொழில்நுட்பங்களை முறைப்படுத்தி மேம்படுத்த வேண்டும்’’ என்றனர்.\n0 Comment to \"ஆமை வேக இணையம் - அவதிப்படும் ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kadaikutty-singam-serial-vijay-tv/", "date_download": "2019-05-22T07:19:43Z", "digest": "sha1:DJBDBAPMTHBE3GBUANHEOPFRVHC7RSQQ", "length": 21596, "nlines": 196, "source_domain": "4tamilcinema.com", "title": "விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் புதிய தொடர்", "raw_content": "\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜ���வா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nவிஜய் டிவியில் இன்று மார்ச் 11 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.\nஇது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது, இருவரும் பாசக்கார அண்ணன் தம்பிகள். முத்துவுக்கு மீனாட்சி என்னும் அழகான கனிவான இதயம் கொண்ட பெண்ணை நிச்சயிக்க முடிவு செய்கின்றார்கள்.\nஆனால், முத்து, மீனாட்சியிடம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தன்னால் இதை குடும்பத்திடம் தெரிவிப்பது கடினம் என்றும் அதனால், அவரையும் இந்த திருமணத்தை வேண்டாம் என மறுக்கச் சொல்கிறார். மீனாட்சியும் அப்படியே செய்துவிடுகின்றார்.\nஇது பற்றி தெரியாத மருது, தன் அண்ணனை வேண்டாம் என்று சொன்ன மீனாட்சி மீது கோபம் கொண்டு அவருக்குத் தொல்லைகள் கொடுக்கிறார்.\nஇருந்தாலும், மீனாட்சியும் அதைக் பொறுத்து கொண்டு உண்���ையை சொல்லாமல் இருக்கிறார். மருது அந்த உண்மை தெரியும்போது என்ன செய்வார் , மீனாட்சியின் நல்ல உள்ளம் பற்றி அவர் அறிந்து கொள்வாரா , மீனாட்சியின் நல்ல உள்ளம் பற்றி அவர் அறிந்து கொள்வாரா , அதன்பின் நடக்கப் போகும் பரபரப்பான சம்பவங்கள் என்ன என்பதுதான் ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரின் கதை.\nஇத்தொடரில் மருது கதாபாத்திரத்தில் ‘பகல் நிலவு’ தொடரின் நடித்த அசீம் நடிக்க, மீனாட்சியாக ‘பகல் நிலவு’ தொடரில் நடித்த ஷிவானி நடிக்கிறார்.\nஇத் தொடரை ரவி பிரியன் இயக்குகிறார்.\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\n‘பிக் பாஸ் 3’ – போட்டியாளர் தேர்வு தீவிரம்\nசூப்பர் சிங்கர் 7, ஏப்ரல் 27 முதல் ஆரம்பம்\nசூப்பர் சிங்கர் 6 ஜுனியர், முதல் பரிசு வென்ற ரித்திக்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை.\nசினிமா, டிவியில் உள்ள பிரபலமான சில ஜோடிகளான மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகிய ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.\nஇந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்களாக மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nஇறுதிப் போட்டியில் உள்ள இரண்டு சுற்றுகளில் இந்த ஜோடிகள் அவர்களது திறமையை வெளிப்படுத்த உள்ளார்கள். நாளை மே 19, ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nநடிகைகள் விஜயலலட்சுமி, தேவதர்ஷினி, தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலலட்சுமி மற்றும் கோபி வெற்றியாளர்களை அறிவித்து முடிசூட்ட உள்ளனர்.\nஇறுதிப் போட்டியில் விஜய் நட்சத்திரங்கள் பலரும் க���ந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nசினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம். ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான்.\nஇதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான். இந்த ஆயிரம் பேரில், படம் எடுத்து, அந்தப்படமும் தங்குதடையின்றி ரிலீஸாகி மக்கள் மனதில் பதிகிறவர்கள் என பார்த்தால் வெறும் பத்து பேர் தான். இப்படி ஜெயித்தவர்களை கணக்கிட்டால் லட்சத்தில் பத்து பேர்தான் சினிமாவில் இன்னும் இருந்து வருகிறார்கள்.\nஇப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அடுத்து அவர்கள் படம் ரிலீசாகும் அந்தந்த வாரங்களில் அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர், அந்தப் படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க அவர்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் அந்தப் படத்தின் மூலம் புதிதாக சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் சுமையா.\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nஒரு வாரத்தை அரைமணி நேரத்துக்குள் அடக்கி விடமுடியுமா முடியும் என சொல்கிறது புதிய தலைமுறை டிவியின் ‘யூத் டியூப்’ நிகழ்ச்சி.\nவாராந்திர செய்திகளையும் நிகழ்வுகளையும் குட்டிக் குட்டிச் செய்தகளாக சுருக்கி ஒரே புட்டிக்குள் அடைத்து தருவதுதான் யூத் டியூப். குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வாரந்திர நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.\nமனதில் நின்ற செய்திகள், வாரம் முழுக்க பரபரப்பாக இருந்த செய்திகள், மனதில் நின்ற காட்சிகள், மறக்க முடியாத காட்சிகள், மறந்து விடவேண்டுமென்று நினைக்கும் நிகழ்வுகள், செய்திகள், சாதனைகள், சோதனைகள், பாராட்டுகள், விமர்சனங்கள், என்று உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தையும் தொட்டுக் கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.\nசுவையான காட்சி நறுக்குகளை வித்தியாசமான முறையில் கலந்து கொடுக்கும் இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறையில் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.\nஇந்நிகழ்ச்சியை கவின் மற்றும் மோகனா தொகுத்து வழங்குகிறார்கள்.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127137.html", "date_download": "2019-05-22T07:19:12Z", "digest": "sha1:H53TJLFE2MBONY67HGBHVDZQ3AXVA646", "length": 11709, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு…\nஅமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு…\nமட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பத���ருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது .\nஇலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற 39.3 அடி உயரமான சிற்பதேருக்கான பவளக்கால் பொருத்தும் நிகழ்வு சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் நடைபெற்றது .\nயாழ்ப்பாணம் ஸ்ரீ காளிகா சிற்பகலை ஸ்தபதி ரதகளா சூரி செல்லையா பாலச்சந்திராவினால் நிர்மாணிக்கப்படுகின்ற சிற்பதேருக்கு பவளக்கால் பொருத்தும் நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது .\nஇந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nநடுரோட்டில் ஆடைகளை கலைந்த பெண்.. யார் சொன்னது இந்த பெண் பைத்தியம் என.. இந்த பெண் பைத்தியம் என..\nதமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் குழப்பம்…\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1167102.html", "date_download": "2019-05-22T07:45:41Z", "digest": "sha1:SLZ4NK7IYZ36YO4YXEPMPWOFEY2GZJVT", "length": 19999, "nlines": 197, "source_domain": "www.athirady.com", "title": "Edit பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (09.06.2018) – Athirady News ;", "raw_content": "\nEdit பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nEdit பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்..\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.\nபோராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதற்கமைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.\nகுறிப்பாக கொழும்பிலே அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் ���ங்கே கண்துடைப்பிற்காக இப் போராட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றார்கள். என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.\nஇதனை அவதானித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் செல்வராசா கஜேந்திரனுடன் முரண்பட ஆரம்பித்தனர்.\nஇரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனால் அங்கு நிலைமைகள் மோசமடைந்து செல்வதை அவதானித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இரு தரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇலங்கையின் மூத்த கலைஞர் காலமானார்..\nசிரேஷ்ட நாவலாசிரியர், தொலைகாட்சி மற்றும் திரைப்படத் திரை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சோமவீர சேனநாயக்க காலமானார்.\nகொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2 சாட்சிகள் இருந்தால் வெள்ளிக்கிழமை பெருநாள்..\nநாட்டில் எங்காவது, பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்களானால், வெள்ளிக்கிழமை (15) பெருநாளை கொண்ணடாடலாம் என, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.\nகொள்ளுப்பிடியில் நேற்று (08) இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇலங்கையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால், பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.\nநோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனத் தெரிவித்தார்.\nநீர்கொழும்பு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது..\nஅரசாங்கம் அறிவித்துள்ள புதிய மண்ணெண்ணெய் குறைப்பு வேண்டாம் எனவும் பழைய விலையான 44 ரூபாய்க்கே, மண்ணெண்ணெயை மீனவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையேல் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் நீர்கொழும்பு மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nநீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ச��ந்த செபஸ்த்தியன் தேவாலய முன்றலில், இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.\nநீர்கொழும்பு ஐக்கிய மீனவர் சங்கத்துடன் இணைந்து நீர்கொழும்பில் உள்ள மீனவர் சங்கங்கள், இந்தச் சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பெரும் எண்ணிக்கையான மீனவர்களும் தேவாலய முன்றலில் குழுமியுள்ளனர்.\nநாளை நள்ளிரவு 12 மணி வரை சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறும் எனவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று பழைய விலைக்கு மண்ணெண்ணெயை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மீனவர்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் எனவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஇதேவேளை, மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததன் காரணமாக, நீர்கொழும்பில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன், படகுகள் களப்பு மற்றும் கடற்பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.\nதொழிலுக்கு செல்லாததன் காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகரிக்கப்பட்டுள்ள விலைக்கு மண்ணெண்ணெயை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபட்டால் நட்டம் ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.\nபேலியகொட:போதைப் பொருளுடன் ஒருவர் கைது..\nஅமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் மரணம் – டிரம்ப் இரங்கல்..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?Id=35&Page=2", "date_download": "2019-05-22T07:54:06Z", "digest": "sha1:E256PRA7MUU7SRG6SNFFJLCSUJ7BNEBP", "length": 5859, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆப்ரிக்கா\nசந்திரயான் - 2 ஜீலையில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்\nஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு முடித்து வைப்பு : தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nஜாம்பியாவில் தென்னிந்திய உணவுத் திருவிழா 2016 கோலாகலம்\nமத்திய ஆப்பிரிக்காவில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்\nசிசெல்ஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா\nமொம்பாசா தமிழ் சங்கத்தின் நான்கு விழா கொண்டாட்டம்\nகானா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகானாவில் ராதா கல்யாணம் கோலாகலம்\nதான்சானியாவில் தமிழ்ச் சங்கம் சார்பில் குழந்தை��ள் தின விழா\nதான்சானியாவில் உள்ள மான்ஸா தமிழ் சங்கத்தின் இன்பச் சுற்றுலா\nஜாம்பியாவில் ஐயப்பன் மண்டல பூஜை\nயுகாண்டா சாய் பாபா கோவிலில் மஹாசமாதி விழா\nகோவிந்தன் புரட்டாசி மாத கொடியேற்றம் நடைபெற்றது\nதான்சானியாவில் விநாயகர் சதுர்த்தி விழா\nதென்னாப்பிரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டம்\nகிளிமஞ்சாரோ மலை உச்சிக்கு ஏறி தமிழர் சாதனை\nஸ்ரீசத்யசாய் இலவச மருத்துவ மையத்தின் இலவச கண் சிகிச்சை முகாம்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mystic/yenthiram-enral-enna", "date_download": "2019-05-22T06:52:07Z", "digest": "sha1:NMD2RP4J5OOW35XZCN44SHLDPIDVHOVP", "length": 4959, "nlines": 172, "source_domain": "isha.sadhguru.org", "title": "யந்திரம் என்றால் என்ன?", "raw_content": "\nயந்திரம் என்றால் என்ன என்பதையும் பல்வேறு விதமாக யந்திரங்கள் பற்றியும் சத்குரு பேசுகிறார்\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/review/thadam-movie-review-arun-vijay-magizh-thirumeni", "date_download": "2019-05-22T08:04:39Z", "digest": "sha1:63D5RRQPU6INYEH7TPI3YL67K2K6W7AP", "length": 19929, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி! தடம் - விமர்சனம் | thadam movie review arun vijay magizh thirumeni | nakkheeran", "raw_content": "\nஇந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி\n‘தடையறத் தாக்க’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும் நடிகர் அருண் விஜயும் இணைந்திருக்கும் படம் ‘தடம்’. முழு ஆக்சன் ஹீரோவாக அருண் விஜயின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தடையற தாக்க. அந்த மேஜிக் இந்த படத்திலும் நிகழ்ந்திருக்கிறதா\nஎழில், கவின் என முதன்முறையாக இரட்டை வேடத்தில் அருண் விஜய். எழில் ஒரு கட்டுமான பொறியாளர். நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகான காதல் என எல்லோரும் விரும்பும் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். கவின் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்துபவர். ஆனால் லாயருக்கே தெரியாத சட்ட ஓட்டைகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு அதிபுத்திசாலி. வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இருவரது பயணமும் ஒரு திருப்பத்தில் இணைகிறது. அது ஏற்படுத்தும் குழப்பங்கள், போடும் முடிச்சுகள், அவை அவிழும் விதங்களை விறுவிறு திரைக்கதையில் சொல்கிறது தடம்.\nஇரண்டு கதாப்பாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் வாழ்க்கை, காதல் என மெதுவாகவே துவங்குகிறது படம். ஆனால் படத்தின் முக்கிய திருப்பமான அந்த கொலை நடந்தவுடன் தடமெடுக்கும் திரைக்கதையின் வேகம் இறுதிவரை நம்மையும் தொற்றிக்கொண்டு பறக்கிறது. ஒரே மாதிரியான இரட்டையர்கள். இதில் கொலை செய்தது யார் என்கிற முடிச்சை சுற்றி நிகழும் கதை பல திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான். ஆனால் இந்தப் படத்தில் அது பயன்படுத்தப்பட்ட விதமும் களமும் கூடுதல் சுவாரசியத்தை தருகிறது. படத்தின் கதாப்பாத்திரங்கள் குழம்புவது போலவே பார்வையாளர்களும் அந்த குறிப்பிட்ட காட்சியில் குழம்புகின்றனர். அந்தக் குழப்பம் அடுத்தடுத்த காட்சிகளில் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில், கதாப்பாத்திரங்கள் திரையில் பேசிக்கொள்வது போலவே, பார்வையாளர்களும் ‘இவனாதான் இருக்கும்.. அந்த சீன்ல இப்படி நடந்துச்சுல.. அவனாதான் இருக்கும்’ என பேசிக்கொள்வது அடர்த்தியான திரைக்கதையின் வெற்றி. அந்த அளவிற்கு படத்தின் கேள்விகளோடும் முடிச்சுகளோடும் பார்வையாளரை ஒன்றவைத்திருக்கிறார் எழுத்தாளர் மகிழ் திருமேனி.\nஸ்னீக் பீக்கில் கொஞ்சம் எட்டிப் பார்த்த எழிலின் அழகான காதல், கவினின் காதலில் வரும் நெகிழ்ச்சியான சில தருணங்கள் என ஆங்காங்கே வசீகரித்தாலும், தேவையில்லாத பாடல், சில காமெடிகள் என முதல் பாதியில் அந்த கொலைக்கு முன்னதான காட்சிகளில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. ஆனால் அதற்கு பின்னான காட்சிகளில் வரும் சின்ன சின்ன திருப்பங்களும் முடிச்சுக்களும் அதை போக்கடிக்கின்றன. அதுவும் கொலையாளி யார் யார் என்ற கேள்வியை கடைசி காட்சி வரை இழுத்துச்சென்று, அதற்கான விடை கிடைக்கும் விதமும் காரணமும் தியேட்டரில் விசில்களை அள்ளுகின்றன.\nஅருண் விஜய்யின் பயணத்தில் நிச்சயம் இது மிகமுக்கியமான திரைப்படம். முதன்முறையாக இரட்டை வேடம். ஆனால் பெரிதாக வித்தியாசம் காட்ட தேவையில்லாத பாத்திரப் படைப்பு. அதை நிறைவாகவே செய்திருக்கிறார். அருண் விஜய்யின் திறமைக்கும் உழைப்பிற்கும் எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் தடம் படத்திற்கு பின்பாவது கிடைக்கட்டும். நாயகிகளுக்கு குறைவான நேரமென்றாலும் நிறைவான சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. பெஃப்சி விஜயன், வித்யா ப்ரதீப், யோகி பாபு, போலீசாக வருபவர்கள் என நடிகர்களின் பங்களிப்பில் எந்த குறையும் இல்லை. போலீஸ் ஏட்டாக வருபவரின் நடிப்பு அத்தனை இயல்பு.\nபடத்தின் பதட்டத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு கோபிநாத்தின் ஒளிப்பதிவிற்கும் அருண் ராஜின் இசைக்கும் ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பிற்கும் உண்டு. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில் வரும் நகைச்சுவை படத்தின் இறுக்கத்தை குறைக்கின்றன. ஆனால் வழக்கின் மிகமுக்கியமான தடயம் மறைந்துபோவதையும் காமடியாகவே வைத்திருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. அதேபோல் கவின், எழில் பற்றி அவ்வளவு விசாரிக்கும் காவல்துறைக்கு, இருவரும் யார் என்பது அவர்களே சொல்லும்வரை தெரியாமல் இருப்பதும் ஆச்சர்யம்.\nதடையறத் தாக்க, மீகாமன் திரைப்படங்களில் பார்த்து ரசித்த மகிழ் திருமேனியின் தடம், 'தடம்' முழுவதும் பரவி கிடக்கிறது. எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மீண்டுமொருமுறை முத்திரை பதித்திருக்கிறார் மகிழ் திருமேனி. இது நிஜத்தி��் நடந்த கதைகளை அடிப்படையாகக் கொண்ட படம் என்பது கூடுதல் சுவாரசியம். அந்த நிஜ சம்பவங்கள் அனைத்தும் படத்திலேயே சொல்லப்பட்டும் இருக்கின்றன. ‘சட்டத்தின் ஓட்டைகள் அனைத்தும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளே’ என்று படத்தின் ஆரம்பத்திலேயே கார்டு போடுகிறார்கள். ஒரு விசேஷ குணத்தை வைத்து இந்த ஓட்டையை பயன்படுத்தும் நிஜ குற்றப்பிண்ணனியை களமாக எடுத்ததிலும், அதைச் சுற்றி பார்வையாளர்களை கடைசிவரை ஒன்றவைக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்ததிலும் அழுத்தமான தடம் பதித்திருக்கிறது தடம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம்\n\"ஹரி எங்க வீட்டுக்குள் வந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச்சனையே\" - வனிதா விஜயகுமார்\nதயாரிப்பாளர்களின் இந்த வலியை நடிகர்கள் உணர வேண்டும் - தயாரிப்பாளர், நடிகர் இந்திரகுமார்\nமாநாடு படத்தில் இவர் இல்லை- வெங்கட் பிரபு\n‘அவர்கள் விருப்பப்படி அரசியலுக்கு வருவேன்’- நடிகர் விவேக்\nஅடுத்த படத்திற்காக மஹிமா எடுக்கும் ஹெவி ட்ரெயினிங்\nஇந்த படம் வெளியாகும் என்று என் அம்மாதான் நம்பினாங்க- கண் கலங்கிய தயாரிப்பாளர்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55950", "date_download": "2019-05-22T07:59:17Z", "digest": "sha1:7NNLVYQWN6VMB4DSPWGIYGZNLNHXOZAR", "length": 11236, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "10 வருடங்களுக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/'கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு'குருவி''சபரி''திருட்டு பயலே''வியாபாரி''வெற்றி கொடி கட்டு'‘சந்திரமுகி’உன்னைத்தேடிமாளவிகாரோஜா வனம்'வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்.'\n10 வருடங்களுக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை..\n99’ல் அஜித்துடன் ‘உன்னைத்தேடி’ படத்தில் அறிமுகமாகி சுமார் பத்து ஆண்டுகள் வரை பிசியாக இருந்தவர் மாளவிகா.’வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்.’,’கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு’ பாடல்களில் நடனம் ஆடி மிகவும் பிரபலமானார். ‘ரோஜா வனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘சந்திரமுகி’, ‘திருட்டு பயலே’, ‘குருவி’, ‘வியாபாரி’, ‘சபரி’ உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.\n10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். தற்போது குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\ntஹனது ரீ எண்ட்ரி குறித்துப் பேட்டி அளித்த அவர் “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். ‘வாளமீன்’ பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பை சிறப்பாக முடித்துவிட்டேன்.\nமீண்டும் படங்களில் நடிக்க வே��்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.”என்கிறார்.\nTags:'கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு'குருவி''சபரி''திருட்டு பயலே''வியாபாரி''வெற்றி கொடி கட்டு'‘சந்திரமுகி’உன்னைத்தேடிமாளவிகாரோஜா வனம்'வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்.'\nஅடுத்த கட்டத்தை எட்டியுள்ள தேர்தல் பிரச்சாரம் : முடிவு பண்ணிட்டீங்களா யாருக்கு ஓட்டு போடப் போறீங்க யாருக்கு ஓட்டு போடப் போறீங்க\nஇயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு இணையும் நிகிஷா படேல்..\nமரண மாஸ் பெயருடன் ‘தலைவர் 167’ – பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்ட படக்குழு..\nராஜமவுலியால் பாராட்டு பெற்ற “யஷ்” நடிப்பில் வெளிவரும் “K.G.F”..\n24 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு ரிலீஸாகும் ரஜினி படம்..\nபூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம்..\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zionfm.lk/knowing-yourself-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T06:49:03Z", "digest": "sha1:WBL42VLRO76SVOUKQKB4D5JKKWFJ54ZN", "length": 4770, "nlines": 65, "source_domain": "zionfm.lk", "title": "Knowing Yourself உன்னை நீயே அறிந்துகொள்ளுதல் - Zion Church Batticaloa Srilanka", "raw_content": "\nKnowing Yourself உன்னை நீயே அறிந்துகொள்ளுதல்\nஅதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன், நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.\nசிலுவையைக் குறித்த உபதேசத்தை பவுல் அறிந்திருந்த படியால், அவன் இவ்விதமாய் எழுதினான். நாங்கள் இதை அறிந்திருக்கின்றோமா சிலுவையை அனைத்துக் கொண்டவர்கள், இதைக் குறித்து உணர்வடைந்தவர்களாய், தங்களுடைய வாழ்க்கையை முற்றுமாக அவருடைய (இயேசு) வழிகளுக்கும், சித்தத்திற்கும் அர்பணிக்கின்றார்கள். பல வேளைகளில் நாம் முகம்கொடுக்கும் சில சூழ்நிலைகளை, எம்முடைய சொந்த ஞானத்தனாலேயோ அல்லது எமது சுய பெலத்தினாலேயோ முகம் கொடுக்காஅல், சிலுவையின் பெலத்தை நாம் நாட பழகிக்கொள்ள வேண்டும்.\nஉமது வாழ்க்கையின் எந்தெந்தப் பகுதிகளில், கிறித்துவினுடைய பெலத்தினாலேயல்லாமல் என்னால் அவற்றை செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவற்றை ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் செயல்படுத்த, ஒரு ஆழமான தாகம், விருப்பம், இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே தடவையில் செய்ய முற்படாமல், மெதுவாக, ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும். அப்பொழுது சிலுவையின் வல்லமை உங்கள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/hypermodernism_06.html", "date_download": "2019-05-22T06:47:36Z", "digest": "sha1:NQKZYPJ6KNCHYPRSD6XLKCXGVCU7DKX5", "length": 46648, "nlines": 322, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nபின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nபால் வெரிலியோ( Paul Virilio) இன்று பிரஞ்ச் பண்பாட்டு கோட்பாடாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார்.அவரது டிரமாலஜி\n(dromology) எனும் கருத்தாக்கம் வேகத்தின் விஞ்ஞானத்தை சுட்டிக்காட்டுகிறது.நவீன உலகின் உருமாற்றமும் மற்றும் அமைப்புகளின் தன்மைகள் பற்றிய வேகமுடுக்கி தர்க்கம் எனும் கோட்பாட்டால் மிகவும் பிரபலமானார்.எனினும் பின்நவீன பண்பாட்டு கோட்பாட்டார்களால் அவர் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கி��ார். பின்நவீனத்துக்குப்பிறகு என்னவாகவிருக்கும் என்பது பற்றிய விவாதங்களிலும்,அதிநவீனத்துவம் பற்றிய சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அதிநவீனத்துவம் பற்றியதாகவே இருக்கிறது. 1932 ல் பாரிஸில் இத்தாலிய தந்தைக்கு பிறந்த அவர் 1939 வரை நாண்டே துறைமுகத்திலும் இரண்டாவது உலகப்போர் வரை பிளிஸ்கிரேகிலும் இருந்தார். பாரிஸில் கலைநிறுவனம் ஒன்றில் பயின்று பல்வேறு சர்சுகளில் கண்ணாடி வரைகலைஞராக பணிபுரிந்தார்.1950ல் கிறித்தவ மததில் இணைந்ததுடன் அல்ஜீரிய போரில் இராணுவத்திற்க்காக பணியாற்றினார்.சர்போனியில் நிகழ்வியலியல் (phenomenology) படித்தார்.அவர்து ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் கட்டிடகலைகுறித்த நகர்புற சிந்தனையைக் கொண்டிருந்தது.\n1963ல் கிளாட் பரன்ட்டுடன் இணைந்து கட்டிடகலை வரைபடங்கள் மற்றும் மதிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.1960ல் வெளிவந்த அவரது நூலான பங்கர் ஆர்கியாலஜி (Bunker Archeology)தத்துவ நோக்கில்\nகட்டிடகலை மற்றும் புகைப்படகலை போன்றவற்றை ஆய்ந்தது.அதில் அவர் இராணுவவெளி,டிராமாலஜி,மறைதலின் அழகியல் போன்ற கருத்தாக்கங்களை வரையறுத்தார்.நிகழ்வியலியல் தளத்தில் ஹர்சல்,ஹைடெக்கர்,மெர்லியு போன்றோர்களின் எழுத்துக்களை சர்ச்சைக்கு உட்படுத்தினார்.1968ல் கட்டடகலை பேராசிரியராக நியமிக்க பட்டார்.சர்வதேச தத்துவ கல்லுரியை ழாக் தெரிதாவுடன் இணைந்து நிறுவினார்.பூக்கோ,கில்ஸ் தெலுயூஸ்,பெலிக்ஸ் கத்தாரி,ழான் பிராஞ்சுவா லையோர்டு போன்ற தத்துவவியலாளர்களுக்கு இணையாக விரைவிலேயே இனம் காணப்பட்டார்.அவரது குறிபிடதகுந்த நூல்களான\nபோன்றவை புகழ்மிக்கதாக திகழ்கிறது.இதன் காரணமாக உலக நாடுகள் பலவும்\nஅவரை சொற்பொழிவாற்ற அழைப்பு விடுத்தன.1998ல் அவர் ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.அவரது எழுத்துகளில் மையமாக போருக்கு பண்பாடு எவ்வாறு காரணமாகிறது,இராணுவமும்,தொழிற்சாலைகளும் கட்டமைக்கும் மனநிலை போன்றவை சர்ச்சை செய்யப்படுகிறது. வேகமும்,\nஅரசியலும் என்ற நூலில் நகர முன்னேற்றமும்,சமூக வளர்ச்சியும் மாதிரிப்போரை எங்ஙனம் தவமைத்துக்கொண்டிருகிறது என்பதை அலசினார்.பியூடல் சமூகத்தில் பலபடுத்தப்பட்ட நகரம்,போர் இயந்திரமாக நகர்புற மக்களை எவ்வாறு மாற்றியது என்பதும் ஆராயப்பட்டது.பலபடுத்தப்பட்ட நகரம் அரசியல் வெளியை கொண்டிருப்பதால் செயலற்ற வசிப்பிடம் உருவாகிறது. ஆயுதங்களால் பலபடுத்தப்படும் நகரம் போரை ஒரு இயக்கமாக\nமாற்றிவிடுகிறது.காரல் மார்க்சை போலல்லாமல் வெரிலியோ பியூடலிசத்திலிருந்து\nமுதலாளித்துவம் வெறுமனே பொருளாதார அடிப்படையல்லாது இராணுவம்,\nஅரசியல்,தொழில்நுட்பங்கள்,குடியிருப்புகள் ஆகியவை உருமாற்றம் பெறும் போது உருவாகிறது என்றார்.மார்க்ஸ் பொருள்முதல் கருத்தாக்கம் வழி வரலாற்றை பார்த்தார்.ஆனால் வெரிலியோ இராணுவ கருத்தாக்கம் வழி வரலாற்றைப் பார்த்தார்.வெரிலியோ நிகழ்வியலியல் ஆய்வில் இராணுவ வெளி\nமற்றும் நில அமைப்பு பற்றியும்,அணுகல் கோட்பாடு அடிப்படையில் உளவியல்\nதெல்யூஸ்,கத்தாரி போன்றோர்கள் பேசிய நிலமயநீக்கம் தற்கால நகரதோற்றத்தில் முதலாளித்துவ நகர வெளியாக மாறியது பற்றி வெரிலியோ விவாதித்தார்.பண்பாட்டு வெளியின் அமைப்பு பற்றியும் தொடர்பியல் சாதனங்கள் பாதிப்பு தகவல் ஊடாட்டமாக மாறுவது பற்றியும் இராணுவ தொடர்பு தகவல் சாதனங்களை சமூகத்துக்குள் நுழைப்பது இராணுவமயமாக்கலின் அரசியல் செயல்பாடு என்ற விதத்தில் அவர் விரிவாக விவாதித்தார்.மேலும் 1980ல் வெரிலியோ கோட்பாடு உருவாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வான மறைதல் எனும் கருத்தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n1990ல் ரிமோட் கண்டிரோலில் இயங்கும் சைபர்னெட்டிக் டெக்னால்ஜி பற்றியும் அதன் பண்பாட்டு நிலைப்பற்றியும் பேசினார்.இணையத்தின் தன்மையை மூன்றாவது கால இராணுவ ஆயுதம் என்று வர்ணித்தார்.அவரின் பின்னை ஜன்ஸ்டானியன் பண்பாட்டு கோட்பாடு 'polar inertia ', the 'third ', or, 'transplant revolution ', போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளாகும்.\nகொசவா மற்றும் வளைகுடா யுத்தங்கள் சைபர்னெட்டிக் நிகழ்த்துகலைகள்\n'hypermodern ' cultural theory யை உருவாக்கினார்.இதனால் அவர் சிறந்த சமூக\nஆய்வாளராக மதிக்கப்பட்டார்.தற்போது அவரது எழுத்துக்கள் பின்நவீன பண்பாட்டு கோட்பாடார்களான பெளமான்,லாஸ் ,வான் கிளாஸ்விட்ச் சொல்லும்\n'global information culture 'ன் அரசியல் பொருளாதாரமும் மார்னெட்டியின்\nகட்டுரையில் வெரிலியோ மிகதீவிர நிலைப்பாட்டை எடுத்தார்.அரசியல் பொருளாதாரத்தில் செல்வம் என்பது வேகத்தின் அரசியல் பொருளாதாரத்தை\nசார்ந்தது என்றார்.உண்மையில் சமூக அரசியல் நிறுவனங்கள���ன் வரலாறு என்பது\nஇராணுவம்,கலை இயக்கங்களின் போருக்கான வேகத்தின் தேவை பற்றிய காட்சிகளாகும்.Popular Defense & Ecological Struggles (1990 ), Pure War (Virilio and Lotringer, 1997 )பற்றிய விஷயங்கள் துய்மையான அதிகாரம் எது\nஎன்பன பற்றியும் நகர வெளியை இராணுவமயமாக்கும் அரசியல் பற்றியும்\n'military-scientific complex ' என்ற பெயரில் விளக்கினார்.எதிர்காலத்தில் மனித பிரக்ஞையை தொழில்நுட்பங்கள் 'morphological irruptions ' , 'picnolepsy ' (frequent interruption) என்றவிதத்தில் தோற்றமறைதலின் குணாம்சத்துடன் தீர்மானம் செய்யப்படும்.Einstein ன் General Relativity Theory வைத்து நவீன பார்வை மற்றும் தற்கால நகரங்கள் the products of military power ஆகவும் time-based cinematic technologies of disappearance ஆகவும் இருக்கிறது என்றார்.காட்சி பிரக்ஞையுடன் திகழும் தொழில்நுட்ப தோற்றமறைதல் நகர தோற்றமாக விளங்குவதோடு காட்சி வியக்கியானங்கள் முக்கியமானதாக மாறிவிடும்.இதை\nவெரிலியோ கூறும்போது the crisis of whole dimensions என்கிறார்.\nதோற்றமறைதலின் அழகியலை பேசும் போது அறிவு தளத்தில் இயல்பு கோணங்களின் நெருக்கடி விளக்கம் என்ற பெயரில் பொதுமைபடுத்தப்படுவாதாக\nகூறுகிறார்.வெரிலியோ The Lost Dimension என்ற பேரில் overexposed city ஆக நகரங்கள் உருவாகின்றன என்றும் technological space-time என்ற பேரில் இராணுவமயமாக்கல் சினிமா தொழில்நுட்பங்களுடன் வினைபடுகிறது என்கிறார்\nசமீபத்தில் டையானாவின் சவஅடக்கமும்,கிளிண்டனின் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் போன்றவை நகரங்கள் குவியபடுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக காட்டுகிறார்.போரிலும்,சினிமாவிலும் பதிலி எனும் கருத்து எதார்த்தத்தின் பன்முக தன்மைக்காக முன்னிறுத்தப்படுகிறது.பூதிலாரின்\n'simulation ' என்ற கருத்தாக்கத்தை அடியொற்றி logistics of perception ஆக போரும்,சினிமாவும் விளங்குகிறது என்கிறார்.வளைகுடா போரும்,கொசாவா போரும் ஹைபர் மார்டன் நிகழ்வுகள் என்கிறார்.சினிமாவில் காட்டப்படும் போர் பற்றிய சித்தரிப்புகள் போரை சாதாரணமான சினிமாபோராகவே கருதப்பட செய்கிறது.அவரது படைப்புகளை பார்ப்போம்.\nஅடுத்தபடியாக அவர் இன்போவார் என்ற கருத்தாக்கத்தை பேசுகிறார்.இந்த போர் மரபார்ந்த போரில் இருந்து வித்தியாசப்பட்டு உண்மையை சிதறடிக்கிறது என்றார்.பிம்பங்களின் போராக இருப்பதால் எதார்த்தமான போர் பற்றிய பிரக்ஞாபூர்மான அறிவு தர்க்கபார்வையினால் கட்டமைக்கப்படுவதால் சினிமா,போர் எல்லாம் ஒரேமாதிரியானது என்று நம்பவைக்கப்படுகிறது என்று The Vision Machine (1994b [1988]) கட்டுரையில் தெளிவாக விவரிக்கிறார்.மக்கள் தங்கள் கண்களை இப்போது நம்புவதுகிடையாது.மாறாக தொழில்நுட்பத்தின் காட்சிகளை நம்புகிறார்கள் என்று கூறினார்.இன்று தோற்றநிலைமெய்மை (Virtual Reality) என்று இணையதளங்களில் இராணுவ விஞ்ஞானம் 'pure perception ' என்பதை வரையறுத்துக்கொண்டிருக்கிறது.வெரிலியோ கூறும்போது எதார்த்தத்தை காலி செய்யும் முயற்சியாகும் இது என்கிறார்.மேலும் காட்சிக்கும்,ரிமோட் கண்ரோல் தொழிநுட்பத்துக்குமான பண்பாட்டு உறவு பற்றி விவாதித்தார்.\nஅவர் தனது நூலான போலார் இனேர்சியாவில் வெரிலியோ வேகம்,தூய பார்வை,மனித நிலை போன்றவற்றை விளக்குகிறார்.மறைமுக ஒளி என்ற கருத்தாக்கத்தைப் பற்றி பேசும் போது பாரிஸ் மெட்ரோ அமைப்பில் வீடியோதிரைகள் மூலம் காட்சிகளை பார்வைபடுத்தும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டி கட்டுபடுத்தப்பட்ட சமூகமாக மனிதன் மாறிவருவதை தெளிவுபட விளக்குகிறார்.இவ்வகை சமூகங்களை பூக்கோ கண்காணிக்கப்படும் சமூகம் என்றும்,தெல்யூஸ் கட்டுபடுத்தப்பட்ட சமூகம் என்றும் வர்ணித்தனர்.அதே சமயம்\nதொழில்நுட்பமாக உருவாக்கப்படும் செயலற்ற நிலைக்கும்,உயிரியல் அடிப்படையிலான மனித இயக்கத்துக்குமான வித்தியாசம் குறித்து பின்னர் எழுதினார்.ஜப்பானில் ஸுமிங் பூல்களில் அலைகள் உருவாக்கும் இயந்திரங்கள் பற்றியும் பல நாடுகள் உள்ளூர் சமயத்தை உலக சமயத்தை நோக்கி நகர்வதையும் பழைய ஆப்டிகல் தொடர்பிலிருந்து எலக்ற்றோ ஆப்டிக்கல் தொடர்பாக மாறுவதையும் வைத்து விளக்கினார்.இருமுனை செயலற்றநிலை,\nவேகமுடுக்கியாலும்,வேகமின்மையாலும் உருவாக்க படுவதை தொடர்ந்து விவாதித்தார்.1980 களின் பிறகு பின் தொழிற்சாலை யுகத்தில் ஒளியின் வேகம் தான் உண்மை சமயத்தையும்,உண்மை வெளியையும் தீர்மானிக்கிறது.இச்சூழலில் பூகோளரீதியிலான இங்கே,அங்கே ஆகியவற்றின் இடைவெளி கொண்ட சமயத்தின் சுவர்களை ஒளி உடைத்தெறிந்து விட்டது.\nபாலைவனபிரதேசத்தில் உருவாக்கப்பட்ட முழுவதும் ஜஸ்களால் ஆன விளையாட்டுப்பூங்கா தொழில்நுட்ப மங்க் என்றே அவர் வர்ணித்தார்.சினிமாவும்,டி.வியும் உலக யுத்த மண்டலமாக மாறியிருக்கிறது.இப்போது இராணுவம் பிரதேசங்களை மட்டும் ஆக்ரமிக்கின்றன.ஆனால் யுத்தம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்கிறார்.அவர் தனது The Art of the Motor (1995 [1993]) கட்��ுரையில் மனித உடலுக்கும்,தொழில்நுட்பத்துக்குமான உறவு பற்றி விவாதிக்கிறார்.அபோது வருங்காலம் third, or, the transplant revolution என்றே வர்ணிக்கிறார்.இராணுவமயமாக்கப்பட்ட தொழிற்விஞ்ஞானம் மனித உடலுக்கு எதிராக மாறும் சூழல் உருவாகும்.இதை 'neo-eugenics ' என்றழைக்கிறார்.மேலும் அவர் சைபர் பெண்ணியம் எனும் கருத்தைச்சொல்லும் போது சைபர் தொழிற்நுட்பமும்,பெண்ணியமும் திருமணஉறவுகளை எதிர்ப்பதன் வாயிலாக சைபர்செக்ஸ் பிரதானப்படுத்தப்படும்.இந்நிலையை அவர் தொழிநுட்ப அடிப்படைவாதம் என்கிறார்.அதுபோல மதம் என்பது தொழிற்நுட்பத்தின் அதிகாரத்தை நம்புவதாக மாறும்.தற்போதுள்ள கடவுள்களும்,மத உணர்வுகளும் புது தகவல் யுகத்தில் தொழில்நுட்பங்களும்,சைபர்பெண்ணியவாதிகளும்,மற்றும் மாறுபட்ட பண்பாட்டுவாதிகளும் மாற்றியமைத்து விடுவார்கள்.\nபால் வெரிலியோ மற்ற கோட்பாட்டாளர்களை போல அல்லாமல் நவீனத்துவம் என்பதை விஞ்ஞான நவீனத்துவமாகவே பார்க்கிறார்.விஞ்ஞான நவீனத்துவம் 1915ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது என்கிறார்.எனவே நவீனத்துவம்,பின் நவீனத்துவம்,பெருங்கதையாடல்கள்,உரையாடல் போன்றவற்றை கடந்தாக வேண்டும்.நாம் அதி நவீனத்துவ பண்பாட்டு சூழலில் இருந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி விவாதிக்க வேண்டும்.பால் வெரிலியோவின் வார்த்தைகளில் சொன்னால் நமது சூழல் அதி நவீனத்துவம் அல்லது தற்கால இராணுவயியலின் பண்பாட்டு தர்க்கம் என்பதே ஆகும்.சில பின் நவீன பண்பாட்டு கோட்பாடாளர்கள் அவரது கோட்பாடை பின் நவீனத்துவம் சார்ந்ததாகவே பார்க்கிறார்கள்.ஆனால் இந்நோக்கு அவரை மலினபடுத்திவிடும்.ஆனால் அவர் அதையும் தாண்டி மிக வலுவான நிலையில் எல்லாவற்றையும் விவாதிக்கிறார்.அவரது Strategy of Deception ஆக இருந்தாலும் சரி அல்லது Revolution in Military Affairs ' (RMA) ஆக இருந்தாலும் சரி அல்லது Global Information Dominance (GID) ஆக இருந்தாலும் சரி\nஎல்லாமே விரிவான சிந்தனைகளை உடையது.மீண்டும் ஒரு முறை அவரது சிந்தனைளை,கோட்பாடுகளை நாம் விரிவாக அலசுவோம்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் ச��றுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=77", "date_download": "2019-05-22T07:56:05Z", "digest": "sha1:EVGN62JJV7SATBWFEJ2LF6DVAGFK2VNT", "length": 5238, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nசந்திரயான் - 2 ஜீலையில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்\nஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு முடித்து வைப்பு : தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\n3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்\nஎன் கதைக்கு நியாயம் கற்பிக்கவில்லை\nஅவர் நல்ல பாடகர் சிறந்த ஓவியர்.. :டூலெட் தயாரிப்பாளர் பிரேமா செழியன் ஓப்பன் டாக்\n90ml ஆண்களுக்கான டிரீட்... : இயக்குநர் அனிதா உதீப்\nவெளிநாடு லோக்கல் உணவுக்கு அடாப்ட் ஆகணும்\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-18", "date_download": "2019-05-22T07:17:27Z", "digest": "sha1:6LVNX2ESH5DI3LS4ASU5MM5TO2RSBFLA", "length": 4577, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/yp65P", "date_download": "2019-05-22T08:08:19Z", "digest": "sha1:VJKI67RIPPJI4MSWSWNPP6AIMSE5ORFF", "length": 3226, "nlines": 117, "source_domain": "sharechat.com", "title": "tamilpadam 2.0 in tamil tamilpadam 2.0", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/sunday-special-short-story-the-last-asset/", "date_download": "2019-05-22T08:00:31Z", "digest": "sha1:S6RPSOBUGOOTWXWAVCSEP2GR67GAVKPQ", "length": 50026, "nlines": 147, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sunday Special Short Story: The Last Asset - ஞாயிறு சிறப்புச் சிறுகதை : கடைசி சொத்து", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கடைசி சொத்து\nசிலப்பதிகாரத்தில் கோவலன் கொல்லப்பட யார் காரணமாக இருந்திருப்பார் என்பதை தன்னுடைய அபார கற்பனை சக்தியால் விவரிக்கிறார், ஆசிரியர்.\nதமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முக்கியமானது சிலப்பதிகாரம். அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளாய், பலநூறு அறிஞர்களால் வெவ்வெறு விதமாக உரை சொல்லப்பட்டுள்ளது. வால்மீக��� ராமாயணத்தை, தமிழுக்கு தக்கவாறு மாற்றியுள்ளார் கம்பர். ராமாயண கதாபாத்திரமான அகலிகையை தன்னுடைய பார்வையில் சாபவிமோசனம் என்று சிறுகதையாக எழுதியுள்ளார் புதுமைப்பித்தன். அந்த முன்னோடிகளை மனதில் தொழுது, அவர்கள் கொடுத்த தைரியத்தில், சிலப்பதிகாரத்தை என் கற்பனையில் கோவலன் – கண்ணகிக்கு நடந்தவற்றை அவர்களின் தந்தையின் பார்வையில் சிறுகதையாக எழுதியுள்ளேன். சிலருக்கு இது பிடிக்கலாம், பலருக்கு இது பிடிக்காமல் போகலாம். சிலப்பதிகாரத்தில் கை வைக்க நீ யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன உதாரணங்களே பொருந்தும்.\nமாசாத்துவனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. எழுநிலை மாடத்தில் குளிர்நிலவின் கீழ் நின்றிருந்த போதும், அவன் நெஞ்சு சுரந்த தீ அணைந்தபாடில்லை. பெருமைமிகு புகார்நகரின் உயர்குடி தனவணிகன், ஒட்டுமொத்த புகாரின் தரைவழி வணிகத்தை கட்டுக்குள் வைத்திருப்பவன். பகல்நேர சந்தையான நாளங்காடியிலும், இரவு நேர சந்தையான அல்லங்காடியிலும் அவனின்றி ஓரணுவும் அசையாது. ஆனாலும் யவன நாடுகளின் சீர்மிகு பொருட்கள் பட்டினப்பாக்கத்தின் வீதிகளில் புரளக் காரணமாகும் கடல்வணிகர்கள் மீதுதான் சோழனுக்கு காதல். அதனாலேயே அவர்களுக்கு முதல்மரியாதை. துணிகளை விற்கும் அறுவை வீதிகளில் விரிக்கப்படும் சீன தேச பட்டுத் துகிலின் மீது சோழ அந்தப்புர பெண்களுக்கு அளவுகடந்த மோகம். இதனால் எளிதில் அரண்மனைக்குள் புகும் வாய்ப்பும், அதிகாரமும் கடல் வணிகர்களான நாவிகர்களுக்கு அதிகம். தரைவழி வணிகர்களான சாத்துவர்களைக் காட்டிலும் கடல்வழி வணிகர்களான நாவிகர்களிடமே அதிகம் கதைகேட்க அமர்கிறான் சோழன். செல்வத்தால் உயர்ந்து நின்றாலும் இந்த நாவிகர்கள் முன் சற்று பின்தங்க நேரிடுகிறதே என்ற சிந்தனை நாள்தோறும் மாசாத்துவனை மனம் பதையச் செய்தது. குறிப்பாக நாவிகர்களின் தலைவனாக விளங்கும் மாநாய்கன் கண்ணில் விழுந்த மணலாக உறுத்திக் கொண்டே இருக்கிறான்.\nவணிகர்களுக்கே உரிய நயமான பேச்சு, கடல் கடந்த பயணங்களால் கிடைத்த அனுபவங்கள், ரோம தேசத்தின் ருசிமிகு திராட்சை ரசத்தை மொத்தமாக வைத்திருக்கும் அங்காடி ஆகியவற்றால் புகார் நகர பெருவணிகரில் அவனுக்கு முதலிடம், அடுத்த இடம் மாசாத்துவனுக்கு. நாளங்காடி சதுக்க பூதத்திற்கு இடும் படையலில் அந்தணர், அரசர், வேளிர் என்ற வரிசையில் மாநாய்கனுக்கு அடுத்தே மாசாத்துவன். படையிலிடும் விழாவின் போதும், சோழனின் எண்பேராய குழுவின் போதும் மாநாய்கனை, மாசாத்துவன் சந்திப்பதுண்டு. பெரிய பழக்கம் இல்லாவிட்டாலும் ஊரின் இருபெரும் தனவணிகர்கள் என்பதால் முகமன் கூறிக்கொள்வதும், ஒன்றாக தாம்பூலம் தரிப்பதும் வாடிக்கை. ஒருநாளும் மாசாத்துவனை குறைத்து நடத்தியதில்லை மாநாய்கன். அதற்கான சிந்தனையும் அவனிடம் எழுவில்லை. ஆனாலும் மன்றக்கூட்டங்களில் மாநாய்கனுக்கு எழும் வாழ்த்து பேரொலிகள் மாசாத்துவனின் மனதை குடைவதை அறிந்ததில்லை மாநாய்கன். மாசாத்துவனும் குணத்திலோ, செல்வத்திலோ குறைந்தவனல்ல. ஆனால் மாநாய்கனை கண்டால் மட்டும் பாழாய்போன பொறாமை மட்டும் விடாமல் பற்றிக்கொண்டு அவனை பாடாய்படுத்தியது. அந்த நினைப்புடனே தான் தலையை உலுக்கியபடி மாடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.\nஎழுநிலைமாடத்தின் விளிம்பில் கையூன்றி நிழல் வீசிக்கிடக்கும் தோட்டத்தை உற்று நோக்கினான். அங்கே வசந்த மண்டபத்தில் நீருற்று அருகே தன்னிலை மறந்து யாழிசைத்துக் கொண்டிருந்தான் மகன் கோவலன். வியாபார குடும்பத்தில் பிறந்தாலும் அதில் ஈடுபாடில்லாமல் இசையென்றும், கலையென்றும் சொல்லித் திரிந்து கொண்டிருந்த கோவலன் குறித்து மாளாத்துயர் உண்டு மாசாத்துவனுக்கு. இன்று அந்த துயரே, மனவிடுதலைக்கு காரணமாக மாறியது. ஆம் கோவலன் தான், தன் துயர்களின் மருந்தென உணர்ந்தான் மாசாத்துவன். எதுகொண்டும் வீழ்த்த இயலா மாநாய்கனை சம்பந்தி ஆக்கி தனக்கு தலைவணங்க வைப்பது ஒன்றே வழியென கண்டான். அந்த நினைவு வந்ததுமே, மனக்கண்ணில் புகார் நகரின் அவையில் நெஞ்சுயர்த்தி மாசாத்துவன் முன்னால் நடக்க, அவன் பின்னால் மாநாய்கன் நடப்பது போன்ற சிந்தனை வந்து சென்றது. இதுவரை இருந்த பித்துறு நிலைமாறி சித்தம் தெளிந்தது போல் படியிறங்கினான் மாசாத்துவன். இதுவேதும் தெரியாமல், துளைந்து துளைந்து இசையில் தொடஇயலா பண் ஒன்றை தேடிக்கொண்டிருந்தான் கோவலன்.\nமறுநாள் உற்றார், உறவினர் புடைசூழ பட்டினப்பாக்கத்தின் பெருநிலை மாளிகை ஒன்றில் வாசம் செய்த மாநாய்கன் இல்லம் தேடி சென்றான் மாசாத்துவன். ரத்தினம், முத்து, பவளம், வைரம், தங்கம் என ஒவ்வொரு தாம்பாளத்திலும் அணிஅணியாய் ஆபரணங்களை குவித்து இளம்பெண்கள் நீண்டவரிசையில் ஏந்திவர, யானை மீது சாமரம் வீச கோவலனை அமரவைத்து வந்து பெண்கேட்டதால் வியந்து போனான் மாநாய்கன். மகள் கண்ணகியின் மணவிழா குறித்து எண்ணியதுண்டு, அது இத்தனை விரைவில் கைகூடும் என்று மாநாய்கன் நினைத்துப் பார்க்கவில்லை. அகவை பன்னிரெண்டில் அடியெடுத்து வைத்த கண்ணகிக்கு தகுந்த வரன் பார்க்க வேண்டும் என்ற இல்லாளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே வந்து நின்றான் கோவலன். ஊர்மன்றில் விழாவெடுத்து ஒட்டுமொத்த புகாருக்கும் உணவளித்து முதுபார்ப்பான் மூட்டிய தீயை வலம் வந்து கண்ணகியின் கரம்பிடித்தான் கோவலன். கண்ணீர் திரையிட்டு கண்ணகியை மாநாய்கன் தாரைவார்த்த பொழுதில் மாசாத்துவனின் மனதில் ஓர் நிம்மதி மூண்டதை யாரறிவார்.\nமணமுடித்த கையோடு கோவலன்-கண்ணகியை தனிமனைப்படுத்தினான் மாசாத்துவன். வாணிகம் செய்ய வீதிக்கும் வந்தவனில்லை. இல்வாழ்வின் சிக்கல்களை எதிர்கொண்டவனுமில்லை கோவலன். அழகான இளம்பெண், அகவை பதினாறு எனும் இளமை பெருகும் காலம், இவையெல்லாம் ஒன்றுதிரள அவளருகில் சென்று பொன்னொத்த அவள் முகத்தையும், சங்கையொத்த அவள் கழுத்தையும், நறுமணம் வீசும் அவள் கூந்தலையும் நுகர்ந்து கரும்பென்றும், தேனென்றும் வர்ணித்தான். செவிநுகர பண்ணிசை என்று வினவினான், மௌனத்தையே பதிலாக தந்தாள் கண்ணகி. விரல் சொடுக்கி யாழெடுத்து பாலைப்பண் ஒன்றை நிரவு என்றான், தந்தி கம்பிகளை அப்போது தான் அறிந்தாள் கண்ணகி. இளமையின் வேகத்திற்கு ஈடுகொடுக்காத கண்ணகியின் வயதும், கலையின் அருமையை ருசிக்க முடியாத அவளின் நிலையும் கோவலனுக்கு இயலாமையை ஏற்படுத்தியது.\nமறுநாள் தந்தை மாசாத்துவனை சந்தித்த கோவலன், தான் ஆடற்கலையை ரசிக்க விரும்புவதாகவும் ஆயிரம் கழஞ்சு பொன்வேண்டும் என்று வந்து நின்றான். காலில் தீட்டிய செம்பஞ்சு குழம்பின் சுவடு கூட அற்றுப்போகாத நிலையில் கணிகையர் இல்லம் ஏகும் மகனை உற்றுப் பார்த்தான். மருகன், மனையாளை நீங்கி, தலைக்கோலி வீட்டிற்கு சென்றான் என்ற செய்தி கேட்டால் மாநாய்கன் முகம் எவ்வாறு போகும் என்று ஒருகணம் எண்ணினான் மாசாத்துவன். சிந்தையில் தெரிந்த இருமை அவன் முகத்தில் படர்ந்தது. எண்ணிப் பார்க்காமல் பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தான்.\nயாழிலும், குழலிலும், பறையிலும், துடியிலும், முழவில��ம், எக்காளத்திலும் எந்த நுண்ணிசையை எண்ணி எண்ணி ஏங்கினானோ கோவலன், அந்த இசையே உருவாய் வந்து நின்றாள் மாதவி. அல்லியம், கொடுகாட்டி, பாண்டரங்கம், கடையம் என பதினோரு வகை கூத்துக்களை நெளிந்து நெளிந்து ஆடினாள். அடுக்கடுக்காய் தொடுத்துவைத்த மாலையணிந்து சுழன்று சுழன்று ஆடிய மாதவி, தன் கழுத்தினின்றும் கழற்றி அதை கூட்டத்தை நோக்கி வீசினாள். தங்கள் கழுத்தில் வந்து விழாதா என்று ஏங்கிப்போய் பலர் நிற்க, அது கோவலனின் கழுத்தில் வந்து விழுந்தது.\nமாலையுடன் திகைத்து நின்ற கோவலனை பார்த்தாள் மாதவி. வண்டை தேடிவந்த பூ அது. மாதவியின் எழில்முகத்தை எண்ணியபடியே கணிகையர் வீதியை வலம்வந்தான் கோவலன். மாதவிக்கு விலைபேச அவள் தாய் சித்திராபதி, மாதவியின் பச்சை மாலையை சந்தையில் காட்டி, அதனை அதிக விலைகொடுத்து வாங்குவோர் அடையலாம் மாதவியை என அறைகூவல் விடுத்தாள். மாசாத்துவனிடம் பெற்று வந்த அத்தனை பொன்னையும் கொடுத்து மாதவியின் முன்னின்றான் கோவலன். அவன் வேண்டி வந்தது என்னவோ, அது அத்தனையும் அள்ளித் தந்தாள் மாதவி. யாழெடுத்து மீட்டு என்றான் இடைஒசிந்து மீட்டினாள். குழலெடுத்து பண்ணிசை என்றான் உதட்டோரம் ஈரம் கசிய இசைத்தாள். தாளக்கட்டுக்கு மாறாமல் பாதமெடுத்து ஆடு என்றான் அவன் நாடி நடுங்க, நெஞ்சு விம்ம ஆடித்தீர்த்தாள்.\nநாள் மறந்தான், வாரம் மறந்தான், மாதம் மறந்தான், தந்தையை மறந்தான், கரம் பிடித்த கண்ணகியை மறந்தான். ஏன் தன்னையே மறந்தான். கணிகையர் வீதியே கோவிலென, கட்டுடல் மாதவியே தெய்வமென சிறைபட்டான் கோவலன். வெளிக்காற்று படாமல் வளர்க்கப்பட்ட மகள் கண்ணகி, தனிமனையில் தனிமைப்பட்டு நிற்கிறாள் என்பதை அறிந்த மாநாய்கன் மனம் வெதும்பினான். கனகமகளால் அடைந்த கவலை வணிகத்தில் நிலைகுலைவை ஏற்படுத்தியது. வீதிக்கு செல்வதை வெறுத்த மாநாய்கன், இருகை கூப்பியவனாய் மாசாத்துவனை அணுகினான். தோதகத்தி மரத்தில் செய்த சாய்நாற்காலியில் கால்நீட்டி அமர்ந்திருந்த மாசாத்துவன் முன்பு, தொய்ந்த தோளோடு வந்து நின்றார் மாநாய்கன்.\n‘ஆ, இருக்கிறேன் மாநாய்கரே, நலத்திற்கு குறைவில்லை’\n“ஆனால், என் மகள் நலமில்லை. கோவலன் இல்லம் திரும்பவில்லை என்று அறிந்தேன்”\n‘நானும் கேள்விபட்டேன், இளமையின் முறுக்கு அப்படித்தான் இருக்கும். போக போக சரியாகிவிடும், கவலை கொ���்ளாதீர்கள்’\nஇந்த வார்த்தையை கேட்ட மாநாய்கன் பொன்சரிகை துண்டை வாயில் பொத்தி குலுங்கினான். தன்முன்னால் குமுறி அழும் மாநாய்கனின் உருவத்தை இரண்டு கண்களிலும் நிரப்பிக் கொண்டான் மாசாத்துவன். இந்த நொடிக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் என்று எண்ணத்தோடு பெருமூச்சு ஒன்றை விடுத்தான்.\n“நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் தொழில் இருக்கிறது. அதற்கான ஒரே வழிமரபு கோவலன் தான் என்ற எண்ணம் தான் எனக்கு சற்று ஆறுதலை தருகிறது மாசாத்துவரே. இன்று கணிகையர் வீதியில் கிடந்தாலும், நாளை நீங்கள் தொழிலில் கைகொடுத்து தூக்கி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த துக்க நாட்களை கடத்துகிறேன்” என்று ஆசுவாசத்துடன் கூறினார்.\nஇறுமாந்து கிடந்த மாசாத்துவனின் நெஞ்சு, மாநாய்கனின் இந்த வார்த்தைகளை கேட்டு துணுக்குற்றது.\n“என்னது, நான் இருக்கிறேன், என்னுடைய சொத்துக்கள் கோவலனுக்கு கிடைக்கும் என்ற எண்ணம், உனக்கு நிம்மதியை தருகிறதா அப்படியானால் இன்னும் நீ முழுமையாக தாழவில்லையா என்முன்னால் அப்படியானால் இன்னும் நீ முழுமையாக தாழவில்லையா என்முன்னால்” என்று மனதிற்குள் கறுவினான் மாசாத்துவன்.\n“சீக்கிரம் இந்த சிக்கலுக்கு தீர்வு காணுங்கள் மாசாத்துவரே, கண்ணின் மணியென வளர்த்த கண்ணகியின் ஓய்வறியா கண்ணீருக்கு விடைதாருங்கள்” என்று கூறிவிட்டு நீர்கூட அருந்தாமல் விடைபெற்றார் மாநாய்கன்.\nமாநாய்கன் உதிர்த்த வார்த்தைகள் மனதிற்குள் வண்டாய் குடைந்தது. “என்ன செய்வது என்ன செய்வது” என்று வாய்விட்டு அரற்றியபடியே சுண்ணாம்பு மிகுவது கூட தெரியாமல் தாம்பூலம் தரித்தார்.\nஒருகணம் இந்த ஆற்றாமையும், கோவமும் எதற்கு என்ற எண்ணம் வந்தது. மறுகணம் அதனால் கிடைத்த இனம்புரியா உவகை உள்ளத்தை நிறைத்தது. இரண்டு எண்ணங்களுக்கு இடையே சிக்கிய பாக்காய் தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டார் மாசாத்துவன்.\nதந்தையின் உளச்சிக்கல்கள் ஏதும் அறியாமல் எல்லையில்லா இன்பப்பெருவெளியில் திளைத்துக் கொண்டிருந்தான் கோவலன். இந்திர விழாவையொட்டி புகாரின் கடற்கரையில் மாதவியோடு எது அலை. எது அவள் என்று பிரித்தறியா வண்ணம் இரண்டற கலந்து இன்பம் துய்த்தான் கோவலன். கணிகையர் குலம் என்பதை மறந்து கணவன் இவன்தான் என கோவலனை மனதில் வரித்த மாதவி, வேறுயாரையும் சிந்தைய���லும் தொடாமல் வசியப்பட்டு நின்றாள். எது அளவு கடக்கிறதோ, அதுவே ஆபத்து. இது காதலுக்கும் பொருந்தும். கடற்கரை விளையாட்டின் மிகுதியில் மாதவியை சீண்டியும் வர்ணித்தும் கோவலன் பாட, பதிலுக்கு மாதவி பாடிய பாடலில் தவறான பொருள் கற்பித்துக் கொண்டான் கோவலன். பரத்தையர் குடும்பத்தை சேர்ந்தவள்தானே என்ற சிந்தனை ஒருநொடி வந்து சென்றது. உடனே கையுதறி, கடற்கரை மண்ணுதறி, காதலின் சிந்தனையுதறி மாதவியை பிரிந்து வீடுநோக்கி திரும்பினான்.\nமாநாய்கன் வந்து சென்றது குறித்து நிலையில்லா சிந்தனையில் உழன்று கொண்டிருந்த மாசாத்துவன் முன்பு மார்பு முழுவதும் சந்தனமும், தோளில் மாலையுமாய் கலங்கிய கண்களுடன் வந்து நின்றான் கோவலன்.\n என்ன ஆயிற்று” என்று வினவினார்.\n“மாதவியை பிரிந்து விட்டேன். புதுமனை புகலாம் என எண்ணுகிறேன். வணிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன்” என்று விடையிறுத்தான்.\nஇருக்கின்ற ஒட்டுமொத்த சொத்தையும் கோவலனிடம் வழங்கிவிட்டு நிம்மதியாக இருந்துவிடலாம் என்ற எண்ணம் ஒருநொடி மேலெழுந்தது.\nஆனால் மறுகணம் “எனக்கு இன்னும் வாழ்வில் நம்பிக்கை இருக்கிறது” என்ற மாநாய்கனின் வார்த்தை செவிக்குள் முள்கம்பியாய் குத்தியது.\nகோவலனுக்கு செல்வத்தை வழங்கினால், இருண்டு கிடக்கும் மாநாய்கனின் முகம் மீண்டும் மலர்ந்து விடும் என்ற சிந்தனையே மாசாத்துவனை தொய்வடையச் செய்தது.\nஇப்போதைக்கு கோவலனிடம் பொய் கோபம் காட்டி வீட்டை விட்டு வெளியேற்றுவோம். மாநாய்கன் சித்தம் கலங்கி என்னிடம் ஓடிவந்து அடைக்கலம் புகும்போது கோவலனை அழைத்துக் கொள்வோம் என்று மனதிற்குள் திட்டம் தீட்டினான் மாசாத்துவன்.\nஉடனே முகத்தில் கடுமை கூட்டிக்கொண்டு, “எதற்கு உனக்கு செல்வம் தரவேண்டும் கோவலா மீண்டும் பரத்தையர் வீதியில் படுத்து மகிழவா மீண்டும் பரத்தையர் வீதியில் படுத்து மகிழவா ஒட்டுமொத்த சொத்தும் உனக்குத் தான் என்ற எண்ணத்தில் தானே இப்படியெல்லாம் பிடிப்பின்று நாள்கடத்துகின்றாய், கடைசி சொத்தின் துளிப்பொன் கூட உனக்கு தரப்போவதில்லை” என்று கோவத்துடன் கூறிவிட்டு மாளிகைக்குள் சென்று மறைந்தார்.\nமின்னல் தாக்கியது போன்ற சொற்களால் நிலைகுலைந்து போனான் கோவலன். தந்தை சொல்வதிலும் உண்மை உள்ளதே, இதுநாள்வரை நான் என்ன ச���ய்து விட்டேன். என்னை நம்பி சொத்துக்களை தருவதற்கு என்று எண்ணியபடியே கண்ணகியைத் தேடிப் போனான். கோவலன் பிரிந்த நாள் முதலாய் இருளடைந்த முகமும், தோளெலும்பு தெரியும் உடலுமாய் மாறியிருந்தாள் கண்ணகி.\n“இனி புகார் நகரில் நான் பிழைக்க முடியாது. தந்தை செழிப்புடன் வாழும் ஊரில் நான் கையேந்தி நிற்க முடியாது யாரிடமும். மதுரைக்கு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன், கிளம்பு” என்றான். இருவரும் புகார் நீங்கினர்.\nகோவலனும், கண்ணகியும் மதுரைக்கு புறப்பட்டதை அறிந்து மாசாத்துவரை ஓடோடி வந்து சந்தித்தார் மாநாய்கர்.\n“நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை நாட்கள் பொறுத்திருந்தேன். நீங்களும் கைவிட்டு விட்டீர்களே” என்று கலங்கினார்.\n“என் மகள் கொடும்பாலையை எப்படி கடப்பாள். மதுரை மாநகரில் எப்படி பிழைப்பாள்” என்று வாய்விட்டு அழுதார்.\nமாநாய்கனின் நிலைகண்டு, மார்கழியின் காவிரி போல் குளிர்ந்தது மாசாத்துவனின் நெஞ்சம்.\nஇதுபோதும், இனி ஆயுளுக்கும் இந்த நொடிகளை நினைவுர்ந்தே வாழ்ந்துவிடலாம் என்று நெஞ்சுநிறைந்தான் மாசாத்துவன்.\nமூக்கை உறிஞ்சியபடி, “எல்லாவற்றையும் இழந்து நின்றாலும் எங்கள் குலச்சொத்தான காற்சிலம்பு அவர்களை கரையேற்றும்” என்றார் மாநாய்கர்.\n“வாழ்வின் இன்னல் நேரும் கடைசி நொடியில் இந்த காற்சிலம்புகளை நினைவில் கொள் என்று என்மகளிடம் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளேன்” என்று கூறியபடியே சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார் மாநாய்கர்.\nஆ… வென்று கத்தியபடியே பற்களை கடித்தபடி எழுந்த மாசாத்துவன் அருகில் நின்ற தூணை பலங்கொண்ட மட்டும் ஓங்கி குத்தினார். “அவனுடைய நிம்மதியை பறிக்கலாம் என்று எண்ணுந்தோறும் என்னுடைய நிம்மதி சென்று கொண்டே இருக்கிறதே, அவன் மீண்டும், மீண்டும், நம்பிக்கை சொற்களை உதிர்த்தபடியே இருக்கிறானே, ஐயோ” என்று அரற்றினான்.\nஏவலாளை அழைத்தான் மாசாத்துவன். “மதுரை மாநகருக்கு விரைந்து செல். அங்கு என் நண்பர் வஞ்சிப்பத்தன் உள்ளார். ஆயிரம் பொற்கொல்லர்களுக்கு அதிபதி. அவருக்குத் தெரியாமல் மதுரையில் யாரும் ஆபரணங்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. அவரிடம் சென்று விற்பனைக்கு என்று யாராவது சிலம்பை கொண்டு வந்தால், அதற்கு சிக்கல் ஏற்படுத்தி விடுங்கள் என்று நான் கூறியதாக கூறு” என்றான்.\nநெஞ்சு தடதடக்க ஒருவேகத்தில் முடிவெடுத்து சொல்லியும் விட்டான். மாசாத்துவனின் ஆணைக்கு கீழ்பட்டு குதிரையை எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி புறப்பட்டான் ஏவலாளி.\nதான் செய்தது சரியா. இதனால் விளையப்போவது என்ன என்பது தெரியாமல் மனம்கலங்கி குழம்பி நின்றான் மாசாத்துவன்.\nமாசாத்துவனின் தூது கிடைத்தது வஞ்சிப்பத்தனுக்கு. அதேநேரத்தில் கண்ணகியின் காற்சிலம்பை விற்று அதன்மூலம் மதுரை மாநகரில் புதுவாழ்வு தொடங்கலாம் என்று வஞ்சிப்பத்தனிடம் வந்து நின்றான் கோவலன். காற்சிலம்பை கையில் ஏந்தி வந்து நின்றவனை ஏற இறங்க பார்த்தான் வஞ்சிப்பத்தன்.\nநண்பன் மாசாத்துவனின் குறிப்பு நினைவுக்கு வந்தது. இதேவேளையில் பாண்டிய தேசத்தின் ராணியின் சிலம்பு களவு போனதும் நினைவுக்கு வந்துபோனது. எப்படியாவது சிக்கல் ஏற்படுத்தி விடுங்கள் என்ற மாசாத்துவனின் வேண்டுகோளை இவ்வாறு தான் தீர்த்து வைக்க முடியும் என்று முடிவுக்கு வந்தவனாய் அரண்மனைக்கு தகவல் கொடுத்தான் வஞ்சிப்பத்தன். களவுபோன காற்சிலம்பு கிடைத்து விட்டதாகவும், களவாளியை தான் பிடித்து விட்டதாகவும் கூறி பாண்டிய மன்னனை காணச் சென்றான்.\nமதுரை மாநகரில் இது நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில், நிலை கொள்ளாது தவித்த மாசாத்துவன் மனம் வெதும்பி நடைபயின்றான். சிலம்பால் கோவலனுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ, மாநாய்கனை வீழ்த்தப் போய் தன் குலக்கொடிக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினான். அந்த எண்ணம் அவனை பாடாய்படுத்த இனி ஒரு போதும் தாமதிக்க முடியாது என்று எண்ணி ரதமேறி தானே மதுரைக்கு புறப்பட்டான்.\nஅதற்குள் மதுரையில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. கோவலன் படுகொலை செய்யப்பட்டான். கோபமுற்ற கண்ணகி பாண்டிய அவையில் காற்சிலம்பை உடைத்து தன்னுடையவை மாணிக்கங்கள் என்று நிரூபித்தாள். மனம் நொந்த பாண்டியன் உயிரிழக்க, பாண்டிமாதேவியும் உயிர்நீத்தாள். சினமடங்கா கண்ணகி மதுரைக்கு தீ வைக்க ஓங்கி உயர்ந்தது நெருப்பு.\nபுழுதி பறக்க, நெஞ்சு தடதடக்க வந்து சேர்ந்தான் மாசாத்துவன். நடந்தவற்றை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டான். அவன் நெஞ்சில் எரிந்த பொறாமைத் தீ, ஏதோ ஒரு வடிவில் மதுரையை கொழுந்து விட்டு எரியச் செய்தது. மாநாய்கனின் கடைசி சொத்தான காற்சிலம்பு, தன்னுடைய கடைசி சொ���்தான கோவலனை கொண்டு போய் விட்டதை உணர்ந்தான். எஞ்சிய ஆயுள் முழுக்க எரிந்து கொண்டே இருந்தான் மாசாத்துவன்.\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : ஏய் அடிமை பாலகனே…\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : தீ-க்கு காத்திருப்பவன்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வேதகிரியின் சங்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வருத்திச்சி\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: பீலேவின் வார்த்தைகளை நிஜமாக்குவாரா நெய்மர்\nசீரியஸாக வெளியான ‘சாமி 2’ டிரெய்லரை காமெடியாக்கிய மீம்ஸ் மன்னர்கள்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nTamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகி��்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/samajwadi-leader-controversial-statement-about-islam", "date_download": "2019-05-22T07:37:05Z", "digest": "sha1:F6PJ7XAAHRY3HZCZFLM7DKPQNAACBIGH", "length": 10702, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்- சமாஜ்வாதி தலைவர் சர்ச்சை பேச்சு... | samajwadi leader controversial statement about islam | nakkheeran", "raw_content": "\nஇஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்- சமாஜ்வாதி தலைவர் சர்ச்சை பேச்சு...\nநாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடைபெறுவதால் இஸ்லாமியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் உள்ளதாக சில இஸ்லாமிய இயக்கங்கள் கூறின.\nஇந்நிலையில் இது பற்றி கூறியுள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம்கான் கூறும்போது, \"ரம்ஜான் மாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாதது ஏன் தங்களது சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன் தங்களது சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன் 1947 பிரிவினையின் போது பல முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து இந்தியாவில் குடியேறினர். இதைவிட அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம். தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வாடகைதாரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள்\" என கூறினார்.\nஆசம்கானின் இந்தக் கருத்து வட இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது இந்த கருத்துக்களுக்கு இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைதியாக வாழும் மக்களிடம் பழைய வரலாற்றை கிளறி ஆசம்கான் பலரது கோபத்திற்கு ஆளானார்.\nஇந்தக் குறிப்புகளை ஆசம்கான் இப்போது கூறுவது தேவையில்லாதது எனவும், சர்ச்சையைக் கிளப்பி அரசியல் லாபம் அடையவே ஆசம்கான் இதைப் பேசியிருப்பதாகவும் உ.பி. முஸ்லிம்கள் புகார் கூறியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\nஈவிஎம் குறித்து கவலை தெரிவித்த மோடி- ராஜ்நாத் சிங் தகவல்...\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\n���ட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\nஈவிஎம் குறித்து கவலை தெரிவித்த மோடி- ராஜ்நாத் சிங் தகவல்...\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=54565", "date_download": "2019-05-22T07:59:00Z", "digest": "sha1:ZW27R4Z3NTCNTNDY5HGQ3BORCS3EUL3L", "length": 6518, "nlines": 126, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தில்லுக்கு துட்டு 2 திரைப்பட புகைப்படங்கள் இதோ..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/சந்தானம்திரைப்பட புகைப்படங்கள்தில்லுக்கு துட்டு 2\nதில்லுக்கு துட்டு 2 திரைப்பட புகைப்படங்கள் இதோ..\nTags:சந்தானம்திரைப்பட புகைப்படங்கள்தில்லுக்கு துட்டு 2\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்..\nசசிகுமாருடன் ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி..\nவசூல் வேட்டையில் “தில்லுக்கு துட்டு-2”..\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்..\nநான் படம் இயக்கினால் ஆர்யா தான் கதாநாயகன் – நடிகர் சந்தானம்..\nநட்பை புதுபிக்கப்போகும் சிம்பு – தனுஷ்\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/29/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-05-22T07:44:01Z", "digest": "sha1:6RK4CG4CI4F7O67JAQTJHPSA6F3E5756", "length": 9876, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார் | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nஇந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் காலமானர்.\nகடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர்.\nஇது தவிற தொழில் துறை, ரயில்வே போன்ற துறைகளிலும் அமைச்சராக பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்ட இவர் பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சமதா கட்சியை தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர். அதன்பின் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை அமைச்சரானர்.\nமேலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்���த்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.\nஇந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடத்திய படுகொலைகளை முதன் முதலில் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்ததுடன், பின்னாளில் புலிகளுக்கு இந்திய அளவில் தடை இருந்த போதும் உலகளவில் ஈழ ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து டெல்லியில் மாநாடு நடத்தி ஆதரவு கோரியவர்.\nஇந்த நிலையில், வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.\nயாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்\nபாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்\n20. May 2019 thurai Comments Off on அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை\nஅரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை\n20. May 2019 thurai Comments Off on மறைந்தும் மறையா உயிர் தோப்பில் முஹம்மது மீரான்\nமறைந்தும் மறையா உயிர் தோப்பில் முஹம்மது மீரான்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-25/99-216549", "date_download": "2019-05-22T07:35:25Z", "digest": "sha1:I6P6PLQKL37FNGJCPJVILF7BUJ3PNRN7", "length": 7887, "nlines": 94, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: மே 25", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nவரலாற்றில் இன்று: மே 25\n1914: அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1953: அணுகுண்டு சோதனை - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.\n1955: ஐக்கிய அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில், \"உடால்\" என்ற சிறு நகரை, இரவுநேர சுழல்காற்று தாக்கியதில், 80 பேர் உயிரிழந்தனர்.\n1961: அப்பல்லோ திட்டம் - பத்தாண்டுகளின் இறுதிக்குள், சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை, அதிபர் ஜோன் எஃப். கென்னடி, அமெரிக்கக் காங்கிரஸில் அறிவித்தார்.\n1963: அடிஸ் அபாபாவில், ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.\n1977: வில்லியம் சேக்ஸ்பியரின் இலக்கியங்கள் மீதான தடையை, சீனா நீக்கியது. 1966இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி, முடிவுக்கு வந்தது.\n1979: ஐக்கிய அமெரிக்காவின் டிசி10 விமானம் ஒன்று, ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 271 ​பேரும், தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.\n1981: ரியாத் நகரின் பஹரேன், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.\n1982: போக்லாந்து போரில், கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.\n1985: பங்களாதேஷில் இடம்பெற்ற சூறாவளியில், 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1997: சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், அதிபர் அஹமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.\n2000: லெபனானில் 22 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.\n2002: சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.\n2002: மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில், 197 பேர் கொல்லப்பட்டனர்.\n2008: நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.\n2012: டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்த முதலாவது வர்த்தக விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.\nவரலாற்றில் இன்று: மே 25\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்க��� நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-nail-is-the-nail-in-the-four-corners-of-the-coffin-this-four-volume-midterm-election-udhayanidhi-stops-action/", "date_download": "2019-05-22T06:39:39Z", "digest": "sha1:WR62KLAC3PC76U5FNXL66K3HPGSKXPUO", "length": 5370, "nlines": 98, "source_domain": "dinasuvadu.com", "title": "சவப்பெட்டியில் நாலு மூலையிலும் அடிக்கிற ஆணிதான், இந்த நாலு தொகுதி இடைத்தேர்தல்! உதயநிதி ஸ்டாலின் அதிரடி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் சவப்பெட்டியில் நாலு மூலையிலும் அடிக்கிற ஆணிதான், இந்த நாலு தொகுதி இடைத்தேர்தல்\nசவப்பெட்டியில் நாலு மூலையிலும் அடிக்கிற ஆணிதான், இந்த நாலு தொகுதி இடைத்தேர்தல்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்கள், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக ஆட்சியை சவப்பெட்டியில் வைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சவப்பெட்டியில் நாலு முலையிலும் அடிக்கிற ஆணி தான், இந்த நாலு தொகுதியிலும் நடக்கிற இடைத்தேர்தல்.” என தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு அடிக்கிற ஆணி என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅடடே நடிகை பிரியங்கா சோப்ராவை இவ்வளோ பேர் ஃபாலோ பண்றங்களா ஃபாலொவெர்ஸின் எண்ணிக்கையை நடனமாடி வெளியிட்ட கலக்கல் வீடியோ\nNext articleவிபத்தில் சிக்கி ஆசிய போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் பலி \nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்\nபச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2042", "date_download": "2019-05-22T06:38:58Z", "digest": "sha1:RVUI3Y2KKPPNZLRK2L5RRSKSUR7Y5F42", "length": 21168, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "தென்னிந்தியக் கோயில்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34 »\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டுக் கிளைவிட்டுத் தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன.\nஆனால் நாம் மிகக் குறைவாகவே கோயில்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். பத்துப்பதினைந்து முக்கியமான கோயில்களுக்குச் செல்லாதவர்கள் நம்மிடையே அபூர்வம். ஆனால் கோயிலின் அமைப்பு, அதன் பரிணாமம் ஆகியவற்றைப் பற்றி எளிய புரிதல்கூட நம்மிடையே இல்லை. நம் பண்பாட்டின் ஆதாரமாக விளங்கும் ஆலயங்களைப் பற்றி எளிய அறிமுகம்கூட நம் கல்வி முறைமூலம் நமக்குக் கிடைப்பதில்லை.\nநம் மொழிகளில் நம் சிற்பக்கலை குறித்த நல்ல நூல்கள் மிக மிகக் குறைவு. நல்ல புகைப்படங்களும் கோட்டோவியங்களும் விளக்கங்களும் கொண்ட அறிமுக நூல்கள் தமிழில் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் வரும் நூல்கள் மிகவிலைமதிப்பு மிக்கவை. பெரும்பாலும் வெளிநாட்டுப்பல்கலைகளை கருத்தில்கொண்டவை.\nஆலயங்கள் பற்றிய ஆய்வுநூல்களே தமிழில் மிக மிகக் குறைவு. தமிழநாட்டு ஆலயங்களைப்பற்றிய நூல்களில் ஒரு மாபெரும் செவ்வியலாக்கம் என்றால் சுசீந்திரம் ஆலயத்தைப்பற்றிய முனைவர் கெ.கெ.பிள்ளை அவர்களின் நூல்தான். அந்நூல் இன்றுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. முனைவர் தொ.பரமசிவன் எழுதிய் ‘அழகர்கோயில் வரலாறு ‘ நூலும் அ.கா.பெருமாள் எழுதிய ‘திருவட்டார் ஆலயம்’ நூலும் முக்கியமானவை.\nஇந்தியச் சிற்பக்கலையைப் பற்றி தமிழில் கிடைக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது கே.ஆர்.சீனிவாசன் எழுதிய ‘தென்னிந்தியக் கோயில்கள்’ என்ற நூல். அறிமுகவாசகர்களுக்கு உரிய ஆய்வுநூல் என இதைச் சொல்லலாம். கெ.ஆர்.சீனிவாசன் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் இது.\nஇந்தியக் கோயில்கலையை பௌத்தர்களின் காலத்தில் வளர்ச்சிகொள்ள ஆரம்பித்த ஒன்று என்று அடையாளம் காண்கிறார் கே.ஆர்.சீனிவாசன். புத்தகயை பகுதிகளில் அசோகர் பல இடங்களில் உருவாக்கிய குடைவரைக் கோயில்முறை மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தே நம்முடைய ஆலயக் கடமைப்பு உருவானது என்கிறார். இது மரபான ஒரு பார்வையாகும்.\nஆரம்பத்தில் திறந்தவெளிக்கோயில்கலும் ஸ்தூபங்களும்தான் கோயில்களின் முதல்வடிவங்களாக இருந்தன.பின்னர் மரத்திலும் செங்கல்லிலும் கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் குடைவரை கோயில்கள் உருவாயின. அதன்பின் அவை தனித்து நிற்கும் கருங்கல் கோயில்களாக மாறின. கருங்கல்லிலும் மரம் செங்கல் கட்டுமானங்களின் அழகியல் அமைப்பு தொடரப்பட்டது. கருங்கல் கோயில்களில் கூட மரக்கட்டிடங்களின் உத்தரங்களும் பட்டிகைகளும் கபோதங்களும் அமைக்கப்பட்டன. கருங்கல் கட்டிட அமைப்பு பல்வேறு காலகட்டங்களாக வளர்ச்சி அடைந்து தென்னிந்தியப் பேராலயங்களில் அதன் உச்சத்தைக் கண்டது.\nஇந்தியா முழுக்க கட்டிடக்கலை பௌத்தத்தின் எழுச்சியை ஒட்டி வீறுடன் உருவாகி வளர்ந்தது. எல்லோராவின் குகைக்கோயில்கல் குடைவரைக்கோயில்கள் படிப்படியாக தனிக்கோயில்களாக ஆவதன் பரிணாம சித்திரத்தை அளிக்கின்றன. பின்னர் வட இந்தியாவில் அந்த வளர்ச்சி மட்டுப்பட்டது. பெரும்பாலான கோயில்கள் அன்னியப் படையெடுப்பாளர்களால் இடித்து அழிக்கப்பட்டன. ஆனால் நிலையான பேரரசுகள் இருந்தமையால் தென்னிந்திய கலைச்செல்வங்கள் அழியாமல் நீடித்தன.\nதென்னிந்தியாவில் ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள், யாதவர்கள், பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோரின் அரசுகள் உருவாக்கிய கோயிற்கட்டும்கலை விஜயநகரப்பேரரசின் காலகடத்தில் உச்சத்தை அடைந்தது. அந்த பரிணாமத்தின் சித்திரத்தை நுட்பமான தகவல்கள் வழியாக அளிக்கிறார் ஸ்ரீனிவாசன். அந்தந்த கட்டிடக்கலைகளின் சிறப்பியல்புகளையும் அவை ஒன்றில் இருந்து ஒன்றாக உருவாகிவந்த முறையையும் விரிவான உதாரணங்கள் மூலம் காட்டுகிறார்.\nமுற்காலக் கோயில்கள், முற்கால குடைவரைக்கோயில்கள், பிற்காலகுடைவரைக்கோயில்கள், கட்டிடச்சிற்பங்கள், தொடக்ககால கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக் கட்டுமானக் கற்கோயில்கள், பிற்காலக்கோயில் வகைகள் என்னும் தலைப்புகளில் இந்தியச் சிற்பக்கலையின் வரலாறு தொகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் கேரளத்து மரக்கோயில்கள் , உலோகக்கூரையிட்ட கோயில்கல் போன்ற தனித்தன்மை கொண்ட கோயில்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன இந்தியக் கோயிலமைப்பு சார்ந்த கலைச்சொல் பட்டியலும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக்கோயில்களின் பரிணாமத்தை விளக்கும் 23 படங்களும் உள்ளன.\nகோயில்களைப்பற்றி தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று இது\n[நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியீடு. ரூ 61. நியூசெஞ்சுரி புத்தகநிலையங்களில் கிடைக்கும்]\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 8, 2009\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nTags: கே. ஆர். சீனிவாசன், தென்னிந்தியக் கோயில்கள், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n[…] தென்னிந்தியக் கோயில்கள் […]\n[…] தென்னிந்தியக் கோயில்கள் […]\nசிற்பச்செய்திகள் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\nதென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] [ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது] […]\n[…] கே.ஆர்.சீனிவாசன் எழுதிய ‘தென்னிந்தியக் கோயில்கள்’ என்ற நூல் நல்ல அறிமுகத்தை […]\n[…] தென்னிந்தியக் கோயில்கள் […]\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\nவெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8\nஈர்ப்பு - கதைவடிவமும் பார்வையும்\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4275", "date_download": "2019-05-22T08:09:30Z", "digest": "sha1:RW6BXYFY65D5R6EFDJWDOWILH5V4A7BV", "length": 16011, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமார் 60 கடிதங்கள்", "raw_content": "\nஆளுமை, செய்திகள், வாசகர் கடிதம்\nநன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று ஏற்பாடு. அதனால் வரமுடியவில்லை. ஆனால் அவளைப் பெற்றவன் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்கறையாக வந்து நிற்கிறான் (அப்படி எப்போதாவது வருவான்). ஒருநாள் முந்தி வந்திருக்கக் கூடாதா\nஇதுபோல நீங்கள் ஏற்று நடத்தும் விழாக்களின் அருமையை உணர்ந்து நெகிழ்ந்து உங்களைப் பாராட்டுகிறேன். செலவும் உங்களுடையது என்றே ஊகிக்க்றேன். நன்றி.\nநன்றி. விழா சிறப்பாகந் அடைபெற்றது. நிறைய நண்பர்கள். அதேசமயம் சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் உருப்படியான கருத்தரங்காகவும் இருந்தது.\nநாகர்கோயில் என்பது ஒரு இலக்கிய நகரம். இங்கே இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் உள்ளன. மரபிலக்கியம் மத இலக்கியம் அதி���ம் பேசப்படும். கொஞ்சம் முற்போக்கு. நவீன இலக்கியத்துக்கு நாமே செய்தால்தான் உண்டு. வாசகர்கள் இருக்கிறார்கள். அமைப்புகள் இருந்தன- தேய்ந்துவிட்டன\nஇது என் நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை\nஉயர் திரு வேத சகாயகுமார் அவர்களளின் அறுபதாம் ஆண்டு நிறைவினை ஒட்டிய விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்ததை அறிந்து மகிழ்ந்தேன்.\nதம்பதியருக்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுமாருக்கு தெரிவிக்கிறேன், நன்றி. உற்சாகமாக இருக்கிறார். உற்சாகம் வந்தால் மேற்கொண்டு ஒன்றுமே செய்யாமலிருப்பது அவரது பாணி\nவேதசகாய குமார் நிகழ்ச்சியில் தாமதமாக, உங்கள் உரையின் போது தான் வந்தோம். வந்ததுமே உங்கள் உரையோடு ஒன்ற முடிந்தது. பல ஆண்டுகளுக்கு முன் எதோ ஒரு நிகழ்ச்சியில், ‘எனது ஊடகம் பேச்சல்ல எழுத்து’ என பேசத் தொடங்கினீர்கள். இப்போது எழுத்தைப் போலவே பேச்சிலும் ஒருவித நடையும், சரளமும் இழையோடியது. உங்கள் எழுத்து மொழியை பேச்சு மொழி மிகவும் நெருங்கி வந்திருந்தது. மனம் எண்ணிய கணம் பேசியது போலத்தான் உங்களால் எழுதவும் முடிகிறது என்றொரு கற்பனை சித்திரமும் மனதில் விரிந்தது.\nவேதசகாய குமாரின் இத்தனை ஆண்டுகால உழைப்பை, அற்பணிப்பை இலக்கிய உலகு அங்கீகரித்திருப்பதை இந்நிகழ்வு முழுமை செய்தது. வேதசகாய குமாரின் பேச்சோடு எனக்கு எப்போதுமே அலைவரிசை சிக்கல் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் இன்னொரு கூட்டத்திலும் இதே அனுபவம் தான். அவரது பேச்சில் ‘நான்’ தூக்கலாக இருக்கும். உள்முரண்களும் தட்டுப்படும். சொல்ல வரும் விஷயங்களின் ஆழத்திலும் செறிவிலும் தான் நான் வலிமை பெறும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாச்சே என தோன்றும். மேலும் நிகழ்ச்சிநிரல் படி நன்றிஉரை அமையவில்லையே என்ற எண்ணமும் எழுந்தது.\nசுருங்கச் சொன்னால் தொடக்கத்திலேயே வரமுடியவில்லை என்ற ஆதங்கத்தை ஏற்படுத்திய நல்ல நிகழ்வு இது.\nஅன்புள்ள ஜி எஸ் தயாளன்\nநன்றி. இப்போதெல்லாம் என்னுடைய பேச்சைந் ஆனே அடிகக்டி கேட்பதனால் குறைகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறேன். ஆனால் நம் மாவட்டத்துக்காரர்கள் அனைவருக்குமே உள்ள சிக்கல் ஒன்று உண்டு– உச்சரிப்பு மலையாளம் போல மென்மையாகவும் கொஞ்சம் வேகமாகவும் இருக்கும். அது நாகர்கோயிலுச்சரி. மற்ற ஊரில் வேறுமாதிரி பார்ப்பார்கள்\n���ான் சரியாக யோசிக்காமல் ஆயுதபூஜை அன்றே விழாவை வைத்துவிட்டேன். பலர் தாமதமாக வர நேர்ந்தது. நெய்தல் கிருஷ்ணன் மிகவும்தாமதமாக வந்தார். ஆகவே நிகழ்ச்சியில் யார் என்ன பேசினார்கள் என அவருக்கு தெரியாமல் போய்விட்டது. ஆகவே விரிவான ஒரு நன்றியுரை இல்லாமல் சுருக்கமாக அ.கா.பெருமாளே முடித்துக்கொண்டார்\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: செய்திகள், வாசகர் கடிதம், வேதசகாயகுமார்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devadhai-oru-devathai-song-lyrics/", "date_download": "2019-05-22T07:25:28Z", "digest": "sha1:JRS6D3HQ24HYHRXCF7P6XICA5YY26MF2", "length": 5945, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devadhai Oru Devathai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : தேவதை…ஒரு தேவதை\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nசித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…\nஆண் : தேவதை…. ஒரு தேவதை…\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : கள்ளில் ஒரு முல்லை\nபெண் : ஆரம்பம் ஆகட்டும்\nஎங்கே என்ன சொன்னால் போதும்\nஆண் : தேவதை….ஒரு தேவதை\nபெண் : தேவதை ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/icc-rankings", "date_download": "2019-05-22T06:43:43Z", "digest": "sha1:6ZUHH3KBSMQ4LRQT4PGXQVQZWPBNJN3Y", "length": 15212, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC\nஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை - விராட் கோலி, பும்ரா முதலிடம்\nகேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை\nஐசிசி தர வரிசையில் மீண்டும் முதலிடம்- சாதித்த விராட் கோலி\n - டி20 ரேங்க்கில் பாகிஸ்தான், இந்தியா ஆதிக்கம்\n`34 ஆண்டுகள் இல்லாத சரிவு' - ஐசிசி தரவரிசையில் பின்தங்கிய ஆஸ்திரேலியா\nஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கிய ஆஸ்திரேலியா\nராக் ஸ்டார் ரஷித் கான்... மேஜிக்கல் முஜீப்... இந்தியாவுக்கு செக் வைக்குமா ஆஃப்கான்\nடெஸ்ட் தர வரிசையில் கோலிக்கு ஆறாவது இடம்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2019-05-22T07:45:07Z", "digest": "sha1:DAE4KM2ZMFXXATG2CHNNHIY47IW2RNDV", "length": 16955, "nlines": 104, "source_domain": "www.alaikal.com", "title": "தேர்தலை மையமாக வைத்து எல்.கே.ஜி. | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nதேர்தலை மையமாக வைத்து எல்.கே.ஜி.\nதேர்தலை மையமாக வைத்து எல்.கே.ஜி.\nநடிகர்கள் : ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், மயில்சாமி, ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார்\nகதை, திரைக்கதை, வசனம் : ஆர்.ஜே. பாலாஜி\nஇசை : லியேன் ஜேம்ஸ்\nஇயக்கம் : கே.ஆர். பிரபு.\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலை, தேர்தலை மையமாக வைத்து அல்லது கேலி செய்து படங்கள் வருவது ரொம்பவும் குறைந்துபோயிருக்கும் சூழலில் வெளியாகியிருக்கிறது எல்.கே.ஜி.\nசாதாரண மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் ஓர் இளைஞன் என்னென்ன தகிடுதத்தங்களைச் செய்து முதலமைச்சராகிறான் என்பதுதான் படத்தின் “ஒன்லைன்”.\nலால்குடி கருப்பைய்யா காந்தி (ஆர்.ஜே. பாலாஜி) ஒரு மாநகராட்சி உறுப்பினர். தன் தந்தையைப் (நாஞ்சில் சம்பத்) போல தோற்றுப்போன அரசியல்வாதியாகிவிடக்கூடாது என்பதற்காக சிறு வயதிலேயே மிகப் பெரிய லட்சியங்களுடன் செயல்பட்டு வருபவர்.\nஅந்தத் தருணத்தில் தமிழகத்தின் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கும் போஜராஜன் (ராம்குமார்) எல்.கே.ஜிக்கு முதல்வரின் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுக்கிறார்.\nஆனால், அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல்வர் பதவியைக் கைப்பற்ற நினைக்கிறார் அதே கட்சியைச் சேர்ந்த ரித்தீஷ். இதனால், வெற்றிக்கான தன் தேர்தல் வியூகங்களை வகுக்க தனியார் நிறுவனம் ஒன்றையும் பணியில் அமர்த்துகிறார்.\nபிறகு, அந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்று எல்.கே.ஜி. எப்படி முதல்வராகிறார் என்பது மீதிக் கதை.\n1980களின் பிற்பகுதியில் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு தமிழ்நாட்டில் நிலவிய குழப்பம் தமிழ் சினிமாவின் பல படங்களில் விமர்சிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகர்களான எஸ்.எஸ். சந்திரன், சோ போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் அதைச் செய்துகொண்டிருந்தார்கள்.\nதமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதனைக் கேலிசெய்வதற்கும் விமர்சிப்பதற்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இந்தப் படமும் அப்படித்தான் துவங்குகிறது.\nமுதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது, அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே தங்குவது, பேட்டி கொடுப்பது என நகர்ந்தாலும், அவற்றில் கேலியோ, விமர்சனமோ இன்றி, நடந்த சம்பவங்களையே திரும்பவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்தக் காட்சிகள் சிறிய புன்னகையை வரவழைக்கின்றனவே தவிர, பெரிய சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தவில்லை.\nஒரு காட்சியில் கதாநாயகனும் வில்லனும் பேசிக்கொள்கிறார்கள்.\n“கதாநாயகன்: 1967ல் காமராஜரையே தோற்கடிச்ச ஊரு சார் இது..\nவில்லன்: காமராஜரைத் தோற்கடிச்ச எம்.எல்.ஏ பேரைச் சொல்லு.. தெரியலை. ஆனா, காமராஜர் பேர் இன்னைக்கும் இருக்கு.”\nஇந்தக் காட்சியில் இருக்கும் அரசியல் புரிதலும் தொனியும்தான் படத்தின் அடிப்படையான தொனி. ‘காமராஜர் நல்லவர்; அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்’, ‘மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறார்கள்; அதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்’, ‘சமூகவலைதளங்களின் மூலம் மக்களின் மனதை மாற்றிவிடலாம்’, ‘பகுத்தறிவு பேசுபவர்கள் வெளியில் பெரியார் படத்தை வைத்துக்கொண்டிருப்பா��்கள், ஆனால், வீட்டிற்குள் கடவுளை வணங்குவார்கள்’ – இப்படி எளிமையான அரசியல் நம்பிக்கைகளுடன் படம் நகர்வதால், பல காட்சிகள் சொதப்பல்.\nபடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் காட்சி ஒன்று வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்பை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால்கூட இவ்வளவு அபத்தமான ஒரு காட்சியை வைத்திருக்க முடியாது.\nபடம் எப்படியிருந்தாலும் கதாநாயகனாக வரும் ஆர்.ஜே. பாலாஜிக்கு இந்தப் படம் ஒரு நல்ல ‘ப்ரேக்’. நிறைய இடங்களில் அவர் கத்துவது காதைக் கிழிக்கிறது என்றாலும் படம் முழுக்க பெரும் எனர்ஜியுடன் வருகிறார்.\nஇவரைவிட்டுவிட்டால், ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத், ஜே.கே. ரித்தீஷ் ஆகியோர் தொட்டுக்கொள்ள ஊறுகாயைப் போலத்தான் வருகிறார்கள். ரித்தீஷ் வரும் காட்சிகளில் மட்டும் அவருக்கு சற்று இடம் கொடுத்திருக்கிறார்கள்.\nலியேன் ஜேம்ஸின் பின்னணி இசையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்” பாடலின் ரீ – மிக்ஸ் மனதில் நிற்கிறது.\nபடம் முடியும்போது, ஒரு முழு நீள அரசியல் திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தாமல், யு டியூபில் அரசியல் நையாண்டி ஷோ ஒன்றை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது படம்.\nஅரசியல் ஸ்பூஃப் அல்லது அரசியல் காமெடி அல்லது அரசியலை கடுமையாக விமர்சித்து உருவான படம் என எந்த வரையறைக்குள்ளும் பொருந்தாமல் குழப்பும் இந்தப் படம், மேலோட்டமாக அரசியலை கவனிக்கும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்.\nஇலங்கை அரசியல்வாதிகளின் போதைப்பொருள் பயன்பாடு\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொல���யாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/08/blog-post_4448.html", "date_download": "2019-05-22T06:57:08Z", "digest": "sha1:DNUTC2NWPN5ZHA5OJKKKQJ75NTVA377E", "length": 16316, "nlines": 153, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\n“வயதும் ஆசையும் வளர, வளர கால்கள் வீட்டில் இருப்புக்கொள்ள மறுக்கின்றன.”- இது ஒரு உண்மையான ‘தேசாந்திரி’யின் வார்த்தை.\n‘அறை எண்.305ல் கடவுள்’ படத்தில் ஒரு வசனம் வரும். பிரகாஷ் ராஜ் 'டெல்லி' கணேஷ்யிடம் \" பரிசல்காரனுக்கு பணம் கொடுத்து நடு கடல் வரைக்கும் போய் இருக்கீங்களா.. என்னைக்காவது நாலும் பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிங்களா.. என்னைக்காவது நாலும் பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிங்களா..\" என்று கேட்பார். இத்தனை நாள் வாழ்க்கை ரசிக்கிறோம் என்ற பெயரில் எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு குத்தும். அந்த குற்றவுணர்வு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது.\nஇவர் இதில் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்துவிட வேண்டும் ஆசை. தொடர்ந்து இரண்டு நாள் லீவ் கேட்டாலே பல கேள்விகளுக்கு பதில் சொல���ல வேண்டும். லீவ் போட்டாலும் குடும்பத்தை விட்டு எஸ்.ராமகிருஷ்ணன் போல் தனியாக சுற்றிப்பார்க்கவும் முடியாது. இப்படி பல வேலை நிமத்தங்களில் முடிக்கிடக்கும் என் கண்களை அவ்வபோது எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் தான் திறக்கிறது.\nசீங்கப்பூர் பற்றிய பயணக்கட்டுரை, அமெரிக்கா போகலாமா என்ற தலைப்பில் புத்தகங்களில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், குறிப்புகள் இருக்கும். அந்த புத்தங்களும் விற்றுப்போகும். ஆனால், 'இந்தியாவை' பற்றிய பயணக்கட்டுரை நாம் பெரும்பாலும் படிக்க நினைப்பதில்லை. படிப்பதை விட பார்ப்பதே சிறந்தது என்று முக்கியமான இடங்களை நேரில் பார்க்க செல்கிறோம். நாம் பார்க்க நினைக்காத இடங்களையும், சரித்திரம் மறந்து போன இடங்கள் பற்றியும் எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய 'தேசாந்திரி' நூலில் படித்தேன். ஒரு எழுத்தாளர் பார்க்க நினைக்கும் இடத்திற்கும், சராரி மனிதன் ஒரு இடத்தை பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று அந்த புத்தகம் படித்து முடித்த பிறகு உணர முடிந்தது.\nநம் பாடப்புத்தங்களில் ஒரு வரி செய்தியாக, தகவலாக வந்த இடங்களை பற்றி குறிப்பிட்டு அந்த இடத்தில் மகத்துவத்தை சொல்கிறார். வரலாறு இடங்களை மறப்பதாலும், அழிப்பதாலும் வருங்கால சங்கதியர்களுக்கு நாம் எப்பேர்ப்பட்ட தீங்கு செய்கிறோம் என்று இதில் உணர முடிகிறது.\n3.மணியாச்சி ரயில் நிலையம் ( கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட இடம்)\n5.அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம்\n6.கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் விழா\n7.கன்னியாகுமரி மாவட்டத்தின் கிரிப்பாறை மலைப்பகுதியில், வெள்ளாம்பி என்ற இடத்தில் இருக்கும் ஆதிவாசிகள்.\n9.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளிய மரம்\n10.பழநி இருக்கும் குதிரை வண்டி\n11.கொச்சியில் உள்ள ஒடேசா என்ற மக்கள் சினிமா இயக்கம்\n13.கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு\nமேல் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் நாம் அன்றாடம் சென்னையில் பார்த்து வரும் இடங்கள் தான். அந்த இடத்தை பற்றி தெரிந்திருந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போல் ரசிக்க முடியுமா என்று தோன்றவில்லை.\n“சாராநாத்தில் ஒரு நாள்” கட்டுரையில் \" இதுவும் புத்தர் சிலை தான். ஆனால், இன்னமும் இது சிற்பமாகவில்லை” என்ற வரி வரும். இந்த வரியை உள்வாங்கி நான் எழுதியது.\n“மனிதன் - இயங்கிக் கொண்டு இருக்கும் இயந்திரம்\nஇயந்திரம் - இயங்காமல் இருக்கும் மனிதன்”\nஇயந்திரம் செய்யும் சில வேலைகளை கூட நாம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்ட இந்த வரிகள்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3188", "date_download": "2019-05-22T07:18:44Z", "digest": "sha1:PJO3MBOPMMZ22LUXRLREADSL53WZM5YE", "length": 8712, "nlines": 114, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பெண்களுக்கு யாரை பிடிக்கும் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இளமையாக இருக்க > பெண்களுக்கு யாரை பிடிக்கும்\nபையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம். அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று \"ஸ்வீட்டான பையன்\" மற்றையது \"கெட்ட பையன்\" பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.\nஅமைதியான, தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டு நடத்துகின்ற ,திறந்த மனதுடைய, வெளியில் கூட்டி செல்கின்ற, செலவுக்கு பணம் தருகின்ற, பேஸ்புக் ட்விட்டரில் தனது துணையை பற்றி புகழ்கின்ற, பொதுவில் அன்பானவனாக காட்டிக்கொள்ளும் ,ஒவ்வொரு சண்டையிலும் பெண்ணை வெல்ல அனுமதிக்கின்ற,\nஅவள் சொல்லும் அனைத்தையும் ஆமோதிக்கின்ற, உறவுக்கு பாதகமான நபர்களுடன் தொடர்புகளை துண்டிக்க சொல்லும் போது அதனை செய்வனே செய்கின்ற, நண்பர்களுடன் அதிகநேரம் செலவு செய்யாமல் அவளுடனேயே இருக்கின்ற, அவளின் நண்பிகள் \"இவன் தான் உனக்கு பொருத்தமானவன்\" என்று கூறும்படி நடக்கின்ற பையனை தான் \"ஸ்வீட்டான பையன்\" என்கிறார்கள் பெண்கள்.\nஇதனுள் இன்னும் பல உதாரணங்களை சேர்த்துக்கொள்ள முடியும்.\nமிக கடுமையான நடத்தையை கொண்ட, கொடூரமான சிந்தனை கொண்ட, கோபக்கார, பெண்ணை வெளியில் எங்கும் கூட்டி செல்லாத, செய்து பொதுவில் ஒன்று சேர நடக்காத, கை கோர்க்காத, அவன் செலவுக்கெல்லாம் தான் பணம் செலவு செய்யணும் என்கின்ற,துணையின் பிறந்த நாளைக்கூட ஞாபகம் வைத்திருக்காத,\nநண்பர்களுடன் கூத்தாடுகின்ற, அவளை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று நினைக்கின்ற, புகை,குடி, என்று ஆர்ப்பரிக்கின்ற,அவளின் நண்பிகளின் மனதை வெல்லாத, எந்தக் கருத்துக��கும் எதிராக கதைக்கின்ற, தானே தனியே தீர்மானம் எடுக்கின்ற எந்த ஒரு ஆணும் பெண் பார்வையில் கெட்ட பையன் தான்.\nஇந்த \"கெட்ட பையன்\" என்பதன் \"பார்வை\" ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒரு பெண் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறாள் என்பதிலேயே நல்ல பையன், கெட்ட பையன் தொடர்பிலான அவளது பார்வை வேறுபடுகிறது.\nஒருவளுக்கு கெட்ட பையனாக இருக்கும் ஒருவன் அவள் அவனிடம் வெறுக்கும் விடயங்களை அனுசரித்து போகும் ஒரு பெண்ணிடம் நல்ல பையனாகிறான்.\nசுருக்கத்திற்கு டாட்டா சொல்லும் 5 மாதுளை ஃபேஸ் மாஸ்க்.\nஇளமை நிலைத்து இருக்க இஞ்சி\nபெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…\nவயதானாலும் அழகு, இளமை, ஆண்மையுடன் இருக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/10/08/28-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:40:58Z", "digest": "sha1:JKA4C5QZTOU6GWAHWMP4MTQZNTLWBPAW", "length": 15657, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "28 ஆண்டுகள் சிறைவாசம்: மீண்டும் மனைவியுடன் | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\n28 ஆண்டுகள் சிறைவாசம்: மீண்டும் மனைவியுடன்\n28 ஆண்டுகள் சிறைவாசம்: மீண்டும் மனைவியுடன்\nதமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த நபர், 28 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி தன் மனைவியுடன் மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.\nதமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த, அதாவது, தன் வாழ்வின் 28 ஆண்டுகளை சிறையில் கழித்த சுப்பிரமணியன் (63) என்பவர், வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுதலையானார். அவரது மனைவி விஜயா (60), சிறையிலிருந்து வெளியே வந்த தன் கணவரை வரவேற்றார்.\nவிஜயாவும் சிறையில் இருந்தவர் தான். அவர் 2013 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான போது, அவரே தமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவராக கருதப்பட்டார். அதிக காலம் சிறையில் இருந்த கணவன் – மனைவி ஒன்றாக இணைந்தது சுவாரஸ்யமான நிகழ்வ���க கருதப்படுகிறது.\nகோவை மாவட்டம் சூலூரில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தம்பதியர் இருவருக்கும் 1990 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் தங்கள் உறவினர்களால் கைவிடப்பட்டனர்.\nதன் கணவர் சிறையில் இருந்து விடுதலையான போது விஜயா வார்த்தைகளற்று, கண்ணீர் மல்க கணவரை வரவேற்றார். அதன் பிறகு, சுப்பிரமணியன் விஜயாவை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றார்.\nஅதிக காலங்கள் இருவரும் சிறையில் இருந்திருந்தாலும், இருவரும் அஞ்சத்தக்க வலுவான குற்றவாளிகள் அல்ல. சொல்லப்போனால், விஜயா அக்ரோபாட்டிக் மற்றும் நடன கலைஞர். விஜயா மீது சுப்பிரமணியன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது, சுப்பிரமணியன் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து தெருக்கூத்து கலைஞர்களாக வாழ்ந்தனர்.\nசில ஆண்டுகள் கழித்துதான் அந்த துயர சம்பவம் நடந்தது. சூலூரில் இருவரும் நடைபாதையில் உறங்கியுள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் விஜயாவிடம் தவறாக நடந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அப்போது, விஜயா தன்னை பாதுகாத்துக் கொள்ள தம்பதியர் இருவரும் அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.\nஅதில், அந்த இளைஞர் உயிரிழந்தார். “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி என்னுடைய கவனத்தை ஈர்த்தார். அவரும் அதிக ஆண்டுகள் சிறையில் உள்ளவர். விஜயாவும் நளினியும் வேலூர் சிறையில் ஒன்றாக இருந்தவர்கள். அதனால், விஜயாவை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன்” என சிறைவாசிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குநரான வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் 2013 ஆம் ஆண்டு தேமுதிக எம்எல்ஏ ஆர்.எம்.பாபு முருகவேலால் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. இந்த வழக்கு குறித்து முருகவேல் விளக்கினார். ‘‘அப்போது சட்டத் துறைக்கான மானிய கோரிக்கையின் போது இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பினேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நான் பேசியதை கவனித்தார். இரண்டு மாதங்கள் கழித்து, சட்டத்துறை அதிகாரிகள் விஜயா விடுதலை செய்யப்படுவது குறித்து எனக்கு விளக்கினர்” என நினைவு கூறும் முருகவேல், தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.\nஅதன்பிறகு, விஜயாவின் விடுதலை செய்யப்படுவதற்கான நகலை 2013 -ம் ஆண்டு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சிறைத்துறை சமர்ப்பித்தது.\nசுப்பிரமணி விடுதலை செய்யப்படுவதற்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும் 2015-லேயே கிடைத்து விட்டது எனக்கூறும் வழக்கறிஞர் புகழேந்தி, போதிய சமூக ஆதரவின்மையால் அவரது விடுதலை தள்ளிப்போனதாக கூறுகிறார். “விஜயா தற்போது தன்னார்வ தொண்டு இல்லத்தில் தங்கியுள்ளார். ஆனால், அவரது கணவரை எந்த இல்லமும் ஏற்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது, அவர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்”என புகழேந்தி தெரிவித்தார்.\nபொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\nநடிகை கங்கணா ரணாவத் பாலியல் புகார்\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு ந���ன்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114037/", "date_download": "2019-05-22T06:32:59Z", "digest": "sha1:BXZQ6F5NLVZN6RFTWLC6MDPVPFILP4XY", "length": 9357, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி தர்மபுரத்தில் ஆணின் சடலம் – வெட்டிக் கொலையென சந்தேகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி தர்மபுரத்தில் ஆணின் சடலம் – வெட்டிக் கொலையென சந்தேகம்\nகிளிநொச்சி ,தர்மபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(22) காலை மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த 28 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியானந்தம் என்பவரே தருமபுரம் 2ஆம் யூனிட் குளத்தடியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபொது மக்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற தருமபுரம் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்\nTagsஆணின் கிளிநொச்சி சடலம் சந்தேகம் தர்மபுரம் வெட்டிக் கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துள் கைகள் – இடைதுகையை, வைத்தியர் குழு காப்பாற்றியது…\nமைத்திரி – மகிந்தவுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுத���்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/goko-mako-movie-review/", "date_download": "2019-05-22T07:51:21Z", "digest": "sha1:G2UOUBOKNDZLZM26FAS3AZ3IZTDBEX2R", "length": 11600, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "கோகோ மாக்கோ விமர்சனம் | இது தமிழ் கோகோ மாக்கோ விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கோகோ மாக்கோ விமர்சனம்\n96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார்.\nஅருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த��. ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.\nமொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்னஸ் படத்தில் படு அப்பட்டமாய்த் தெரிகிறது. படத்தின் தலைப்பில் இருந்தே அது தொடங்குவதை உணரலாம். எல்லாப் பாத்திரங்களுமே நகைச்சுவை என்ற பெயரில் வசனத்தைக் கூறு போட்டுள்ளனர். மூத்த கலைஞர்களான ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் சந்தானபாரதிக்கும் கூட அதே நிலைதான். ‘இளைஞர்களை ஊக்குவிக்கணும் சார்’ என்ற வசனத்தைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன் என டெல்லிகணேஷ் உறுதியாக விலகிக் கொண்டிருப்பார் போல அதனால் அபூர்வமாய் அவர் மட்டும் வசனரீதியாக டைலூட் ஆகாமல் தனது வழக்கமான நடிப்பிற்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.\nசாம்ஸின் சில ஆங்கிலக் கலப்பு வசனங்கள் ரசிக்க வைத்தாலும், அவரும் சோபிக்கவில்லை. தொழில்நுட்பத்தையும், கதைக்கருவையும் மட்டுமே நம்பி ஸ்கிரிப்டில் கைவைக்காவிட்டால் என்னாகும் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது படம். படத்தின் கதாநாயகனான ராம்குமார், சரத்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் தனுஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல், ஒரு ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் சாராவும், வினோத் வர்மாவும் கூட சீரியஸ்னஸே இல்லாமல் பேசிக் கொள்கிறார்கள். மூன்று பேர் பணிபுரியும் ஒரு கம்பெனியின் எம்.டி.யாக அறிமுகமாகும் அஜய் ரத்னம், திடீரென கார்ப்ரெட் மான்ஸ்ட்ராகச் சித்தரிக்கின்றனர்.\nCrazy Musical Romantic Road Trip Comedy என தன் படத்தின் ஜானரைக் குறிப்பிடுகிறார் அருண்காந்த். ஆனால் craziness மட்டுமே படத்தில் மிஞ்சுவது துரதிர்ஷ்டம். ஆனால், படத்திற்கு என்ன தேவையோ () அதை மட்டுமே எடுத்து, படத்தொகுப்பில் அதிகம் கத்தரிக்கப்படாத, zero wastage film என்ற முறையிலும், தயாரிப்புச் செலவைக் கட்டுக்குள் சுருக்கிய பாங்கிலும், இது சினிமா ஆசையுள்ள அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய experimental படமாகிறது. எக்ஸ்பிரிமென்ட் படத்திலும் மெஸ்சேஜ் சொல்லியே தீருவேன் என்ற இயக்குநரின் சினிமா மீதான புரிதலையும் காதலையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.\nPrevious Postமாயன் - ஸ்டைலிஷான சிவன் Next Postசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2011/05/", "date_download": "2019-05-22T07:17:41Z", "digest": "sha1:KQMIYSM3375FQ33QASV7RN5OL6FRQZ7P", "length": 9147, "nlines": 135, "source_domain": "www.mugundan.com", "title": "May 2011 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | 1 comments\n\"சமச்சீர் கல்வி\"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் \"சிறப்பு நிபுனர் குழு\"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.\nஇதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்\nஎன்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் \"பல நூறு\"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nசமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை \"செருப்பால்\"அடிப்பது போலானது.\nஅதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு \"அரசு வேலை\"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்\nஉதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து\nபல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\nபோதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.\nதயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண��ணாவின் கட்சியை\nகாப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.\nஇனியும் உங்கள் \"குடும்ப ஊழல்களுக்கு\" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.\nஇந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.\nசுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.\nகட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,\nஇதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்\nதயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.\nஇனியும் \"ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்\"\nபுதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு\nபுதுச்சேரி போலிசுகாரரின் \"தொப்பி\"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.\nஅதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்\n\"சர்க்கசு வியாபாரிகள்\" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த\nமக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்\nபுதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63703-mamta-banerjee-meme-sc-orders-release-of-priyanka-sharma.html", "date_download": "2019-05-22T07:21:25Z", "digest": "sha1:CS4G24SO5VIC7DWV4U2BDUUXWOROGO4M", "length": 11983, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன்னிப்பு கோரத் தேவையில்லை - மம்தாவை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் | Mamta Banerjee Meme: SC Orders Release Of Priyanka Sharma", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nமன்னிப்பு கோரத் தேவையில்லை - மம்தாவை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்\nபிரபல ந‌‌டிகை பிரியங்கா சோப்ரா‌வின் பட‌த்து‌டன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பா‌னர்ஜியின் படத்தை இணைத்து மீம்ஸ் வெளியிட்டவ‌ர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‌\nமேற்கு வங்க பாரதிய ஜ‌னதாவின் இளைஞரணி நிர்வாகி பிரிய‌ங்கா சர்மா என்பவர், அண்மையில்‌ நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா‌ பானர்ஜியின் படத்தை இணைத்து ச‌மூக வலைத்தளத்தில் மீம்ஸ் வெளியிட்டார். இதை‌த்‌தொடர்ந்து காவ‌‌ல்துறையினர் அவரைக் கைது செய்த நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை வி‌சாரித்த நீதிபதி இந்திரா பா‌னர்ஜி தலைமையிலான விடுமுறை கால உச்சநீதிமன்ற அமர்வு, எழுத்துப்பூர்வமாக மம்தா பானர்ஜியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தி, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், திடீரென பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் நீரஜ் கிஷண் கவுலை அழைத்‌‌‌‌த நீதிபதிகள், மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்வதாகவும் , உடனடியாக அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுவதாகவும் தெரிவித்தனர்.\nமுன்னதாக வழக்கு விசாரணையின் போது வாதாடிய பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர், மன்னிப்பு கோர வேண்டும் என உத்‌தரவிடுவது, பேச்சுரிமைக்கு எதிரானதாக அமையும் எனத் தெரிவித்திருந்தார்.\n“ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்” - திருமாவளவன்\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேர்தல் முடிவுக்குப் பின் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வருவார்கள்” - எடியூரப்பா\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nவிவிபாட் விவகா‌ர வழக்கில் உ‌‌ச்சநீதிமன்றம் அதிருப்தி\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n” மாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்” - திருமாவளவன்\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63125-ipl-2019-delhi-capitals-win-by-5-wickets-to-eliminate-rajasthan-royals.html", "date_download": "2019-05-22T07:16:07Z", "digest": "sha1:AFITXIXKESVPFPV2LQ7QYCND6W7UBMZM", "length": 13196, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி | IPL 2019: Delhi Capitals win by 5 wickets to eliminate Rajasthan Royals", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ��ூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இஷாந்த் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சில் ரகானே, லிவிங்ஸ்டன் லோம்ரார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல், மிஸ்ரா தன்னுடைய பங்கிற்கு கோபால், பின்னி, கௌதம் விக்கெட்களை சாய்த்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரியால் பராக் மட்டும் அரைசதம் அடித்தார்.\n116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தவான் 16, பிரித்வி ஷா 8 ரன்னில் அடுத்தடுத்து சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி 28 ரன்னில் இரண்டு விக்கெட்களை இழந்தது. சிறிது நேரம் நிதானமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்கிராமும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். 13.4 ஓவரில் டெல்லி அணி 83 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ரூதர் போஃட் 11 ரன்னில் அவுட் ஆனார்.\nஇறுதியில், 16.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. 23 பந்துகள் மீதமுள்ள நிலையில் டெல்லி அணி வெற்றியை எட்டியுள்ளது. ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 5 சிக்ஸர் விளாசினார். ராஜஸ்தான் அணியில் சோதி மூன்று விக்கெட் வீழ்த்தினார். கோபால் இரண்டு விக்கெட் சாய்த்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவர்கள் தற்போது 0.044 புள்ளிகள் பெற்றுள்ளனர். மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி மூன்றாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளது.\nமார்டின் அலுவலக காசாளர் மர்ம மரணம்: மகன் நீதிமன்றத்தில் மனு..\n“மோடி அரசுக்கு முன்பும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்துள்ளது’ - முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nவாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்\n''வாட்சன் தான் இந்த ஐபிஎல்-ன் உண்மையான ஹீரோ'' - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\n'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..\n‘அதிக குறைகளுடன் விளையாடினோம்’ - தோனி சொன்னதன் பின்னணி \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்��ூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்டின் அலுவலக காசாளர் மர்ம மரணம்: மகன் நீதிமன்றத்தில் மனு..\n“மோடி அரசுக்கு முன்பும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்துள்ளது’ - முன்னாள் லெப்டினண்ட் ஜெனரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:55:18Z", "digest": "sha1:JP4LI6QOXHQGMPWIDMOTP5O4FHXZ6DHQ", "length": 6887, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்னும் சிறிது நாட்களில் எல்லாமே மரபணு மாற்றபட்டு விடும்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்னும் சிறிது நாட்களில் எல்லாமே மரபணு மாற்றபட்டு விடும்\nமக்களின் கவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரி (Bt Brinjal) மேல் இருக்கும் பொது, சத்தமே இல்லாமல், மதிய அரசாங்கம் எல்லா காய்கறி மற்றும் பழ வகைகளை மரபணு மாற்ற அனுமதி அளித்துள்ளது.\n74 வகையான மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், எல்லாம் அரசாங்கத்தின் அனுமதிக்காக ரெடி.\nஇவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை:\nபழங்கள்: மாதுளை, வாழை, பப்பாளி, தர்பூசணி\nகாய்கறிகள்: உருளை, தக்காளி, மிளகாய், காரட், கத்திரி, முருங்கை, வெண்டை வெங்காயம், அரிசி, கோதுமை,\nஏன் துளசி மற்றும் அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை கூட இந்த பாழாய் போன கட் அண்ட் பேஸ்ட் விஞானிகள் விட்டு வைக்க வில்லை.\nஉங்கள் பிள்ளைகள், 10 வருடம் பின்பு, சாப்பிடும் அரிசியில், எதோ ஒரு பக்டேரியாயின் ஒரு பாகமும், ஒரு பூச்சியின் DNA இருக்கும்\nஐரோப்பாவில் உள்ள நாடுகள் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை மிகவும் ஜாகரதையாக அணுகுகின்றன. இந்த மாதிரி உலகத்தில் எந்த தேசமும், இப்படி பட்ட ஒரு தொழிர்நுட்பதை மட தனமாக எடுத்து கொள்ளவில்லை..\nஇந்த தேசத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nதலைகீழாய் வளரும் தக்காளி →\n← பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/naanatataina-pairamamaanatama", "date_download": "2019-05-22T07:04:24Z", "digest": "sha1:EFFAWAHL2BEI6VZLL5TBFXHHKRAQLXG7", "length": 13838, "nlines": 196, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஞானத்தின் பிரம்மாண்டம்", "raw_content": "\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.\nசத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல தானியங்கியாக செயல்படுகிறது. புத்தகத்தில் வெவ்வேறு பகுதிகளை வைத்து நீங்கள் இப்படி பரிசோதனை செய்து பார்க்கமுடியும். எது உங்களை அதிகம் பாதிக்கிறதோ, உங்கள் சிந்தனையை பாதிப்பதல்ல, ஏதோவொன்றைப் படிக்கும்போது உங்கள் உடலில் புல்லரித்திருக்கலாம், அந்தப் பகுதியை எடுத்து திரும்பத் திரும்ப சிலமுறை படியுங்கள். அதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். புத்தகத்தை படிக்காத ஒருவரிடம் புத்தகத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு உட்காரச் சொல்லுங்கள். அவர்கள் புத்தகத்தைத் திறக்காமலே அதில் உள்ளதைச் சொல்லக்கூடும், ஏனென்றால் அதன் சில பகுதிகள் அப்படித்தான் யந்திரத்தைப் போல உள்ளது. பல புத்தகங்கள் ஓரளவிற்கு இதே போல உருவாக்கப்படுகின்றன. உலகில் 100 சதவிகிதம் யந்திரமாக இருக்கும் புத்தகம் என்றால் அது பதஞ்சலி யோக சூத்திரங்கள். அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தர்க்கரீதியாக அதற்குப் பெரிய அர்த்தமில்லை, ஆனால் அனுபவப்பூர்வமாக அது ஒரு யந்திர வடிவத்தில் உள்ளது.\nயோக சூத்திரங்களை, பூமியிலேயே வாழ்க்கை குறித்த மிக அற்புதமான ஆவணம், ஆனால் துளியும் சுவாரசியமற்ற புத்தகம் என்று சொல்லலாம்.\nவேண்டுமென்றே தான் பதஞ்சலி அப்படி எழுதினார், ஏனென்றால் அது வாழ்க்கைத் திறக்கும் சூத்திரமாக இருக்கவேண்டும் என்பதே அவர் நோக்கம். அது ஒரு தத்துவமாக மாறுவதை அவர் விரும்பவில்லை. அது சுவாரசியமே இல்லாமல் இருக்கும், ஆனால் ஒரு சூத்திரம் உங்களுக்குள் உண்மையாகிவிட்டால், அது முற்றிலும் வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்த அனுபவமாக உங்களுக்குள் வெடிக்க வைக்கும். ஒன்றைப் படித்த உங்கள் வாழ்க்கையி��் அதை நிதர்சனமாக்கினால், அதுதான் எல்லாம். அதிலுள்ள இருநூறு சூத்திரங்களையும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.\nபதஞ்சலி யோக சூத்திரங்களை இப்படி உருவாக்கினார். உங்களுக்கு அதன் மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை. பார்வையற்றோர் தொட்டுணர்ந்து வாசிக்கும் 'பிரெயில்' முறையை வைத்து யோக சூத்திரங்களை வாசித்தால் கூட அது உங்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யும். சற்றே சாகசத்திற்காக ஞானத்தின் பிரம்மாண்டத்துடைய சில பகுதிகள் கூட அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகம் எதையும் கற்றூத்தரவில்லை. இது எதையும் அறுதியிட்டுச் சொல்லவில்லை, ஆனால் இது உங்களுக்குத் தற்போது உள்ள அனுபவத்தின் நிலையைத் தாண்டி பல விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அதன்மூலம் உண்மையைத் தேடவேண்டும் என்று மிகப்பெரிய ஊக்கம் அல்லது மிகப்பெரிய ஏக்கம் உங்களுக்குள் பிறக்கிறது.\nஇந்த புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது நீங்கள் அற்புதமான முடிவுகளுக்கு வருவதற்கானதல்ல இப்புத்தகம். இது உங்களை தாகமடையச் செய்வது, அதனால் நீங்கள் பெரிய அளவில் தேடுதல் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் சரியான மனப்பாங்குடன் படித்தால், நிச்சயமாக தேடுதல் நோக்கி உங்களை இது உந்தித்தள்ளும். இந்த புத்தகம் எதையும் கற்றூத்தரவில்லை. இது எதையும் அறுதியிட்டுச் சொல்லவில்லை, ஆனால் இது உங்களுக்குத் தற்போது உள்ள அனுபவத்தின் நிலையைத் தாண்டி பல விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அதன்மூலம் உண்மையைத் தேடவேண்டும் என்று மிகப்பெரிய ஊக்கம் அல்லது மிகப்பெரிய ஏக்கம் உங்களுக்குள் பிறக்கிறது. இந்த ஏக்கத்தை நீங்கள் ஊட்டி வளர்த்தால், அதுதான் இப்புத்தகத்தைப் பயன்படுத்த சிறந்த வழி.\nநெஞ்சுரமிக்கவர்களுக்கான இப்புத்தகம், நம் பயம், கோபம், நம்பிக்கை, போராட்டம் அனைத்தையும் கடந்திருக்கும் ஓர் உண்மையைப் பற்றிய நம் கேள்விகளுக்கு பதில்கள் கொண்டு நம்மை சிறப்பாக வழிநடத்துகிறது. தர்க்கத்தின் விளிம்பில் நம்மைத் தள்ளாட வைக்கும் அதே சமயம், வாழ்வு, சாவு, மறுபிறப்பு, வேதனை, கர்மவினை, மற்றும் உயிரின் பயணம் குறித்த கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் மூலம் நம் உள்ளத்தைக் கவர்கிறார் சத்குரு\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அ��ுள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/QqnPP", "date_download": "2019-05-22T08:09:38Z", "digest": "sha1:2SY7BQZVDH4FYMPTLW66JOCZWFAICGTA", "length": 3423, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "Sunday Special Images, Gifs, Memes | சண்டே ஸ்பெஷல் மீம்ஸ் | ShareChat", "raw_content": "\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n12 மணி நேரத்துக்கு முன்\n16 மணி நேரத்துக்கு முன்\n16 மணி நேரத்துக்கு முன்\n16 மணி நேரத்துக்கு முன்\n17 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/RPnj8", "date_download": "2019-05-22T08:01:41Z", "digest": "sha1:QIGDFRT3KPG5DORSHRTUVQ5NXDYWRFTS", "length": 4640, "nlines": 132, "source_domain": "sharechat.com", "title": "பிறந்தநாள் வாழ்த்து | Best Birthday Wishes in Tamil | Sharechat", "raw_content": "\n17 மணி நேரத்துக்கு முன்\n20 மணி நேரத்துக்கு முன்\n✍🏿 நீ யாரையும் அடிமை படுத்தாதே நீ யாருக்கும் அடிமையாகாதே\nhappy birthday my best #🤝பிறந்தநாள் வாழ்த்து\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n😘😉 தனிமையின் காதல் நான்😉😘\n😉😉திமிர் பிடிச்ச பொண்ணு இல்லை நான்😍😍 அந்த திமிருக்கே புடிச்ச பொண்ணு😘😘😘 inbox la கை வெச்ச 🙄🙄கெட்ட கோவம் வரும்😣😣😏😏 S.A ☺️☺️☺️\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nநடிகை நமிதாவுக்கு இன்று பிறந்தநாள்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/08/09/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-05-22T06:36:22Z", "digest": "sha1:JGRSKAPP6MZSXXJYZ7CFQN342K7UP7RP", "length": 79441, "nlines": 101, "source_domain": "solvanam.com", "title": "மீனாட்சி கொலு – சொல்வனம்", "raw_content": "\nஸ்ரீதர் நாராயணன் ஆகஸ்ட் 9, 2013\n‘இன்னிக்குதான் அமாசையா… காலம்பற நாகு வரச்சயே நினச்சேன். பாத்து… பாத்து வைடா பொம்மைய’ என்றவாறே தர்மு மாமி உள்ளே வந்தாள்.\nஅப்பொழுதுதான் அரைமணிக்கு முன்பு, பரணிலிருந்து இறக்கி வைக்கபட்டிருந்த, கொலுபொம்மைகள் நிறைந்த, மூன்றடிக்கு மூன்றடி சைஸ் மரப்பெட்டியைச் சுற்றி, மணி மாமா மற்றும் அலமு சித்தி சூப்பர்விஷனில் சங்கு, மாச்சு, சுப்புணி, கௌரி என்று நண்டும் சிண்டுமாக சகலரும் உட்கார்ந்து கொண்டு, காகிதங்களில் சுற்றி வைத்திருந்த பொம்மைகளை பிரிப்பது, துடைப்பது என்று கலகலவென இருந்த சூழல், தர்மு மாமியின் வருகையை ஒட்டி சட்டென இறுக்கமாகியது.\nதர்மு மாமி வெளுப்பு நிறம்தான். ஆனால் எப்பவும் ஒரு நைந்து போன தோற்றத்தோடு சோகமாகவே இருப்பார். கசங்கிய, மங்கிய உடையும், கலைந்த தலையுமாக நாலுநாட்கள் உழைத்த ஆயாசத்தோடே தெரிவார். சிங்கம், புலி என்று சின்னச்சின்ன மண் பொம்மைகளை தனியே அடுக்கிக் கொண்டிருந்த விச்சு சட்டெனெ பிரகாசமாகி ‘மாமி புது பொம்மை எட்த்துண்டு வந்திருக்கியா’ என்றான் உற்சாகமான குரலில்.\n‘இல்லடா கண்ணா, இன்னிக்குத்தான் அமாசைன்னு தெரியாது. நாளக்கி கொண்டுண்டு வர்றேண்டா பட்டு’ உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரல் மாமிக்கு.\n‘பெருசா பஞ்சாங்கம் பாத்துதான் பண்ற மாதிரி. அமாவாசையுமாச்சு ஆட்டுகுட்டியுமாச்சு’ மணி மாமாவின் சன்னமான கமெண்ட்டின் குறி தப்பவில்லை என்பது மாமியின் அடிபட்ட பார்வையில் தெரிந்தது. மணி மாமாவிற்கு தாசில்தார் ஆபிசில் வேலை. பேருக்குத்தான் உத்தியோகமே தவிர, சொத்து நிர்வாகம் எல்லாம் வைத்தி தாத்தாதான். இரண்டாயிரம் சதுர அடியில் நாயக்கர் புதுத்தெரு வீடு தவிர, திருமங்கலம் பக்கம் நஞ்சையும், வங்கிக் கணக்கில் பணமுமாக தலைமுறை தாண்டிய சம்பத்து. மணி மாமாவிற்கு திருமணம் ஆன கையோடு மாடியில் தனியாக இரண்டு ரூம்கள் எழுப்பிக் கொடுத்துவிட்டார். சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், தீபாவளி திருநாள் என்று வருஷம் பூராவும் பண்டிகைகளுக்கு வந்து போகும் பெண்களும், மாப்பிள்ளைகளும் பேரக்குழந்தைகளுமாக ஜேஜே-வென நிறைந்திருக்கும் வீடு, நவராத்திரி கொலுவின் போது கொஞ���சம் ஓவர் கிரௌடாகவே இருக்கும்.\nதர்மு மாமியின் கணவர் சுப்புராஜூக்கு தெற்குவாசலில் அரிசிமண்டியில் வேலை. பத்திரிகைகளில் ‘சுஜா’ என்ற பெயரில் படமெல்லாம் வரைவார். நாயக்கர் புதுத்தெரு சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர். சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான். ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை. பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்திரி சமயத்தில் மட்டும் விதிவிலக்காக வைத்தி தாத்தா வீட்டுக் கொலுவில் அதிகம் தெரிவார். கௌரிக்கு பூ தைக்கிறேன், விச்சுவிற்கு கிருஷ்ணர் வேஷம் போடுகிறேன் என்று ஏதோ ஒரு சாக்கு. அந்த பத்து நாட்களும் வைத்தி தாத்தா வீட்டில் ‘மாமி, மாமியென’ எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் தர்முதான்.\n‘டியே.. இன்னொரு ரவுண்டு ஆடுங்கோடி… பாட்டியாண்ட சொல்லி ரெண்டு ரூவா வாங்கித் தாரேன்’ கோலாட்டம் ஆட வரும் குட்டிப் பெண்களை கூடத்தில் நிறுத்தி எண்டர்டெய்ன்மெண்ட் கோஷண்ட்டை ஏற்றி விடுவார். ‘அஞ்சாம் நாளுக்கு கொண்டக்கடலைக்கு ஊறப்போட்டுக்கலாம். இன்னிக்கு கடலபருப்பு சுண்டல் பண்ணிடு’ என்றோ ‘எப்பபாத்தாலும் அதே ஊத்துக்காடு உருப்படிதானா, பாபநாசத்தோட மீனாட்சி பாட்டை பாடுங்கோளேண்டி…’ என்று நவராத்திரி தின நிகழ்ச்சி நிரலை நிர்மாணிப்பதிலும் தர்மு மாமிக்கு முக்கிய பங்குண்டு.\nகிருஷ்ணவேணிப் பாட்டி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீரோடு கொண்டு வந்த முக்கால் அடி உயர, பெருவயிறு செட்டியார், ஒன்றரையடி உயர குழலூதும் கண்ணன், விடையேறிய சடைமுடிநாதர் பொம்மை என்று பல கொலுபொம்மைகள் கருக்கழியாத பொலிவுடன் இருப்பதற்கு தர்மூதான் காரணம். சின்னச் சின்ன டப்பாக்களில் பல வண்ணங்களை குழைத்து, அந்தக்கால கொலு பொம்மைகளை அதே ‘பழமை’ வாசத்தோடு மீண்டும் பிரகாசமடைய வைப்பது சாதாரண வேலையில்லை. அதுதவிர மரப்பாச்சிக்கு உடைகள், பாசிமணி பொம்மைகள், பார்க்குக்கு கலர்ப் பொடி தயாரித்தல் என்று பல டிபார்ட்மெண்ட்டில் புகுந்து புறப்படுவார்.\n‘என்ன பொம்மை அலங்காரமோ… கொண்டு போன பொம்மைகள்ல பாதி திரும்ப வர்றதேயில்ல. என்னமோ வருஷா வருஷம் சீர் கொண்டு போறா மாதிரின்னா எடுத்துண்டு போறா’ என்று முணுமுணுப்பார் மணி மாமா.\n‘ஐய…. செத்த சும்மாத்தான் ��ருங்களேன்… பாவம். காதில விழுந்தா மனசு என்ன பாடுபடும்’ என்று பல்லை இடுக்கிக் கொண்டு நாகு மாமி கடிந்து கொண்டாலும் மணி மாமா அடங்கவே மாட்டார். தர்மு மாமியைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மிளகாயை அரைத்து அப்பினாற்ப்போல எரிச்சல் பற்றிக் கொண்டு வரும்.\nதர்மு மாமியின் வீடு வடக்காவணி மூலவீதி பக்கம் ஏதோ சந்தில் இருப்பதாகச் சொல்வார்கள். வேணி பாட்டிக்கு தூரத்து சொந்தம் என்றும், மணி மாமாவிற்கு பண்ணிக்க முயன்று தட்டிப் போய்விட்டதாம். பாட்டிக்கு அந்த ஆற்றாமை எப்பொழுதும் உண்டு.\n‘என்னமோ ஓவியமா வளத்தேன்னு சிலுப்பிப்பான் அவ அப்பன். அதான் இவ ஓவியக்காரனையே பிடிச்சிண்டுட்டா’.\nசுப்புராஜ் பார்ட்டைமாக ஓவியப்பாடம் ட்யூஷனெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார். தர்மு மாமி, அலமு சித்தி, நாகு மாமி என்று ஒரு செட்டாக அவரிடம் கற்றுக் கொண்டது ஒரு காலம். கல்யாணம் ஆனதும் சுப்புராஜ் ட்யூஷனைப் பெரிதும் குறைத்துக் கொண்டுவிட்டார். அப்புறம் பத்திரிகைகளில் மட்டும்தான் படம் போட்டுக் கொண்டிருந்தார்.\n‘ஆமாம் அப்படியே பண்ணிண்டிருந்தாலும்… இந்த மட்டிலும் வாயில விழுந்து எழுந்திருக்கறதுக்கே ஏழு ஜென்மத்துக்கும் புழுங்கிப் போயிரும். அப்படியொரு நாக்கு இந்த மனுஷனுக்கு’ என்பாள் நாகு மாமி. கல்யாணத்துக்கு முதல்நாள் நாந்தி ஆன கையோடு மணிமாமா குற்றாலத்திற்கு ஓடிப் போய்விட்டாராம். ராத்திரி ஒரு மணிக்கு கூட்டி வந்து அரக்கபறக்க ஆறு மணி முகூர்த்தத்தில் தாலி கட்ட வைத்தார்கள். ‘காசியத்திரையும் கிடையாது. கழுத யாத்திரையும் கிடையாது அந்த கருமாந்திர கல்யாணத்துக்கு’ நாகு மாமிக்கு மனசு போறவே இல்லை.\nதர்மு மாமி வந்தாலே ஒரு தனிப் பரிவோடு ‘வாங்கோ அக்கா, ஆத்துல எல்லோரும் சௌக்கியமா’ என்பாள்.\n‘ஆறேழு குழந்தைகள் துள்ளி விளாட்றதாம். நர்சரி ஸ்கூல்தான் ஆரம்பிக்கனும்’ மணி மாமாவின் குத்தலுக்கு வெளுத்துப் போன தர்மு மாமியின் முகம் இன்னமும் வெளுப்பாகும்.\n‘அந்த முட்டிங்காலை கட்டிண்டு இருக்குமே குழந்தை பொம்மை. எங்கடா வச்சேள் அதை’ என்றவாறே தர்மு மாமியும் கொலுபொம்மைகள் கூட்டத்தினுள் புகுந்தாள். அண்ணாந்து பார்க்கும் துருவன், வன்னிமரத்தடியில் தவம் செய்யும் பார்வதி, காட்டு யானை, ராஜபுத்திர வீரன் பொம்மை, பச்சைக்கலர் மீனாட்சி திருக்கல்���ாணம் என்று சிலதை ஒதுக்கி\n‘போனவிசவே பாத்து வச்சிருந்தேன். பெயிண்ட் நிறைய உதிர்ந்துடுத்து பாரு. இதெல்லாம் நாளைக்கு அலங்காரம் பண்ணி கொண்டு வரேண்டி இவளே. அப்புறம், கோவில் கடைல ஒரு ஆய்ச்சியர் குரவை செட் பாத்தேண்டி. மூங்கில் பிளாச்சுல நெளிச்சு நெளிச்சு அப்படி அழகா பண்ணியிருக்கான். நாளைக்கு எடுத்துண்டு வர்றேன். மேல்படியில வச்சிடனும்’ என்று சித்தியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.\nவலப்புறம் செவ்வண்ண சேயோனும், இடப்புறம் கார்வண்ண கருநனும் நிற்க நடுவில் மரகத பச்சைநிறத்தில் மீனாட்சி இடை ஒசிந்து நிற்கும் திருமணத் திருக்கோலம். மீனாட்சியின் கைத்தலம் பற்றிய சொக்கனுக்கு, அழகர் நீர்வார்த்து கன்யாதானம் செய்வது போன்ற தத்ரூபமான சிற்பம். முன்னே நீட்டியிருந்த கைகளில் மட்டும் விரிசல் விட்டுப் போய் மண்ணெல்லாம் உதிர்ந்து கம்பிகம்பியாக நீட்டிக் கொண்டிருந்தது..\n‘அந்த கடம்பவன சோலை பொம்மையில், எப்படிக்கா அவ்ளோ அம்சமா மருதாணி வச்ச விரல்லாம்…. பாத்து பாத்து பிரமிச்சுப் போயிட்டோம். சொல்லிக் கொடேன் எங்களுக்கும்.’ நாகு மாமி கண்கள் மினுமினுக்க கேட்டாள்.\n‘தாத்தாட்ட சொல்லிட்டு எடுத்துண்டு போச் சொல்லு’ மணிமாமா சுப்புணியிடம் முணுமுணுத்ததை கேட்டும் கேட்காதது போல தர்மு மாமி படியிறங்கி போய்விட்டாள்.\n‘சீலப்புரம் மாரியம்மனுக்கு நேர்ச்சை வச்சிருங்கோக்கா. இந்தவிச கண்டிப்பா அவோ மனசு வச்சிருவா பாருங்கோ’ என்று காதில் கிசுகிசுத்த நாகு மாமியிடம் கண்களாலே விடைபெற்றுக் கொண்டாள்.\nஅடுத்து மணி மாமா தலைமையில், பரபரவென கொலுப்படிகள் கட்டும் வேலை தொடங்கியது. ரேழிப் பக்கமாயிருந்த பெரிய கட்டிலைக் கூடத்தின் ஈசான்ய மூலையில் போட்டு அதற்கு மேல் திண்ணையிலிருந்த கோணக்கால் பெஞ்ச்சை நிறுத்தி வைத்து சணல் போட்டு கட்டி, மிச்சமிருக்கும் பாதி கட்டிலில் சேந்திப் பலகையைப் போட்டு நிறுத்தியாகிவிட்டது. வைத்தி தாத்தாவின் பிரத்யேக அறையிலிருந்து மரக் கைப்பெட்டிகளை தூக்கி பெஞ்சு மேல் வைத்தால் முதல் மூன்று படிகள் தயாராகிவிடும். அடுத்து வைத்தி தாத்தா தினப்படி பாராயணம் செய்யும் சாய்வு மரப்பெஞ்சைப் போட்டு, அதன் கைப்பிடிகளுக்கு மேலே ஒரு சேந்திப் பலகை வைத்து, அதன் முன்னால் அடுக்குளிலிருந்து தூக்கி வந்த குட்டைப் பெஞ்சை ப���ட்டு, அதற்கு முன்னால் நியூஸ்பேப்பர்களை அடுக்கி அதன் மேல் அரிசி டின்களை படுக்கப் போட்டு, கடைசியாக ஊஞ்சல் பலகையை கீழே கிடத்தி, மொத்தம் ஏழு படிகளை உருவாக்கி விட்டார்கள். எட்டுமுழ சலவை வேட்டியை ஒற்றையாக பிரித்த்ப் போட்டு, தெற்கு பக்கம் சுவரோடு போய்விடுவதால் வடக்குப் பக்கத்திற்கு மற்றொரு வேட்டியை பிரித்து திரையாக தொங்கவிட்டு வரிசையாக குண்டூசியால் பிணைத்து, முதல் பொம்மையாக விடையேறிய சடைமுதல்வனை தூக்கி வைக்க கொலுப்படி கட்டும் வைபவம் இனிதாக நிறைவேறியது.\nவைத்தி தாத்தாவிற்கு எல்லாம் துல்லியமாக இருக்க வேண்டும் ‘கிழக்கால நாலு விரக்கடை தள்ளுடா அந்தப் பலகையை… டேய்ய்…டேய்ய்ய்… ரொம்பத் தள்ளிட்டப் பாரு… மேக்கால ரெண்டு விரக்கடத் தள்ளு இப்ப. சுவத்தண்டை ஒட்டிடாதே… ரெண்டங்குலம் இருக்கட்டும்’ அந்தப் பலகை நடு செண்ட்டரில் நச்சென நிற்கும்வரை விட மாட்டார் மணி மாமாவஇ. அதைவிட பொம்மைகளின் வரிசையும், இடங்களும் மிகவும் முக்கியமானவை தாத்தாவிற்கு.\nமுதலிரெண்டு படிகளில் வரிசையாக கிருஷ்ணர், தாமரைப்பூவின் மேலிருக்கும் லட்சுமி, மயில்மேலிருக்கும் முருகன், வீணை வாசிக்கும் சரஸ்வதி, நடுவில் காளை வாகனத்தில் சிவபெருமான், சங்குசக்கர கதாதிரியாக விஷ்ணு என்று கடவுளர்கள் கூட்டமாக நிற்க. அடுத்ததடுத்த படிகளில் மார்கண்டேயனை ரட்சிக்கும் சிவபெருமான், துருவன், சிலப்பதிகார கண்ணகி என்று புராண கதை பொம்மைகள் நிரப்பத் தொடங்கினார்கள்.\n‘தர்மூ எடுத்துண்டு போயிருக்காளாம். பெயிண்ட் அடிச்சிண்டு வரன்னு’\n‘அவளுக்கு வேற வேலையே இல்ல. போனவிசை பழக்கூடை செட் கொண்டு போனாளே… கொண்டு வந்து கொடுத்தாளோ\n‘நம்ம சங்குதான், அதை உடைச்சிட்டு ரகசியமா கொல்லப்புறம் போய் போட்டுடுத்து’ என்றாள் வேணி.\n‘ஆமாம். காணாமப் போனது அத்தனையும் அவன் உடச்சதுதான்னு சொல்லிடு. அவளச் சொன்னா உனக்கு ஆகாதே’ என்று சிடுசிடுத்தார் மணி.\nவிச்சு ஏதோ புரிந்தாற்ப்போல ‘மீனாச்சி… மீனாச்சி காணோம்….’ என்றான்.\n‘மீனாச்சிய கள்ளன் தூக்கிண்டு போயிட்டான் போடா’ என்றார் மணி மாமா.\nமீனாட்சி திருக்கல்யாண பொம்மை வைக்கும் இடத்தில் எந்த பொம்மை வைப்பது என்று தீர்மானிக்கப்படாமல், மூன்றாம் படியின் நடுவில் வெற்றிடம் உருவாகிவிட்டது. பிறகு அடுத்து அடுத்து படிகளில் காந்தி, ந��ரு, சத்தியமூர்த்தியெல்லாம் கொண்ட விடுதலை வீரர்கள் செட், விதவிதமான சைஸ்களில் மூன்று தசாவதார செட், லம்போதரவிற்கு அபிநயம் செய்யும் நாட்டிய பிள்ளையார்கள், முறைத்துப் பார்க்கும் பூனை, படுத்து உறங்கும் நாய், பீங்கான் செட்டுகள், பித்தளை பொம்மைகள், மரப்பாச்சிகள், பாசிமணி கலெக்ஷன், காய்கறி, பழவகைகளுடன் செட்டியார் கடை, சொப்பு சாமான்கள், சோழிகள் வைத்து பார்டர் கட்டிய, கலர்பொடிகள் தூவிய வண்ணப் பார்க்குகள், காலி இஞ்செக்ஷன் பாட்டில்களை சேகரித்து உருவாக்கிய கண்ணாடி மண்டபம் என்று ஜெகஜ்ஜோதியான கொலு உருவாகியது.\nவைத்தி தாத்தாவிற்கு மட்டும் மனசு ஆறவில்லை. மீனாட்சி திருக்கல்யாணம் இல்லாமல் ஒரு கொலுவா\nமறுநாளிலிருந்து வீடு வீடாக கொலுவிற்கு அழைக்க கௌரி, கமலா, பர்வதம், ராஜி என்று கூட்டமாக கிளம்பிப் போனார்கள். கூடவே ஆறாவது படிக்கும் சங்குவும், எல்கேஜி போகும் விச்சுவும் ஆண்பிள்ளைத் துணை. ஜட்ஜ் முத்தையா பிள்ளை வீட்டு கொலுவில் அருமையாக தேர்த்திருவிழா செட்டே போட்டிருந்தார்கள். ‘அவோ மாட்டுப்பெண் கொண்டுவந்ததாம். பழனி பக்கம் கலையமுத்தூர்ல பண்ணி கொண்டுவந்தாளாம்’ என்று ஏகத்துக்கு கதை பேசிவிட்டு திரும்பி வந்தார்கள். தளவாய்தெரு அப்பளம் மாமி வீட்டு வத்சலா ‘சுஜன ஜீவனாவை’ சுருதியில்லாமல் பாடிக் கொண்டிருக்க, விச்சு வந்ததும் தர்மூ மாமியைத் தேடினான். ‘புது பொம்ம இல்லியா\n‘சொன்னேனே…. மீனாச்சிய கள்ளன் கொண்டு போயிட்டாண்டா கோய்ந்தே’ என்றார் மணிமாமா. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் வழியே உள்ளே போனால் இரண்டாள் உயரத்துக்கு பெரிய கிளிக்கூண்டு இருக்கும். கீச்மூச்சென கத்தியபடிக்கு ஏகதுக்கு கிளிகள் கத்திக்கொண்டு ஓட, சுற்றி நின்று பார்க்கும் கூட்டத்தினர் ‘மீனாச்சிய கள்ளன் கொண்டு போயிட்டான்’ என்று உரக்கக் கத்துவார்கள். கிளிகள் எல்லாம் அரக்கப்பரக்க ‘அக்கா… அக்கா… ‘எனக் கூப்பாடு போட்டுக்கொண்டு பரபரக்கும்.\nவிச்சுவின் பிடிவாதம் ஏறிக் கொண்டே போனது. ‘மீனாச்சி வேணும்… மீனாச்சி வேணும்’. செல்போன் என்ன டெலிபோனே அவ்வளவு பரவியில்லாத பிட்ரோடாவிற்கு முந்தைய காலகட்டமாதலால், ஏதோ பிபி நம்பரெல்லாம் பிடித்து தர்மு மாமியின் வீட்டுக்கு தகவல் சொன்னார்கள். இரவு பதினோரு மணிக்கு சைக்கிளில் சுப்புராஜே வ��்தார். வாசல் திண்ணையோடு மணிமாமா அவரை மறித்து பேசிக் கொண்டிருக்க வேணி பாட்டிதான் உள்ளே கூட்டிக் கொண்டு வந்தார். நவராத்திரி சமயத்தில் வீட்டுக்கு யார் வந்தாலும் பெரிய குழல்விளக்கை போட்டு, சீரியல் செட்டெல்லாம் எரியவிட்டு கொலுவை காட்சிப்படுத்துவது தாத்தாவின் வழக்கம்.\n‘லேசா ஃபீவர்னு சொன்னாப்ல. ப்ச்.. ஈவ்னிங்காத்தான் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனேன். பக்கத்திலதான் விஸ்வநாதன்னு க்ளினிக் வச்சிருக்கார். ப்ச்… மலேரியா மாதிரியிருக்குன்னு டவுட்டா சொல்லிட்டாப்ல. என்னன்னு சொல்ல., ஒரே புலம்பல். பொம்மையெல்லாம் கொண்டு கொடுத்திடனும்னு தலகீழா நின்னாப்ல. அப்பதான் கீழ் வீட்ல ஃபோன் வந்திருக்குன்னு சொன்னாங்களா… உடனே போய் புள்ளய பாத்திட்டு வான்னு ஒரே அழுகை. ப்ச்… அதான் வீட்ல விட்டுட்டு நா மட்டும் வந்தேன். அட்டகாசமான கொலு சார். ப்ச்.. என்னா கலெக்ஷன்…என்னா கலெக்ஷன்’\nஎன்று அவர் வியந்து பாராட்ட வைத்தி தாத்தாவிற்கு சந்தோஷம் பற்றிக் கொண்டது.\n’35 இயர்ஸா கண்டினியூஸா வச்சிண்டிருக்கேன். அதுக்கு மின்னாடி தென்காசிக்கு ட்ரான்ஸ்ஃபர்ல போனபோது ஒருவருஷம் தட்டிப் போச்சு. அதுக்கு மின்ன…’\n‘ப்ச்… இப்பல்லாம் எங்க சார் வர்றது இந்த மாதிரியெல்லாம். மொழுக்கட்டின்னு பிடிச்சு வச்சமாதிரி பொம்மை போடறாங்க. என்னா நெளிவு, என்னா சுளிவு. யம்மாடி’\nசொல்லிக்கொண்டே சுப்புராஜ் கையிலிருந்த வயர்கூடையிலிருந்து பெயிண்ட் அடிக்கப்பட்ட பொம்மைகளை எடுத்து வைத்தார். அண்ணாந்து பார்க்கும் துருவன், வன்னிமரத்தடியில் தவம் செய்யும் பார்வதி, காட்டு யானை, ராஜபுத்திர வீரன் பொம்மை எல்லாம் இருந்தது. மீனாட்சி திருக்கல்யாணம் சீர்செய்யப்பட்டு பளிச்சென இருந்தது. கூடவே மூங்கில் பிளாச்சில் செய்த ஆய்ச்சியர் குரவையும்.\n‘நல்லா கிளேல ஃபெஃவிகால் கலந்து பக்காவா கோட்டிங் கொடுத்து வச்சிருக்கேன் சார்.. தோ… இது புது மாடல் சார். ப்ச்ச்… பேம்பூ ஆர்ட்னு சித்திரமஹால்ல எக்ஸிபிஷென்லாம் போட்டிருந்தாங்க. ஆய்ச்சியர் குரவை பாருங்க. என்னா ப்யூட்டி…’\nபாதி தூக்கமும், பாதி வீம்பு விசும்பலுமாய் இருந்த விச்சு ‘மீனாச்சி…மீனாச்சி….’ என்று உற்சாகமாக வந்தான்.\n‘மீனாச்சிய கள்ளன் கொண்டு போகலையா’ என்றான் உற்சாகமாக.\nசுப்புராஜ் ‘மீனாச்சிய கள்ளனெங்க தூக்கிட்டுப் ப���னான்… கள்ளன் கையப்புடிச்சுக் கொடுக்க சொக்கன்லா கொண்டுட்டுப் போனான்… ‘ என்று சொல்லி கடகடவென சிரித்தார்.\nவிச்சுவின் உற்சாகம் பெருகி பொங்கியது. ‘இப்பவே கொலுவில் வச்சிருவமா’\n‘இனிமே எங்க வக்கிறது… அதான் பூஜையெல்லாம் செஞ்சு ஆவாஹணம் பண்ணியாச்சேடா… அடுத்த வருசம் பெரிசா, கலர்கலரா வாங்கி வச்சுக்கலாம்டா’ என்று மணிமாமா சொல்லிவிட்டு பொம்மைகளைத் தூக்கி உள்ரூம் அலமாரியில் வைத்துவிட்டார். அந்த ராத்திரியிலும் சுப்புராஜிற்கு காப்பி உபச்சாரம் செய்து வழியனுப்பி வைத்தார்கள்.\nஅன்றைய மதராஸில் சௌகார் ஜானகி வீட்டு கொலுவைப் பற்றி பிரமாதமாக பேசுவார்கள். அதற்கு அடுத்தபடியான அரிய கலெக்ஷன் மதுரை வைத்தியநாதன் வீட்டு கொலுதான் என்று வைத்தி தாத்தாவே அடித்து சொல்வார். அதை ஓரளவுக்கு நாயக்கர் புத்துதெரு மக்களும் நம்பினார்கள். பத்துநாட்களும் யாராவது பார்வையாளர்கள் வந்து கொண்டேயிருக்க தாத்தா தன்னுடைய கொலு கலெக்ஷனின் பெருமையைப் பற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.\n‘அந்த செட்டியார் பொம்மை இருக்கே… அட்லீஸ்ட் ஸிக்ஸ்டி இயர்ஸாவது இருக்கும்…’ என்றுத் தொடங்கினால் Sotheby-ல் ஏலம் விடுவது போல் அதன் ‘பழமையை’ப் பற்றி வரிசையாக சொல்லிக் கொண்டேயிருப்பார். அடுத்த நாலைந்து வருடங்களிலேயே செட்டியாருக்கு பதினைந்து வயது கூடி ‘செவண்டி ஃபைவ் இயர்ஸ’ ஆகிவிட்டிருக்கும்.\nகிரிமினல் லாயர் ஷஹாபுதீன், போஸ் க்ளினிக் டாக்டர் சந்திரபோஸ், மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பாலாஜி என்று வைத்தி தாத்தாவின் ப்ரிவிலிஜ்ட் விருந்தாளிகள் பட்டியல் பெரிது. நான்காம் நாள் கொலு சற்று அதிக பரபரப்போடு விடிந்தது. மதுரை ரூரல் டிஐஜி மொகந்தி வந்திருந்தார். இரண்டுபுறமும் நீளமான குழல்விளக்குகள் எரிய, சுற்றிலும் உறுத்தாத வடிவத்தில் சீரியல் செட் பல்புகள் மின்ன ஜெகஜ்ஜோதியான கொலுவரிசையை பிரமிப்புடன் பார்த்தார்.\n‘வாவ், சூப்பர் கலெக்ஷன். ‘ தன் தலையில் இல்லாத தொப்பியை எடுத்து வணங்குவதைப் போல் வைத்தி தாத்தா முன் பாவனை செய்து ‘இவ்வளவு வருடங்களாக தொடர்ச்சியாக இந்த பொம்மைகளைப் பாதுகாத்து வருவது சாதாரண விஷயமில்லை. உங்கள் ஆர்வம் அளப்பரியது. பிரமாதமாக மெயின்டைன் செய்கிறீர்கள். பர்ட்டிகுலர்லி, அந்த… அந்த… செட் என்ன என்று தேடித்தேடி விசாரித்தார். ச���ரதி ப்ரிண்டர்ஸ் நடத்தும் வெங்கடாசலம் கூட வந்திருந்து போட்டோ எல்லாம் எடுத்தார்.\n அந்த பொம்மைய கைல வச்சிண்டு ஒரு போஸ் கொடுங்கோ\nஅய்யே அதெல்லாம் ஆவாஹனம் பண்ணது வெங்கி. தர்மூ ஆத்துக்காரர் புதுசா பெய்ண்ட் அடிச்சு கொட்த்தாரே… அத எட்த்துண்டு வாயேன் மணி\nடிஐஜி கையில் மீனாட்சி திருக்கல்யாண பொம்மையோடு நிற்கும் படம் அந்தவார ஹிந்து சப்ளிமெண்ட்டில் சின்னப் பெட்டி செய்தியாகவே வெளிவந்தது.\nஆயுதபூஜையன்று துர்க்கை பூஜையை முடித்துவிட்டு, சாஸ்திரத்திற்கு கைக்கு எட்டினார்போல் நான்காம் படி மயில்வாகன பொம்மையை படுக்க வைத்துவிட்டு கொலு நிறைவாக முடிந்ததை வைத்தி தாத்தா குறிப்பால் உணர்த்த, மணிமாமா சீரியல் செட்டுகளையெல்லாம் பிரித்து எடுத்து உள்ளே வைத்தார். துணி காயப்போட எடுத்துப் போகும் பெரிய வட்ட பிளாஸ்டி Tubபை எடுத்து வந்து சின்ன பொம்மைகளையெல்லாம் பேப்பரில் சுருட்டி அடுக்கி மாடிக்கு மாச்சுவும் சுப்புணியும் எடுத்துப் போக, உயரமான பொம்மைகளை எல்லாம் உள்ரூம் அலமாரியில் ராஜியும் கௌரியும் அடுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். ‘சங்கு எங்கடா ஏதும் பொம்மய தூக்கிட்டுப் போய்ட்டானா…. கொல்லப்புறம் பாரேன்’\nவிச்சு பதட்டமாக கொல்லைப்புறத்திற்கு ஓடினான். ‘மீனாச்சி… மீனாச்சி…. சொக்கன் தூக்கிட்டுப் போயிட்டான்… மீனாச்சி…. டேய் சங்கு…’\n‘டேய் ஏண்டா கத்தறே…. தோ… இங்கதான் இருக்கு. எட்துண்டு போய் குடு’ என்ற நாகு மாமி துவைக்கும் கல் மேலே உட்கார்ந்து கொண்டு நகத்தைக் மென்று கடித்தவாறு இருந்தாள்.. துவைக்கும் கல்லிற்கு பக்கத்தில், வாலில்லாத புலியும், கையுடைந்த ஆச்சியும் இருக்க, திருக்கல்யாண பொம்மையில் கள்ளனின் நீட்டிய கை விரிசல் விட்டிருக்க, சொக்கனின் மூக்கு உடைந்து இருந்தது.\n‘சங்கு உடச்சிட்டானாம்மா அவ்ளோத்தையும்’ என்று சோகத்துடன் பார்த்தவன், சட்டென உற்சாகமாகி ‘அப்போ மாமி நெக்ஸ்ட் கொலுவுக்கு புது பொம்மை கொண்ட்டு வருவாளா….’\nமூளியாகிப் போன சொக்கனுக்கும் கள்ளனுக்கும் இடையே மீனாட்சி மினுமினுப்பாக நின்றுகொண்டிருக்க விச்சுவைப் பார்த்து நாகு புன்னகைத்தாள்.\nPrevious Previous post: மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை\nNext Next post: யட்சி – குறும்பட அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனை��ு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாட��� இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அரு��ா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர��� கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி ��்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 ��க்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77977", "date_download": "2019-05-22T07:13:19Z", "digest": "sha1:Q7PGLVTWXHWOJJJLWDVRXF6DVYRVR77B", "length": 27954, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 83\nயாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்\nகேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nஇது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருபவன் நான்.\nஉங்கள் “யாகூப் மேமன் என்னும் தேசநாயகன் ” என்ற பதிவை படித்தேன். வேதனையும் , மன உளைச்சலும் அடைந்தேன். யாகூப் மேமன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. அதை பற்றி அவர் மன சாட்சியே அறியும். அவர் அதற்கு இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.\nஇஸ்லாம் மரண தண்டனையை எதிர்க்கவில்லை. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் முஸ்லிம்களுக்கு கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அவர் கடைசி இரு நாட்கள் நீதித்துறையுடன் நடத்திய போராட்டமே முஸ்லிம்களை இவ்வாறு கூட வைத்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுபோல் நடந்தது இல்லை என்று சொல்கிறார்கள். ஏன் இத்தனை அவசரம்\nஒரே இரவில் உள்துறை அமைச்சர் ஜனாதிபதியை சந்திக்கிறார்.உச்ச நீதிமன்றம் மேமனின் கடைசி மனுவையும் நிராகரிக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்பை, அவசரத்தை வேறு எந்த வழக்கிலாவது பார்திருக்கிறீர்களா மராட்டிய அரசு ஒருவித குதூகலத்துடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை பார்க்க முடிந்தது. ஏன் இத்தனை அவசரம் மராட்டிய அரசு ஒருவித குதூ���லத்துடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை பார்க்க முடிந்தது. ஏன் இத்தனை அவசரம் மரண தண்டனையை எதிர் நோக்கி ஏறத்தாழ 60 கைதிகள் காத்திருக்கின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு முன்னர் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவரிடம் மாத்திரம் ஏன் இத்தனை அவசரம் மரண தண்டனையை எதிர் நோக்கி ஏறத்தாழ 60 கைதிகள் காத்திருக்கின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு முன்னர் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவரிடம் மாத்திரம் ஏன் இத்தனை அவசரம் இதை போன்ற அவசரத்தை ஏன் மட்டற்றவர்களிடம் காட்டவில்லை இதை போன்ற அவசரத்தை ஏன் மட்டற்றவர்களிடம் காட்டவில்லை இன்னும் ஓரிரு நாட்கள் தாமதித்தால் என்ன குறைந்து போய்விட போகிறது\nஇத்தகைய செயல்கள் முஸ்லிம்களை ஒருவித கைவிடப்பட்ட மனநிலைக்கு தள்ளுகிறது. விளைவு – இவ்வாறு அணி திரள்வது மூலம் பாதுகாப்பு உணர்வை அடைகின்றனர்.\nஅப்துல் கலாமின் மரணத்தில் நாடே துக்கம் கொண்டாடியது. அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொண்டனர். முஸ்லிம்கள் தனித்துவிடப்படவில்லை. அதனால் முஸ்லிம்கள் இவ்வாறு அணிதிரளும் மனநிலைக்கு ஆளாகவில்லை.\nஆனால் யாகூப் மேமனில் மரணத்தினால் ஏற்பட்ட மனநிலை வேறு. இத்தகைய அவசரமும் முன்னெடுப்பும் ஒவ்வொரு முஸ்லிமையும் தேச துரோகிகளாக சிந்திக்க வைக்கிறது. நமக்கு சரியான நீதி கிடைக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் முஸ்லிம்களை இத்தகைய செய்கைகள் இன்னும் விளிம்பு நிலைக்கு தள்ளுகின்றன.\nநீங்கள் எழுதியிருப்பது போல் யாகூப் மேமனுக்கு மும்பையில் இஸ்லாமிய சமூகம் திரண்டு அளித்த மிகப்பெரிய இறுதி அஞ்சலி டைகர் மாமனுக்கும் தாவூத் இப்ராஹீமுக்கும் அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான ஆதரவு கண்டிப்பாக அல்ல. மாறாக அழுத்தத்திற்கு ஆளான சமுகம் வெளிப்படுத்தும் எதிர்வினை. நீங்கள் எழுதியிருப்பது போன்ற எண்ணத்தை பெரும்பான்மை சமுகம் கொள்ளுமானால் – விளைவை எண்ணிப்பார்க்க முடியவில்லை. நிச்சயம் நல்லதுக்கில்லை.\nஎவ்வளவு தான் குற்றம் செய்திருந்தாலும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் குற்றவாளிகளின் மேல் ஒருவித பரிவைத்தான் எற்படுத்துகின்றனவே தவிர , சட்டம் கடமையை செய்தது என்ற எண்ணத்தை அல்ல.\nஏனெனில் இத்தகைய மனநிலையைத்த��ன் நானும் அடைந்தேன். நான் சந்தித்த மற்றவர்களும் சொன்னார்கள்.\nஎனக்கு வந்த கடிதங்களில் இஸ்லாமியப்பெயருடன் எழுதப்பட்ட எவற்றையுமே அச்சேற்றமுடியாது. ஆகவே உங்கள் கடிதம் என்னை நெகிழச்செய்கிறது.\nசிலவிஷயங்களை உங்கள் முன்பு வைக்க விரும்புகிறேன். யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பரபரப்பு என்பது ஊடகங்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமரநிழலில் என்ற சுயசரிதை தமிழில் முக்கியமானது. அதை வாசித்துப்பாருங்கள். எந்த ஒரு தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடப் பரபரப்புடன் மட்டுமே நிகழும். ஏனென்றால் இந்தியாவின் சட்ட அமைப்பு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவே குற்றவாளியின் வழக்கறிஞர்கள் முயல்வார்கள். ஒரு தூக்குத்தண்டனைகூட விலக்கல்ல.\nவழக்கறிஞர்களும் மனித உரிமை ஆர்வலரும் கடைசிக்கணத்தில் தண்டனையை நிறுத்திவைக்க சட்டத்தின் இண்டு இடுக்குகளைக்கூட தேடிக் கண்டடைவார்கள். அசாதாரணமான சூழல்களைச் சுட்டிக்காட்டி தடைகளை பெறுவார்கள். புதிய காரணம் சொல்லி கருணை மனு போடுவார்கள். தூக்கிலிடுவதிலுள்ள மிகச்சிறிய நடைமுறைப் பிழையை சுட்டிக்காட்டி தடைவாங்கியிருக்கிறார்கள். அவ்வளவையும் தாண்டி கடைசித்தருணத்தில்தான் தூக்கு உறுதியாகும். தூக்கிலிடும் சிறைக்காவலர்கள்கூட இதையெல்லாம் எதிர்பார்த்தே இருப்பார்கள். இந்த கடைசிக்கண நாடகத்திற்கு இதற்குமுன் நிகழ்ந்த ஒரு தூக்குத்தண்டனை கூட விதிவிலக்கு அல்ல.\nபலசமயம் தூக்குத்தண்டனை இவ்வாறான கடைசிகட்ட நடவடிக்கைகள் வழியாக தொடர்ந்து பலமுறை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. அவ்வாறு பலமுறை ஒத்திப்போடப்படச் செய்து ஒத்திபோடப்பட்டமையால் குற்றவாளி அடைந்த மன உளைச்சலைக் காரணமாகக் காட்டி இரக்கம் கோரியிருக்கிறார்கள். அதை ஏற்று நீதிமன்றம் தூக்குத்தண்டனையை ரத்து செய்த நிகழ்வுகூட இந்திய நீதித்துறை வரலாற்றில் உண்டு.\nஆகவே யாகூப் மேமனின் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அசாதாரணமான பிடிவாதமோ அவசரமோ காட்டியது என்பதுபோல கடைந்தெடுத்த பொய்ப்பிரச்சாரம் வேறு இல்லை. எல்லா தூக்குத்தண்டனைகளிலும் நிகழ்வதுதான் அது. அதை இஸ்லாமியருக்கு எதிரான அரசுதந்திரம் என்று மாற்றியது நம் ஊடகங்களின் ஒரு கீழ்மை மிக்��� தந்திரம். பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நடவடிக்கை என்ற எண்ணத்தில் இந்திய நீதித்துறையையே சிறுமைப்படுத்திவிட்டனர்.\nஅதிலும் யாகூப் மேமன் சாதாரண குற்றவாளி இல்லை. மும்பை நிழலுலக தாதாவாக விளங்கியவர். தாவூத் இப்ராகீம் இன்னும் கூட இந்தியாவின் பெருநகர்களை கட்டுப்படுத்துகிறார் என்பது உண்மை. பாகிஸ்தானின் உளவமைப்பால் இயக்கப்படுபவர் தாவூத். இன்னமும்கூட ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்தக்கூடியவர். இந்தியாவின் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இன்று டைகர்மேமனையும் யாகூப் மேமனையும் ஆதரித்து உச்சகட்ட பிரச்சாரத்தில் இருக்கின்றன. இந்நிலையில் அரசு அசாதாரணமான சூழ்நிலையை உணர்ந்தால், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ன பிழை\nஆம், அத்தனைக்கும் மேலாக ஒருவேளை அரசுக்கு வேறுநோக்கம் இருக்கலாம். அது ஒரு செய்தியை எவருக்கேனும் அளிக்க விரும்பியிருக்கலாம். பாகிஸ்தான் அரசுக்கோ, உளவுத்துறைக்கோ. அல்லது வேறு தீவிரவாத அமைப்புகளுக்கோ. அதன் பின்னணியை நாம் அறியப்போவதில்லை. அதற்கான அரசியல் காரணங்கள் உடனடியாக வெளித்தெரியப்போவதுமில்லை.\nஆனால் இதனால் நீதிமன்றத்தால் 20 ஆண்டுக்காலம் விசாரிக்கப்பட்டு பலமுறை தன்னை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட்டு ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட யாகூப் நிரபராதியோ புனிதரோ ஆவதில்லை. அவர் கொன்றழித்த அப்பாவிகள் முன் அவரது குற்றம் எளிதாக ஆவதுமில்லை. இஸ்லாமியர்களின் உணர்வுகளை நீங்கள் சொல்வதுபோல எடுத்துக்கொள்ளவேண்டுமா அல்லது யாகூப் ‘என்னதான் செய்திருந்தாலும் இஸ்லாமியருக்கு அவர் நிரபராதியே, அவர் விண்ணுலகுக்குச் செல்வார்’ என எழுதும் இஸ்லாமிய இதழ்களை ஆதாரமாகக் கொள்ளவேண்டுமா\nமும்பையில் யாகூப்புக்கு அளிக்கப்பட்ட அந்த எழுச்சி மிக்க நல்லடக்கம் டைகர் மேமனுக்கு உரியது அல்ல, அது வெறும் அச்ச உணர்ச்சியின் வெளிப்பாடு என்கிறீர்கள். தாவூதின் தங்கை ஹசீனா பார்க்கர் இயற்கையாக மரணமடைந்தபோது இதில் பாதியளவுக்கு கூட்டம் கூடியது என்பதை அறிந்திருக்கமாட்டீர்கள். யாகூபின் சவ ஊர்வலத்தில் இந்திய இறையாண்மைக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களும் தாவூதையும் டைகரையும் போற்றும் கோஷங்கள்தான் எழுந்தன. அவற்றை பாராட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇந்தியாவில் மிகச்சிறிய அளவில் இருந���த இந்துமதவாதம் இன்று பலமடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதை சாதாரண இஸ்லாமியர் உணரவேண்டும். என்னைப் பொறுத்தவரை யாகூபின் தூக்கை ஒட்டி இஸ்லாமியர் எழுதியதும் பேசியதும்போல சமீபகாலத்தில் சாமானிய இந்துக்களிடம் ஆழ்ந்த மனக்கசப்பை உருவாக்கிய தருணம் பிறிதொன்றுமில்லை. சாமானியர் உள்ளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியர் இந்தியாவுக்கு எதிரிகள் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் ஆழமாக நிலைநாட்டுகின்றன இச்செயல்கள்.\n‘குண்டுவைத்துக் கொன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களைக்கூட இவர்கள் கொண்டாடுவார்கள் என்றால் அப்படித்தான் கொல்வோம் என்றுதானே சொல்கிறார்கள்” இதுதான் இன்று சாமானியனின் குரல். இந்த ஊடகவாதிகளின் போலிக்குரல்களைக் கொண்டு இந்தியமனநிலையைக் கணிக்கமுடியாது. இவர்களின் கூச்சல்கள் உச்சத்தில் இருந்தபோது இந்திய சாமானியன் மோதிக்கு வாக்களித்தான் என்பதை மறக்கவேண்டியதில்லை\nமேலும்மேலும் இந்தியச் சாமானியனை இஸ்லாமியர்கள்மேல் அச்சமும் கசப்பும் கொள்ளச்செய்யவேண்டாம் என்பதே இந்திய இடதுசாரிகளிடம், இஸ்லாமியத் தலைவர்களிடம் நான் கோருவது. உண்மையில் எனக்கு அச்சமாக பதற்றமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெறிகொண்டிருக்கிறார்கள். வெறுப்பை மேலும் மேலும் வளர்க்கிறார்கள்.இந்த அச்சத்தையும் பதற்றத்தையும் நான் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை.\nஇந்தியாவின் எளியமக்கள் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இனியாவது இஸ்லாமியர் உணரவேண்டும். உண்மையில் இந்த பிளவால் இருபக்கமும் மதவாதிகளுக்குத்தான் நன்மை.\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50\n‘வெண்முரசு' - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 23\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79083", "date_download": "2019-05-22T07:30:12Z", "digest": "sha1:WWHTHKHXMV6QPICZPNVSXDRAIEA762SU", "length": 9272, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயற்கைக் கடலைமிட்டாய்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\nகாந்தியம் இன்று -உரை »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,\nஇயற்கை வழி முறையில் கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யும் குடிசைத்தொழிலை துவங்க உள்ளேன்.\nவருகின்ற அக்டோபர் 2ம் தேதி மதுரை டி.கல்லுப்பட்டியில் அமைத்துள்ள ஜே .சி.குமரப்பா அவர்களின் நினைவிடத்தில் எளிய துவக்க விழாவுடன் இந்த பயணத்தை துவங்க உள்ளேன் .\n.குக்கூ குழந்தைகள் வெளியில் இணைந்த பிறகு,என்னுடைய பால்ய கால நினைவுகளின் வழியே தான் எனது வாழ்க்கைப்பயணம் அமைகின்றது.இது எனக்கு குழந்தைகள் அளித்த வரமாகத்தான் பார்கின்றேன்.குக்கூ காட்டுப்பள்ளியின் பயணத்தில் என்னை இணைத்துக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக உணர்கிறேன்.\nநான் சிறு வயது முதலாக தேடி விரும்பி சாப்பிட்ட கடலை மிட்டாயை அதே தரத்துடனும் சுவையுடனும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதுடன���,மூத்த தலைமுறையினர் தனது சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட கருப்பட்டியில் செய்த கடலை மிட்டாயை அதே மரபு சுவையுடன் மீட்டெடுத்து பரிமாற உள்ளேன்.\nஇந்த முயற்சிக்கு உறுதுணையாய் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு நன்றி.\nஉங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 40\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98767", "date_download": "2019-05-22T07:38:10Z", "digest": "sha1:MI6N5WG63ZDG3CBJORY6O637YV2TKYVE", "length": 14936, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓரு யானையின் சாவு", "raw_content": "\n« நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nநேற்று காலையிலேயே அறிந்த ஒரு செய்தி இப்போதுவரை மனசைக் குடைந்துகொண்டிருக்கிறது. ஒரிசாவில் கோடை வெயில் தாளாமல் ஒரு யானை இறந்திருக்கிறது. கோடை வந்தால் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் வாடிவந்தங்கிச் சாவதை சமீப ஆண்டுகளில் கண்டுவருகிறோம். ஆனால், யானை என்னும் பேருயிர் அப்படிச் செத்துப்போனது என்பது எனக்குப் பெரிய அதிர்ச்சி. தாகம் தணிக்கவும் பசியாறவுமாக களக்காடு மலைக்கிராமங்களில் புகும் யானைகள் எனக்கு ஒருவித உற்சாகத்தை அளிக்கின்றன. அவை தன் தேவைகளை எளிதில் அடைகின்றன. அவற்றின் முன் பிற உயிர்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. காட்டில் உலவும் யானைக்கு மனித தலையீடு இல்லாமல் இறப்பு சாத்தியமல்ல என்பது இதுநாள் வரை என் நம்பிக்கை. அப்பது அப்படி அல்ல என்று இப்போது ஊர்ஜிதப்படுவது போல் இருக்கிறது. சூரிய உஷ்ணத்தில் வீழ்ந்த அந்த யானை ஒரு பெரும் சக்தியின் தோல்வி என்று தோன்றுகிறது.\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஎன்ற குறளும் இச்செய்தியின் பின்னணியில் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெயில்காய்ந்து கொன்ற யானை இக்குறளையும் எவ்வளவு வலுவானதாக்குகிறது அறமென்னும் வெயில் கொஞ்சம் பயமளிக்கவும் செய்கிறது.\nஇன்றும் காலையிலேயே ஒரு செய்தி அத்தோடு ஒரு குறள் இதுவரை மனதை நிரப்பியுள்ள குறளுடன் இணைந்து நெருக்குகிறது. சேற்றில் சிக்கி ஐந்து நாட்களாக வெளியேறமுடியாமல் தவிக்கிறது அசாம் சரணாலயத்தில் உள்ள யானை ஒன்று. இதைப் படித்த கணம் முன்வந்து நிற்கும் குறள்,\nகாலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா\nயானையின் வீழ்ச்சி ஜீரணிக்க முடியாத வலி. அதைத்தாங்கும் பயிற்சியை உங்கள் புனைவுகளின் மூலம் பழகிக்கொள்கிறேன். இயற்கையின் பெருவலியை உணர்த்துவதாயியும் மயக்குகிறேன்.\nதேவதேவனின் மூன்று யானை கவிதைகள் நினைவில் மீள்கின்றன.\nஇப் பூமி ஓர் ஒற்றை வனம்\nஎன்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.\nவலம் வரும் நான்கு தூண்களுடைய\nஅப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை\nகண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ\nபூமியில் ஊன்றி விதைத்துப் போகும்\nயானை ஒன்று நடந்து செல்வதை\nகோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்\nஊருக்கு வெளியே இருந்தான் அவன்\n(அப்போது அவன் ஒரு சுட்டெறும்பைப்போல்\nஆகக் குறைந்த சிறு அசுத்தத்துடன்.\nஅவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக்கொண்டன\nஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளாதபடி\nஅன்று அது தன் பணிமுடித்துத்\nஅதன் பிறகு அது மேற்கொள்ளும்\nவாலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.\nதிருக்குறளும் ஒரு யானை இல்லையா\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\nசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-06-05-1943430.htm", "date_download": "2019-05-22T07:31:52Z", "digest": "sha1:4VHBVO6XRBKKJATKBQ22LJSUVXH3LHTC", "length": 7980, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா? - Vijay Sethupathi - சிந்துபாத்- விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா\nவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.\nஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.\nஇதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக சொல்லப்படுகிறது. மேலும் படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.\n▪ தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு ���ிருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/google-ended-up-with-googlw-plus/", "date_download": "2019-05-22T06:48:53Z", "digest": "sha1:7IMM7KUK7L7YDYZCXNEHXORVKZ4F24HA", "length": 6970, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது\nகூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது\nகூகிளின் தோல்வியுற்ற சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை.\nகூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடு இருந்தது. இதனால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்சை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.பயனர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து கணக்குகளையும் நீக்கியுள்ளது கூகுள் பிளஸ்.\nமேலும் கூகிள் வெளியிட்ட செய்தி அறிக்கையில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தினாலும், விரிவான சேவையை வழங்க முடியாத காரணத்தினாலும் கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதாக தெரிவித்தது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..\nஎம்ஸ்விப் மூன்று கோடி முதலீடு : பாயின்ட் ஆப் சேல் (Point of Sale) டெர்மினல்களுக்கு\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்���ு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும்…\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/27-vallidasan", "date_download": "2019-05-22T07:25:20Z", "digest": "sha1:JG7JWGRVLS4XPJRB5VKUVYVY4VV7KQUC", "length": 12722, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nடிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலிஸ்\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஉங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம் - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம்\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\nசீனியர் சிட்டிசன்ஸ்... டூர் போறீங்களா\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-22T06:36:53Z", "digest": "sha1:NXU7TPSN3BNGCRE6GX34LONHQQSWJNSD", "length": 8844, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்! | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » இந்தியா செய்திகள் » பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nபராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nஇணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’ மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிஎன்எஸ்-ஐ (டொமைன் நேம் சிஸ்டம்) பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐசிஏஎன்என் மேற்கொள்ள உள்ளது.\n‘சைபர் அட்டாக்’ அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று ஐசிஏஎன்என் கூறியுள்ளது.\nதகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பான, ஸ்திரமான டிஎன்எஸ் உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சிஆர்ஏ தெரிவித்துள்ளது.\nஇணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டியது வரும்.\nPrevious: லஞ்சம் வாங்குவதில் தமிழகம் 3வது இடம்- கருத்துக்கணிப்பில் தகவல்\nNext: செக்ஸ் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரி பெண்- பக்கத்து வீட்டு வாலிபர் மீது வழக்கு\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=23", "date_download": "2019-05-22T07:53:08Z", "digest": "sha1:HUVLKOV3TPJW4APW5ZMLVSKJMJCM2UXC", "length": 4468, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nசந்திரயான் - 2 ஜீலையில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்\nஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு முடித்து வைப்பு : தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nகேரட் - ஆரஞ்சு ஸ்மூத்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/128225", "date_download": "2019-05-22T06:56:05Z", "digest": "sha1:5TIJTOEOTUOWYBORV62POT53ENOT7MII", "length": 5251, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 01-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nகொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\n அப்படியே விட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர் அடுத்த நொடியே பெண் எடுத்த முடிவு\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/1576e5b0ae81dd/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4/2018-09-23-170330.php", "date_download": "2019-05-22T06:41:54Z", "digest": "sha1:PZWWJTREDTNOKONOHXXOMNMLQ5BFI5AS", "length": 4195, "nlines": 61, "source_domain": "dereferer.info", "title": "சாக்ஸோ வங்கி பரிபாலனம் சமாதான இராணுவத்தை மறுபரிசீலனை செய்கிறது", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஇந்தியாவில் கட்டணங்கள் வர்த்தக கட்டணம்\nகேண்டில்ஸ்டிக் தொழில்நுட்ப வர்த்தக உத்திகள் பி டி எஃப்\nசாக்ஸோ வங்கி பரிபாலனம் சமாதான இராணுவத்தை மறுபரிசீலனை செய்கிறது -\nஇதனை க் கண் டு கவலை கொ ண் ட நல் லவர் கள் இரு தரப் பி லு ம் இரு ந் தனர். User Profiles, Progress Photos, Workout Tracker & More\nவணிக முதலீட்டு அந்நிய செலாவணி நம்பகமான\nமாற்றம் செய்வதற்கான விகிதங்கள் அந்நிய செலாவணி என்ன\nசேமிப்பு கஸ்ஸாண்ட்ரா பிரதிபலிப்பு மூலோபாயம் விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தக திறன்கள்\nபங்கு விருப்பங்கள் ஊழியர்கள் வரையறுக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/no-hindu-can-be-a-terrorist-prime-minister-narendra-modi/", "date_download": "2019-05-22T06:41:46Z", "digest": "sha1:EKAZCLKZ5A4IPTF46MCZTMYWBHXA67Q4", "length": 5265, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி\nஎந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.” என்று தெரிவித்துள்ளார்.\nஇவரது இந்த கருத்து, பலருடைய விமர்சனத்திற்கு உள்ளானது. இவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், ” எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் பயங்கரவாதியாக இருந்தால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுடிநீர் தட்டுப்பாட்டால் விழிபிதுங்கும் சென்னை மக்கள் புழல் ஏரி வறண்டு போகும் அபாயம்\nNext articleநடிகை பிரியா பவானி சங்கரின் கலக்கல் புகைப்படங்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்\nவிரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/91/sundarar-thevaram-thiruvizhimilalai-nambinaarkkarul-seiyummanththanar", "date_download": "2019-05-22T07:01:09Z", "digest": "sha1:HBKBBWGP4CU7QOKSDBNFUZPTDELPJV53", "length": 29151, "nlines": 357, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் - திருவீழிமிழலை - Sundarar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொரு��ுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nஉம்ப ரார்தொழு தேத்த மாமலை\nவிடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன்\nமடங்கல் பூண்ட விமானம் மண்மிசை\nஅடங்கல் வீழி கொண் டீர்அடி\nஊனை உற்றுயிர் ஆயினீர் ஒளிமூன்று\nபந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர்\nஆட மாலயன் ஏத்த நாடொறும்\nபுரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்\nஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்\nபரிசி னாலடி போற்றும் பத்தர்கள்\nபாடி ஆடப் பரிந்து நல்கினீர்\nஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்\nநிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும்\nநேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம்\nபணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர்\nதணிந்த அந்தணர் சந்தி நாடொறும்\nஇருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற்\nதூய நீரமு தாய வாறது சொல்லு\nதீய ராக் குலை யாளர்\nமேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண்\nவேத வேதியர் வேத நீதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55802", "date_download": "2019-05-22T08:03:32Z", "digest": "sha1:SKNHPBSLBRHTVYMAWEL7N67TEXEN6ZS2", "length": 11537, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அவெஞ்சர்ஸ் என்ட் கேம் : அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அயர்ன்மேன்அவெஞ்சர்ஸ்அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்ஆண்ட்ரியாகேப்டன் அமெரிக்காதோர்விஜய் சேதுபதிஸ்பைடர் மேன்\nஅவெஞ்சர்ஸ் என்ட் கேம் : அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி..\nஉலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டன. இதையடுத்து அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.\nஅயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ். இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.\nஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.\nஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது :\nஎன் மகனுக்கு அயர்ன்மேன் கதாபாத்திரம் தான் பிடிக்கும். அவெஞ்சர்ஸ் படத்திற்கு டப்பிங் பேசுவதற்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு பயந்தேன். என் டைமிங் வேறு, இன்னொரு நடிகரின் டைமிங்கை புரிந்து கொண்டு பேசுவது எப்படி என்று தெரியவில்லை. அது ரொம்ப கஷ்டம். எனக்கே நான் டப்பிங் பேசுவது கஷ்டமாக இருக்கும்.\nபயப்படுவதா, கற்றுக் கொள்வதா என்று வருகையில் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளேன். நான் பயத்துடன், மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் ரசிகர்கள் என்னை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.\nபடத்தில் சிறப்பு, நல்லா செய் என்பது போன்ற வார்த்தைகளை நான் சேர்த்துள்ளேன். இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து பேசியுள்ளேன் என்றார்.\nTags:அயர்ன்மேன்அவெஞ்சர்ஸ்அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்ஆண்ட்ரியாகேப்டன் அமெரிக்காதோர்விஜய் சேதுபதிஸ்பைடர் மேன்\n“நட்பே துணை” விமர்சனம் இதோ..\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்கும் “ஷிரின் காஞ்ச்வாலா”..\nவிஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் “லாபம்”..\nசிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\n7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதியின் உருக்கமான ட்விட்..\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_648.html", "date_download": "2019-05-22T07:42:13Z", "digest": "sha1:P3IM52CX2V2USKBN5IWAY3C3BKWBCERU", "length": 8342, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ\nபுதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ\nவாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் சில விஷயங்கள், வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அக்கவுண்ட் எண்களை பெற்று மோசடி நடப்பதாக எஸ்பிஐ எச்சரித்துள்ளது.\nதனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ இது குறித்து எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.\nஅதாவது, வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கூறி வாடிக்கையாளர்களுக்கு மோசடியான கோரிக்கைகள் வருவது குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்புடன் இருக்கும் அந்த செய்தியில், வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்கள் வாயிலாக உங்களது அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.\nஉங்களுக்கு இதுபோன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 1-800-111109 என்ற எண்ணுக்கு அழைத்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம்.\nஅதில்லாமல், மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு டெபிட் / கிரெடிட் கார்டு மதிப்பினைக் கூட்டித் தருவதாகக் கூறி தகவல்களைப் பெறுவார்கள். அதன் சிசிவி மற்றும் பயன்பாட்டுக் காலம் போன்றவற்றையும் கேட்டுப் பெற்று மோசடியில் ஈடுபட���வார்கள்.\nசில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும், அதனைக் கூறும்படி கேட்டு, டெபிட் / கிரெடிட் அட்டையில் இருக்கும் பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Comment to \"புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mr.local-sivakarthikeyan-11-05-1943459.htm", "date_download": "2019-05-22T07:16:14Z", "digest": "sha1:4QB77FP4ASJ5EK773R7VQTBTCX2OS4RB", "length": 6455, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா? - Mr.LocalsivakarthikeyanNayanthara - மிஸ்டர் லோக்கல் | Tamilstar.com |", "raw_content": "\nஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா\nமிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மான்ஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் உறவினர்கள்.எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.\nஇப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nமுன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அதேநாளில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள மான்ஸ்டர் படமும் வெளியாகவுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மான்ஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் உறவினர்கள். இப்படி உறவினர்கள் ஒரேநாளில் மோதுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் ��ோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131737-thoothukudi-protest-video-to-be-submitted-in-highcourt-soon.html", "date_download": "2019-05-22T06:51:07Z", "digest": "sha1:GJKONLQKRU2J2YBDT53KLIJCUZOSISMG", "length": 26170, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம்? வீடியோவைச் சமர்ப்பிக்கிறது தமிழக அரசு! | thoothukudi protest video to be submitted in highcourt soon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/07/2018)\nதூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம் வீடியோவைச் சமர்ப்பிக்கிறது தமிழக அரசு\nதூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம், காவல்துறையா அல்லது போராட்டக்காரர்களா என்பதை அறிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வீடியோ போட்டுக்காட்ட அரசுத் தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nதூத்துக்குடி கலவர வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட `மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய' ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனால் ஜாமீன் வழங்கப்பட்டு, சில நாள்களுக்கு முன் சிறையிலிருந்து அவர் வெளிவந்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட `மக்கள் அதிகாரம்' மதுரை நிர்வாகிகள் சதீஷ், முருகேசு, குமரெட்டியாபுரம் மகேஷ், ராஜ்குமார், `நாம் தமிழர் கட்சி'யைச் சேர்ந்த வியனரசு ஆகியோருக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாமீன் வழங்கியுள்ளார்.\nகலவரக்காரர்கள் என்று போலீஸாரால் குறிவைக்கப்பட்ட ஒவ்வொருவர் மீதும் குறைந்தது பத்து வழக்குகளிலிருந்து 90 வழக்குகள் வரை பதியப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அடுத்த வழக்கைப் போட்டு சட்டத்தை கேலிக் கூத்தாக்குவதாகவும், அதனால், உயர் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதகாவும் `மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய'த்தினர் கூறுகிறார்கள். பொய் வழக்கில் சிக்கியுள்ள கட்சி, அமைப்புச் சார்ந்தவர், எதிலும் சாராதவர்களின் விடுதலைக்காகவும், 13 பேர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும் சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கையுள்ளது என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.\nஇந்த நிலையில், தூத்துக்குடி கலவரத்துக்கு யார் காரணம், காவல்துறையா அல்லது போராட்டக்காரர்களா என்பதை அறிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வீடியோ போட்டுக்காட்ட அரசுத் தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. தூத்துக்குடி கலவரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக, காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையைப்போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் நடந்து வருகின்றன.\nஇதுதொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி விசாரித்தபோது, அரசுத் தரப்பில் அப்போது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ``ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தாக்கப்பட்டனர். அவர்கள் உயிரைப் பணயம் வைத்துப் பொதுமக்களைக் காத்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோவைப் பார்த்தால் போலீஸார் கையாண்ட முறை சரியானது என்பது தெரிய வரும். இந்த வீடியோவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகளும் காண உள்ளனர். இங்கு தாங்களும் பார்க்க வேண்டும்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.\nஅதற்கு பதிலளித்த நீதிபதி கிருபாகரன், ``அந்த வீடியோவை முதலில் பொது மக்களுக்குப் போட்டுக் காட்டுங்கள், அதன் பிறகு நாங்கள் பார்க்கிறோம். போராட்டத்தில் முதலில் போலீஸ் அத்துமீறினார்களா அல்லது போராட்டக்காரர்கள் அத்துமீறினார்களா என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்'' என்று கூறினார். இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பிறகு கலவர வழக்கில் உயர் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்படும் வீடியோ காட்சிகள் எடிட் செய்யப்படாமல் அப்படியே காட்டப்படுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஹென்றி டிபேன் தலைமையில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கெடுத்த `உண்மை அறியும் குழு'வின் விசாரணை அறிக்கையை தூத்துக்குடியில் வெளியிடும் நிகழ்ச்சிக்குக் காவல்துறையினர் அனுமதியளிக்காமல் பல முட்டுக்கட்டைகளை போட்டுள்ளனர். நிகழ்ச்சி நடத்துவதற்கு பல விதிகளை விதித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். காவல்துறையின் இடைஞ்சலைத் தாண்டி நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\n``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்\n'- இந்தியப் பொருளாதாரத்தை மாற்றிய மோடி-அதானி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அ\nஜேம்ஸ் நீஷம்... அடிக்க ஆரம்பிச்சா கெய்ல், ரஸல்லாம் அந்தப் பக்கம் நிக்கணும்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_3284.html", "date_download": "2019-05-22T07:25:46Z", "digest": "sha1:MXF5ON46WP2IOWY5MAJABD2Z7GOGYNSZ", "length": 7178, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்கத் தூதுவருடன் பீரிஸ் இன்று முதல் சந்திப்பு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசர்ச்சைக்குரிய புதிய அமெரிக்கத் தூதுவருடன் பீரிஸ் இன்று முதல் சந்திப்பு\nBy கவாஸ்கர் 11:11:00 hotnews, இலங்கை, முக்கிய செய்திகள் Comments\nஇலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கல் ஜே சிசன் கொழும்பில் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சரை முதல் முறையாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.\nபுதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட மைக்கல் ஜே சிசன் தனது பதவி உறுதிப்படுத்தபட்டதும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்த கருத்து இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.\nஇலங்கையின் மனிதஉரிமைகள் நிலையில் முக்கிய கவனமெடுக்கப் போவதாகவும், ஊடகப் பணியாளர்கள், மனிதஉரிமையாளர்களின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஇலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர் தனது பணியை பொறுப்பேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்தார்.\nஇன்று முதல்முறையாக அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசவுள்ளார்.\nஇலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, வரும் 13ம் நாள் இலங்கையின் வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வரும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nLabels: hotnews, இலங்கை, முக்கிய செய்திகள்\nசர்ச்சைக்குரிய புதிய அமெரிக்கத் தூதுவருடன் பீரிஸ் இன்று முதல் சந்திப்பு Reviewed by கவாஸ்கர் on 11:11:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4966&cat=Other&mor=Ind", "date_download": "2019-05-22T06:56:11Z", "digest": "sha1:GPVPTWEY2XVWIUDG7FAQ5VFULB3UFTJW", "length": 10233, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nதொழிற்சாலைகளை பார்வையிட செல்லும் வசதி : N/A\nதொழிற்சாலைகளை பார்வையிட செல்லும் விபரங்கள்\nபார்வையிட செல்லும் துறைகள் பார்வையிட செல்லும் காலம்\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என் வீட்டில் பிளஸ் 2விற்குப் பின் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக் கூடிய படிப்புதானா\nமீன்வள அறிவியல் படிப்பவருக்கு வாய்ப்புகள் எப்படி\nடேட்டா வேர்ஹவுசிங் சிறப்புப் படிப்பை படிக்க விரும்புகிறான். வாய்ப்புகள் எப்படி உள்ளன\nமொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/7dmPp", "date_download": "2019-05-22T08:02:37Z", "digest": "sha1:KKMXTX6F5PNYQQAISVT47LD7TZ2LLHDS", "length": 5515, "nlines": 147, "source_domain": "sharechat.com", "title": "Cartoon Tamil Memes, Images, Videos, Songs | கார்ட்டூன் மீம்ஸ் | ShareChat", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nmy life is very beautiful நம் நாடு முழுவதும் பசுமையாக இருக்கவேண்டும் என்று என் மனம் ஆசை படுகிறது🌱🌿🍀🌾🌴🌹🌷💐💐💐\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமஸ்தி, தோஸ்தி மற்றும் குங்ஃபூ உடன் சோட்டா பீம் இந்த சம்மரில் வருகிறார். இந்த கூட்டணியோட துணிகரமான சாகச பயணங்கள் மே 10ம் தேதி தியேட்டர் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. ட்ரைலர் இப்ப வெளியாகியிருக்கு.\nமஸ்தி, தோஸ்தி மற்றும் குங்ஃபூ உடன் சோட்டா பீம் இந்த சம்மரில் வருகிறார். இந்த கூட்டணியோட துணிகரமான சாகச பயணங்கள் மே 10ம் தேதி தியேட்டர் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. ட்ரைலர் இப்ப வெளியாகியிருக்கு.\nஜலோ தோலாக்க்பூர் சே சீனா\nமஸ்தி, தோஸ்தி மற்றும் குங்ஃபூ உடன் சோட்டா பீம் இந்த சம்மரில் வருகிறார். இந்த கூட்டணியோட துணிகரமான சாகச பயணங்கள் மே 10ம் தேதி தியேட்டர் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. ட்ரைலர் இப்ப வெளியாகியிருக்கு.\n சோட்டா பீமின் 3டி அவதாரத்தை பார்க்க ரெடி ஆயிட்டீங்களா...\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/bvK81", "date_download": "2019-05-22T08:01:07Z", "digest": "sha1:AFL3MWDHPPPDKHSCMARIZHNDDBJDQPZK", "length": 3334, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "Chocolate 🍫 அன்பு - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n14 மணி நேரத்துக்கு முன்\n16 மணி நேரத்துக்கு முன்\n20 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n22 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n22 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/gyXPJ", "date_download": "2019-05-22T08:02:41Z", "digest": "sha1:LJPQTX376K6HU3VMZVZCFZPO7NJUOLN3", "length": 4587, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "விவசாயம் காப்போம் ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஇதுக்கு பேரு தான் திங்குர சோத்துல மண் அள்ளி போடுறது. #விவசாயம் காப்போம்\n#விவசாயம் காப்போம் #விவசாயம் #விவசாயம் #விவசாயம் #🌱விவசாயம் காப்போம்🌱\nஎன் உயிரின் தேடல் நீ\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇயற்கை விவசாயம் செய்ய வேண்டும். நம் ஊரில் விவசாயத்தின் முக்கியத்தும் அறிந்து விவசாயம் செய்கிறன். ஏன் நாம் செய்ய முடியாது\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-5845", "date_download": "2019-05-22T07:37:26Z", "digest": "sha1:Q5WPXFVQF5YCCFSGY5JBQLX5NFGJSHFG", "length": 7944, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஆவணக் கொலைகளின் காலம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இத��க்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா,புனைகதை,முகநூல் பதிவு,உண்மையறியும் அறிக்கை,நீதிமன்ற வழிக்காட்டும் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கி தொகுப்பு இது.ஆவணக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்லாது அதற...\nஇதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா,புனைகதை,முகநூல் பதிவு,உண்மையறியும் அறிக்கை,நீதிமன்ற வழிக்காட்டும் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கி தொகுப்பு இது.ஆவணக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்லாது அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/accident-rajasthan", "date_download": "2019-05-22T06:59:19Z", "digest": "sha1:CNIEFUR2PF3A6B4Q7EAFCABCUWAJ73LS", "length": 9879, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி; 13 பேர் பலி, மேலும்... | accident rajasthan | nakkheeran", "raw_content": "\nதிருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி; 13 பேர் பலி, மேலும்...\nராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் கட்டுபாட்டை இழந்த லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கார் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் சாலை பகுதியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ராம்தேவ் கோவில் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிரக் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலம் நடந்த பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேற்று முன்தினம் நடந்த ஏசி விபத்து விபத்தல்ல... திட்டமிட்ட கொலை... விசாரணையில் தகவல்\nபெட்ரோல் நிரப்பியிருந்த டேங்கர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி விபத்து\nஅதீத வேகம்... பலியான இளைஞர்கள்...\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மரணம்\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\nஅயோத்தி சீதாராமர் கோயிலில் இப்தார் விருந்து...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி ���ாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-darbar-24-04-1943379.htm", "date_download": "2019-05-22T07:05:06Z", "digest": "sha1:FTO7IZLXFREX4BCLCY2EVX5NSIYO764D", "length": 6586, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே! - Nayantharadarbar - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\nபேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.\nஇப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நயன்தாராவுடன் யோகி பாபுவும் இப்படத்தில் நேற்று இணைந்துள்ளாராம்.\nஇவரும் ரஜினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பேட்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதேபோல் பேட்ட செண்டிமெண்ட் காரணமாக தர்பார் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.\n▪ இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/technology-news/", "date_download": "2019-05-22T07:30:09Z", "digest": "sha1:BRZBBZVY3NRIVKY23XCKXG7TGES4P2XO", "length": 7822, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "technology news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nபன்னீர் குமார்\t Oct 17, 2014\nவழக்கமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை பின் தொடர்கிறது என செய்திகள் வரும். இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி என FBI ( Federal Bureau of Investigation) …\nInfosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி புரிந்துணர்வு…\nகார்த்திக்\t Jun 19, 2012\nஉலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Infosys நிறுவனம் தற்போது இஸ்ரேல் நாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.…\nEthiopia-வில் Skype சேவையை பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகார்த்திக்\t Jun 19, 2012\nEthiopia நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் Skype அல்லது Google Voice சேவையை அந்த நாட்டினுள் பயன்படுத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என Al Jazeera செய்திக் குறிப்பு…\nபுதிய தொழில்நுட்ப அறிமுகம் : NFC Tec Tiles from Samsung\nகார்த்திக்\t Jun 15, 2012\nSamsung நிறுவனம் NFC வசதி கொண்டுள்ள கைப்பேசிகளை கொண்டுள்ளது . ஆனால் அதன் பயன்பாடுகள் என்று கணக்கில் கொண்டால் மிகக் குறைவான வசதிகளே பயன்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். பெரும்பாலும் கைபேசி மூலம் பணம் செலுத்துவதற்கே இந்த வசதி பயன்பட்டு…\nகார்த்திக்\t May 9, 2012\nகார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும் ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா கீழே உள்ள வீடியோ பாருங்கள்…\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்\nகார்த்திக்\t Apr 28, 2012\nகுற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்க���் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ளது.இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால்…\nகார்த்திக்\t Apr 7, 2012\nஇன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று. அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்.இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/6503", "date_download": "2019-05-22T07:21:57Z", "digest": "sha1:J7HP5HVUO3YNR4DAMNDQL3KAOGA2GYA7", "length": 6600, "nlines": 109, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இளமையாக இருக்க > இளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ்\nஇளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ்\nமுதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரி செய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம்.\nஇந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.\nஉடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும். எனவே ஆயில் மசாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.\nபெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்\nநீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க\nஎன்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா\nமுதுமையை தடுக்கும் தேன் ஃபேஸ் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/15/", "date_download": "2019-05-22T07:44:42Z", "digest": "sha1:KQWTEPGFCCOVX43PKPJ2IAY6QK4EVLVZ", "length": 15986, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "15. March 2019 | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nஉலக செய்திகள் – மரணித்தோர் தொகை 49 ஆக உயர்ந்தது..\nஇன்று உலக அரங்கில் உலாப்போன உன்னத செய்திகள்.. நியூசிலாந்து கொலை மரணித்தோர் தொகை 49 ஆக உயர்ந்தது.. அலைகள் 15.03.2019\nநியூசிலாந்து துப்பாக்கிச் சூடு 40 பேர் மரணம் நடந்தது என்ன.. ( காணொளி )\nநியூசிலாந்து துப்பாக்கிப் பிரயோகம் குறித்த சிறப்பு செய்தி.. அலைகள் 15.03.2019\nநியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச் சூடுகள் 40 பேர் பலி..\nநியூசிலாந்து கிறஸ்சேர்ஜ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இரண்டு மசூதிகளில் இன்று இடம் பெற்ற வெள்ளி தொழுகையின் போது துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை 40 பேர் பலி 27 பேர் படுகாயம்.. நான்கு சந்தேக நபர்கள் கைது அவர்களில் ஒருவர் பெண்.. பிரதான சந்தேக நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயது நபர், வெளிநாட்டவர் வெறுப்பு துவேஷம் கொண்டவர். மேலும் ஒரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் பொறுப்பதிகாரி மைக் புஸ் தெரிவிப்பு.. நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அட்றீன் கறுப்பு நாள் என்று கவலை வெளியிட்டார். 300 பேர் இருந்த மசூதிக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் தொடர் துப்பாக்கிப் பிரயோகம்.. மஜீட் அல் நூர் மசூதி.. லின்ட்வூட் மஸ்ஜிட் மசூதி ஆகியவையே தாக்குதலுக்குள்ளானவை.. இரண்டுக்கும் இடையே ஆறரை கி.மீ இடைவெளி. மேலும் தாக்கதல் நடக்கலாமென…\nடி.எம்.எஸ் பாணியில் பாடுவோர் எண்ணிக்கை குறைகிறதா சந்திப்பு\nடென்மார்க்கில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் டி.எம்.எஸ் குரலில் பாடி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் திரு. தர்மலிங்கமாகும். இரண்டு லிங்கங்கள் டி.எம்.எஸ் குரலில் பாடுவதாக போற்றப்படுகிறார்கள், அவர்களில் இன்னொரு லிங்கம் எஸ்.எஸ்.குணலிங்கம். மேலும் ஒருவர் ஜெயா அவரும் மிகச்சிறந்த பாடகராகும். அந்த வகையில் இன்று தர்மலிங்கம் அவர்களுடனான சந்திப்பு.. இந்தக் காணொளி முக நூலில் இப்போது பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது.. அலைகள் 15.03.2019 வெள்ளி\nமார்ச் 21 தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் அறிவிப்பு..\nதோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் டென்மார்க் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது. தமிழகத்தில் பரமக்குடியில் வரும் 21.03.2019 வியாழன் மாலை 3.30 மணிக்கு ஏ.எம்.எம். மஹாலில் தமிழர் நடுவ தலைவர் தோழர் தங்கராஜ் பாண்டியர் தலைமையில் நடைபெற இருக்கிறது. டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. உலகத் தமிழர்களை தன் அறிவுப் பெரும் ஒளியால் இணைத்த தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் செல்வா பாண்டியரின் இழப்பு தமிழினத்திற்கு…\nதமிழர் தேசிய ஒளியூட்டி நாள் மலேசியா\nதோழர் செல்வா பாண்டியர் சாலை விபத்தில் மரணித்த ஓராண்டு நிகழ்வு நெருங்குகிறது. உலகம் முழுவதும் அவருடைய நினைவு நாள் தமிழர் ஒளியூட்டி நாள் என்ற பெயரில் அனுட்டிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று இந்த நிகழ்வு தொடர்கிறது. டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல் தோழர் செல்வா பாண்டியர் அவர்களுடைய சிந்தனைகளை தாங்கிய புதுமைப்படைப்பாக வெளிவர இருக்கிறது. இது தொடர்பாக தமிழர் களம் மலேசிய வெளியிட்டுள்ள அறிவிப்பு..: ---------------------- தமிழர் தேசிய தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 21ஐ தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக தமிழர் நடுவம் அறிவித்துள்ளது. இந்நாளை நினைவுகூரும் வகை எதிர்வரும் 23.03.2019 மாலை 6.00மணிக்கு Sentul Curry House உணவக அரங்கில் \"தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்\" எனும் தலைப்பில்…\nபிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து\nஒரு காலத்தில் தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் தனது இனிய குரலால் கட்டிப் போட்டவர் உங்களில் ஒருவன் லோகேஷ். ஐ.பி.சியால் வாழ் நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்ட இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் இவருடைய பணி அபாரமானது. யாழ். குடாநாட்டின் பல்வேறு இசைக்குழுக்களின் பாடல்களையும் தன் குரலால் அறிவிப்பு வழங்கி பாடல்களுக்கே புது மெருகு கொடுத்தவர். பின்னாளில் ஐ.பி.சியிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ரியூப் தமிழ் எப்.எம். புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்வந்து அவர் வழங்கிய வாழ்த்து இதுவாகும். அலைகள் 15.03.2019 யாழ். Tube Tamil FM ஒலி- ஒளி ******************************** நான்கு மாடிகளுடன், காலக்கெதியில், ஐந்தாவது மாடியும் நன்குயர்ந்து ஒலி-ஒளி பரப்பி நல்லபல தகவற் களஞ்சியமென நிமிர்ந்து நிற்கப்போகும் Tube Tamil FM நிறுவனத்தின், தாயகத்தில் வாழும் இளையோரின் மறுமலர்ச்சிக்காக மலர்ந்து தமிழ்…\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_923.html", "date_download": "2019-05-22T07:24:37Z", "digest": "sha1:JUNMWLCZDZL7L7BJZW75BH6EMPYBIA7O", "length": 6571, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு\nBy Unknown 18:06:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக புதிதாக வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதலைமை வழக்கறிஞர் பிராசாந்த் பூசன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் சார்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில் கூடங்குளம் அணு உலையால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கான இழப்பீட்டு தொகையை இரசிய நிறுவனம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கும் இரசியாவிற்கும் உள்ள உடன்பாட்டில் அணு உலையால் அசம்பாவிதம் ஏற்ப்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை எதிர்த்தே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.\nஅணு உலையால் எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த உலையை நிறுவிய நிறுவனம் 1500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.ஆனால் கூடங்குளம் அணு உலையை நிறுவிய இரசிய நிறுவனம் எந்த இழப்பீடும் தரமுடியாது என அறிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வருகிற 20-ஆம் தேதி விசாரணைக்கு வருவதையடுத்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு Reviewed by Unknown on 18:06:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62226-vck-leader-thirumalavelan-cast-his-vote.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-22T07:33:25Z", "digest": "sha1:FN6ZLJPYVQ73MOFXJD4HAX2ZGTVT3XPP", "length": 11780, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார் | Vck leader Thirumalavelan cast his vote", "raw_content": "\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\n’’எந்த பொத்தானை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு விழுவதாக தகவல் வெளியாகியுள்ளது’’ என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nமக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.\nவாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கினர். அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோரும் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரியலூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தப்பின் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறும்போது, அவர், ‘’எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே விழுவதாக செய்தி வருகிறது. இது உறுதிப் படுத்தப்படாதத் தகவல் என்றாலும் தேர்தல் அதிகாரிகள் இதை கண்காணிக்கவேண்டும். பல பகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்’’ என்றார்.\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\n“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nமக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்\nதமிழக இடைத்தேர்தல்: 11 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nசெந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nதமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\n“நாதுராமை பயங்கரவாதி என கமல் சொல்லியிருக்க வேண்டும்” - திருமாவளவன்\nவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாலை முதல் மதுக்கடைகள் மூடல்\n5 வருடங்களாக 16 கொடூரன்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் : கலங்கவைக்கும் புகார்\nதனக்குப் பிடித்த படிப்பை படிக்க விடாமல் தடுத்த தந்தை மீது மகள் புகார்‌\nRelated Tags : Thirumalavelan , Vck , விசிக , திருமாவளவன் , வாக்குப் பதிவு , புகார்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\n“ந���்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://admohotsk.ru/kadanthu-vantha-sex-anubavam-4-2/", "date_download": "2019-05-22T07:24:40Z", "digest": "sha1:5DQ3BX2XNLGMZF6QQ6PZRNFE7VPOIGN7", "length": 21041, "nlines": 91, "source_domain": "admohotsk.ru", "title": "Kadanthu Vantha Sex Anubavam 57 | Tamil Sex Stories | admohotsk.ru", "raw_content": "\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 57\nApril 9, 2017இன்பமான இளம் பெண்கள்\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 57\nPundai Vaai Podum Tamil Sex Story – நானும் அபியும் அப்படியே அம்மணமா தூங்கிட்டோம். காலையில் எனக்கு முன்னாடி எழுந்து அவள் துணி போட்டு கொண்டு என்னை எழுப்பினால். நானும் எழுந்து துணி போட்டு கொண்டு அப்படியே அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு, அவளோட அப்பன எழுப்பின. அந்த ஆல் இன்னும் கொஞ்சம் போதையிலியே இருந்தா. அவனை முகம் கழுவ சொல்லி, என்னோட கார்ல கூட்டிட்டிட்டு போயிட்டு விட்டுட்டு வந்த. அவன் என்னையும் என்னோட பொன்னையும் பாத்துட்டத்துக்கு நன்றி சொன்னா. நா மனசுல உன்னோட பொண்ண முழுசா பாக்க தான உனக்கு உத்தி குடுத்தது அப்படின்னு நினைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்ட.\nஎன்னோட போன் எடுத்து பார்த்தால் சாறு மிஸ் கால் நெறையா குடுத்து இருந்தால். சரி அப்பறம் அவகிட்ட பேசலாம்ன்னு நா பல் விழக்கிட்டு குளிச்சிட்டு வந்து பொறுமையா அவளுக்கு போன் பண்ண.\nநான்: என்ன டி ராத்திரி எல்லாம் போன் பண்ணி இருக்க\nஅவள்: ஆமாம்டா எரும, எதுக்கு போன் எடுக்கல, என்ன குடிச்சிட்டு மட்டையா.\nநான்: இல்லடி ஒரு சூப்பர் பீஸ் மாட்டுச்சி, அவளோட இருந்த\nஅவள்: அப்பறம் எதுக்கு போன் எடுக்குல பொருக்கி\nநான்: ஹே நா போன் சைலென்ட்ல வைச்சிட்டாண்டி, சொல்லுடி என்ன விஷயம்\nஅவள்: நா நேத்து ராத்திரி கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏரணத்துல இருந்து போன் பண்ற எடுக்கவே இல்ல\nநான்: ஓஹ் அப்படியாடி, இப்போ எங்க இருக்க\nஅவள்: என்னோட அக்கா வீட்டுக்கு வந்து இறுக்கண்டா.\nநான்: வாவ் நைஸ். என்ன விஷேசம் டி மாமி\nஅவள்: ஒரு மயிறு விஷேஷம் இல்ல, உன்ன பார்க்கத்தான் வந்த\nநான்: என்ன மாமி மயிருள்ளம் பேசற, சமயா தேறிட்ட போல\nஅவள்: ம்ம்ம் ஆமாம்டா, நீதானா குரு\nநான்: சரி என்ன எதுக்கு பாக்கணும்\nஅவள்: இல்லடா அது வந்து நீ குடுத்தது போயிடுச்சி, அதான் மறுபடியும்\nவேணும்னு உன்ன தேடி வந்து இருக்க\nஅவள்: அது எப்படியோ எனக்கே தெரியாம, ஏங்கவோ தப்பு நடந்து கலைஞ்சிடுச்சிடா.\nஅவள்: ப���வா இல்ல விடுடா. அத்தான் நீ இருக்கியே இன்னொன்னு குடுக்க. சரிடா நா வர இருடா. வீட்டுலவே இரு. நந்தினியை நா\nகாலிலவே உன்னோட வீட்டுக்கு சமைக்க போவதை, நா போறான்னு சொல்லி நிப்பாட்டிட. வர இரு\nநான்: ஓஹ் அதான் நந்தினி சமைக்க வரலியா. சரி வா.\nஅவள்; ஹ்ம்ம் ஓகே வர பாய்.\nமேலும் செய்திகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தான்\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஅப்பறம் ஒரு மணி நேரம் கழிச்சி சாறு வந்தால். அவள் வீட்டில இருந்து எனக்கு சாப்பாடு கொண்டு வந்தால். அதையும் சாப்பிட்டு அப்பறம் பேசி கொண்டு இருந்தோம்.\nஅவள் கிட்ட நான், என்னடி உன்னோட புருஷ இப்போவாது உன்ன நல்லா போடுறானா\nஹக்கம்ம்ம் எங்கடா, அந்த ஆல் பண்ணும் பொது நானே பிடிச்சி உள்ள விட்டால் தான் உண்டு\nஆமாம்டா, அப்படிதான், முந்தாநாள் கூட பண்ணாரு, ஐந்து நிமிஷம் கூட தங்களை அவருக்கு, எதோ கடமைக்கு படுத்த, இங்க வந்தால் உன்னோட படுக்கணும், அதுக்கு தான் அந்த ஆல் கூட படுத்த\nஆமாம்டா எனக்கு உன்னோட படுத்து இன்னொரு கொழந்தை வேணும், அதுக்கு கணக்கு காட்டத்தான் அந்த ஆல் கூட படுத்த.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nசம பிளான் போட்டுத்தான் வந்து இருக்க\nஎஸ் டா, வாடா வா பண்ணலாம்\nஎன்னடா நானே கூப்பிடறான்னு பிகுவு பன்றியா\nஅப்பறம் என்னடா, சூரியா நீ உள்ள விட்டு குத்துவ பாரு, அய்யோஓஒ தாங்க முடியாத அளவுக்கு சுகமா இருக்கும். அந்த சுகத்தை தேடி நா வந்து இருக்க, ப்ளீஸ் குடுடா.\nஅவள் சொல்ல எனக்கு மூடு ஏறுச்சு.\nஅவள் எனக்கு இன்னும் நெருக்கமாக ஒக்காந்து ஒரு முத்தம் கொடுத்து, இருடா வரேன்னு, பெட் ரூம் உள்ள போயிட்டு அவளோட துணி எல்லாம் அவுத்து, ஒரு டவல் கட்டிட்டு பாத் ரூம் போயிட்டு குளிச்சிட்டு வந்தால்.\nஇப்படி இருந்தா தான உனக்கு பிடிக்கும். இருடா துணி போட்டுக்குற\nஅவள் ஒரு கிளி பச்சை நிறத்தில் சேலையும், அதுக்கு எடுப்பா ஒரு ஜாக்கெட்டும் போட்டுட்டு வந்தால். அவளோட அழகான இளம் செவப்பு உதடு, அழகிய கண்கள், காது, மூக்கு, கழுத்து தலையில் மல்லிகை பூவு ஐயோ மூடு ஏத்தறா மாதிரி இடுப்பு தெரிய புடவை கட்டி இருந்தால். ஆனால் அவளோட இடுப்புல ஒரு மடிப்பு கூட விழல. என்னோட எப்போ முதல் முறை படுத்தாலோ அப்படியே இருந்தால். அவளே என்னோட பெட் ரூம்ல ஏசி போட்டுவிட்டு வந்து ஷோபால என்னோட பக்கத்துல வந்து ஒக்கந்தால்.\nஎன்னடி மாமி இன்னிக்கு நைட் என்னோடதான அப்படின்னு கேக்க, அவ ஆமாண்டா பொரிக்கி.\nஅவ கிட்ட என்னடி முலை கொஞ்சம் பெரிசான மாதிரி இருக்கு, அப்படின்னு அவளோட உதட்டை பிதுக்கி முத்தம் குடுத்த. அவளும் சூர்யாஆஆஆ எத்தனை நாள் அச்சிடா உன்னோட படுத்து இன்னிக்கு நீ என்ன, என்ன வேண்ணாலும் பண்ணுடான்னு அவளும் என்ன கட்டி பிடிச்சி முத்தம் குடுத்தா. நா அவ கிட்ட அவ்வோளோ ஆசையோடு என்னோட பூல் மேல உனக்குன்னு கேக்க. அவ ஆமாண்டா நீ உள்ள விட்டு குத்துவ பாரு, ஐயோ சொர்கமே தெரியும்டா. அவ குளிச்சிட்டு வந்ததால சோப்பு வாசனை காம உணர்ச்சியை துண்டிச்சி. அவளோட தலையை என்னோட மடில வாரா மாதிரி அவளை ஷோபா மேல படுக்க வைச்ச. அவளோ உதட்டுக்கு முத்தம் குடுத்து அவளோட புடவைகுள்ள கைய விட்டு முலைய கசக்கின.\nமேலும் செய்திகள் குழந்தை கேட்க்கிறாள்\nஅவ கிட்ட சாறு முலைய இன்னும் கல்லு மாறியே வைச்சி இருக்கன்னு சொல்ல, அவ உனக்கு இப்படி இருந்ததன பிடிக்கும் அப்படின்னு என்னோட நாக்க அவளோட வாய்க்குள்ள இழுத்து சப்பினாள். நானும் அவளுக்கு முத்தமும் அவளோட நாக்கையும் சப்பிகிட்டே முலைய நல்லா கசக்கின. அவ இஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ ஆஆஆ சூர்யாஆஆ உன்னோட கை பட்டு எத்தனை நாள் அச்சிடா. நல்லா கசக்கிக்கொ. அப்படின்னு முனக நா மெதுவா அவளோட புடவை முந்தானைய கிழ விட்டு ஜாக்கெட் மேல முத்தம் குடுத்து முலைய ஜாக்கெட் மேலாவே நக்கன. அவளோட சங்கு கழுத்துக்குள்ள முத்தம் குடுத்து நக்கன, அவ சூர்யாஆஆஆ ஜாக்கெட் எப்போடா அவுக்க போறான்னு கேக்க, நான் முலைக்கு முத்தம் குடுத்து ஜாக்கெட் கொக்கிய அவுத்து அவ கிட்ட அவுத்துட்டாண்டி சொல்ல, அவ ம்ம்ம்ம் பண்ணு சொல்ல, அவளோட ப்ரா நா ஜாக்கெட் மேல நக்கனத்துல இராமா இருந்துச்சி.\nஅவளோட ப்ரா மேலவே நல்லா அழுத்தி பிசைஞ்சி கசக்கின. அவளோட காதுல சூடான மூச்சி காத்தை இழுத்து விட, அவ ம்ம்ம்ம்ம் அப்படின்னு உடம்பு சிலிர்க்க முனகி டாய் சூரியா சூர்யா, என்னடி சாறு, அந்த மாதிரி பண்ணா உடம்புள்ளம் கூசுதுடா அப்படின்னு மெல்லிய குரலில் சொல்ல,\nநா அப்படியான்னு அவளோட காதுல இருந்து என்னோட மூக்கை உரசிகிட்டே அவளோட கழுத்துல உரசி உரசி உதட்டை வைச்சி முத்தம் குடுத்து, நாக்க நீட்டி நுனி நக்கலா மிருதுவா நக்க, அவ போதும் ரொம்ப கூசுதுன்னு சொல்ல, நா அப்படியேய் அவளோட உதட்டை இழுத்து முத்தம் குடுக்க, அவ ப்ரா��ை அவுருடா அப்படின்னு சொன்னால்.\nநான் அவளோட முதுகு பக்கம் கைய விட்டு ப்ராவை அவுத்து முலைய கசக்கின. அவளை முதல் முறை ஒக்கும் பொது எப்படி கல்லு மாதிரி இருந்துச்சோ, இப்பவும் முலையை அப்படியே வைச்சி இருந்தால்.\nநா குனிஞ்சி அவளோட இடது முலை மேல இருந்த காம்புக்கு முத்தம் குடுத்து நாக்கை வைச்சி நக்கா, அவ இஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ சூர்யாஆஆஆ உன்னோட வாய் பட்டு எத்தனை நாள் அச்சிடா சொல்லிகிட்டே என்னோட தலையை அவளோட முலைக்கு அழுத்த. நா ம்ம்ம்ம் அப்படின்னு அவளோட முலை கொஞ்சம் கொஞ்சமா வாய்க்குள்ள திணிச்சு சப்பின. அவ இஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ அப்படிதாண்டா சூரியாஆஅ அப்படிதான்.\nமழையும் தருமே மஞ்சம் – 3...\nசித்தி மீது ரொம்ப நாள் ஆசை...\nகம்ப்யூட்டர் பயிற்சி செக்ஸ் பயிற்சி ஆனது...\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:17:29Z", "digest": "sha1:66RRR64RMIDYR7GI7K72OBO67NTJR7IS", "length": 22175, "nlines": 198, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "மூளைக்குடைச்சல் | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\n என்னை விட்டுவிடுங்கள். எனக்கு முடியவில்லை. :-( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry, Twistorians\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள்\nஒரு அன்புக்குரிய திக திராவ���டர் (=பொறுக்கி என்றறிக) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே 2) நீ மன்னிப்புக் கேட்பாயா 2) நீ மன்னிப்புக் கேட்பாயா\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அறிக்கைப் புழுக்கை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, Twistorians\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nதிராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அறிக்கைப் புழுக்கை, அலறும் நினைவுகள், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளு���ுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nஇன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல் புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிக்கைப் புழுக்கை, அலறும் நினைவுகள், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, DMK, politics, protestwallahs, Twistorians\n[15 காரணங்கள்] நான் ஸ்டாலின் தலைமைக்கு ஏன் ஓட்டு போடப் போகிறேன்\n…அதாவது, திமுக-காங்கிரஸ் இன்னபிறர் கூட்டணியை ஏன் ஒருமனதாக, ஏகோபித்து ஆதரிக்கிறேன்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், மோதி பிரதமராகவேண்டும்\nதமிழகத்தில் உயர்கல்வி – ‘பிஹெச்டி’க்களும் பரிதாபங்களும் :-(\nதமிழகத்தில் உள்ள பேரறிவாள பிஹெச்டி அகழ்வாராய்ச்சிக்காரர்களை நினைத்தால் நடுக்கமாகவே இருக்கிறது. ஏனெனில் பாரதத்திலேயே கடந்த பலவருடங்களாக, நம் செல்லத் தமிழகத்தில்தான் இந்த நபர்களின் எண்ணிக்கை (சேர்க்கைப் பதிவு பொறுத்தவரையும்) உச்சாணிக்கொம்பில் இருக்கிறது… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், உயர் கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், உயர் கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs\nராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை\nநம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இன்டெர்னெட், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், காந்தியாயணம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், காந்தியாயணம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், மோதி பிரதமராகவேண்டும்\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, ய��னெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/shocking-vishals-emotional-statement-on-ayogya-postpone-issue.html", "date_download": "2019-05-22T06:38:08Z", "digest": "sha1:7E5AGZB2OOR22EM2M3SV5GI4YDCTNBTL", "length": 6197, "nlines": 105, "source_domain": "www.behindwoods.com", "title": "SHOCKING: \"எனக்கும் ஒரு நேரம் வரும்...\" - Vishal's Emotional Statement on Ayogya Postpone Issue!", "raw_content": "\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\nநடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் - தேர்தல் குறித்து முக்கிய முடிவு\n‘இரும்புத்திரை 2’- விஷாலுடன் ஜோடி சேரும் நேர்கொண்ட பார்வை ஸ்டார்\nநாளை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்\n“ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ஆடியன்ஸ்”-அயோக்யா சர்ச்சைக்கு பார்த்திபன் விளக்கம்\nபிரச்னை தீர்ந்து இன்று வெளியானது 'அயோக்யா'\nதனது 'அயோக்யா' படம் குறித்து தல அஜித் ஸ்டைலில் விஷால் பஞ்ச்\nவிஷாலுக்கு கெட்டிமேளம் கொட்டும் நேரம் பற்றிய அறிவிப்பு\nதனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை - உயர்நீதிமன்றம் மறுப்பு\n''கத்திக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளோம்'' - தனது 75வது படம் குறித்து நடிகை ட்வீட்\n\"தூக்கு தண்டனைதான்-னு 😡😡...\" - Vishal ஆக்ரோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-6166", "date_download": "2019-05-22T07:14:26Z", "digest": "sha1:Z4QCSRF5WVSBHXNIE5VUAO2EZPVU5JCG", "length": 8711, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம்-2 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோ���ை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஎங்களது கும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன்,எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார்.தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன்,இன்று வரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான். அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் தந்தைதான்.இது என் உள்ளத்திலிருந...\nஎங்களது கும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன்,எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார்.தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன்,இன்று வரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான்.\nஅறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் தந்தைதான்.இது என் உள்ளத்திலிருந்து தொப்புள் கொடி உறவுடன் வந்த உண்மையான வார்த்தைகளே.அம்மா பெத்ததில் உயிருடன் இருப்பது நான்,இளையராஜா,கங்கை அமரன்.இந்த மூவரும் இனியும் இதே தாயின் வயிற்றில் உடன்பிறப்புகளாகப் பிறப்போமா என்று தெரியவில்லை.எங்களைடைய ஒற்றுமைகளுக்கு உரமிடுவதைப் போலத்தான் தம்பி அமர் செயல்பட்டு வருகின்றான்.அதுதான் தம்பியின் மகிழ்ச்சிக்கு காரணமாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/73-225105", "date_download": "2019-05-22T07:54:31Z", "digest": "sha1:TSZAZMQIPIS4O5C4F42ZMAZEBE6D6PE3", "length": 7066, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘பாதிப்புகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்’", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\n‘பாதிப்புகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்’\nமட்டக்களப்பு மாவட்டத்தில், சமீபத்திய சீரற்ற வானிலையால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, விவசாயிகள், உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டுமென, மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் இன்று (12) தெரிவித்ததாவது, சில நாள்களாக நீடித்த அடைமழையும் பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகள், தாமதிக்காது தமது இழப்புகள் பற்றிய விவரங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டுமென்றார்.\nஅத்துடன், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு கடிதம் மூலம் அறிக்கையிட வேண்டுமென்றும் கிராம சேவையாளரிடத்திலும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யலாம் என்றும், பின்னர் விவசாயப் போதனாசிரியர்கள் மூலமாக இழப்புகளை உறுதிப்படுத்தி கமநல சேவை நிலையத்திலும் அறிவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும், இழப்புகளை ஈடு செய்வதற்கான நிவாரணங்களாக உள்ளீடுகளையோ, விவசாய உபகரணங்களையோ, மானியங்களையோ அல்லது இழப்பீட்டுத் தொகையையோ பெறுவதற்கு விவசாயிகள் தமக்கேற்பட்ட இழப்புகள் சம்பந்தமான தகவல்களைத் துல்லியமாக உறுதிப்படுத்தி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனைத்தொடர்ந்தே, இந்த விவரங்களைத் தொகுத்து மாவட்டச் செயலகத்துக்கும் பின்னர் கமத்தொழில் அமைச்சுக்கும் சமர்ப்பிக்க, விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n‘பாதிப்புகளை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/56-210522", "date_download": "2019-05-22T07:59:37Z", "digest": "sha1:AU2OUITPEFMKGBDDRZXFI44XNGG4SM5V", "length": 5870, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nவருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்\nகிழக்கு மாகாண நூலகப் பணியாளர்களின் வருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பு விழாவும், மட்டக்களப்பு மாநகர சபையின் நூலக மாநாட்டு மண்டபத்தில், நாளை (20) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nகிழக்கு மாகாண நூலகப் பணியாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ரீ.சபறுல்லாகான் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில்,\nவரவேற்புரையை ஒன்றியத்தின் செயலாளர் க.வரதகுமார் வழங்கவுள்ளார். இதன்போது ஓய்வுபெற்ற நூலகர்கள் பாராட்டிக் கெளரவிக்க ப்படவுள்ளனர்.\nஇந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.மணிவண்ணன், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களான, கே.சித்திரவேல், எஸ்.சுதாகரன்,\nஏ.ரீ.எம்.றாஃபி மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எம்.ஆர்.எப்.றிப்கா சபீன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nவருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/205535650e69d2482/hdfc-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4/2018-09-24-130233.php", "date_download": "2019-05-22T06:42:06Z", "digest": "sha1:6SDQZD5R5YE2H67ESYBWOWLJBLAAF4O7", "length": 2921, "nlines": 57, "source_domain": "dereferer.info", "title": "Hdfc அந்நிய செலாவணி கணக்கு பூட்டப்பட்டது", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி வர்த்தகம் தங்க விலை\nஅந்நிய செலாவணி polska ம��்றம்\nHdfc அந்நிய செலாவணி கணக்கு பூட்டப்பட்டது - Hdfc\nஆக இரு க் க. அன் னி ய செ லா வணி நடவடி க் கை கள்.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன் அதி ரடி.\nஅந்நிய செலாவணி வர்த்தகர் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nNse நாள் வர்த்தக உத்திகள்\nசிறந்த அந்நிய செலாவணி தரகர் மலேசியா 2018\nமேல் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் வருமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=295&cat=7", "date_download": "2019-05-22T06:43:27Z", "digest": "sha1:SRFFYTROHSXMVHA2GU4PVFJ5ADPDB6HE", "length": 13202, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n11.5 லட்சம் புதிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெளிநாட்டுக் கல்வி\nஸ்டான்போர்டு ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News\nஸ்டான்போர்டு ஸ்காலர்ஷிப்மே 13,2019,00:00 IST\nஉலக வர்த்தக அரங்கில் இந்தியர்களின் குரலுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், அதற்கான அங்கீகாரத்தை வழங்கவும் ‘ஸ்டான்போர்டு பிஸ்னஸ் ஸ்கூல்’ கல்வி நிறுவனத்துடன் இணைந்து ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்’ வழங்கும் உதவித்தொகை திட்டம் இது\nஸ்டான்போர்டு ரிலையன்ஸ் திருபாய் பெலோஷிப்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது அமெரிக்காவில் அமைந்திருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ.,வில் 400 மாணவர்கள் சேர்க்கை பெறுகின்றனர். இங்கு சேர்க்கை பெற விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் லிமிட்டட், ‘ஸ்டான்போர்டு ரிலையன்ஸ் திருபாய் பெலோஷிப்’ உதவித்தொகையை வழங்குகிறது.\n இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.\n ஸ்டான்போர்டு பல்கலையில் இரண்டு ஆண்டு முதுநிலை வணிக நிர்வாக படிப்பிற்கான சேர்க்கையை பெற வேண்டும்.\n மேலும் மாணவர்களின் அறிவாற்றல், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.\n குறிப்பாக ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., பி.டி.இ., அல்லது டோபல் தகுதித் தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும்.\nகுறிப்பு: இந்த உதவித்தொகையைப் பெற்ற மாணவர்கள் கட்டாயம் குறைந்தது 2 ஆண்டுகளாவது இந்தியாவில் பணியாற்ற வேண்டும்.\nகல்விக் கட்டணத்தில் 80 சதவீதம், உதவித்தொ���ையாக வழங்கப்படும். இதைத் தவிர கல்விக் கடன் மற்றும் பிற நிதியுதவிகளையும் மாணவர்கள் பெறலாம்.\nஇந்த உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கவனமாக விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.\nவெளிநாட்டுக் கல்வி முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nபிளஸ் 2க்கு பின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nபி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2016/02/", "date_download": "2019-05-22T07:36:03Z", "digest": "sha1:O2ZFPKSJ3HF33MJ7XGYC3WQIJH5XZQKY", "length": 13524, "nlines": 347, "source_domain": "poems.anishj.in", "title": "February 2016 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஉள்ளங்கையில் பிடித்து - என்\nஉன் மேல் காதலில்லை எனக்கு...\nகடைத்தெரு என - நீ\nதூரத்தில் நீ போனால் - நான்\nகாலையின் முதல் நினைவும் நீயில்லை...\nஇன்னொருமுறை பார்க்க - என்\nதேன் தடவிய - உன்\nபூமுக இதழ்கள் இருக்கும் வரை...\nஅடைத்து வைக்க முடியுமா என்றொரு\nஇறுக்கமான ஆடைகளை - நீ\nஉன் உடை தடவி செல்லும்\nமனசாட்சியில்லாமல் கொல்ல - ஏனோ\nஅதுவாகமே முடியும்வரை - நான்\nஅப்படியே திருப்பி தந்துவிடு என\nவேண்டுமென்றாய் நீயே எடுத்துக்கொள் என\nஇதயம் கொய்து - உன்\nகால் வலிக்க காத்து நின்றதும்,\nகண் வலிக்க பார்த்து நின்றதும்\nசின்ன வார்த்தையிலும் - உன்\nவரங்களை மட்டுமே தர வந்த,\nவானத்து தேவதையாய் - என்\nகுடியேறிவிட்டாய் நீ என் நெஞ்சுக்கூட்டில்...\nஉன் கல்நெஞ்சில் நான் வீசிய\nகவிதை தொகுப��பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/keezhadi-excavation-high-court-madurai-branch-directs-central-governmrnt-to-establish-museum-at-keezhadi/", "date_download": "2019-05-22T08:07:16Z", "digest": "sha1:ORCJ4NSGDGULRCZ2BMI2AKREXQ36QJHB", "length": 12983, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீழடியில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு!", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகீழடியில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nகீழடியில் அருங்காட்சியகம் மையம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில், தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள்களை, மைசூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்த மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் கனிமொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கு தொடர்ந்திருந்தார்.\nஅவர் அந்த மனுவில், 2 ஆண்டுகளாக மத்திய தொல்லியல் துறையின் சார்பில் கீழடி கிராமத்தில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே வைக்க ஏதுவாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என அந்தமனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நடைபெற்ற நிலையில், கீழடி அகழ்வாராய்சின் போது கிடைத்த பொருட்களை மைசூர் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகளிடம் தமிழக அரசின் சார்பிலும், தொல்லியல்துறை சார்பிலும் பதிலளிக்கப்பட்டது.\nஅப்போது அகழ்வாராய்ச்சி அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், தொல்லியல் துறை சார்பிலும் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கீழடியில் அருங்காட்சிய���ம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nஇனி திரையரங்குகளில் செல்ஃபோன் வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை\nCTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா\nபட்ஜெட்டில் மாற்றப்பட்ட வருமான வரி விகிதம் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nBudget 2019 Speech Full Text: மேடம் ஸ்பீக்கர் அவர்களே… பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் 2019 முழு உரை\n10 சதவிகித இட ஒதுக்கீடு: திமுக வழக்கில், மத்திய அரசுக்கு சென்னை உயநீதிமன்றம் நோட்டீஸ்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு… தலைவர்களின் கருத்து என்ன\nகஜா புயல் நிவாரணம்: ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nபுதிய ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் தமிழத்தின் 4 நகரங்கள்… திருச்சி, திருநெல்வேலிக்கு இடம்\nநீட்தேர்வு முடிவு ஏமாற்றம்… மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: அன்புமணி\nAyogya Tamil Movie: அயோக்யா படத்தை ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nAyogya tamil movie In TamilRockers: தமிழில் இந்தப் படம் நேற்று ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை முழுமையாக வெளியிட்டது.\nபார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’\nR.Parthiepan about Ayogya:: ‘94-ல் வெளியான என் அக்மார்க் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டி Temper'என்று(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு 'அ......த்த்த்தனம்'\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_6460.html", "date_download": "2019-05-22T07:43:13Z", "digest": "sha1:AQRFUPVY4AKPZDGBCREE5GHKCOQMZG7R", "length": 46804, "nlines": 180, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: இசையே உயிர்மூச்சு", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nஇரு ஆஸ்கர்விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,தமிழர்களான நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை தேடித்தந்திருக்கிறார்.இதற்கு முன் எந்தவொரு இந்திய இசை அமைப்பாளரும் சாதிக்காததை சாதித்து மிக உயர்ந்த இடத்தை ரஹ்மான் எட்டிவிட்டார். அமெரிக்க மண்ணில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, இந்தியர்களாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையானதிறமையை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துவிட்டார். இந்திய சாதனையாளர்களைக் கொண்ட வெளிநாட்டுப் படங்களும், இந்தியப்படங்களும் இனி ஆஸ்கரில் போட்டி போட்டு முந்தி செல்வதற்கான பாதையை ரஹ்மான் வகுத்துவிட்டார். இடைவிடாத முயற்சி, இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இச்சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.\n1967 ஜன. 6ல் சென்னையில் பிறந்தவர் ரஹ்மான். இவரது தந்தை சேகர், கேரள சினிமாவின் இசையமைப்பாளர். ரஹ்மானின் 9 வயதில் அவரது தந்தையை இழந்தார். குடும்ப சுமை காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்க�� விடும் நிலை ஏற்பட்டது.இந்துவான இவர் தனது குடும்பத்தினருடன் இஸ்லாம் மதத்துக்கு மாறினர். திலீப்குமார் என்ற பெயரை ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.இளம்வயதில் தன்ராஜ் என்பவரிடம் இசை கற்றார். 11வது வயதில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பிரபலங்களின் மேடை நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞராக பங்கெடுத்துக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் \"வெஸ்டர்ன் கிளாசிக்கல்' இசையில் பட்டம் பெற்றார். சென்னையில் சொந்தமாக இசைபதிவுக்கு \"பஞ்சதன் ரெக்கார்ட் இன்'ஒரு ஸ்டுடியோ அமைத்து விளம்பரங்கள், டாக்குமென்ட்ரி படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.\n1992ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தனது \"ரோஜா' படத்தில் இசையமைக்க ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தார். இப்படத்தின் சின்ன சின்ன ஆசை... உள்ளிட்ட பாடல்கள் தமிழ் இசை உலகில் புரட்சிஏற்படுத்தின. பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதிலிருந்து இப்பாடல் மறையவில்லை.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை கைப் பற்றினார். \"டைம்'பத்திரிகை உலகின் சிறந்த பத்து பாடல் தொகுப்புகளில் ஒன்றாக \"ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத பெருமைகள் இவை. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ரஹ்மான் உயர்ந்தார். இவரால் மேற்கத்திய இசையில் மட்டுமே சாதிக்க முடியும் எனபரவலாக விமர்சனம் எழுந்தது. \"கிழக்கு சீமையிலே', \"கருத்தம்மா' ஆகிய படங்கள் மூலமாக இந்த விமர்சனங்களையும் பொய்யாக்கினார். \"ரோஜா', \"பம்பாய்', \"ஜென்டில்மேன்',\n\"காதலன்' ஆகிய படங்கள் மூலமாக பாலிவுட்டில் நுழையும் முன்பே ரஹ்மான் இந்தி திரையுலகிலும் பிரபலமடைந்தார்.பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் \"ரங்கீலா' படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் ரஹ்மான் கால்பதித்தார். இந்தப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்துபாலிவுட் படங்களில் பணியாற்ற தொடங்கினார். \"தில்சே', \"லகான்', \"தால்' என ரஹ்மானின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. பாலிவுட்டில் தயாரிக்கப்படும் முக்கியமான படங்களுக்கு ரஹ்மான் இசையமைக்க தொடங்கினார்.இந்திய சுதந்திர பொன்விழாவின் போது ரஹ்மானின் \"வந்தே மாதரம்' வ���ளியானது. ஜெர்மனியில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி, பிரிட்டனில் \"பாம்பே டிரீம்ஸ்' இசை நாடகம் என சர்வதேச வாய்ப்புகள் ரஹ்மானுக்கு கிடைத்தன. \"எலிசபத், த கோல்டன் ஏஜ்', \"லார்ட் ஆப் த ரிங்ஸ்', \"வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்டு எர்த்', \"இன்சைட் மேன்', \"ஆக்சிடென்டல் ஹஸ்பண்ட்' போன்ற ஹாலிவுட் படங்களில் இவரது இசை பயன்படுத்தப்பட்டது. \"வந்தே மாதரத்தின்' வெற்றியை தொடர்ந்து \"ஜன கண மன' வெளிவந்து பாராட்டை பெற்றது. இது இந்திய தேச உணர்வை இளைஞர்களிடையே தட்டி எழுப்பியது. ஐ.நா.,வின் வறுமை ஒழிப்பு குறித்து திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்வெளியான \"பிரே பார் மி பிரதர்' என்ற இவரது ஆல்பமும் புகழ்பெற்றது.2005ம் ஆண்டு ஏ.எம்., ஸ்டுடியோ தொடங்கி அதை பஞ்சதன் ஸ்டுடியோவுடன் இணைத்தார்.\nகே.எம்., மியூசிக் என்ற பாடல் கேசட்கள் வெளியிடும் நிறுவனத்தை தொடங்கினார். முதன்முதலில் தனது \"சில்லுனு ஒரு காதல்' பாடலை இந்தநிறுவனம் மூலமாக வெளியிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான \"ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இவரது இசைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் இந்தப்படம் விருதுகளை வாரிக்குவித்தது. இந்த படத்தின் இசைக்காக ரஹ்மானுக்கு கோல்டன் குளோப், பாப்டா, பிளாக் ரீல் அவார்ட், புராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அவார்ட், சேட்டிலைட் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. இந்தியாவிலேயே நான்கு முறை தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே.கோல்டன் குளோப், பாப்டா விருதுகளை பெறும் முதல் இந்தியரும் அவரே. உலகிலேயே மிக வேகமாக விற்பனையாகும் இசைத்தொகுப்புகளில் ரஹ்மானின் இசைத் தொகுப்புகுள் ஆறாவது இடத்தில் உள்ளன. இதன் மூலம் மடோனா, எல்டன் ஜான் போன்ற ஜாம்பவான்களையே ரஹ்மான் முந்தியுள்ளார். 42 வயதாகும் ரஹ்மானுக்கு மனைவி சாய்ரா பானுவும் குழந்தைகள் கதீஜா, ரகீமா, அமான் ஆகியோர் உள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இவரது மூத்த சகோதரியின் மகன்.இந்திய இசை வரலாற்றில் தனக்கென ஒரு புதியஅத்தியாயத்தை பெற்றுவிட்ட ரஹ்மான் வாழ்த்துஇசையாலும் மகிழ்ச்சியாலும் மனம் நிறைந்திருக்கிறார்.\nஆஸ்கர் விருதை கைப்பற்ற வேண்டும் என பல இந்திய திரைப்படகலைஞர்கள் ஆசைப்பட்டாலும். இதற்குமுன் இரு இந��தியர்களுக்கு மட்டுமே கனவுபலித்திருக்கிறது.பானு அத்தையா : (காந்தி திரைப்படம்) - 1982இந்தியாவின் முன்னணி உடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மும்பையை சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உடைவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982ல்பிரிட்டனின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் \"காந்தி' படத்தில் பணியாற்றியதற்காகஇவருக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. ஜான் மோலோ என்ற பிரிட்டன் உடை வடிவமைப்பாளருடன் ஆஸ்கர் விருதை இவர் பகிர்ந்துகொண்டார். அத்தையா உடை வடிவமைப்பாளராக பணியாற்றிய\"லகான்' படம் ஆஸ்கரின் இறுதிச்சுற்று வரை சென்றது. இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இது வரை இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் பானு. ஆஸ்கர் விருதுக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார்.\nசத்யஜித்ரே - 1992: மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குனர் சத்யஜித்ரே. \"பதேர் பாஞ்சாலி', \"அபராஜிதோ' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களை இயக்கியவர். இவரது \"செஸ் பிளேயர்' படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. எனினும் விருது பெறவில்லை.\"கான்' விருது உள்ளிட்ட பல புகழ் பெற்ற சர்வதேச விருதுகள், 32 தேசிய விருதுகள், தாதா சாஹேப் பால்கே விருது என இந்திய சினிமாவின் மிகப்பெரிய சாதனையாளராக சத்யஜித் ரே திகழ்ந்தார். 1992ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டே இவருக்கு \"பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1992ல் சத்யஜித்ரே மறைந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளராகவும் இவர் சாதித்தார்.\nபூக்குட்டி 3வது சாதனையாளர்: ரஹ்மானின் பெயரை அறிவிப்பதற்கு சற்று முன் விருதை பெற்று இந்திய ஆஸ்கர் விருது பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுவிட்டார் ரெசுல் பூக்குட்டி.37 வயதாகும் பூக்குட்டி, கேரளாவின் கொல்லத்தில் பிறந்தவர். புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயின்றார். இவரது முதல் படம் \"பிரைவேட் டிடெக்ட்டிவ்'. 2005 வெளிவந்த \"பிளாக்' திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை. \"டிராபிக் சிக்னல்', \"காந்தி மை பாதர்', \"கஜினி'(இந்தி) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். கா���்திஜியின் மகன் ஹரிலால் காந்தியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட \"காந்தி மை பாதர்' படத்தில் பணிபுரிந்ததை மறக்க முடியாத அனுபவமாக இவர் குறிப்பிடுகிறார். பூக்குட்டி பாலிவுட்டின் மிக முக்கியமான சவுண்ட் மிக்சிங் கலைஞராக உயர்ந்தார். இதனால் \"ஸ்லம்டாக் மில்லினர்' வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சவுண்ட் மிக்சிங் பிரிவில்\"பாப்டா' விருது கிடைத்த போது, \"13 ஆண்டுகளாக திரைக்கு பின்னால் பணிபுரிந்து வருகிறேன். அதற்கான அங்கீகாரம் தற்போது கிடைக்க தொடங்கியுள்ளது' என பூக்குட்டி குறிப்பிட்டார். வெற்றியை மலையாள திரையுலகுக்கு சமர்ப்பிப்பதாக பூக்குட்டி கூறியுள்ளார். \"ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் பணிபுரிந்த ரிச்சர்ட் பிரைக், இயான் டாப்ஆகியோர் சவுண்ட் மிக்சிங்குக்காக ஆஸ்கர் விருதை பூக்குட்டியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nகுல்சார்: இந்தி பாடலுக்கு ஆஸ்கர் : \"ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற \"ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மானோடு பகிர்ந்து கொண்டிருப்பவர் இந்தி பாடலாசிரியர் குல்சார்.72 வயதாகும் குல்சாரின் இயற்பெயர் சம்பூரன் சிங் கல்ரா. பஞ்சாபில் பிறந்த குல்சார் 1961ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். இந்தி நடிகை ராக்கியை இவர் திருமணம் செய்து கொண்டார்.பாடல்கள் எழுதுவதோடு, படங்களில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1999ம் ஆண்டு\"இஜாசத்' படத்துக்காக தேசிய விருதை வென்றார். 2004ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது.\nரூ.50 சம்பளத்திலிருந்து ஆஸ்கர் விருது வரை:வெற்றி வாழ்க்கையை சொல்கிறார் ரஹ்மான்: இசையமைப்பாளர் ரஹ்மான் இசைக்காகவே ஓடிய படங்கள் ஏராளம். 1990களில் இந்திய இசைத்துறையில் தனக்கென தனிப்பாணியை வகுத்த இவர், மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றார். இவரது முதல் படமான ரோஜா தேசிய விருது பெற்றது. இவரது முதல் ஆங்கில படமான \"ஸ்லம்டாக்மில்லினர்' ஆஸ்கர் விருதுகளை குவித்துவிட்டது.\nஅமெரிக்காவில் ரஹ்மான் அளித்த பேட்டி:\n\"ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை. மும்பை சேரிப்பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா\nமுதலில் டேனி பாய்ல் திரைக்கதைய��� அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் டேனி அவரது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய \"டிவிடி'யை பார்த்தேன். படம் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். மூன்று வாரங்களில் இசையமைத்தேன்.\nஉங்கள் வாழ்க்கையையும் படம் பிரதிபலித்ததா\nஆம், ஆனால் அந்த அளவுக்கு நான் போராடவில்லை. நானும் நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்களை எட்டவில்லை. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.\nபாய்ல் உங்களிடம் எவ்வாறான இசையை எதிர்பார்த்தார்\nசென்டிமென்ட், சோகமான இசை வேண்டாம் என கூறினார். சிலகாட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதை மாற்றும் வகையில் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும்.\nஇந்திய படங்களுக்கும், ஆங்கிலப்படங்களுக்கும் இசையமைப்பதில் என்ன வித்தியாசம்\n\"ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப்பெரியஆச்சர்யமாக இருந்தது. தற்போது தான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற் றுள்ளேன். இது புதிய அனுபவம்.\nமுதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள் என நினைக்கிறேன். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.\nஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்\nசில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன்.பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது\n\"லார்ட் ஆப் த ரிங்ஸ்' படத்தில் வேலை அதிகமாகவும் இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது.\"எலிசபத்' படத்திற்காக இது வரை செய்யாத புதிய பாணியில் இசையமைத்தேன்.\nஇந்திய கதை - வெளிநாட்டு தயாரிப்பு: இந்திய படங்கள் எதுவுமே இதுவரை ஆஸ்கர் வென்றது இல்லை. இந்திய மொழி படமாக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமாக இருந்தாலும் ஆஸ���கர் எட்டாக்கனியாக இருந்தது. முதல் ஆஸ்கரை வென்ற காந்தி, \"ஸ்லம்டாக் மில்லினர்' மற்றும் தற்போது குறும்படப்பிரிவில் ஆஸ்கர் வென்றுள்ள \"ஸ்மைல் பிங்கி' ஆகிய படங்கள் அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளே.\nகாந்தி: முதன்முதலில் இந்தியர் ஆஸ்கர் விருதை கைப்பற்ற காரணமாக அமைந்தது காந்தி திரைப்படம். தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தப்படம் 1982ம் ஆண்டு வெளிவந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் இந்தியாவிலேயே படம் பிடிக்கப்பட்டன. ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப்படத்தை இயக்கினார். பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்தார். சிறந்த படத்துக்கான விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை இந்தப்படம் கைப்பற்றியது. பானு அத்தையாவுக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. காந்திஜியின் இறுதிச்சடங்கு காட்சிக்காக ஏறத்தாழ 3 லட்சம் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் மூலமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்தப்படம் இடம் பிடித்தது.\n\"ஸ்மைல் பிங்கி': இந்தியாவில் எடுக்கப்பட்ட \"ஸ்மைல் பிங்கி' என்ற குறும்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 39 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் ஆறு வயது சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. \"சிறிய குறும்படம்' என்ற பிரிவில் இந்த படத்துக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. இதன் கதை உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் நடந்தது. இந்தி மற்றும் போஜ்புரி மொழியில் இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிளவு அண்ணத்தால் பாதிக்கப்பட்டதால் ஒரு சிறுமிசமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறாள். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலமாக அவளது குறைபாடு நீங்குகிறது. இது எவ்வாறு அவளது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றுகிறது என்பதை இந்த திரைப்படம்விவரிக்கிறது.இந்தப்படத்துக்காக அண்ணபிளவு குறைபாடு கொண்ட ஒரு சிறுமியை கண்டுபிடித்து நடிக்க வைத்துள்ளனர். படத்தில் வருவது போல உண்மையிலேயே அவளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் மேகன் மைலன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்\nஸ்லம்டாக் மில்லினர்: மும்பை நகரில் படம்பிடிக்கப்பட்ட \"ஸ்லம்டாக் மில்லினர்' திரைப்படம் மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றயுள்ளது. இந்த ஆண்டில் அதிக ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய படம் இது தான்.பால��வுட் சூப்பர்ஸ்டார்அமிதாப் பச்சன் நடத்திய \"கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குரோபதி நிகழ்ச்சியை நடத்துபவராக இந்தி நடிகர் அனில் கபூர் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜமால் மாலிக் என்ற இளைஞன் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி ரூ. 1 கோடி வென்றுவிடுகிறான். அடுத்த நாள் கடைசி கேள்விக்கு பதில் கூறினால் ரூ.2 கோடி கிடைக்கும் என்ற நிலையில் அவன் மீது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. போலீசார் அவனை கூட்டிச் சென்று கடுமையான முறையில் விசாரிக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் ஜமால் தனது கதையை கூறும் போது மும்பையின் சேரிப்பகுதியான தாராவியில் பிறந்த அவன் குரோர்பதி கேள்விகளுக்கு எவ்வாறு சரியாகவிடையளித்தான் என்ற மர்மம் விடுபடுகிறது. ரூ. 75 கோடியில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. பிற ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் போது இது மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் திரையிட்ட பின்னர், நேரடியாக \"டிவிடி'யில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.\nஆனால் முதலில் அமெரிக்காவில் திரையிடப்பட்டவுடன் விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. \"பாப்டா', \"கோல்டன் குளோப்', \"ஸ்ரீட் ஆக்டர்ஸ் கில்ட்' உள்ளிட்ட முக்கிய திரைப்பட விருதுகளை \"ஸ்லம்டாக் மில்லினர்' கைப்பற்றியது.விரைவில் தமிழிலும் மொழிமாற்றம் பெற்று வெளியாகவிருக்கிறது.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=204", "date_download": "2019-05-22T06:43:46Z", "digest": "sha1:2LB3PEIDC45RESIXKDY7Y2RMDMO2RKBN", "length": 8709, "nlines": 66, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » கார குழம்பும் சர்க்கரைச் சத்தும்.", "raw_content": "\nகார குழம்பும் சர்க்கரைச் சத்தும்.\nகார கொழம்போ, புளிப்பு மிட்டாயோ, இல்ல என்ன அறுசுவை விருந்தா இருந்தாலும் வாய் வரைக்கும்தான சுவை. தொண்டைய தாண்டி உள்ள போயிடுச்சுன்னா வெறும் சாப்பாடு. அவ்ளோதான். அது பீட்ஸாவா இருந்தாலும் சரி, பிரியாணியா இருந்தாலும் சரி.\nநாம சாப்டற சாப்பாடு, வயித்துல சுரக்கற அமிலங்களோட சேர்ந்து, கரைஞ்சு, சிறுகுடலுக்கு போகுது. சிறுகுடல் சாப்பாட்ல இருக்குற சத்துக்கள தனித்தனியா பிரிக்குது. அதுல முக்கியமான சத்துகள்,\nஅப்புறம் ரொம்ப முக்கியமானது தண்ணீர்.\nநம்ம சாப்டற அரிசி சாப்பாட்டுல நெறைய இருக்கறது கார்போஹைட்ரேட்-ங்கற சர்க்கரைச்சத்துதான். சாம்பார்ல போடற குண்டு சாம்பார் பருப்புல, புரதச்சத்து இருக்கு. சமைக்கற எண்ணைல கொழுப்புச்சத்தும், காய்கறில நார்ச்சத்தும் இருக்கு. இது எல்லாம் சரியான அளவுல இருந்துச்சுன்னா நல்லது. அதிகமா ஆனாலும், கம்மியா ஆனாலும் பிரச்சனைதான்.\nஅது என்ன சரியான அளவு\nநாம எதுக்காக சாப்டறோம். உயிரோட இருக்கறதுக்காக. உயிரோட இருக்கறதுன்னா பேசறது, கேக்கறது, பாக்கறது, நடக்கறது, ஓடறது, முக்கியமா சுவாசிக்கறது. சுருக்கமா சொல்லணும்னா உடம்பு இயங்கறது. நாம தூங்கும்போதும் உடம்பு இயங்கிட்டுதான இருக்கு. மூச்சு உள்ள போகணுமே. உடம்போட இந்த இயக்கத்துக்கு சக்தி (எனர்ஜி) வேணும். அதுக்காக சாப்டறோம்.\nசரி, இதுக்கெல்லாம் எவ்ளோ சக்தி வேணும் அதுக்காக நாம எவ்ளோ சாப்டணும்.\nபாக்கறது, பேசறது, கேக்கறது, சுவாசிக்கறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரிதான் செய்யறோம். ஆனா, நடக்கறது, ஓடறது, ஆடறது, பாடறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரி செய்யறது இல்ல. ஒரு நாள் நடந்து போயி பஸ் ஏறறோம், இன்னொருநாள் ஓடிப்போயி ஏறறோம். மாடில இருந்து ஒரு நாள் படில இறங்கி வர்றோம். இன்னொருநாள் லிஃப்ட்ல வந்துடறோம். ஆட்டம் பாட்டம் எல்லாம் (சில கொடுத்துவெச்சவங்களுக்கு மட்டும்) வெள்ளி, சனில மட்டும்தான். மத்த நாட்கள்ல இல்ல.\nஅதுனால ஒரு நாளைக்கு இவ்ளோ சக்திதான் தேவை-ன்னு துள்ளியமா சொல்ல முடியறது இல்ல. பாக்கறது, பேசறது, கேக்கறது, சுவாசிக்கறது இதெல்லாம் தினமும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற அளவு சக்தி தேவைப்படுது. ஒரே பங்க்ல, ஒரே நேரத்துல போட்டாலும், ஒரு லிட்டர் பெட்ரோல்ல நம்ம வண்டி 60 கிலோ மீட்டர் ஓடுது, பக்கத்து வீட்டுக்காரரோட வண்டி 80 மைல் ஓடறதில்லையா\nசரி, எவ்ளோ சக்தி தேவை-ன்னு எப்டி சொல்றது\nஅத சொல்றதுக்கு பயன்படுத்தற அளவுகோல்தான் ‘கலோரி’. ஒரு கிராம் தண்ணியோட வெப்பத்த / சூட்ட, ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்த்தறதுக்கு எவ்ளோ சக்தி (அ) வெப்பம் தேவைப்படுதோ அதுதான் ‘ஒரு கலோரி’. உதாரணமா, 30 டிகிரி செல்ஷியஸ் சூட்ல இருக்கற ஒரு கிராம் தண்ணிய 31 டிகிரி செல்ஷியஸ்-க்கு உயர்த்தறதுக்கு எவ்ளோ சக்தி தேவையோ, அது ஒரு கலோரி.\nஅப்போ நம்ம இதயம் துடிக்க எவ்ளோ கலோரி சக்தி தேவை\nஆனியன் ரவா மசாலா தோசைல எவ்ளோ கலோரி இருக்கு\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/52/60", "date_download": "2019-05-22T06:45:31Z", "digest": "sha1:OH26J3X2HMCWUHL772MCMN33C7APDABY", "length": 7259, "nlines": 172, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nதனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும்இ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்...\nதமிழ் சினிமாவில், திகில் நிறைந்த மற்றுமொரு பேய்ப் படமாக “அவள்” வௌிவரவுள்ளது....\nஏற்கெனவே பூமியதிர்ச்சியையும் சூறாவளியையும் ஏனைய இயற்கை அனர்த்தங்களையும்...\nஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பகுதியிலுள்ள அலுவலகமொன்றின் பூட்டப்பட்ட கண்ணாடி......\nவைரலாகும் அனிருத்தின் ’சர்வைவா’ டீசர்\n’விஐபி 2’ டீசர் எப்படி இருக்கு\nஇலண்டனில் தாக்குதல்கள்: நேரடி காட்சிகள்\nகிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)\nகிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவ...\nஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இ...\nவவுனியா முகாம் தொடர்பில் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் விளக்கம்\n'டீ கட பசங்க' முதலாவது பாடல் வெளியானது\nவட மெக்சிகோ நகரின் பட்டாசு விற்பனை சந்தையில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் பலியாகியுள்ளதாகவு...\nபாடசாலை மாணவன் மீது நடுவீதியில் தாக்குதல் (VIDEO)\nபெற்றோர், பொதுமக்கள், பாதுகாப்பு தரப��பினர் உள்ளிட்டவர்கள் குறித்த இடத்தில் இருந்தும், மாணவ...\nகண்டி துப்பாக்கிச்சூடு CCTV காட்சிகள்\nகண்டி, அன்கும்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-05-22T07:37:40Z", "digest": "sha1:YUGYKBCME2ATNRDABVXB2SAE5SE2BIJN", "length": 15823, "nlines": 109, "source_domain": "ahlussunnah.in", "title": "முத்தலாக்கில் வெற்றி முத்துகளை அள்ள முடியுமா? – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nமுத்தலாக்கில் வெற்றி முத்துகளை அள்ள முடியுமா\nமுஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இருப்பதால் அங்கு மட்டுமே அந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத பாசிச மோடி அரசு அதனைக் கடந்த மாதம் 19ஆம் தேதி அவசரச் சட்டமாக்கியுள்ளது.\nமுத்தலாக் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை; அதனை இறுக்கமாகவும் முஸ்லிம் சமூகம் பற்றிக்கொண்டிருக்கவில்லை. மனைவியைப் பிரியும் எண்ணத்திலிருப்போர் உடனடியாக முத்தலாக்கைக் கையிலெடுப்பதும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சம்பவங்களை மொத்தச் சமூகத்தின் நடைமுறையாகக் கருதுகிறது இந்தச் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் முத்தலாக்கின் மூலம் முஸ்லிம் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற தோற்றத்தை உருவாக்க மோடி முயல்கிறார். முஸ்லிம் பெண்களின் மீதான மோடியின் கருணையை அவர் நடத்திக் காட்டிய அந்த 2002ஆம் ஆண்டு இனப்படுகொலை நிரூபிக்கும். குஜராத் இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் வாழ்வைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது மோடியின் ஆட்சி.\nமலிவான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் மோடி. மோசடியான கற்பனைகளைப் பரப்புவதில் அவருக்குள்ள முழுத் திறமையையும் இந்த அவசரச் சட்டத்தில் காட்டியிருக்கிறார். அவரின் பெயர்த்தன்மைக்கேற்ப இதுவும் ஒரு வித்தைதான். அச்சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் அரசுக்கு வேறு வழிகள��� இருக்கின்றன. இருப்பினும் அவசரச் சட்டமாக நிறைவேற்றுவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய மோசடித்தனமே. இவ்வாறு செய்வதன் மூலம் தன் சொந்த மதத்தின் இரட்சகனாகக் காட்ட முயல்கிறார்.\nஎந்தவொரு பிரச்சினையிலும் மோடி அரசு உண்மையான தீர்வை நோக்கி நகர்வதில்லை. கடந்த நாலரை ஆண்டுகால ஆட்சி அதற்கான சான்றாகும். தன் திட்டங்கள் தோல்வியடையும்போது மோடியும் அவரது தளபதி அமித்ஷாவும் செய்யும் வேலை நாடு முழுவதும் சாதி, மதம், இனம் போன்றவற்றின் பிரிவினை வித்துகளைத் தூவுவது. அந்தப் பிரிவினை நோக்கத்தையே இந்த அவசரச் சட்டமும் நிரூபிக்கிறது.\nநாட்டின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மோடி முத்தலாக் நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் நடத்தியிருக்கலாம்; இதர அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற்றிருக்கலாம். இன்னும் சட்டமாக்கப்பட வேண்டிய தேர்தல்களில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டு மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறினாலும் மோடி அரசால் அவற்றைச் செரிமானம் செய்ய முடியவில்லை. வருடக்கணக்காக மந்தமாய்க் கிடக்கும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முனையாத மோடி அரசுக்குத் திடீரென்று முஸ்லிம் சமூகப் பெண்கள் மீது அக்கறை தோன்றியிருப்பது அசாத்தியாமானதாகும். இந்த அவசரச் சட்டத்தைக் கையில் எடுத்திருப்பது தனக்கே தனக்கான அரசியல் ஆதாயத்திற்காகத்தானே அன்றி முஸ்லிம் பெண்களின் நலத்தைக் கருத்தில் கொண்டல்ல.\nமுஸ்லிம் சமூகத்தின் மீது மோடியும் அவரது பரிவாரங்களும் தொடர்ந்து காட்டிவரும் வெறுப்பின் அடையாளமே அவசரக்குடுக்கைத் தனமான இந்தச் சட்டம். நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து 2014ஆம் ஆண்டுத் தேர்தலை நிமிர்த்திய நெஞ்சுடனும் சூடான பிரச்சாரத்துடனும் சந்தித்தார் மோடி. அவர்குறித்த தெளிவு இல்லாத வாக்காளர்கள் அவரை நம்பி வாக்களித்தனர். நாட்டின் கறுப்புப்பணம் அனைத்தையும் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாயைச் சேர்ப்பதாகவும் அவர் வாக்களித்திருந்தார். இத்தகைய ஆசையைத் தூண்டிவிட்டு ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைத்தார். ஆனால் அவர் அளித்த வாக்குறுதிகளை மக்களின் மனத்திலிருந்து அழிக்கு���் யத்தனமாகவே இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மீண்டும் ஒருமுறை வளர்ச்சி என்றும் குஜராத் மாடல் என்றும் வாக்காளர்களிடம் 56அங்குல அகலத்திற்கு அவருடைய நெஞ்சை விரித்துக்காட்ட முடியாது. எவ்விதப் பொருளாதார முன்னேற்றத்தையும் காணாமல் நாடு கொதித்துக் கொந்தளித்துப்போய்க் கிடக்கிறது. இதற்கு நேரடியான பதில்கள் அவரிடம் இல்லை. எனவே, சாதி, மதப் பிரிவினைகளை மறைமுகமாகத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறுவதைக் காட்டிலும் நேரடியாகவே அதைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார். அதன் விளைவாக நாட்டை உணர்ச்சிகளின் அடிப்படையில் துண்டாட எண்ணி இதுபோன்ற அபத்தமான வேலைகளில் இறங்கிவிட்டார்.\nஅரைவேக்காட்டுத் தனமான இந்தச் சட்டம் அடிப்படையில் முட்டாள்தனமானதுமாகும். முத்தலாக் கூறிய கணவன் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அதன் விதி கூறுகிறது. அதே சமயத்தில் தலாக் சொன்னவரை மூன்றாண்டு சிறைவாசத்திலும் தள்ளுகிறது; ஜாமீனில் வெளிவர முடியாமலும் தடுக்கிறது. சிறையிலடைக்கப்படுபவன் எப்படி பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியும் என்கிற கேள்வியைச் சிறுகுழந்தையும் கேட்கும். ஆனால் மோடிக்கு இத்தகைய நாணயமான அறிவும் இல்லை. நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கு அவர் ஒருநாளும் பதிலளிக்கும் நாணயமான நடத்தை கொண்டவருமல்ல.\nஎனவே மௌனத்தில் உறைந்துபோய்க்கிடக்கிற ஓர் ஆட்சித் தலைவனோடு மல்லாடும் நெருக்கடியை முஸ்லிம் சமூகம் சந்திக்கிறது. இதுபோன்ற பாசிச மோசடியாளர்களைச் சந்திப்பதற்குச் சமூகம் தன்னை இரும்புக்கோட்டையாக ஆக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் சமூகம் ஈடுபடும் என்று நம்புவோம்.\nசிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق, போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா\nஅருள்மறை அறிய அரபி மொழியின் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/wh-is-this-girt-jackie-chan-sister-wow/", "date_download": "2019-05-22T07:31:55Z", "digest": "sha1:EWYKUZTAMPJWN5PTGRELEFR27G6CAN32", "length": 5225, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "யாருடா இது ஜாக்கி சான் தங்கச்சியா இருப்பாங்க போல ஆத்தாடி ! வீடியோ உள்ளே | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் யாருடா இது ஜாக்கி சான் தங்கச்சியா இருப்பாங்க போல ஆத்தாடி \nயாருடா இது ஜாக்கி சான் தங்கச்சியா இருப்பாங்க போல ஆத்தாடி \nஇன்றைய இளைஞர்கள் தங்கள் திறமைகளை காட்ட சமூக வலைதளங்களை ஒரு முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்றனர் இதில் டிக்டாக் ,டப்மாஸ் போன்றவை மூலம் ஒரு படி மேலே சென்று நடிகர்களுக்கு போட்டியாக தங்கள் திறமைகளை காட்டுகின்றனர்.\nசமூகவலைதளங்கள் ஒருவரை படியில் ஏற்றவும் செய்கிறது அதே சமையம் தவறாக பயன்படுத்தினால் இறக்கவும் செய்கிறது அதை பயன்படுத்தும் விதம் நம் கையில் இருக்கிறது .\nஇங்க பாத்தீங்கன்னா ஒரு பெண்மணி தனது அசாத்திய திறமையினால் எவ்ளோ தூரம் இருந்தாலும் தனது இலக்கை பார்த்தும் பார்க்காமலும் செய்யவேண்டியதை செய்கிறார்.\nPrevious articleஜிம் வேண்டாம் யோகா போதும் கெய்ல்ளின் புது ரூட்\nNext articleதொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை\n324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\n இன்ஸ்ட்டாகிராம் பதிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nமண்ணில் இருந்து உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட நாய்\nஅதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/mlJ9Q", "date_download": "2019-05-22T08:06:53Z", "digest": "sha1:ZSDOJYGV7NPKOBOHT4GKXHQQYYLGL3OX", "length": 3612, "nlines": 120, "source_domain": "sharechat.com", "title": "குழந்தை ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவீதியில் பிரார்த்தனை செய்தால், நம் விதியையும் மாற்ற முடியும் 🙏🙏🙏\nஇப்பதிவை கடந்துசெல்லும் முன் ஒரு சிறிய உதவி (Share )செய்து விட்டு செல்லுங்கள் ஒரு குழந்தையின் உயிரை பாதுகாக்க உதவும் \nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15614?Saththiya-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T07:40:08Z", "digest": "sha1:PIA6TMWJ4RZJ7MFYJWLRDW6P5UK224NS", "length": 2886, "nlines": 69, "source_domain": "waytochurch.com", "title": "Saththiya சத்தியச் சுவிசேடம்", "raw_content": "\nசத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத்,\nஇத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க\nமிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம்,\nகட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக்\nபூமியின் குடிகள் யேசு நாமமதினா லிணைந்து\nதாமதமிலா தெல்லோரும் சாமி குடிலிற்புகுந்து\nதக்க துதியை அவர்க்குச் செய்யவே\nநாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும்\nநற்றரு ஆல்போல் சபை தழைக்கவே.\nகூற்றெனும் பசாசின் கூட்டம் நாற்றக்குட்ட ரோகிபோலக்\nசுந்தரத் திருவசனம் இந்துதேசத்தும் நிலைக்கத்\nதந்திரப் பிசாசின்மார்க்கம் நிந்தையுடனே பறக்கச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/blog-post_575.html", "date_download": "2019-05-22T07:19:58Z", "digest": "sha1:S3UPOH5ZKPGXZIKCUYZQ4RS5OFCLO2SN", "length": 8645, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை\nமருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை\nமருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு தேவை என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது.\nஎம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மட்டும் மருத்துவ படிப்பல்ல, மருத்துவம் சார்ந்த படிப்புகள் 20 உள்ளன. இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இந்த படிப்புகளை தொடங்கினோம்.\nஅவற்றில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம், கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல்கேர் டெக்னாலஜி, டாக்டரின் உதவியாளர், ஆபரேசன் தியேட்டர் மற்றும் மயக்கமருந்து தொழில��நுட்பம், ரேடியாலஜி தொழில்நுட்பம், கண் மருத்துவ தொழில்நுட்பம் உள்பட 10 படிப்புகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் தொடங்கினோம்.\nஒவ்வொரு படிப்பிலும் தலா 20 பேர் சேர்க்கப்படுவார்கள். ஆனால் கடந்த வருடம் 10 படிப்புகளிலும் சேர்த்து 100 பேர் கூட சேரவில்லை. இவை அனைத்தும் 4 வருட படிப்புகள். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு முடிந்த பிறகு இதற்கான சேர்க்கை குறித்து அறிவிப்போம்.\nஇந்த பாடங்களில் படிக்கும்போதே வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. எனவே இந்த பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.\nஇவ்வாறு டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார். பதிவாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் உடன் இருந்தார்.\n0 Comment to \" மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/04/blog-post_20.html", "date_download": "2019-05-22T06:51:05Z", "digest": "sha1:AYBTB657ZU4JQ2W73GWDMZENVDQ5T667", "length": 6020, "nlines": 81, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: திராவிடர் - தமிழர் (தோழர் கொளத்தூர் மணி ஆய்வுரை)", "raw_content": "\nதிராவிடர் - தமிழர் (தோழர் கொளத்தூர் மணி ஆய்வுரை)\nதிராவிடர் இயக்கத்தைப் பற்றியும் தமிழ்தேசியர்கள் அதன்மீது வைக்கும் ஆதாரமற்ற விமர்சனங்களைப் பற்றியும் விரிவாக, ஆழமாக உரை நிகழ்த்தியுள்ளார் தோழர் கொளத்தூர் மணி.\nஇது 2012 ல் சென்னையில் குடியரசு வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திராவிடர் இயக்க நூற்றாண்டு ஆய்வுச் சொற்பொழிவில் நிகழ்த்தப்பட்டது. அப்போது பெரியார் திராவிடர் கழகத்தைலைவராக இருந்தார்.\nஅரங்கத்தின் எதிரொலியால் ஒலி தெளிவு இல்லாமல் இருந்ததால் அப்போது உடனே பதிவேற்றாமல் நண்பர் ஆனந்த் (படத்தொகுப்பாளர், மக்கள் தொலைக்காட்சி) மற்றும் அவரது அண்ணன் இசையமைப்பாளர் வசந்த் அவர்களின் உதவியுடன் ஓரளவு சீர் செய்யப்பட்டது. இருவருக்கும் நன்றி.\nLabels: கா​ணொளி, குடியரசு வாசகர் வட்டம், ​கொளத்தூர் மணி, தமிழர், திராவிடர்\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T07:37:39Z", "digest": "sha1:CNSF3Q52ACXHH54UQQDZUDIKDCIN2IBQ", "length": 4397, "nlines": 54, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய மாணவர்களுக்கு …", "raw_content": "\nஐ.ஏ.எஸ். பயிற்சி மைய மாணவர்களுக்கு …\nசென்னை:சட்டப் பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:\nசென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய விடுதியில் பயிற்சிப் பெறுபவர்களுக்கு இன்னும் சிறந்த உணவை வழங்கும் பொருட்டு, இப்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.1,200-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தால் நடத்தப்படும் வரும் பயிற்சியில் முதன்மைத் தேர்வினை எழுதும் வகையில், பயிற்சிப் பெறுவோருக்கு மூன்று மாதத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.\nபுது தில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு போக்குவரத்து உதவித் தொகையாக ரூ.2 ஆயிரமும் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் சி.வி. சண்முகம்.\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு\nமாருதி சுசூகி கார் விலை உயர்வு\nவெண்கலம் வென்றார் யோகேஸ்வர் தத்\nபிளஸ் 2 தேர்வு தொடக்கம்\nவிஷ்வ வித்யாலயாவிற்கு பஜன் சாம்ராட் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_5260.html", "date_download": "2019-05-22T06:53:33Z", "digest": "sha1:X2IVP2GS4GKXXC7Z6ROCZV7CYDTWB2ZC", "length": 6215, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "பட்டாசு ஆலை உரிமையாளருக்கு வலை வீசியுள்ள காவல்துறை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபட்டாசு ஆலை உரிமையாளருக்கு வலை வீசியுள்ள காவல்துறை\nBy நெடுவாழி 11:18:00 தமிழகம் Comments\nசிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 12 பேர் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதலைமறைவாக உள்ள ஆலை அதிபர் முருகேசனை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா தெரிவித்துள்ளார்.\nபட்டாசு ஆலை விபத்து தொடர்பான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.\nஇதன்படி, பட்டாசு ஆலைக்கான உரிமம் ஏற்கனவே ரத்தாகிவிட்டது. எனினும், இந்த ஆலையை அதன் உரிமையாளர் முருகேசன் தொடர்ந்து நடத்தியுள்ளார்.\nஇதில், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர, அந்த ஆலையில் 40 வகையான விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.\nபட்டாசு தயாரிப்பில் சுத்தியல் போன்ற விபத்தை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியது, அளவுக்கு அதிகமான வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்தது போன்றவையே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபட்டாசு ஆலை உரிமையாளருக்கு வலை வீசியுள்ள காவல்துறை Reviewed by நெடுவாழி on 11:18:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62428-4-constituency-bye-election-ammk-candidate-announced.html", "date_download": "2019-05-22T06:54:57Z", "digest": "sha1:EVJS7ICE2OUGGQJOZKLKGPNM7GYOHVS5", "length": 10162, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான்கு தொகுதி இடைத்தேர்தல் ! வேட்பாளர்களை அறிவித்தது அமமுக | 4 constituency bye election: ammk candidate announced", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nசூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிராடம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,\nஆகிய வேட்பாளர்கள் அமுமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு\nகொழும்பு விமான நிலையம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“திமுக, அமமுக ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளது” - முதல்வர் பழனிசாமி\n“அண்ணா பாணியில் சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்” - தங்க தமிழ்செல்வன்\nதிமுக - அமமுக கூட்டு வெளிப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி\n“தங்கத் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி” - கே.பி. முனுசாமி\nதிமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் : தங்க தமிழ்செல்வன்\n“சசிகலா அணியில் தான் தற்போது உள்ளேன்” - நோட்டீசுக்கு அவகாசம் கோரி எம்.எல்.ஏ பிரபு மனு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு\n“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\nRelated Tags : நான்கு தொகுதி இடைத்தேர்தல் , வேட்பாளர்கள் பட்டியல் , Candidate list , Ammk\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு\nகொழும்பு விமான நிலையம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63144-odisha-cops-win-hearts-for-rescuing-people-against-all-odds-in-wake-of-cyclone-fani.html", "date_download": "2019-05-22T07:36:21Z", "digest": "sha1:EE5R4GDPKUUEGQ7P7H25XNHUYDJ2BERL", "length": 12407, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புயலினால் உயிர்ச்சேதம் குறைவு: ஒடிசா காவல்துறைக்கு குவியும் பாராட்டு! | Odisha cops win hearts for rescuing people against all odds in wake of cyclone Fani", "raw_content": "\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nபுயலினால் உயிர்ச்சேதம் குறைவு: ஒடிசா காவல்துறைக்கு குவியும் பாராட்டு\nஃபோனி புயலுக்கு முன்பாக மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று துரித நடவடிக்கையில் ஈடுபட்ட ஒடிசா காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டுள்ளது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிசா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது. வானிலை மையங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதியை கொண்டும், செயற்கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்பட மாதிரிகளை கொண்டும் புயலை முன்கூட்டியே கணித்தது மிகச் சரியாக அமைந்தது.\nஇதனால் உஷாரான ஒடிசா அரசு 12‌ லட்ச‌ம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது. சில தினங்களில் இவ்வளவு அதிகம் மக்கள் வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். வானிலை மையத்தின் எச்சரிக்கை தகவல்‌களை அரசு நிர்வாகம் மிகச் சிறப்பாக மக்களுக்கு கொண்டு சேர்த்திருந்தது.\nமிகக்குறுகிய காலத்தில் 12 லட்சம் மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. ஒடிசா அரசின் துரித நடவடிக்கையால் அது சாத்தியமானது. வெறும் முன்னெச்சரிக்கை வார்த்தைகள் மட்டும் கொடுக்காமல் ஒடிசா காவல்துறையினர் களத்தில் இறங்கினர்.\nகாவலர்களே மக்களை தங்கள் வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஒரு பெண் காவலர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.\nஃபோனி புயலை சரியாக கையாண்டு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்துள்ளதாக இந்தியாவை ஐநாவை சேர்ந்த பேரிடர் மீட்புக் குழு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரபல பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை\nவிளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி கால்பந்தில் சாதிக்கும் மாணவிகளின் கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்றாவது அணிக்கு ஆதரவு - திசை மாறுகிறாரா நவீன் பட்நாயக்\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nஉருமாறிய ஒடிசா.. புயலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள்..\nபுயல் பாதிப்பிற்கு 1600 கோடி நிவாரணம் : ஒடிசா அரசு அறிவிப்பு\nஒடிசா புயல் நிவாரணமாக ஒரு வருட சம்பளத்தை அளித்த முதலமைச்சர்\n“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி\nஃபோனி புயல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு\nஃபோனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு நீங்களும் நிதியுதவி அளிக்கலாம் \nஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை\nவிளையாட்டு மைதானம் இல்லாத பள்ளி கால்பந்தில் சாதிக்கும் மாணவிகளின் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/kandathai-sollukiren/", "date_download": "2019-05-22T07:10:48Z", "digest": "sha1:HFLDD5KXPUDBNAUGRGPSDTW7S6DPM45A", "length": 14314, "nlines": 163, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Kandathai sollukiren | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 17, 2010 by RV 12 பின்னூட்டங்கள்\nபணமா பாசமா படம்தான் அடுத்தபடி லிஸ்டில் இருந்தது. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களுக்கு கட்சி மாறிவிட்டேன்.\nஇந்த படம் முதல் முறை பார்த்தபோது நான் டீனேஜர். எனக்கு அப்போது படம் பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் இந்த கதைக்கும் சினிமாவுக்கும் இருந்த ஷாக��� வால்யூவும் அதற்கு ஒரு காரணம். கெட்டுப் போன பெண், அதுவும் அய்யராத்துப் பெண், ஒய்ஜிபி “You can only be a concubine” அப்படின்னு சொல்றார்டா, கான்குபைன் அப்படின்னா வப்பாட்டிடா என்ற கண்டுபிடிப்புகள், என்னடா குளிச்சா எல்லாம் சரியாயிடுமா என்ற விவாதங்கள், இவளும் இஷ்டப்பட்டுதானே போனா என்ற யோசனைகள் எல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. கெட்டுப் போன பெண்கள், பெண்ணாசை பிடித்த கனவான்கள் எல்லாம் அப்போது திரைப்படங்களில் சர்வசாதாரணம். ஆனால் ஒரு எம்ஜிஆர் படத்தில் அசோகனை அப்படி பார்க்கும்போது இது சும்மா ஜுஜுபி என்று நன்றாகத் தெரியும். இது என்னவோ பக்கத்து வீட்டு பெரிய மனுஷனைப் பார்ப்பது போல, நாலு வீடு தள்ளி இருக்கும் ஒரு ஒண்டுக்குடித்தனத்து பெண்ணைப் பற்றி வம்பு பேசுவது போல (அந்த காலத்துக்கு) ரியலிஸ்டிக்காக இருந்தது.\nலக்ஷ்மியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. எனக்கு பக்ஸ் டெலிஃபோனில் பேசும்போது ஏன் அழ வேண்டும் என்று கேட்பதில் இசைவில்லை. அந்தக் கட்டத்தில் அழுகை வரத்தான் வரும் என்று தோன்றுகிறது. இதற்கு பிறகுதான் அவரை பொம்பளை சிவாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.\nஸ்ரீகாந்த், ஒய்ஜிபி, நாகேஷ், சுந்தரிபாய் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். சுந்தரிபாய்க்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை. ஒரு சராசரி பிராமண பாட்டியை கண் முன் கொண்டு வந்திருப்பார். ரயில் எஞ்சின் மாதிரி புகை விடறான் என்று ஸ்ரீகாந்தைப் பற்றி சொல்வதும், தலையை மொட்டை அடித்துக் கொண்டு வருவதும் நல்ல சீன்கள்.\nஇரண்டாவது முறை பார்த்தபோது இது சினிமா மாதிரியே இல்லையே, நாடகம் மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. பீம்சிங் கதையை விஷுவலாக மாற்ற முயற்சியே செய்யவில்லை. நாவலை அப்படியே எடுத்திருக்கிறார். இதற்கு சினிமா எதற்கு, புத்தகத்தையே படிக்கலாமே அடிப்படையில் கதை வலுவானது, அதனால்தான் வீக்கான திரைக்கதையையும் தாண்டி படம் நிற்கிறது.\nஇரண்டு விஷுவல் சீன்கள் இப்போது நினைவு வருகின்றன. நாகேஷ் கண்டதை சொல்லுகிறேன் பாட்டின் இறுதியில் அவரது பேப்பர்கள் பறக்கும், அவர் அதை எல்லாம் பிடிக்க படாத பாடு படுவார். கடைசியில் மிஞ்சும் ஒரு பேப்பரும் பறக்கும், அவர் அதற்கு அப்போது கூலாக டாட்டா காட்டுவார். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்தின் மகள் எல��லோரும் வாக்கிங் போவார்கள், அப்போது பகோடா காதர் (பகோடா காதர் கொஞ்சம் குண்டு) நடந்து வருவார், அவரைப் பார்த்து நடக்க முடியாமல் நடக்கும் ஸ்ரீகாந்த் நீ கூடவா என்று ஆசுவாசப் பெருமூச்சு விடுவார்.\nகண்டதை சொல்லுகிறேன் மிக நல்ல பாட்டு. நல்ல வரிகள். எம்எஸ்வியின் குரல் பாட்டுக்கு நன்றாக பொருந்துகிறது.\nஇது நல்ல படம், அதற்கு காரணம் ஜெயகாந்தன், பீம்சிங் இல்லை. நல்ல நடிப்பு. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய் மூவரும் அசத்தினார்கள். பத்துக்கு எட்டு மார்க். A- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: பக்ஸின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/14-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2019-05-22T07:42:08Z", "digest": "sha1:GSEK7SU7IGWA6LFI2CLWOKCNLXI4AS2V", "length": 27200, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்\nநஞ்சில்லா உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… வேறு தொழிலில் உள்ள பலரும் தங்களது முன்னோர் செய்து வந்த வேளாண்மையைக் கையிலெடுத்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஅந்த வகையில், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள கச்���க்கட்டுக் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள்.\nநிர்வாகத் திறனும் தீவிரமான கண்காணிப்பும் இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் விவசாயத்தைச் செய்ய முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள், இவர்கள். ஒரு பகல் பொழுதில் நெல் வயலிலிருந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.\nதங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த சீனிவாசன், “நாங்க இரண்டு பேருமே ஆடிட்டர்கள். சென்னையில் ரொம்ப வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்றோம். நாங்க, விவசாயத்திலும் பங்குதாரர்கள். விவசாயம் செய்யணும்கிறது எங்களோட நீண்ட காலக் கனவு. என்னோட பூர்வீகம் கும்பகோணம் பக்கத்துல உள்ள ஊத்துக்காடு. சங்கருக்குப் பூர்வீகம் கோமல். என்னோட அப்பா ரயில்வேயில் வேலை செஞ்சார். சங்கரோட அப்பா சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துல வேலை செஞ்சார். அதனால, ரெண்டு பேரோட குடும்பங்களுமே கிராமத்தை விட்டு நகரத்துக்கு இடம் மாறிய குடும்பங்கள்தான். கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு முன்னாடியே நாங்க நகரத்துக்குப் போயிட்டோம். எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈர்ப்பு உண்டு. ஆடிட்டரான பிறகும், எங்க ரெண்டு பேருக்குமே விவசாய ஆசை அதிகமாகிட்டே இருந்துச்சு.\nநிலம் வாங்கலாம்னு முடிவு பண்ணி 1998-ஆம் வருஷத்துல நிலம் தேட ஆரம்பிச்சோம். பல மாவட்டங்களுங்கு தேடி அலைஞ்சதுல, 2007-ஆம் வருஷம், இந்த 20 ஏக்கர் நிலம் மொத்தமாகக் கிடைச்சது. பக்கத்துலேயே ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சதால, அதை வீடு, களம், மண்புழு உரம் தயாரிப்பு, வீட்டுத்தோட்டம் மாதிரியான தேவைக்கு வெச்சுக்கிட்டோம். பத்து நாள்களுக்கு ஒரு தடவை இங்க வந்து, இரண்டு நாள்கள் தங்கி விவசாயத்தைக் கவனிச்சுக்குவோம். நாங்க சென்னையில இருக்குற சமயங்கள்லயும், இங்கு நடக்குற நிகழ்வுகள் எல்லாத்தையும் கண்காணிச்சுட்டே இருப்போம்.\nதினமும் செய்ய வேண்டிய வேலைகளைப் போன் மூலமா பணியாளர்கள்கிட்ட சொல்லிடுவோம். பண்ணையின் மேலாளர் பால்ராஜ் பயிர்களை வீடியோ, போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பிடுவார். பயிர்ல இருக்குற அறிகுறிகளை வெச்சு என்ன செய்யணும்கிறதை நாங்க சொல்லிடுவோம். எங்களுக்குப் ‘பசுமை விகடன்’தான் வழிகாட்டி. சில இயற்கை விவசாய நண்பர்களும் இருக்காங்க. அவங்ககிட்டயும் ஆலோசனை கேட்டுக்குவோம். இப்படி நாங்க ஆலோசனை கேட்டுச் சொல்ற விஷயங்களைப் பண்ணையில சரியாச் செய்றாங்களாங்கிறதையும் கண்காணிச்சுக்குவோம்.\nவிதைப்புல இருந்து விற்பனைவரை நாங்க சொல்ற மாதிரிதான் பணியாளர்கள் செய்வாங்க. எங்க பணியாளர்கள், நேர்மையாவும் கடமையுணர்ச்சியோடவும் செயல்படுறதால எங்களால வெற்றிகரமா விவசாயம் செய்ய முடியுது” என்ற சீனிவாசன் தங்களது விவசாய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். “ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்திதான் வாழை, கரும்பு, நெல்னு சாகுபடி செஞ்சோம். ஆனா, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளைப் பயன்படுத்தலை. படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாறி, கடந்த 5 வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். 14 ஏக்கர் பரப்புல நெல் சாகுபடி பண்றோம். 6 ஏக்கர் நிலத்துல மா, கொய்யானு பழ மரங்கள் இருக்கு. இது களிமண் நிலம்கிறதால, மண் இறுக்கமாகி, பயிர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்காது. அதனால தூர்கள் அதிகமாக வெடிக்காது.\nமழை பெய்ஞ்சா தண்ணீர் தேங்கி நின்னுடும். வேலை செய்றவங்க கால்கள் மண்ணுக்குள் புதைஞ்சுடும். அப்புறம்தான் வருஷத்துக்கு ரெண்டு முறை ஏக்கருக்கு 500 கிலோ அளவு இலைதழைகளைப் போட்டு உழவு ஓட்ட ஆரம்பிச்சோம். இதன்பிறகு 1 டன் எருவோடு 3 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவத்தைக் கலந்து 10 நாள்களுக்கு நிழல்ல வெச்சிருந்து, அதையும் நிலத்துல கொட்டி உழவு ஓட்டுவோம். இதுமாதிரி தொடர்ந்து செய்றதால மண் பொலபொலப்பா மாறியிருக்கு. நெல் சாகுபடி செய்றப்போ, மண்புழு உரம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், இ.எம்னு இயற்கை இடுபொருள்களைத்தான் கொடுக்குறோம். அதனால பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாம பயிர்கள் ஆரோக்கியமாக வளருது. பக்கத்து வயல்கள்ல புகையான் தாக்கினப்போகூட எங்க வயல்ல பாதிப்பு இல்லை” என்ற சீனிவாசன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.\n“இங்க விளையுறதுல குறிப்பிட்ட அளவை நெல்லாவே விற்பனை செய்றோம். மீதியை அரிசியாக்கி எங்க உறவினர்கள், நண்பர்களுக்கே விற்பனை செஞ்சுடுறோம். இயற்கை அரிசி, இயற்கை நெல்னு கூடுதல் விலையெல்லாம் வைக்கிறதில்லை. உற்பத்திச் செலவைக் கணக்குப் பண்ணி அதோட கொஞ்சம் லாபம் வெச்சு விற்பனை செய்றோம். சத்துக்கள் குறைய கூடாதுங்கிறதுக்காக அரிசியை அதிகமா பட்டை தீட்டமாட்டோம். குறுவைப் பருவத்துல ஏ.டீ.டி-43 ரகத்தையும் சம்பாப் பருவத்துல கிச்சிலிச்சம்பா ரகத்தையும் சாகுபடி செய்றோம்.\nகுறுவைப் பட்ட சாகுபடியில ஏக்கருக்கு 25 மூட்டைங்கிற (60 கிலோ மூட்டை) கணக்குல 14 ஏக்கர் பரப்புல 350 மூட்டை நெல் மகசூலாகும். இதுல பாதியை நெல்லா விற்பனை செஞ்சுடுவோம். ஒரு மூட்டை 1,050 ரூபாய் வீதம் 175 மூட்டை நெல் விற்பனை மூலமா 1,83,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 175 மூட்டை நெல்லை அரிசியாக அரைச்சா 105 மூட்டை அரிசி கிடைக்கும். ஒரு மூட்டை அரிசி (60 கிலோ மூட்டை) 3,600 ரூபாய் விற்பனை செய்றதுல 3,78,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். குறுவைப் பட்டத்துல 14 ஏக்கர் நெல் சாகுபடி மூலமா 5,61,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவும் போக 2,30,000 ரூபாய் லாபமா நிக்கும். சம்பாப் பட்ட சாகுபடியில ஏக்கருக்கு 20 மூட்டைக்குக் குறையாமல் மகசூல் கிடைச்சுடும். 14 ஏக்கர் பரப்புல 280 மூட்டை நெல் மகசூலாகும். இதுல 100 மூட்டை நெல்லை, விதைநெல்லா ஒரு மூட்டை 3,000 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். அது மூலமா, 3,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். மீதி 180 மூட்டை நெல்லை அரிசியா அரைக்கிறப்போ, 117 மூட்டை அரிசி கிடைக்கும். ஒரு மூட்டை அரிசியை 3,900 ரூபாய்னு விற்பனை செய்றதுல 4,56,300 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nசம்பாப் பட்டத்துல 14 ஏக்கர் நெல் சாகுபடி மூலமா, 7,56,300 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச்செலவும் போக, 4,30,000 ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி மூலமா மொத்தம் 6,60,000 ரூபாய் லாபம் கிடைக்குது”என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.\nஒரு டன் பசுஞ்சாணத்துடன் 500 கிலோ இலைதழைகள், 3 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவம், 2 லிட்டர் இ.எம் திரவம், 20 லிட்டர் அமுதக்கரைசல் ஆகியவற்றைக் கலந்து நிழலில் மூடி வைக்க வேண்டும். 20 மற்றும் 60-ஆம் நாள்களில் இக்கலவையைக் கிளறிவிட வேண்டும். 70-ஆம் நாளில் நன்கு மட்கி, மேம்படுத்தப்பட்டுவிடும்.\n“இயற்கை விவசாயத்துக்காக 3 மாடுகள் வளர்க்குறோம். நெல் சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வைக்கோல், நெல் அரவையின்போது கிடைக்கக்கூடிய தவிடு எல்லாத்தையும் எங்க மாடுகளுக்குப் பயன்படுத்துறோம். எங்க தேவைக்குப் போக மீதியிருக்குறதை, கோவிந்தபுரம் கிராமத்துல இருக்குற கோசாலைக்குக் கொடுத்துடுவோம். அதுக்குப் பதிலா கோச���லையில இருந்து எரு வாங்கிக்குவோம்” என்கிறார், சீனிவாசன்.\n“அரிசி ஆலைகள்ல நெல்லை வேக வைக்கச் சுத்தம் இல்லாத தண்ணியைப் பயன்படுத்துறாங்க. சில சமயம் நாம கொடுக்குற நெல்லையும் மாத்திடுறாங்க. அதனால, தஞ்சாவூர்ல இருக்குற இந்திய உணவு பதனீட்டுக்கழகம் மூலமாகத் தெரிஞ்சுக்கிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாங்களே நெல்லை அவிக்க ஆரம்பிச்சுருக்கோம். இரண்டு அடுக்குகளைக் கொண்ட பாத்திரத்துல கீழ் அடுக்குல தண்ணீர் கொதிக்கும். மேல் அடுக்கின் அடிப்பாகத்துல சல்லடை இருக்கும்.\nமேல் அடுக்குல நெல்லைப் போட்டுட்டா சல்லடை மூலமா நீராவி மேல வரும். நெல் சீக்கிரமா வெந்துடும். 25 நிமிடத்துல 30 கிலோ நெல்லை வேக வைக்க முடியும். இந்த முறையில சத்துக்கள் விரயமாகாம இருக்குறதோடு, நெல்லும் ஒரே சீராக வெந்துடும். சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 26,000 ரூபாய்க்கு நெல் அரவை எந்திரத்தை வாங்கியிருக்கோம். அதுல ஒரு மணிநேரத்துல 70 கிலோ நெல்லை அரைக்க முடியும்” என்கிறார், சீனிவாசன்.\nஇப்படித்தான் நெல் சாகுபடி செய்யணும்\nஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்துச் சீனிவாசன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…\nஒரு ஏக்கர் நடவுக்கு 7 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் நிலத்தில் 125 கிலோ மேம்படுத்தப்பட்ட எரு மற்றும் 100 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்யப்பட்ட 35 கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். 15-ஆம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 20-ஆம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சூடோமோனஸைக் கலந்து தெளிக்க வேண்டும். 25-ஆம் நாளில் நாற்றுகள் தயாராகிவிடும்.\nஒரு ஏக்கர் நிலத்தில் 750 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவைப் போட்டு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திச் சேறாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, முக்கால் அடி இடைவெளியில், ஒரு குத்துக்கு 4-5 நாற்றுகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலம் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15-ஆம் நாள் 50 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவுடன் 1 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவம் கலந்து 12 மணி நேரம் ஊறவைத்து நிலத்தில் இட வேண்டும். 20-ஆம் நாள் களையெடுக்க வேண்டும். 40-ஆம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 1 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில், 50 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவுடன், 1 லிட்டர் இ.எம் திரவம் கலந்து நிலத்தில் இட வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல், மஞ்சள் நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் தெரிந்தால், 100 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ சூடோமோனஸ், 1 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.\nதொடர்புக்கு, சீனிவாசன், செல்போன்: 9840035620 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\nபணம் கொட்டும் ஸ்பைருலினா பாசி வளர்ப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/RnrmK", "date_download": "2019-05-22T08:06:09Z", "digest": "sha1:FE5W2QRU6PD7TW44SWCZ6CKNMHSN4CHH", "length": 7250, "nlines": 123, "source_domain": "sharechat.com", "title": "குட்டிபிரபு ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nதுரோகம் கத்தியைப் போன்றது... அடுத்தவரை குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும்... தன்னைக்குத்தும் போதுதான் கொடூரமாக இருக்கும்...\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nகாது குத்தியதற்க்கான அடையாளமும்... மூக்கு குத்தியதற்க்கான அடையாளமும் தெரிந்துவிடுகின்றன... ஆனால்... முதுகில் குத்தியதற்க்கான அடையாளம் தெரிவதில்லை...\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்��ை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nஉசுப்பேத்துற நேரத்துல உம்முனும் கடுப்பேத்துற நேரத்துல கம்முனும் இருந்து பாருங்க வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😋😋😋😋😋😋\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-05-22T07:12:40Z", "digest": "sha1:PWB5ZOR4QXMPZCUQQPPS7IGP52AGRYDG", "length": 17193, "nlines": 221, "source_domain": "tamil.adskhan.com", "title": "வட்டி இல்லா கடன் உதவி - கடன் உதவி - சென்னை - Free Tamil Classifieds Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவட்டி இல்லா கடன் உதவி\nவட்டி இல்லா கடன் உதவி\nஎன் தொழில் விரிவுபடுத்த குறைந்த வட்டியில் கடனுதவி தேவைப்படுகிறது\nவியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள்க்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும்\nவியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள்க்கு குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும் வியாபாரிகள் மாத சம்பளம் பெறுபவர்கள் தின கூலி பெறுவோர் சிறு தொழில் புரிவோர் ஆகியோர்க்கு வங்கி மற்றும் தனியாரிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தரப்படும் (((தினத்தவனை… சென்னை\nமிக குறைந்த வட்டியில் கடன் உதவி பெற\nமிக குறைந்த வட்டியில், வெறும் மாதம் 1% வட்டியில், ருபாய் 1 கோடி வரை கடன் உதவி பெற அனுகவும் \"பிளக்சிலோன்ஸ்\" (Flexiloans) கடன் உதவி பெற தகுதி:- உங்களது விற்றுமுதல் (Turnover) மாதம் ருபாய் 1லட்சம் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பெயரில் குறைந்தது… சென்னை\nவியாபாரக்கடன் தனிநபர்கடன் வீட���டுக்கடன் அடமானக்கடன் முதன்முதலாக தமிழகத்தில்\nமுதன்முதலாக தமிழகத்தில் தனிநபர்கடன் வியாபாரக்கடன் வீட்டுக்கடன் அடமானக்கடன் இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் சென்னையை தலைமையாக கொண்டு இந்தியாமுழுவதும் 64 வங்கிகளுடன் இணைந்து தனிநபர்கடன் வியாபாரக்கடன் வீட்டுக்கடன் அடமானக்கடன் , Top up லோன் கொடுக்கும்… சென்னை\nதொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\nதொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) October 29, 2014 TAMIL… சென்னை\nகடனுடன் கூடிய தொழில் வாய்ப்பு |தமிழகம் முழுவதும் வாய்ப்புகள்\nகடனுடன் கூடிய தொழில் வாய்ப்பு - உடனடியாக தேவை - தமிழகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளது உடனடியாக தேவை விளம்பரத்தை முழுவதுமாக படித்து பார்த்துவிட்டு அழைக்கவும், எங்கள் முகவரி, தொலைபேசி எண்கள் விவரம் விளம்பர படத்திலேயே உள்ளது தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும்… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு ���ோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-07 08:25:28\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/feb/13/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8275-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3095022.html", "date_download": "2019-05-22T06:48:31Z", "digest": "sha1:K7XEGNFFCOJCFO67T6SRJVHGDY47WXV3", "length": 11003, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பைக் மீது காரை மோதவிட்டுகோழி வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிப்பு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபைக் மீது காரை மோதவிட்டு கோழி வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிப்பு\nBy DIN | Published on : 13th February 2019 10:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்த கோழி வியாபாரியைத் தாக்கி ரூ.75 ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (28). கோழி இறைச்சி மொத்த வியாபாரி. இவர், ஜமுனாமரத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோழி இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விநியோகம் செய்துவிட்டு, பணம் வசூலித்துச் செல்வது வழக்கம்.\nஅதன்படி, திருப்பத்தூரில் இருந்து செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் வந்த மணி, கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து தனக்குச் சேர வேண்டிய பணத்தை வசூல் செய்துகொண்டு மாலையில் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். ஜமுனாமரத்தூரில் இருந்து சிறிது தொலைவு சென்றதும் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாபாய் (24), மணியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்ல உதவி (லிப்ட்) கேட்டாராம்.\nஅப்போது, தனக்கு பைக் ஓட்டியதால் களைப்பதாக உள்ளது என்றும், நீயே பைக்கை ஓட்டு என்றும் கூறி, ராஜாபாயிடம் மணி\nபைக்கை கொடுத்தாராம். ராஜாபாய் பைக்கை ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் மணி அமர்ந்து சென்றார். சிறிது தொலைவு சென்றதும் அந்த வழியே வந்த கார், பைக் மீது மோதியது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற ராஜாபாய் பலத்த காயமடைந்தார். மணி லேசான காயமடைந்தார்.\nஉடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், மணியைத் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.75\nஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.\nதகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, ஜமுனாமரத்தூர் மலையில் இருந்து கீழே இங்கும் 4 சாலைகளிலும் தீவிர வாகன தணிக்கை செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தியும் போளூரில் இருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தார். போலீஸார் தங்களைப் பிடிக்க முயல்வதைத் தெரிந்துகொண்ட மர்ம கும்பல், ஜமுனாமரத்தூர் - போளூர் சாலையில் தாங்கள் ஓட்டி வந்த காரை நிறுத்திவிட்டு, காட்டுக்குள் தப்பிச் சென்றது. இதையடுத்து, அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி காரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/saloon_narkaliyi_suzanrapati_48968_zoom", "date_download": "2019-05-22T07:02:00Z", "digest": "sha1:YHHNQIO7BQ4JLBF5P5D22SD5H54KEUFB", "length": 7462, "nlines": 93, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சலூன் நாற்காலியில் சுழன்றபடி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescription சலூன் நாற்காலியில் சுழன்றபடி இது கோணங்கியின் முதல் 70 கதைகளின் தொகுப்பு ஆசிரியர் : கோணங்கி வகை : சிறுகதை விலை : ரூ .400\nஇது கோணங்கியின் முதல் 70 கதைகளின் தொகுப்பு\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2018/012818PM_ByHisBloodWeAreCleansed.html", "date_download": "2019-05-22T06:51:51Z", "digest": "sha1:WEXIJEZSQXGRFIZBLE5QYT4XIAWNZVPT", "length": 54877, "nlines": 172, "source_domain": "www.rlhymersjr.com", "title": "இரத்தத்தின் மூலமாக நாம் சுத்திகரிக்கப்பட்டோம்! | By His Blood We Are Cleansed! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 42 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nஇரத்தத்தின் மூலமாக நாம் சுத்திகரிக்கப்பட்டோம்\nஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்\nஜனவரி 28, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\n“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).\n“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:5).\nகடந்த ஞாயிறு இரவு கிறிஸ்துவின் இரத்தத்தின் அவசியத்தைப் பற்றிய ஒரு போதனையை நான் பிரசங்கித்தேன். (“இரத்தத்தோடு அல்லது இரத்தமில்லாமல்”). அந்தப் போதனையில் இரண்டு கருத்துக்கள் அடங்கி இருந்தன. முதலாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தப்படவில்லையென்றால் உனக்கு என்ன நடக்கும் என்பது. இரண்டாவது, கிறிஸ்த��� இரத்தம் சிந்தினால் உனக்கு என்ன நடக்கும் என்பது.\nமுதலாவது கருத்தின் இறுதியில் மட்டுமே நரகத்தைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன். பிறகு அந்தக் கருத்தின் மீதிபகுதியில் பாவத்தைப் பற்றி செலவிட்டேன். அதில் நான் சொன்னேன் கிறிஸ்து இரத்தம் சிந்த வில்லையானால், “உன்னுடைய பாவத்திலிருந்து சுதந்திரம் இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவத்துக்கு மன்னிப்பு இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலையில்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து சுயாதீனமில்லை.” அதன்பிறகு இரண்டாவது கருத்துக்கு போனேன், “கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீ பெற்று இருந்தால் உனக்கு என்ன நடக்கும்”. அந்த அற்புதமான வல்லமையுள்ள கிறிஸ்துவின் இரத்தத்தைப்பற்றி நான்கு முழுபக்கங்கள் செலவிட்டேன் “உன்னுடைய பாவத்தை அழிக்க,” “உன்னுடைய பாவத்தை மன்னிக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உன்னை விடுதலையாக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உனக்கு சுயாதீனத்தை அளிக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உன்னை விடுதலையாக்க,” மற்றும் “உன்னை பரலோகத்துக்கு எடுத்துச்செல்ல”. பரலோகத்தில் உள்ளவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள் “கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டதை.” பென்னி குரோஸ்பேனுடைய அற்புதமான பாடலைக் குறிப்பிட்டேன், “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலமாக மீட்கப்பட்டேன்”. ஸ்பர்ஜன் இதை சொன்னார் என்று குறிப்பிட்டேன், “ஓர் இரத்தம் இல்லாத சுவிசேஷம்... பிசாசுடைய சுவிசேஷம்.” சார்லஸ் வெஸ்லி சொன்ன பாடலை குறிப்பிட்டேன், அது சொல்கிறது,\nஅவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,\nஅவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.\nஅந்தப் பாடலை நீங்கள் பாடும்படி செய்தேன். பிறது நீங்கள் பாடுவதை அறிந்தேன், “வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை ஆட்டுக்குட்டியின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உண்டு” (“by Lewis E. Jones, 1865-1936). உண்மையில் அந்தப் பாடலை நீங்கள் மூன்றுமுறை பாடும்படி செய்தேன் பிறகு ஆக்டாவியஸ் வின்ஸ்சுலோ அவர்களின் போதனை சொன்னேன், அவர் 19ஆம் நூற்றாண்டின் பெரிய பிரசங்கியாக இருந்தவர், அவர் சொன்னார், “கிறிஸ்துவுக்கு முன்பாக நீ முழங்கால்படியிட்டு மற்றும் உன்னுடைய மனச்சாட்சி அதன்மூலமாக சுத்திகரித்துக்கொள், அந்த இரத்தம் மன்னிக்கிறது, மூடுகிறது, மற்றும் உன்னுடைய குற்றம் எல்லாவற்றையும் நீக்குகிறது.” பிறகு ஸ்பர்ஜன் ஒரு வாலிபனிடம் சொன்னதை குறிப்பிட்டேன், “இயேசுவிடம் மட்டும் வா. அவர் உன்னுடைய பாவங்களை தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி நீக்கிவிடுவார்.” பிறகு பின்வரும் பாடலை குறிப்பிட்டேன் “நான் இருக்கிற வண்ணமாக” அது சொல்கிறது இயேசுவின் இரத்தம் “எனக்காக சிந்தப்பட்டது.” பிறகு அந்த போதனையை இப்படியாக முடித்தேன், “இயேசுவை நம்பு, இயேசுவிடம் வா, அவர் உன்னுடைய பாவங்களை தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி நீக்கிவிடுவார்.” இதை என்னால் எவ்வளவு தெளிவுபடுத்த முடிந்தது என்று எனக்குத் தெரியாது\nஞாயிறு காலை போதனையில், திருவாளர் ஜான் சாமுவேல் கேஹன் “கிறிஸ்துவின் அதிமுக்கியத்துவம்” பற்றிப் பிரசங்கித்தார். திருவாளர் கேஹன் அந்த போதனையை கொலோசெயர் 1:14ஐ குறிப்பிட்டு பின்னர் முடித்தார்,\n“அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”\nஅதன்பிறகு திருவாளர் கேஹன் சொன்னார், “அவருடைய இரத்தம் உன்னுடைய பாவத்துக்கு ஈடுசெய்யும். அவருடைய இரக்கத்துக்கு உன்னையே ஒப்புக்கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்களிலிருந்து அவருடைய இரத்தத்தினாலே அவர் ஒருவர் மட்டுமே உன்னை மீட்க முடியும். நீ இன்று இயேசுவை நம்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.” திருவாளர் கிரிபித் அவர்கள் பாடின பிறகு திருவாளர் கேஹன் அவர்களுடைய போதனை கொடுக்கப்பட்டது “ஓ புனிதமான தலைவரே, இப்பொழுது காயப்பட்டீரே,” அது நமது பாவங்களுக்கான கிறிஸ்துவின் பலிக்காக துதித்தலாகும். ஓ, ஞாயிறு இரவு என்னுடைய போதனையை திருவாளர் கிரிபித் அவர்கள் பாடின பிறகு கொடுத்தேன், “அங்கே ஒரு ஊற்று உண்டு” என்று வில்லியம் காப்பர் அவர்கள் எழுதின பாடல் – அந்தப் பாடல் சொல்லுகிறது,\nஇரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு,\nபாவிகள், அந்த வெள்ளத்தின் அடியில் விட்டுவிடலாம்,\nஇருந்தாலும் இதைக்கேட்ட இழக்கப்பட்ட உங்களில் அநேகருக்குப் பாவத்தை சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்தைக் குறித்த பாடல் மற்றும் பிரசங்கம் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை இல்லவே இல்லை அந்த மாலை போதனைக்க��ப் பிறகு ஒரு பெண் என்னை காண வந்தாள். நான் சொன்னேன், “நீ முழங்கால்படியிட்டு இயேசுவை நம்பு”. அவள் என்னை கோபத்தோடு பார்த்துச் சொன்னாள், “இல்லை” அதை என்னால் நம்ப முடியவில்லை” அதை என்னால் நம்ப முடியவில்லை அவள் ஏன் என்னை பார்க்க வந்தாள் அவள் ஏன் என்னை பார்க்க வந்தாள் என்னை பார்ப்பதன் மூலமாக அவள் இரட்சிக்கப்படுவாள் என்று நினைத்தாளா என்னை பார்ப்பதன் மூலமாக அவள் இரட்சிக்கப்படுவாள் என்று நினைத்தாளா நான் ஆச்சரியப்பட்டேன் பிறகு ஒரு இளம் மனிதன் என்னை பார்க்க வந்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் இருந்தது, அதனால் அவன் பாவஉணர்வு அடைந்திருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால், இல்லை. நான் அநேக போதனைகளில் அரிதாக குறிப்பிட்ட, நரகத்துக்குப் போவதைப்பற்றி மட்டுமே அவன் பயப்பட்டான் அவன் நரகத்துக்குப் போவதைப்பற்றி பயப்பட்டான் அவன் நரகத்துக்குப் போவதைப்பற்றி பயப்பட்டான் அவ்வளவுதான் அவன் தன்னுடைய பாவத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவன் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை – ஒரு வார்த்தையும் சொல்லவில்லை – அவனுடைய பாவத்தை சுத்தம் செய்யும் இயேசுவின் இரத்தத்தைப் பற்றியும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை – அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றி நாள் முழுவதும் கேள்விப்பட்டிருந்தாலும் – ஞாயிறு காலையில் ஜான் கேஹனின் போதனை மற்றும் ஞாயிறு இரவில் என்னுடைய போதனையில் கேட்டாலும் ஒரே ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அந்த பாடல்கள் எல்லாம் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றியதாக இருந்தாலும் ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றி ஒரு வார்த்தையும் கேள்விப்படாததுபோல காணப்பட்டான் – நாள் முழுவதும் கேள்விப்பட்டாலும் ஒரே ஒரு வார்த்தைகூட அவன் நினைக்கவில்லை\nஅந்தப் பெண் என்னை கோப முகத்தோடு ஏன் பார்க்க வந்தாள், பாவத்துக்காக இயேசு இரத்தம் சிந்தி பலியானதை ஒரு நிமிடம்கூட நினைக்காமல் அந்தப் பெண் என்னை கோபமுகத்தோடு ஏன் பார்க்க வந்தாள் அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமைபற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லையே – அந்த வாலிபன் ஏன் நரக பயத்தோடு வந்தான் அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமைபற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்���ையே – அந்த வாலிபன் ஏன் நரக பயத்தோடு வந்தான் அதற்குப் பதில் நமது முதலாவது பாடத்தில் உள்ளது,\n“அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்… அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).\nஎனது அன்பான நண்பர்களே, இழக்கப்பட்ட பாவிகளால் அவர் புறக்கணிக்கப்பட்டவரும் மற்றும் இயேசுவை ஒதுக்கி தள்ளுவதை நிறுத்த ஒரு அற்புதமான கிருபை அவசியமாக இருக்கிறது. அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக ஒரு இழக்கப்பட்ட பாவி இயேசுவைவிட்டு தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளாமல் நிறுத்த முடியும் – பாவத்தை சுத்திகரிக்கும் அவருடைய இரத்த பலியை உயர்வாக எண்ண வைக்க முடியும்.\nஇயேசு உன்னை இரட்சிக்க என்ன செய்தார் என்று நமது இரண்டாவது பாடம் உனக்கு சொல்லுகிறது, இப்பொழுது வரையிலும் நீ அவரை புறக்கணித்து மற்றும் இயேசுவின் இரட்சிப்பின் இரத்தத்தை ஒதுக்கி தள்ளினாலும். நீ அவரை புறக்கணித்து மற்றும் இயேசுவின் இரத்தத்தை ஒதுக்கி தள்ளினாலும்,\n“நம்முடைய [உன்னுடைய] மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய [உன்னுடைய] அக்கிரமங்களி னிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:5).\nகடந்த ஞாயிறு இரவிலே நான் பிரசங்கிப்பதற்கு முன்பாக ஸ்பர்ஜன் சபையில் கலந்து கொண்ட இரண்டு இளம் பெண்களின் சாட்சிகளை நான் வாசித்தேன். முதலாவது பெண்ணைப்பற்றி இப்படியாக சொல்லப்பட்டது,\nதிருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தை கேட்கும் வரையிலும் அவளுடைய இருதயம் கடினமாகவே இருந்தது. அவளுடைய பாவத்துக்குரிய தண்டனைக்காக அவள் மிகவும் பயந்தாள். அவள் சபைக்கு வந்து கொண்டிருந்தாள் ஆனால் அநேக மாதங்களாக மன கசப்போடு காணப்பட்டாள். அதன் பிறகு திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் இயேசுவின் அன்பைபற்றிய பிரசங்கத்தை கேட்டாள் [பிறகு] அவள் இயேசுவை மற்றும் அவருடைய பலியின் இரத்தத்தை நம்பினாள், மற்றும் மகிழ்ந்து களிகூர்ந்தாள். அவள் இயேசுவை மட்டும் நம்பினாள், மற்றும் இரட்சிக்கப்பட்டாள்.\nஇரண்டாவது பெண்ணைப்பற்றி இப்படியாக சொல்லப்பட்டது,\nதிருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தை கேட்க இவள் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவளாக வந்தாள். அவள் பயத்தினால் சபையை விட்டுப்போனாள். அவள் சொன்னாள், “அவருடைய பிரசங்கத்தை கேட்க நான் ஒருபோதும் போனதில்லை. நான் மறுபடியும் ஒருபோதும் போகமாட்டேன் என்று தீர்மானம் செய்தேன். ஆனால் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். அவருடைய பிரசங்கத்தை கேட்க வந்ததால் நான் பரிதாபமாக இருந்தேன், மற்றும் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். இறுதியாக நான் கிறிஸ்துவை நம்பினேன் மற்றும் அவருக்குள் சமாதானத்தை மற்றும் ஆறுதலை கண்டு கொண்டேன். இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் கிறிஸ்துவை மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும் வேறொன்றும் எனக்கு சமாதானம் கொடுக்கவில்லை.”\n இந்த பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள்\nஅவருடைய பிள்ளை நான் என்றென்றுமாக அவருடைய பிள்ளை.\n(“மீட்கப்பட்டேன்” ப்பென்னி ஜே. குரோஸ்பே 1820-1915).\nஅவருடைய பிள்ளை நான் என்றென்றுமாக அவருடைய பிள்ளை.\nநம்மை மீட்ட இயேசுவின் இரத்தம் சாதாரண இரத்தம் அல்ல. அப்போஸ்தலர் 20:28ல் கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். பவுல் எபேசு சபையின் மூப்பர்களுக்குச் சொன்னார்,\n“தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு கண்காணிகளாகயிருங்கள்.”\nஇதிலே கிங் ஜேம்ஸ் வேதாகம மொழிபெயர்ப்புத் தவறு என்று நினைக்கிறீர்களா அப்படியானால் புதிய சர்வதேச வேதாகம மொழிபெயர்ப்பை கவனியுங்கள்,\n“தேவன், தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்த்துக் கண்காணிப்புச் செய்யுங்கள்.”\nஒருவேளை நீ இதுவரையிலும் உணர்த்தப்படாமல் இருக்கலாம். அதனால் உனக்கு நான் புதிய அமெரிக்கன் ஸ்டேன்டடு மொழிபெயர்ப்பை தருகிறேன்,\n“தேவன், தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்த்துக் கண்காணிப்புச் செய்யுங்கள்.”\nஉன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்த, இயேசுவினுடைய இரத்தம், சாதாரண இரத்தம் அல்ல என்பதை இங்கே தெளிவாக பார்க்கிறோம். நாம் “தேவனுடைய இரத்தத்தினால்” பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இயேசு கிறிஸ்து திரித்துவத்தின் இரண்டாவது நபராகும் – குமாரனாகிய தேவன். தேவன் மாம்சமானார். தேவன் மனித மாம்சத்திலே வந்தார். அதனால் அந்த இரத்தம் “தேவனுடைய இரத்தம்” என்று அழைக்கப்படுவது பரிபூரணமாக சரியானதாகும். அந்த காரணத்தினால்தான் மகத்தான ஸ்பர்ஜன் சொன்னார், “இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்ய முடியாத எந்த பாவங்களும் இல்லை.” சார்லஸ் வெஸ்லி இதை நன்றாக சொன்னார்,\nஅவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,\nஅவர் சிறை கைதியை சுதந்தரமாக விடுவிக்கிறார்;\nஅவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,\nஅவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.\nஅவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,\nஅவர் சிறை கைதியை சுதந்தரமாக விடுவிக்கிறார்;\nஅவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,\nஅவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.\nஉனக்குப் பாவம் இல்லை என்று நீ நினைக்கிறாயா சார்லஸ் வெஸ்லி இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக இருந்ததுபோல அவ்வளவு சுத்தமாக நீ இருக்கிறாய் என்று நான் சந்தேகப்படுகிறேன். அவர் ஒரு வாரத்தில் அநேக உணவு வேளையில் உபவாசமாக இருந்தார். நீயும் அப்படியா சார்லஸ் வெஸ்லி இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக இருந்ததுபோல அவ்வளவு சுத்தமாக நீ இருக்கிறாய் என்று நான் சந்தேகப்படுகிறேன். அவர் ஒரு வாரத்தில் அநேக உணவு வேளையில் உபவாசமாக இருந்தார். நீயும் அப்படியா அவர் மணிக்கணக்காக முடிவில்லாமல் ஜெபித்தார். நீயும் அப்படியா அவர் மணிக்கணக்காக முடிவில்லாமல் ஜெபித்தார். நீயும் அப்படியா அவர் அமெரிக்க இந்தியர்களுக்கு அருட்பணியாளராகவும் சென்றார். நீயும் அப்படியா போனாயா அவர் அமெரிக்க இந்தியர்களுக்கு அருட்பணியாளராகவும் சென்றார். நீயும் அப்படியா போனாயா அவர் தனது இருதயத்தில் ஒரு பாவி என்று ஒத்துக்கொள்ளவில்லை. ஸ்பர்ஜன் சபையில் கலந்து கொண்ட இளம் பெண் சொன்னதுபோல,\nநான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் [இயேசுவை நம்பும்] வரையிலும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும் வேறொன்றும் எனக்குச் சமாதானம் கொடுக்கவி���்லை.\n நீ மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது உனக்குச் சமாதானம் கொடுக்கவில்லை – இல்லையா இல்லையா உனக்கு ஒருபோதும் சமாதானம் இருக்காது. ஒருபோதும் சமாதானம் இருக்காது ஒருபோதும் சமாதானம் இருக்காது நீ எல்லாவற்றையும் நிறுத்தி இயேசுவை மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரையிலும் வேறொன்றும் ஒருபோதும் உனக்கு சமாதானம் கொடுக்காது\nமற்ற இளம் பெண்ணுக்கு இப்படி சொல்லப்பட்டது,\nஅவள் சபைக்கு வந்து கொண்டிருந்தாள் ஆனால் அநேக மாதங்களாக மன கசப்போடு காணப்பட்டாள். அதன் பிறகு திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் இயேசுவின் அன்பை பற்றிய பிரசங்கத்தை கேட்டாள் [இறுதியாக] அவள் இயேசுவை மற்றும் அவருடைய பலியின் இரத்தத்தை நம்பினாள், மற்றும் மகிழ்ந்து களிகூர்ந்தாள். அவள் இயேசுவை மட்டும் நம்பினாள், மற்றும் இரட்சிக்கப்பட்டாள்.\nஇயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் (இயேசுவை நம்பும்) மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும்; வேறொன்றும் எனக்கு சமாதானம் கொடுக்கவில்லை.\n“அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”\nஅதன்பிறகு திருவாளர் ஜான் சாமுவேல் கேஹன் சொன்னார், “அவருடைய இரத்தம் உன்னுடைய பாவத்துக்கு ஈடுசெய்யும். அவருடைய இரக்கத்துக்கு உன்னையே ஒப்புகொடுத்துவிடு. உன்னுடைய பாவங்களிலிருந்து அவருடைய இரத்தத்தினாலே அவர் ஒருவர் மட்டுமே உன்னை மீட்க முடியும். நீ இன்று இயேசுவை நம்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.”\n“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்... அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்... நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:3, 5).\n“இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரேயர் 9:22). ஆனால் கர்த்தருக்கு நன்றி “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). ஓ, இந்த இரவிலே, சார்லோடீ எலியாட் (1789-1871) அவர்களின் வார்த்தை உன்னுடைய வார்த்தையாக மாறுவதாக. அவள் சொன்னாள்,\nநான் இருக்கிற வண்ணமாக, எந்த வேண்டுதலுமில்லாமல்\nஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது;\nநீர் என்னை விலைக்கு கொண்டீர் நான் வருகிறேன்,\nஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்\nபதினைந்து வயதில், ஜான் சாமுவேல் கேஹன் சொன்னார்,\nநான் எந்தவிதமான சமாதானத்தையும் காணமுடிய வில்லை... எனது நினைவுகளால் வாதிக்கபட்டதை நான் நிறுத்த முடியவில்லை... நான் போராடி சோர்ந்து போனேன், நான் எல்லாவிதத்திலும் முயற்சி செய்தேன் சோர்ந்து போனேன்... நான் இரட்சிக்கப்படுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான் கிறிஸ்துவை நம்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. என்னால் அப்படியே கிறிஸ்துவிடம் வரமுடியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவனாக தீர்மானம் செய்ய முடியவில்லை, அது எனக்கு மிகவும் நம்பிக்கையற்றதாக உணரசெய்தது... இயேசு எனக்காக தமது ஜீவனை கொடுத்தார். இயேசு எனக்காக சிலுவையில் அறையப்பட சென்றார்... இந்த எண்ணம் என்னை உடைத்தது. நான் எல்லாவற்றையும் போகவிட வேண்டும்... நான் இயேசுவை உடையவனாக இருக்க வேண்டும். அந்த நொடியிலே நான் அவருக்கு ஒப்புக்கொடுத்தேன் மற்றும் விசுவாசத்தினாலே நான் அவரிடம் வந்தேன்... என் இருதயத்தோடு, எளிமையாக கிறிஸ்துவில் இளைப்பாறினேன் அவர் என்னை இரட்சித்தார் அவருடைய இரத்தத்தினாலே என்னுடைய பாவங்களை கழுவினார் அவருடைய இரத்தத்தினாலே என்னுடைய பாவங்களை கழுவினார் எனக்கு ஒரு உணர்ச்சி தேவையில்லை. கிறிஸ்து எனக்கு இருந்தார் எனக்கு ஒரு உணர்ச்சி தேவையில்லை. கிறிஸ்து எனக்கு இருந்தார் இருந்தாலும் கிறிஸ்துவை நம்புவதில் எனது ஆத்துமாவிலிருந்து என் பாவங்கள் உயர்த்தப்பட்டதை உணர்ந்தேன். என் பாவத்திலிருந்து நான் திரும்பினேன், மற்றும் இயேசுவை மட்டும் பார்த்தேன் இருந்தாலும் கிறிஸ்துவை நம்புவதில் எனது ஆத்துமாவிலிருந்து என் பாவங்கள் உயர்த்தப்பட்டதை உணர்ந்தேன். என் பாவத்திலிருந்து நான் திரும்பினேன், மற்றும் இயேசுவை மட்டும் பார்த்தேன் இயேசு என்னை இரட்சித்தார்... என் நம்பிக்கை இயேசுவில் இருந்தது, அவர் என்னை மாற்றினார்... அவர் எனக்கு ஜீவனும் சமாதானமும் கொடுத்தார்... கிறிஸ்து எனக்குள் வ���்தார், அதனால் நான் அவரை விடமாட்டேன்... அவர் தமது இரத்தத்தினால் என்னுடைய பாவங்களை கழுவினார்.\nநான் இருக்கிற வண்ணமாக, எந்த வேண்டுதலுமில்லாமல்\nஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது;\nநீர் என்னை விலைக்கு கொண்டீர் நான் வருகிறேன்,\nஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்\nநான் இருக்கிற வண்ணமாக, மற்றும் காத்திருக்காமல்\nஎன் ஆத்துமாவில் ஒழிவற்ற ஒரு மாசுமில்லாமல்,\nஒவ்வொரு கறையையும் உமது இரத்தம் கழுவ முடியும்,\nஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்\nநான் இருக்கிற வண்ணமாக, நீர் என்னை ஏற்றுக்கொள்ளுவீர்,\nவரவேற்று, மன்னித்து, சுத்திகரித்து, விடுவிப்பீர்,\nஏன்என்றால் உமது வாக்குத்தத்தை நான் விசுவாசிக்கிறேன்,\nஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்\nஒவ்வொரு கறையையும் உமது இரத்தம் கழுவ முடியும்,\nஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்\nநீ இயேசுவிடம் வந்து மற்றும் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே உன்னுடைய பாவங்களெல்லாம் சுத்திகரித்து கொள்ளுவாயா நீ இயேசுவிடம் வந்தால் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க காத்திருக்கிறோம். மற்றவர்கள் இரவு உணவுக்கு மேல்மாடிக்குச் செல்லும்பொழுது, நீங்கள் தயவுசெய்து வந்து முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் அமரவும். ஆமென்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்க���ின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\nபோதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:43:34Z", "digest": "sha1:Z2JA5T3RA4NVUVEJY5H5H5XBPNVNLH3U", "length": 15089, "nlines": 48, "source_domain": "blog.ravidreams.net", "title": "வலைப்பதிவுலகம் Archives - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nதமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்\nதொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.\nதொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.\n1. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி மட்டுறுத்தலைச் செயற்படுத்தி இருந்தால் தயவு செய்து CAPTCHAவை நீக்கி விடுங்கள். பல சமயங்கள் மறுமொழியை விட CAPTCHA பெரிதாக இருக்கிறது \n2. மறுமொழிகளைக் காட்ட துள்ளு சாளரங்களைப் பயன்படுத்தாதீர்கள். துள்ளு சாளரங்களைப் பலரும் விரும்புவதில்லை. தவிர, இந்தக் குட்டியூண்டு பெட்டிக்குள் எழுதுவதும் சிரமமாக இருக்கிறது. இடுகை இருக்கும் பக்கத்திலேயே மறுமொழி இட இந்த துள்ளு சாளரம் தேவைப்படலாம். ஆனால், இந்த கொந்து வேலை செய்த பல பதிவுகள் குழப்புகின்றன. இடுகையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே சில இடுகைகள் தானாக மறுமொழிப் பக்கத்துக்கு ஓடி விடுகின்றன. இதைத் தவிர்க்க blogger dashboard – settings – comments – show comments in a pop-up window – no என்று தெரிவு செய்யுங்கள்.\n3. பக்கத்தைத் திறக்கும் போதே பாடல்களைப் பாட விடாதீர்கள். பலர் அலுவலகங்கள், கல்லூரிகளில் இருந்தும் உங்கள் பதிவைத் திறக்கக்கூடும். எதிர்ப்பாராத வேளையில் கூடுதல் ஒலியில் பாடல்கள் பாடுவது, பல தளங்களில் ஒரே நேரத்தில் பல பாடல்கள் பாடுவது என்று தானாகவே பாடல் பாடுவது பெரும்பாலான பயனர்களால் விரும்பப்படுவதில்லை. நீங்கள் இடும் ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகளில் autoplay=false என்று நிரலை மாற்றுவத���் மூலம் இப்படி தானே பாடுவதை நிறுத்த முடியும்.\n4. முழுமையான ஓடை வசதி தாருங்கள். ப்ளாகர் பயனர்கள் இதைச் செயற்படுத்த blogger dashboard – settings – allow blog feeds – full என்று தேர்ந்தெடுங்கள். வேர்ட்பிரெஸ் பயனர்கள் WordPress Dashboard – Options – Reading – Syndication feeds – for each article – show – full text என்று தேர்ந்தெடுங்கள். பலர் கூகுள் ரீடர், ப்ளாக்லைன்ஸ் போன்ற ஓடைத் திரட்டிகள் மூலம் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள். அலுவலகம் போன்ற இடங்களில் ப்ளாகர் தடை செய்யப்பட்டவர்களுக்கு இப்படி படிப்பது தான் ஒரே வழி. நீங்கள் முழுமையாக ஓடை வசதி தருவதால் உங்கள் பதிவுக்கு வரும் வாசகர் எண்ணிக்கை, பார்வைகள் எண்ணிக்கை குறைவாகும் என்று கருத வேண்டும். இது குறைந்த கால விளைவாகவே இருக்கும். முழுமையான ஓடைகளை வாசிப்பவர்கள் உங்கள் தொடர் வாசகர்களாகவும் இரசிகர்களாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். ஆனால், குறை ஓடைகளைச் சொடுக்கி பதிவுக்குப் போய் படிக்க நினைப்பவர்கள் குறைவே.\n5. குறைந்த எண்ணிக்கையில் gadgetகள், java நிரல் சேவைகளைப் பயன்படுத்துங்கள். பலர் குறைந்த வேக இணைய இணைப்பில் இருந்தும், செல்பேசிகளில் இருந்தும் உங்கள் பதிவை அணுகக்கூடும். உங்கள் பதிவின் வேகத்தைக் குறைக்கும் அளவுக்கு மீறிய gadgetகள், java நிரல் சேவைகள் வாசகரின் வாசிப்பு வசதியைக் குறைக்கும்.\n6. நீங்கள் இரசித்த பதிவைப் பற்றி எழுத விரும்பினால், அந்தப் பதிவு / இடுகைக்கு தொடுப்பு கொடுத்து ஒரு சில வரிகள் மட்டும் எடுத்துக்காட்டி எழுதுங்கள். முழுமையாக வெட்டி ஒட்ட வேண்டாம்; அது அப்பதிவரின் அனுமதி பெற்று செய்தாலும் கூட. ஒரே இடுகை பல இடங்களில் இடம் பெற்றால், இரட்டை உள்ளடக்கம் என்ற வகையில் தேடு பொறிகளைக் குழப்பி முதலில் அதை எழுதியவருக்குப் பாதமாக அமையக்கூடும்.\n7. புதிய தளங்களை வாசகர்களும் தேடுபொறிகளும் கண்டடைய உதவ இணையத்தில் தொடுப்பு கொடுத்து எழுதுவது ஒரு முக்கிய அடிப்படையாகும். பதிவர் x இப்படி எழுதினார் என்று மொட்டையாக எழுதினால் புதிதாக உங்கள் பதிவை வாசிப்பவர்களுக்கு பதிவர் x யாரென்றும் தெரியாது. அவரை எப்படி வாசிப்பது என்றும் தெரியாது. எனவே, அவர்களுக்கு உதவும் வண்ணம் பொருத்தமான இடங்களில் பிற இடுகைகள், பதிவர்களுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுங்கள். தகவல்களுக்கு தொடுப்பு கொடுக்கும் போது இங்கே இங்கே இங்கே என்று தொடுப்பு தராதீர்கள். ஏனெனில் நீங்கள் தரும் ஒவ்வொரு தொடுப்பும் ஒரு வகையில் தேடுபொறிகளுக்கு அத்தளங்களைப் பற்றி குறிச்சொல் இட்டு விளக்குவது போன்று ஆகும். தெளிவான, விளக்கமான சொற்கள் மூலம் தொடுப்பு தருவதால் தமிழ் இணையத்தில் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்கி நீங்கள் தொடுப்பு தரும் தளத்தை இலகுவில் கண்டடைய உதவுகிறீர்கள்.\nசரியான தொடுப்பு கொடுக்கும் முறை –\nநந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனம்\nதவறான தொடுப்பு கொடுக்கும் முறை –\nநந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனத்தைப் படிக்க இங்கு சொடுங்கள்.\n8. உங்கள் எல்லா இடுகைகளுக்கும் பொருத்தமான குறிச்சொற்கள் இடுங்கள். இவை தேடுபொறிகளில் உங்கள் இடுகைகளை இலகுவில் கண்டடைய உதவும்.\n9. இயன்ற இடங்களில் உங்கள் இடுகை முகவரிகளைப் புரிந்து கொள்ளத் தக்க வகையில் அமையுங்கள். எடுத்துக்காட்டுக்கு, blog.nandhaonline.com/p=42 என்ற முகவரியைக் காட்டிலும் blog.nandhaonline.com/அஞ்சாதே-விமர்சனம்/ என்ற முகவரியை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள மட்டுமல்ல, தேடல் முடிவுகளிலும் இது போன்ற முகவரிகள் உங்களுக்குச் சாதகமான இடங்களைப் பெற்றுத் தரும். WordPress.com ல் பதிவு வைத்திருப்பவர்களுக்கு இது தானாகவே அமைந்திருக்கும். தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவிப் பயன்படுத்துபவர்கள் WordPress dashboard – options – Permalinks போய் Data and Name based அல்லது அதை ஒத்த custom முகவரிகளைப் பயன்படுத்துங்கள். Blogger.com பயனர்கள் முதலில் உங்கள இடுகையை எழுதிப் பதிப்பிக்கும் முன்னர் பொருத்தமான ஆங்கிலத் தலைப்பிட்டுப் பதிப்பித்தால், உங்கள் இடுகை முகவரியிலும் பொருத்தமான ஆங்கிலக் குறிச்சொற்கள் இடம்பெறும். பிறகு இடுகையைத் தொகுத்துத் தேவையான தமிழ்த் தலைப்பு இட்டுக் கொள்ளலாம்.\n10. மேற்கண்ட வேண்டுகோள்களில் ஒன்றிரண்டையாவது உடனே செயற்படுத்துங்கள் 🙂\nAuthor ரவிசங்கர்Posted on February 29, 2008 Categories வலைப்பதிவுTags தமிழ் வலைப்பதிவுகள், தமிழ் வலைப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுகள், பதிவர் வட்டம், வலைப்பதிவர் வட்டம், வலைப்பதிவுலகம்11 Comments on தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 ��மிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dayoneadelefans.com/adele/adele-and-michael-omari-aka-stormzy/?lang=ta", "date_download": "2019-05-22T07:41:07Z", "digest": "sha1:RFDIQO2KCPY6ADKLCR4K3HPW7FLF5W6T", "length": 4558, "nlines": 82, "source_domain": "dayoneadelefans.com", "title": "Adele and Michael Omari aka Stormzy! | தினம் ஒரு அடீல் ரசிகர்கள்", "raw_content": "தினம் ஒரு அடீல் ரசிகர்கள்\nஅமேசான் மீது அடீல் இசை\nஐடியூன்ஸ் இல் அடீல் இசை\nபள்ளியில் சக மைக்கேல் ஆஷ்டன்\nTwitter இல் மைக்கேல் ஆஷ்டன்\nபள்ளியில் சக கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் இங்கிலாந்து\nFacebook இல் எக்ஸ்எல் பதிவுகள்\nஎக்ஸ்எல் பதிவுகள் மீது Instagram\nTwitter இல் எக்ஸ்எல் பதிவுகள்\nகூடும் 7, 2017 DOAF மறுமொழி\nமுந்தைய இடுகைகள்சமீபத்திய உலகளாவிய விற்பனை, 25\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇந்த கேலரியில் கொண்டுள்ளது 9 புகைப்படங்கள்.\nஜூன் 25, 2016 DOAF மறுமொழி\n*தினம் ஒரு அடீல் ரசிகர்கள் நாங்கள் அடீல் தனியுரிமை மீறுவதாக இருக்கலாம் கண்டால் இதில் பாப்பராசி புகைப்படங்கள் அல்லது மற்ற படங்களை பயன்படுத்த முடியாது. நீ அவளை நியாயமான புகைப்படங்கள் மற்றும் வலைத்தளத்தில் அவற்றை சமர்ப்பிக்க விரும்பினால், பேஸ்புக் மூலம் எங்களை தொடர்பு கொள்க, * நன்றி\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/30/", "date_download": "2019-05-22T07:10:44Z", "digest": "sha1:LORQPYH2V35DXZXF2HD2CEOTPQQVZMKX", "length": 15280, "nlines": 77, "source_domain": "kumariexpress.com", "title": "தமிழகச் செய்திகள் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 30", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » தமிழகச் செய்திகள் (page 30)\nபதவிக்காக அமைச்சர்கள், மோடியை டாடி என்று கூறுவதா துரோகிகளுக்கு த���ர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்டி.டி.வி.தினகரன் பேச்சு\nசேலம், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை சேலம் சீலநாயக்கன்பட்டி, மல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை வந்தால் 500 முதல் 1000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் மக்களை சந்திக்க அவருக்கு பயம் இருக்கிறது. விவசாயி என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் விளை நிலங்களை அழித்து ஏன் 8 ...\n‘மருந்து டப்பாவை’ விழுங்கிய குழந்தை சாவு\nமதுரை, குழந்தை தஷ்விக் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மருந்து டப்பாவை விழுங்கி விட்டான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தஷ்விக்கை உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை தஷ்விக் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோனான். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருந்து டப்பாவை விழுங்கி குழந்தை உயிரிழந்த ...\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி துறை சோதனை\nவேலூர், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்த நேற்றிரவு சென்றனர். இதற்கு அங்கிருந்த தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். இதன்பின் காலை 3 மணியளவில் சோதனை தொடங்கியது. வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வாணியம்பாடியில் உள்ள தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ...\nஇருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டாதீர்கள்’ ஐகோர்ட்டு நீதி���திகள் உருக்கம்\nசென்னை, கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி ரகு என்பவர் மீது வேகமாக வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ரகு உயிரிழந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டு, ரகுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, ரூ.18.88 லட்சம் இழப்பீடு வழங்கும்படி 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் பிறப்பித்த ...\nசெயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி\nமதுரை, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ...\nகோவையில் சிறுமி பலாத்காரம், தமிழகத்திற்கு அவமானம் -கமல்ஹாசன்\nசென்னை, கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம். வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக்கூடிய சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது. கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏன் மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறக் கூடாது என்று கூறினார்.\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-05-22T06:41:56Z", "digest": "sha1:BCLH4BLNJ3QEY3ZHA3U26DUOMIMUTPKT", "length": 10711, "nlines": 77, "source_domain": "templeservices.in", "title": "நெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் | Temple Services", "raw_content": "\nநெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா முன்னிட்டு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.\nநெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது.\nஇரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.\nசெப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துக்கு பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வருதல் நடக்கிறது.\n9-ம் திருவிழாவான 22-ந்தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 23-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்���ியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.\nஅச்சன்கோவில் ஆபரண பெட்டி நாளை தென்காசி வருகை\nஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2017/07/", "date_download": "2019-05-22T07:38:18Z", "digest": "sha1:KBTQWE5Q3CXCKRRJYXNDEW6CO4EKTR4I", "length": 8742, "nlines": 155, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: July 2017", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 204\nஎழுத்துப் படிகள் - 204 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 204 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 203\nஎழுத்துப் படிகள் - 203 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 203 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. புயல் கடந்த பூமி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியா��� 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 202\nஎழுத்துப் படிகள் - 202 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 202 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 204\nஎழுத்துப் படிகள் - 203\nஎழுத்துப் படிகள் - 202\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/12/blog-post_2394.html", "date_download": "2019-05-22T06:50:43Z", "digest": "sha1:DKGFMLNDCMBTRQGKZSYXQMJITKWNDQ6N", "length": 9338, "nlines": 85, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: திராவிடர் என்பதன் உள்ளடக்கத்​தைப் பாருங்கள். அகராதியில் ​பொருள் ​தேடாதீர்.", "raw_content": "\nதிராவிடர் என்பதன் உள்ளடக்கத்​தைப் பாருங்கள். அகராதியில் ​பொருள் ​தேடாதீர்.\nதிராவிடர் என்ற ​சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் ​செய்து​கொண்டிருப்​போருக்கு பதிலளித்து, மயிலாடுது​றையில் 11.03.2011 அன்று நடந்த கூட்டத்தில் ​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் ​கொளத்தூர் மணி ஆற்றிய உ​ரையிலிருந்து...\nதிராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க​வேண்டு​மே தவிர, அகராதியில் ​பொருள் ​தேடக்கூடாது. அகராதியில் பார்க்கும்​போது பலவற்​றை தவறாகப் புரிந்து​கொள்ள ​நேரிடும்.\nஎனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தி​னோம். ஒருவர் ஆங்கிலத்தில் ​சொல்வார். அ​தை நான் தமிழில் ​​மொழி​பெயர்ப்​பேன். \"ladies and gentlemen\" என��பார். அதற்கு நான் \"​பெண்க​ளே. சாதுவான ஆண்க​ளே\" என்று ​​மொழி​பெயர்ப்​பேன். \"I am coming from greenland\" என்பார். \"நான் பச்​சை நிலத்திலிருந்து வருகி​றேன் என்று ​மொழி​பெயர்ப்​பேன்.\" \"Do you understand\" என்பார். அதற்கு நான், \"அடியில் நிற்கிறாயா\" என்​பேன். \"​வெண்​டைக்காயும் முருங்​கைக்காயும் சாப்பிடு என்ற ​பொருளில், \"Eat ladies finger and drumstick\" என்பார். \"​பெண்கள் விரல்க​ளையும் தப்பட்​டைக் குச்சிக​ளையும் சாப்பிடுங்கள்\" என்று ​மொழி​பெயர்ப்​பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் ​மொழி​பெயர்க்கமுடியும்.\n\"ஆட்டம் (Atom) என்ற ​சொல்லுக்கு லத்தீனில் பிளக்கமுடியாதது என்று ​பொருள். Dalton's atomic theory ​சொல்கிறது...Atom is indivisible(அணு பிளக்கமுடியாதது) என்பதுதான். அப்​போது நிலவிய விஞ்ஞான ​கொள்​​கை. ஆனால், இப்​போது அ​தை பு​ரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்கமுடியும் என்பதும், பிளக்கும்​போது ​​வெளிப்படும் அணுஆற்றலில் இருந்து பல்​வேறு ஆக்க​ வே​லைக​ளையும் அழிவு ​வே​லைக​ளையும் ​செய்யமுடியும் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அணு​வைப் பிளக்கமுடியாது என்று கருதிக்​கொண்டிருந்த காலத்தில், பிளக்கமுடியாதது என்ற ​பொருள்ள ​Atom என்ற ​சொல்​லை, பிளக்கமுடியும் என்று ​தெரிந்த பின்னலும் Atom என்ப​தை மாற்றவில்​லை. ஒரு ​சொல்லில் ஏற்றப்பட்டிருக்கும் உள்ளடக்கம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் ​பெரியார், திராவிடர் என்ற ​சொல்லிற்கு ஓர் உள்ளடக்கத்​தைக் ​கொடுத்துள்ளார்.\nLabels: ​கொளத்தூர் மணி, திராவிடர், ​பெ.தி.க, ​பெரியார்\nஉண்மை , வெறும் கூற்றல்ல.. ஓங்கி ஒலிப்போம்...\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்���ார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/sivakasi-fireworks-accident-reasons.html", "date_download": "2019-05-22T07:29:36Z", "digest": "sha1:7PHW77HOV4JULOZTEC4TBCM5IIZ5NDQY", "length": 21729, "nlines": 54, "source_domain": "www.newsalai.com", "title": "சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழப்பிற்கான காரணங்கள் என்ன? - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழப்பிற்கான காரணங்கள் என்ன\nBy ராஜ் தியாகி 10:36:00 hotnews, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nசிவகாசியின் முதலிப்பட்டி கிராமத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. பல பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து நடந்த போது பல கிலோமீட்டருக்கு புகைமண்டலம் தென்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்டுள்ளது.\nவெடி பொதிகளில் வெடி உப்பு, பொட்டாசியம் உட்பட இராசயன பொருட்கள் மற்றும் மருந்து நிரப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அதிக அழுத்தத்துடன் வெடிபொருள் நிரப்பப்பட்டதால் இத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் 90% வீதமான பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுவரை அங்கு நடந்த தீ விபத்துக்களில் இம்முறையே அதிகம்பேர் உயிரிழந்த விபத்தாக இது பதிவாகியுள்ளது.\n2009 இல் தீபாவளி காலப்பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்லிபட்டில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டதே இவ்வகையனா வெடிவிபத்துக்களில் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவமாக பதிவாகியிருந்தது.\n2010ம் ஆண்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேரும், 2009 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேரும் கொல்லப்பட்டனர்.\nஇந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.2 இலட்சம் மக்கள் பணியாற்றுவதாகவும், அங்கீகாரம் இ��்லாத ஆலைகளிலும் வீடுகளிலும் பட்டாசு தயாரிப்பில் சுமார் 1 இலட்சம் பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதுவும் குறிப்பாக சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு பேர் போன நகரம் என்கிற போதும், அங்கு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு முறையான சிகிச்சைக்கூடங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வருடத்தில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட 4 வது விபத்து இது என்கிறார்கள். இப்படிப்பட்ட விபத்துக்கள் எதனால் நிகழ்கின்றன. என்பதற்கு பதில் சொல்கிறார் ஒய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி வரதராஜன்.\n\"உலகத்தில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 40 சதவிகிதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தியாகிறது. அப்படி இருக்கும் போது, இந்த விஷயத்திற்கு நாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதில் மிக கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த வருடத்தில் இது நான்காவது வெடி விபத்து. கடந்த 25 வருடங்களில் இது 85 வது விபத்து. என்றாலும் இதற்கு முன்னர் நடந்த விபத்துக்களில் இன்று போல பயங்கரம் நிகழவில்லை.\nநமது பட்டாசு ஆலைகளில் இப்போது தடை செய்யப் பட்ட ரசாயன வெடிமருந்துகளை கையாண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன இது போல பட்டாசு ஆலைகள். சீனாவில் தான், பொட்டாசியம் குளோரைடு என்கிற அதி ரசாயன கலவை கலந்த வெடி மருந்தைக் கொண்டு பட்டாசு தயாரிக்கிறார்கள். காரணம் பொட்டாசியம் குளோரைடு என்கிற அதிரசாயணம் கொண்டு பட்டாசு தயாரிக்கும் போது, அது வானில் மிகவும் கலர்புல்லாக காட்சி அளிப்பதாகவும், வெடி சத்தம் வீரியமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.\nஆனால், அங்கு அவர்கள் இந்த அதி ரசாயன மருந்து பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிக்க பயிற்சி பெறுகிறார்கள். அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கவனமாக கையாளவும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதே ரசாயணப் மருந்து கொண்டு இங்கு பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பயிற்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று எதுவும் இல்லை. மேலும் இதுபோன்ற காரணங்களுக்கு ஏற்றாற்போலத்தான் இங்கு அது தடை செய்யப் பட்ட மருந்து.\nஇப்படி சிவகாசியில் வெடி விபத்துக்கள் அடிக்கடி நிகழக் காரணம், அங்கு மொத்தம் 600 பட்டாசுத் தொழ��ற்சாலைகள் உள்ளன என்றால் இதில் 50 சதவிகிதம் உரிமம் பெறாத கம்பெனிகள். சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் பட்டாசுத் தயாரிப்பு என்பது குடிசைத் தொழில் போல பெருகிக் கிடக்கிறது. ஒரு பக்கம் மருந்தைக் குவித்துக் கொண்டு பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பார்கள், ஒரு பக்கம் அடுப்பை பற்றவைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை அஜாக்கிரதையாக பட்டாசு மருந்துகளைக் கையாள்வார்கள். காரணம் என்ன என்றால், பற்றாக்குறை சம்பளம், எனவே தொழில் கற்றுக் கொண்டு, இவர்கள் குடிசைத் தொழில் போல பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு விடுகின்றனர்.\nஇப்படி உரிமம் பெறாமல் நடக்கும் பல பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு என்பது இருக்காது. காரணம் உரிமம் பெற்றிருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த பின்னர் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள் உரிமம் கொடுத்திருப்பார்கள், உரிமம் பெறாத ஆலைகள் என்றால் எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனமாக இருக்கும்\nஅதிகரித்ததிற்கு ஒரு முக்கிய காரணம்.\nபாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆலைகளை முதலில் பார்வையிடுவார்கள். அப்போது ஒரு அறைக்கு நான்கு வாயில்கள் இருக்கவேண்டும். அந்த அறையில் நான்கு தொழிலாளிகள் மட்டுமே வேலைப் பார்க்கவேண்டும். ஏதும் அசம்பாவிதம் என்றால், நான்கு வாயில்கள் மூலமாகவும் நான்கு பெரும் பாதுகாப்பாக வெளியேறவேண்டும் என்பதால்தான் இந்த ஏற்பாடுகளை பாதுகாப்பு கண்காணிப்பாளர் பார்வையிடுவார். இப்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்த பின்னர்தான் அந்த ஆலைக்கு பட்டாசுத் தயாரிக்கும் உரிமம் வழங்கப்படும்.\nஆனால் இப்போது வெடி விபத்து ஏற்பட்ட அந்த ஆலையில் இதுபோல நான்கு வாயில்கள் உள்ள அரை இல்லை என்றே தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்னர்தான் நான் ஒரு பத்திரிகையில் பட்டாசு உற்பத்தி சங்க செயலாளர் மாரியப்பன் என்பவர் பேட்டி கொடுத்து இருந்தார், அதைப் படித்தேன். அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தது, சிவாகாசியில் உரிமம் பெறாத பல ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளால் பெரும் அசம்பாவிதங்கள் கூட நடக்கும் வாய்ப்புக்கள் உள்ளன, என்று கூறியிருந்தார்.\nஒரு பட்டாசு ஆலை இயங்க வேண்டும் என்றால் நான்கு கட்டங்களில் அவர்கள் தங்களை நிரூபித்து கடைசியாக பாதுகாப்பு கண்காணிப்பு அதிகார��களிடம் உரிமம் பெறவேண்டும். இந்த கடைசி விஷயம்தான் மத்திய அரசின் கீழ்வரும் பாதுகாப்பு பரிசோதனை அதிகாரிகளின் பாதுகாப்பு கண்காணிப்பு. அதற்குப் பிறகுதான் உரிமம் கிடைக்கும்.\nமுதலில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டால்தான் காவல்துறை வருவார்கள், எனவே, இந்த விபத்திற்கு காவல்துறை பொறுப்பேற்க முடியாது. அடுத்து வெடி விபத்து என்றால் தீயணைப்பு வருவார்கள். இவர்கள் மீதும் இந்த வெடிவிபத்துக்கான பொறுப்பை சுமத்த முடியாது. வெடி விபத்து ஏற்பட்டால் சிகிச்சை தருவார்கள் மருத்துவர்கள். எனவே மருத்துவர்கள் மீதும் பொறுப்பை சுமத்த முடியாது.\nஇதை எல்லாம் தடுத்து நிறுத்தும் படியாக பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்த பட்டாசு ஆலை இயங்குகிறதா என்று கண்காணித்து பின்னர் உரிமம் வழங்கு கிறார்களே அவர்கள் மீது இந்த பொறுப்பை சுமத்தலாம். அவர்கள்தான் இந்த வெடிவிபத்துக்கு முக்கியக் காரணம். இல்லை தங்களிடம் உரிமம் பெறாத ஆலை என்றால், அப்படிப்பட்ட ஆலைகள் இயங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அடுத்து பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகிய மூவர் மீதும் பொறுப்பை சுமத்தலாம்.\nமேலும் முக்கியமாக நான் கூறவிரும்புவது, அவ்வளவு ஆபத்துக்கள் தரும் தொழிலான பட்டாசுத் தயாரிக்கும் தொழில் நடந்து கொண்டிருக்கும் முக்கிய நகரமான சிவகாசியில் நல்ல போக்குவரத்து சாலைகள் இல்லை, மதுரை போன்ற அருகேயான நகரங்களில் தீக்காய சிகிச்சைக்கு வசதியான மருத்துவ மனைகள் இல்லை. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை, தீயணைப்பு வண்டிகள் கூட ஒன்றிரண்டுக்கு மேல் இல்லை. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இன்றைக்கு இந்த வசதிகள் அதிகமாக இருந்திருந்தால் மேலும் சிலரை இன்று காப்பாற்றி இருக்கலாம்\" என்கிறார் அவர்.\nLabels: hotnews, தமிழகம், முக்கிய செய்திகள்\nசிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து: உயிரிழப்பிற்கான காரணங்கள் என்ன\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/115757", "date_download": "2019-05-22T07:29:59Z", "digest": "sha1:PT5NFX5PLCPRHOLT7WKI6632B2CLIJ3H", "length": 5261, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 20-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\nகுழந்தை பாடம் படிக்காததால் நிகழ்ந்த கொலை இல்லை... வெளியான தாயின் முகம்சுழிக்க வைக்கும் பின்னணி ரகசியம்\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\nகஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமான பெண் காவலர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் எப்படி இருக்காங்க தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/bhanumathi/", "date_download": "2019-05-22T07:11:40Z", "digest": "sha1:K77UZFOTROVXW7FOK5VZ75BQLRVE76LJ", "length": 67418, "nlines": 332, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Bhanumathi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு\nஒக்ரோபர் 12, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\n1955-ம் ஆண்��ு காவேரி, முதல் தேதி, உலகம் பலவிதம், மங்கையர் திலகம், கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.\nஇவற்றில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.\nகள்வனின் காதலி கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.\nஇந்த சமயத்தில், சிவாஜி கணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது:\nநான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.\nஎனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.\n1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த ���ான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.\nஉடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்ஜிஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்ஜிஆர் அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.\n” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.\nஅண்ணன் எம்ஜிஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப் பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.\nநான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.\nஎனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.\nஇந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ���ழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.\nஇதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\nநீரும் நெருப்பும் விகடன் விமர்சனம்\nஏப்ரல் 13, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது – அக்டோபர் 71இல் விகடனில் வந்த விமர்சனம். விமர்சனத்தை எழுதியவர் எம்.கே. ராதா ராதாதான் இந்தப் படத்தின் ஒரிஜினலான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஹீரோ, அதில் அவர் டபிள் ரோல் செய்திருந்தார். நன்றி, விகடன்\nஎன் விமர்சனத்தை நான் முன்னாலேயே எழுதிவிட்டேன், அதை இங்கே காணலாம்.\nபல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.\nமுந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.\n‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.\nஇந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.\n‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.\n‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nபழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.\nதிருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்\nமார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும��� தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.\nமனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.\nபாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.\nபொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: நீரும் நெருப்பும் – ஆர்வியின் விமர்சனம்\nபானுமதிக்கு கல்யாணம் ஆன கதை\nமார்ச் 5, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nவிகடனில் 72 ஃபெப்ரவரியில் தனக்கு திருமணம் ஆன கதையை பானுமதி எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:\nநான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. ‘கிருஷ்ண பிரேமா’ என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.\n“ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன்.\nஎன் தந்தை திடுக்கிட்டுப் போனார். ஆனால், சமாளித்துக் கொண்டு, “அவருக்கும் அந்த விருப்பமிருக்கிறதா” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது. நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றேன்.\nஎன் தாயார் எதிர்த்தார்கள். இருந்தாலும், என் தந்தையின் ஏற்பாட்டில் அவர் என்னைப் பெண் கேட்க வந்தார். வந்தவர் மிகவும் கண்டிப்பாகப் பேசினார்: “என்னிடம் பணம் இல்லை. படிப்பும், திறமையும் இருக்கிறது. இஷ்டமிருந்தால் உங்கள் பெண்ணைக் கொடுங்கள். என் வருமானத்துக்கேற்ப அவளை வசதியாக வைத்திருப்பேன். என்னோடு ஓர் ஓலைக் குடிசையில் வாழ்வதற்கும் அவள் தயாராக இருக்கவேண் டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nஎன் தந்தை பயந்து, “இப்போதே இவ்வளவு கண்டிப்பாகப் பேசுபவர், பின்னாளில் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் ஆச்சர���யப்படுவதற்கில்லை. அவரை மறந்து விடு\n“சரி, மறந்து விடுகிறேன். ஆனால், இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். எப்போது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேனோ, அப்போதே நான் அவருக்கு மனைவியாகி விட்டேன்\nஅப்போதும் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு பெற்றோருக்குத் தெரியாமல் எங்கள் திருமணம் நடந்தது.\nமணமக்கள் கோலத்தோடு ஆசி பெற வந்தோம். என் தாயார் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. தந்தையோ அழுதபடியே, “அப்பா அப்பா என்று சுற்றிச் சுற்றி வருவாயே… இப்போது அந்த அப்பாவிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படியம்மா மனம் வந்தது\nநானும் அழுதேன். அழுதபடியே, “அதுதான் விதி\nபின்குறிப்பு: பானுமதி 15 16 வருஷம் கழித்து அளித்த ஒரு பேட்டியில் அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று சொல்லி இருக்கிறார்\nதிரை உலக வாழ்வைப் பற்றி பானுமதி\nபானுமதியின் மாஸ்டர்பீஸ் – அன்னை\nடாப் டென் தமிழ் படங்கள்\nதிசெம்பர் 23, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.\nதமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள் ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்\nஉண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).\nஎஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.\nஎஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.\nசிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.\nசிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.\nகே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை\nகே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.\nகே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.\nமணிரத்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.\nகமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே\nகமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.\nHonourable Mention என்று கொஞ்சம் தேறும்.\nஎஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.\nகலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.\nஎம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா\nசிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி\nபானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு\nகே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.\nசோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்\nசிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.\nமகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு\nமணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.\nகமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.\nஎனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஅந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nநாடோடி மன்னன், விகடன் விமர்சனம்\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nஒக்ரோபர் 16, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nஎம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.\nஎம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.\n1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.\nகதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கி��து. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்\nவசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான் நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை\nபடம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்தில���ம் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.\nஎம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்\nகாடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள் சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்\nமானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number\nதூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை\nஅவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.\nசாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.\nகண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்\nசந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.\nபடத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.\nபாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்\nஎம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.\nதமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nசெப்ரெம்பர் 25, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nநாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன் அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.\nமாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே\nமாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.\nமுனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது\nமாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே\nமாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.\nமுனு: ரொம்பப் பெரிய படமாமே\nமாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே\nமுனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு\nமாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர். என்னா த்ரில்லு ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க\nமுனு: கத்திச் சண்டை உண்டா\nமாணி: இது என்ன கேள்வி அண்ணே கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு\nமுனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி\nமாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.\nமாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்\nமுனு: என்ன தம்பி சொல்றே\n ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-outcome-assembly-due-to-neet-exam-issue/", "date_download": "2019-05-22T08:04:00Z", "digest": "sha1:AL6XBUROEBCWYUXSF2DB4SALLDEKGV22", "length": 17071, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Neet exam, DMK, Tamilnadu assembly - DMK Outcome assembly due to Neet exam Issue", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nநீட் தேர்வு விவகாரம்: அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக வெளிநடப்பு\nஅப்போது அரசு கவனம் செலுத்தாததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நீட் மசோதா உள்ளது என துரைமுருகன் குற்றம்சாட்டினார்.\nமருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.\nஇந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nஅதில், “மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் அனுப்பிய பரிந்துரையை ஏற்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. அப்படி கொள்கை முடிவு எடுத்திருந்தால், தமிழக அமைச்சரவையில் தான் எடுத்திருக்க வேண்டும். கொள்கை முடிவை மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் எடுக்க முடியாது. அவ்வாறு கொள்கை முடிவை எடுக்க அவருக்கு அதிகாரமும் கிடையாது.\nமேலும், மாணவர்கள் அனைவரையும் ஒரே விதமாக கருதவேண்டும். பாடதிட்டங்களின் அடிப்படையில், மாணவர்களை பிரித்து பார்க்கக் கூடாது. மருத்துவ படிப்பில் மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், தன்னிச்சையானது என்றும் முடிவு செய்கிறேன். எனவே அந்த அரசாணையை ரத்து செய்கிறேன்” என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனையடுத்து, இந்தத் தீர்ப்பின் விவரங்கள் கிடைத்தவுடன் மேல்முறையீடு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம். மாநில அரசு இதற்கு தேவையான அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.\nமேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தக் கடிதம் எழுதி அதனை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து அவரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களின் கையெழுத்தைப் பெற்று, அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுகவினர் எழுப்பினர். அப்போது அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அதில், “நீட் விவகாரத்தில் சட்டரீதியாக, அரசியல் ரீதியாக தமிழக அரசு போராடி வருகிறது” என விஜயபாஸ்கர் பதில் அளித்தார். ஆனால், அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஅப்போது அரசு கவனம் செலுத்தாததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நீட் மசோதா உள்ளது என துரைமுருகன் குற்றம்சாட்டினார். மேலும், நீட் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nமு. க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nLatest Tamil News Live: செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nTamil Nadu By Election: 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்\nஆடியோ ஆதாரம் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது – அமைச்சர் ஜெயக்குமார்\nடிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்\n“மழையோ, வெயிலோ போராட்டத்தை கைவிட மாட்டோம்”: தமிழக விவசாயிகள்\nஅரசை எதிர்த்தால் குண்டர் சட்டமா\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nஇயற்கை பேரிடரால் அதிக அளவு இழப்பினை சந்தித்த நான்காவது இடமாக கேரளா அறிவிப்பு\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nமுன்னெச்சரிக்கையின்றி 38 அணைகளையும் திறந்ததே காரணம் என அறிக்கை சமர்பித்தது ஜேஎன்யூ ஆராய்ச்சிக் குழு\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/04/angadi-theru/", "date_download": "2019-05-22T06:58:05Z", "digest": "sha1:TLZ2LHWY6H6USKHVEYD6CRGLPFZBUS6G", "length": 10000, "nlines": 65, "source_domain": "venkatarangan.com", "title": "Angadi Theru (2010) | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nநான் பிறந்ததில் (70களின் நடுவே) இருந்து என் பள்ளி பருவம் முடியும் வரை ரங்கநாதன் தெருவில் தான் (எங்கள் லிப்கோ நிறுவனம் அப்போது அங்கே தான் இருந்தது) வசித்தோம், அதனால் படத்தின் கதைக்களம் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று. அதனால் இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க விரும்பினேன். கடந்த பல மாதங்களாகவே நான் மீண்டும் மீண்டும் கேட்டுகும் ஒரு பாட்டு படத்தில் வரும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” பாட்டு, அதனால் மேலும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு. இன்று தான் ஐநாக்ஸ்’ல் பார்க்க முடிந்தது. வந்து பலவாரங்கள் ஆன படத்திற்கு முக்கால்வாசிக் கூட்டம் இருந்தது வியப்பு – இயக்குனரை அதற்குப் பாராட்டலாம். புதுமுக நாயகன், நாயகி அருமையாக செய்துள்ளார்கள், தங்களின் பாத்திரங்களாகவே நம் கண்ணிலும் மனத்திலும் வந்துப் போகிறார்கள் – அவர்களுக்கு நல்ல எதிர்க்காலம் தெரிகிறது, அவர்கள் இல்லையே படம் தோல்வியடைந்திருக்கும்.\nசென்னை ரங்கநாதன் தெருவில் எவ்வளவோ நடக்கிறது, எவ்வளவோ நபர்கள் இங்கே வந்து வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் (அனைத்தும் நல்லப்படியாக நடக்கிறது என்று நான் சொல்லவேயில்லை) அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இயக்குனர் ஒரு கடையில் நடக்கும் தவறுகளை மட்டும் குறியாக காட்டுகிறாரே என்று நமக்கு படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇயக்குனருக்கு வாழ்க்கையின் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ, அவநம்பிக்கையோ தெரியவில்லை. என்ன தான் கிராமத்தில் (கிராமங்கள் எல்லாம் இப்போது தனியாக ஒதுங்கி ஒன்றும் இல்லை) இருந்து முதல் வேளைக்கு வந்தாலும் எதுவுமே தெரியாமல் யாரும் வருவதில்லை, இன்றைய இளைஞர்கள் வேலைக்கு வரும் போதே அல்லது வந்து சில நாட்களிலேயே அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களை ஒரளவுக்கு நல்ல முறையில் கடைக்காரர்கள் நடத்தி, நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வேலைவிட்டு வேறு வேலைக்குப் போய் கொண்டே இருப்பார்கள், அது தான் எதார்த்தம், உண்மையும் கூட. இதை எல்லாம் விட்டு இயக்குனர் ஏனோ எம்.ஜி.ஆரின் ”ஆயிரத்தில் ஒருவன்” காலத்து அடிமைகள் போல மிகைப்படுத்தி காட்டியுள்ளதை மனம் ஏற்க மறுக்கிறது. ஏனோ இயக்குனரின் பார்வையில், கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் (நாயகன், நாயகி அவர்களின் நண்பர்கள் இருவரைத் தவிர்த்து) கெட்டவர்களகவே இருக்கிறார்கள் – அது அண்ணாச்சி ஆகட்டும், மேல்பார்வையாளராகட்டும், உடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்கும் நபராகட்டும், தெருவில் இருக்கும் ஆட்டோகாரர்களாட்டும், தங்கச்சியை வீட்டு வேலைக்��ு வைத்திருக்கும் மாமியாகட்டும். நாயகன், நாயகி இவர்களுக்காகவே பார்த்து பார்த்து தேடி தேடி கெட்டவர்கள் மட்டுமே அதிகமாக வருகிறார்கள், விதியும் விளையாடிக் கொண்டே இருக்கிறது, புரியவில்லை. முடிவிலும் ஏனோ ஒரு பெரிய இழப்பு, இயக்குனர் சோகமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போது தான் படம் வெற்றி பெரும் என்று கங்கணம் கட்டி கொண்டு எடுத்ததுப் போல் தோன்றுகிறது. Over Dramatizationஐ முழுவதுமாக தவிர்த்திருந்தால் இந்தியா அளவில் ஒரிரு விருதுகள் படத்திற்கு கிடைத்திருக்கும்.\nகடையில் வேலை செய்பவர்களை மோசமாக நடத்தப்படுவதையும், அரசாங்கத்தை ஏமாற்றுவதைப் பற்றியும் இவ்வளவு கீழ்தரமாக கடையின் உறுமையாளரான அண்ணாச்சியை சித்தரிக்கும் ஒரு படத்தை முழுவதும் எப்படி அவர்கள் கடையில் எடுக்கவிட்டார்கள் “சரவணா ஸ்டோர்ஸ்” மற்றும் ”சௌந்தரப்பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்பது தான் எனக்கு ஆச்சர்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/2-100_14.html", "date_download": "2019-05-22T07:19:15Z", "digest": "sha1:RR6TXX5RCWV5RRHBT5MWDNE5UHS7STMV", "length": 10032, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ்-2 பொதுத்தேர்வு:வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள்100 மதிப்பெண் எடுப்பது குறையும் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பிளஸ்-2 பொதுத்தேர்வு:வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள்100 மதிப்பெண் எடுப்பது குறையும்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு:வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள்100 மதிப்பெண் எடுப்பது குறையும்\nபிளஸ்-2 வேதியியல் பொதுத்தேர்வில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய வினாக்கள் கடினமாக இருந்தது என்றும், 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது கஷ்டம் என்றும் மாணவ-மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், வணிகவியல், இயற்பியல், பொருளாதாரம் உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிந்து இருக்கிறது.\nநேற்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 12.45 மணிக்கு முடிந்தது.\nஇதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.\nவினாத்தாளில் 2 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டிய 24-வது வினாவும், அதேபோல் 3 மதிப்பெண் வினாக்களில் 33-வது வினாவும் கடினமாக கேட்கப்பட்டதாகவும், ஒரு மதிப்பெண் வினாக்களிலும் சில வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.\nஇந்த வினாக்களினால் வேதியியல் பாடத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பது கஷ்டம் என்றே மாணவ-மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.\nமேலும், கடந்த 11-ந் தேதி நடந்த தேர்வுக்கு பிறகு ஒருநாள் இடைவெளியில் அடுத்த தேர்வை வைத்ததால் மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டதாக சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.\nகணக்கு பதிவியல் தேர்வை பொறுத்தவரையில், அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டு இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.\nஇந்த தேர்வில் பெரும்பாலான மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் கூறினர்.\nதமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக வேதியியல் பாடத்தில் 2 தனியார் பள்ளி மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒரு தனியார் பள்ளி மாணவரும், ஒரு தனித்தேர்வரும் பிடிபட்டனர்.\nநாளை (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது.\n0 Comment to \"பிளஸ்-2 பொதுத்தேர்வு:வேதியியல் பாடத்தில் கடினமான கேள்விகள்100 மதிப்பெண் எடுப்பது குறையும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/plant", "date_download": "2019-05-22T07:41:40Z", "digest": "sha1:JPWNW3KRKGHLEUCWVL64CWJVDX7IOS5M", "length": 15452, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`உலகக் கோப்பையில் 500 ரன்கள்கூட சாத்தியம்தான்' - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்லும் லாஜிக் #CWC19\nடிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலீஸ்\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுல்' - காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு\nஉங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம் - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம்\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\n'ஆதிகால உலோக ஆலை; முதுமக்கள் தாழிகள்'- மங்காபுரம் வடசேரி கண்மாயில் தொல்லியல் எச்சங்கள்\nமுருகனுக்கு உகந்த கடம்ப மலர் சீஸன்... சஞ்சீவிக் காற்றைச் சுவாசிக்க பழநியில் குவியும் பக்தர்கள்\nவண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள்... நாட்டு மரங்களுக்கு ஆபத்தா\n`நீராவி சோதனையால் சத்தம் ஏற்படும்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்' - கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்\n`2 லட்சம் மலர் செடிகள்.. 230 மலர் வகைகள்’ - கோடை விழாவுக்கு தயாராகும் ஊட்டி\n`கூடங்குளம் அணுஉலையில் பிரச்னை இருக்கிறது' - அணுசக்தி தலைவர் கமலேஷ் நில்கந்த்\n`இதைச் சாதாரண மக்களே இயக்கலாம்' சூரிய சக்தியில் எளிமையான கடல்நீர் சுத்திகரிப்பு\n`கார்டன் இன் கிளாஸ்...' பசுமைக் காதலர்களே... இது உங்களுக்கான ஐடியா\n`பறிபோனது ஒரு தொழிலாளியின் உயிர்; குவிந்த 1,000 பேர்' - கூடங்குளம் அணுமின் நிலையம் முன் பதற்றம்\nகாற்றை சுத்தப்படுத்த, மன அழுத்தம் போக்க... அலுவலகத்தை அழகாக்கும் செடிகள்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamil-nadu-electricity-board", "date_download": "2019-05-22T06:38:21Z", "digest": "sha1:XCOCZJF75ADEI7RCJL57CX2ZMNC4RMIF", "length": 15469, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்���ில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\nநாங்கள் ஏன் எங்களுக்குள் `போட்டியிட்டுக்கொள்ள வேண்டும்' - பாண்ட்யா குறித்து விஜய் சங்கர்\nமின்வாரியத் தேர்வு சர்ச்சை... உண்மையை உடைக்கும் சென்னை இளைஞர்\n``தெரு விளக்கு, ரோடு இல்ல... குடிகாரங்கத் தொல்லை தாங்கல\n\"கரண்ட் இருந்தா சொல்லு... கல்யாணம் பண்ணிக்கிறேன்\" மயிலாடுதுறை சோழன் நகர் கதை\n’இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டோம்' - உயர் மின்னழுத்தக் கம்பியால் அவதிப்படும் கிராம மக்கள்\n``அதிரவைக்கும் நிலக்கரி இறக்குமதி போக்குவரத்து முறைகேடு’’ - ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் இயக்கம்\n\"நிலக்கரி விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.6,000 கோடி ஊழல்\" - அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்\nஅதிகாலையில் வயலுக்குச் சென்ற விவசாயிக்கு நடந்த கொடூரம்\nமின்சார ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது..\nமின்வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/lord-krishna-names/baby-boy-adyaya", "date_download": "2019-05-22T06:40:19Z", "digest": "sha1:B5GOKZYSHL5YQMBCYSPYVBTDQXLMZR6K", "length": 12537, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Adyaya Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Lord Krishna Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.navy.lk/eventnews-ta/2018/05/04/201805041120-ta/", "date_download": "2019-05-22T06:50:06Z", "digest": "sha1:5OR3TEJUPPHSVHC7Q4H3BP33XNN5KQYU", "length": 3405, "nlines": 11, "source_domain": "news.navy.lk", "title": "The official website of Sri Lanka Navy - இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு", "raw_content": "\nஇந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு\nஇந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு\n29 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் வைத்து இடம்பெற்றது.\nவட மத்திய கடற்படை பிரிவுக்கான கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் முதித்த கமகே அவர்களின் தலைமையில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 11 அங்கத்தவர்களைக் கொண்ட உள்ளநாட்டு தூதுக்குழுவினருக்கும், தமிழ் நாடு கடற்படை பிரிவுக்கான கொடி அதிகாரிகளின் கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் ஆலோக் பத்நகர் அவர்கள் தலைமையில் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில், கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார்.\nஇருநாடுகளுக்கிடையேயான நட்புறவினை பலப்படுத்துவதுடன் கடற்படை மற்றும் கடலோர காவற்படையினரின் நடவடிக்கைகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வதே இச்சந்திப்பின் நோக்கமாகும். மேலும், இங்கு பிராந்திய கடல் சார் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=7910", "date_download": "2019-05-22T06:53:10Z", "digest": "sha1:GA47LAWJ2RPB7QD5RB3BLEYL3TJXAM2H", "length": 6959, "nlines": 140, "source_domain": "suvanacholai.com", "title": "இன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ] – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இ���்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nHome / பொதுவானவை / இன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ]\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ]\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 31/07/2018\tபொதுவானவை, வீடியோ Leave a comment 76 Views\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ]\nமவ்லவி அன்ஸார் ஹுஸைன் பிர்தவ்ஸி,\nரிஸாலா அழைப்பு மையம், ஜுபைல்-RC\nகர்வம் குணிவு கோபம் தலைக்கனம் பணிவு\t2018-07-31\nTags கர்வம் குணிவு கோபம் தலைக்கனம் பணிவு\nAbout அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி\nPrevious இன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ]\nNext ஹஜ் சில சந்தேகங்களும் விளக்கங்களும் (v)\nஅழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு … (v)\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ]\nபணிவு – ஓர் இஸ்லாமிய பார்வை (v)\nஅல்லாஹ்வின் கோபமும் சாபமும் (v)\nவாரந்திர பயான் நிகழ்ச்சி – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் :28-04-2016 வியாழக்கிழ‌மை – இடம்: ...\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-05-22T07:22:59Z", "digest": "sha1:7EDYX3ZJUXSBPMBS3YXS4UC65PWNEANQ", "length": 11793, "nlines": 138, "source_domain": "suvanacholai.com", "title": "ஷிர்க் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்��ியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – ஜனவரி 2019\nநிர்வாகி 26/02/2019\tஎழுத்தாக்கம், கேள்வி - பதில், பொதுவானவை 0 238\n1. “ருபூபிய்யா” என்றால் என்ன இவ்வுலகில் உள்ள அனைத்தையும் “படைத்தல் – பராமரித்தல் – பாதுகாத்தல்” என்பது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடக்கிறது என நம்பிக்கை கொள்வது. 2. இறைவன் எங்கே இருக்கிறான் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் “படைத்தல் – பராமரித்தல் – பாதுகாத்தல்” என்பது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடக்கிறது என நம்பிக்கை கொள்வது. 2. இறைவன் எங்கே இருக்கிறான் ஏழு வானங்களுக்கு மேல் உள்ள அர்ஷில் இருக்கிறான். 3. ” ஷிர்க் ” என்றால் என்ன ஏழு வானங்களுக்கு மேல் உள்ள அர்ஷில் இருக்கிறான். 3. ” ஷிர்க் ” என்றால் என்ன அல்லாஹ் அல்லாத உலகில் உள்ள படைப்புகளை வணங்குவது, அவைகளிடம் உதவி தேடுவது, அவைகள் நமக்கு ...\n[தொடர்: 2-100] தாயத்து அணிவதன் சட்டம்\nநிர்வாகி 03/03/2016\tகட்டுரை, தினசரி பாடங்கள், பொதுவானவை 0 188\n[கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 3\nநிர்வாகி 24/09/2012\tஇசை-பாடல்-கவிதை, எழுத்தாக்கம், கட்டுரை, பொதுவானவை 0 351\nநாம் கூறப்போகும் மவ்லிதுப் பாடல்கள் எத்தனை குர்ஆன் வசனங்களுடனும் ஹதீதுகளுடனும் மோதுகின்றது என்பதைப் பாருங்கள். شرف الأنام مولد – المخاطب هو النبي صلى الله عليه وسلم ஷரஃபுல் அனாம் மவ்லிது இதில் அழைக்கப்படுபவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். عَبْدُكَ الْمِسْكِيْنُ يَرْجُو فَضْلَكَ الْجَمَّ الْغَفِيْرَ فِيْكَ قَدْ أَحْسَنْتُ ظَنِّيْ بَشِيْرٌ ياَ نَذِيْرُ (நான்) உங்களின் ஏழ்மையான அடியான் உங்களின் ...\n[கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 2\nநிர்வாகி 17/09/2012\tஇசை-பாடல்-கவிதை, எழுத்தாக்கம், கட்டுரை, பொதுவானவை Comments Off on [கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 2 137\nஅல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்; 1. ”அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்���்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் ...\n[கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 1\nநிர்வாகி 11/09/2012\tஇசை-பாடல்-கவிதை, எழுத்தாக்கம், கட்டுரை, பொதுவானவை Comments Off on [கட்டுரை] : இஸ்லாமும் பாடல்களும் – 1 174\nமனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில் பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும். ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் ...\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-05-22T07:46:05Z", "digest": "sha1:D6JZH7YXPJLVU73MOQOYKLN74MF4BKI6", "length": 11016, "nlines": 133, "source_domain": "www.alaikal.com", "title": "பிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nபிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து\nபிரபல ஊடகவியலாளர் உங்களில் ஒருவன் லோகேஷ் வாழ்த்து\nஒரு காலத்தில் தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் தனது இனிய குரலால் கட்டிப் போட்டவர் உங்களில் ஒருவன் லோகேஷ்.\nஐ.பி.சியால் வாழ் நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்ட இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் இவருடைய பணி அபாரமானது.\nயாழ். குடாநாட்டின் பல்வேறு இசைக்குழுக்களின் பாடல்களையும் தன் குரலால் அறிவிப்பு வழங்கி பாடல்களுக்கே புது மெருகு கொடுத்தவர்.\nபின்னாளில் ஐ.பி.சியிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ரியூப் தமிழ் எப்.எம். புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்வந்து அவர் வழங்கிய வாழ்த்து இதுவாகும்.\nமலர்ந்து தமிழ் மணம் பரப்பவென,\nசகல நுண்ணியற் கலைக் கோவிலாம்\nஉயர்திரு . கி.செ. துரை\nரியூப் தமிழ் நான்கு மாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா காணொளி செய்தி\nதமிழர் தேசிய ஒளியூட்டி நாள் மலேசியா\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/05/blog-post_31.html", "date_download": "2019-05-22T06:50:56Z", "digest": "sha1:6ND26QGURB6PDPK7BQULAX5645QBS72A", "length": 9213, "nlines": 91, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பெண்ணுரிமையை இழிவு செய்யும் நாம் தமிழர்", "raw_content": "\nபெண்ணுரிமையை இழிவு செய்யும் நாம் தமிழர்\n//\"இந்த இனத்தில் இந்த மொழிக்கு பிறந்தவனின் பேச்சு எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்று..\nஏனென்றால் பல நாட்டை சேர்ந்தவனும் இங்கு வந்து போய் இருக்கிறான்.. அதில் பலபேரு தனியா வந்து போய் இருக்கிறான்.. யாராவது உங்க வீட்டு பக்கம் வந்து இருக்க போகிறான்.. கொஞ்சம் கேட்ட தெளிவாய்க்கங்க செல்லையா..\"//\nநான் மனித உரிமையை மதிப்பவன். அதில் பெண்ணுரிமையும் அடங்கும். எனவே என் அம்மாவின் பாலியல் உரிமை என்பது அவருடையதுதானே தவிர அதைக் கேள்வி கேட்கிற அளவிற்கு கற்புநெறி பேசும் மட்டமான ஆள் இல்லை நான். பெண்களின் கற்பு காக்க நாம் தமிழர் ஆட்கள் அவரவர் வீட்டில் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கிடப்பார்கள் போலும்.\nநாங்கள் பெரியார் வழி நடப்பவர்கள். பெரியார் சொல்கிறார்:\nதமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்காக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, 'கீதை' வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டத்தகாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடிங்கிக்கொண்டாயா நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதளவாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய்.\nஎனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்லமுடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்லமுடியாது; அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.\nயாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்கவேண்டிய தேவை.\nஅதையும் விட தமிழ்மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா இருப்பதற்கு தமிழ் உதவியதா என்பதுதான் முக்கிமான, முதலாவதான கேள்வி.\n- தமிழும் தமிழரும் நூலில்.\nLabels: நாம் தமிழர், பெண்ணுரிமை\nநச்சென்று நாலு சொற்கள். நன்று\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/vayamba/94/60", "date_download": "2019-05-22T07:08:17Z", "digest": "sha1:WPJUAE4FHU7PSG5YWEN3MIAD54G2NET5", "length": 13355, "nlines": 172, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nபரீட்சைக்கு தோற்றிய மாணவன் மரணம்\nகல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் தாம் பரீட்சையில் சித்தி எ...\nகுளங்களை பாதுகாக்க புதிய நடைமுறை\nபொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட குளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஜப்பான் ஜனர ...\nகுருநாகல் மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் தனித்து போட்டி\nகுருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, ந...\nஅடிப்படை வசதிகளற்ற நிலையில் பூக்குளம் மீனவக் கிராமம்\nபுத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட பூக்குளம் மீனவக் கிராம மக்கள், அடிப்படை வசதிகள்...\nமகளை ஒப்படைக்குமாறு ​கோரி மரத்திலேறி ஆர்ப்பாட்டம்\nபொலன்னறுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள மரம்மொன்றின் மீதேறி, நபர் ஒருவர் இன்று (12) க...\nவரட்சியால் ஆறு மாவட்டங்கள் பாதிப்பு\nதற்போது நாட்டில் நி���வும் வரட்சியுடனான காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,39,666 பேர் பா...\nபுத்தளத்தில் மற்றுமொரு கொம்பன் யானை கொலை\nயானைகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை நாடவுள்ளதாக...\nபொலன்னறுவையில் தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை\nபொலன்னறுவையில் தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளதாக...\nஆமைகளைக் கடத்திய இருவர் புத்தளத்தில் கைது\nபுத்தளம் நகரிலுள்ள சீன உணவகம் ஒன்றுக்கு ஆமைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரை...\nஅவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 22 பேர் கைது\nஅவுஸ்திரேலியாவுக்குக் கடல் மார்க்கமாக செல்வதற்குத் தயாரான...\nடெங்கு விடுதிக்கு காற்றாடிகள் கையளிப்பு\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ’’சஹிரியன்ஸ் 99’’அமைப்பினர், புத்தளம...\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்\nநீர்கொழும்பு உட்பட பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக...\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்\nவீதியில் செல்லும் பெண்களின் தங்கநகைகளை பறித்தல், மோட்டார் சைக்கில் திருட்டு, கடைகள் மற்றும...\nபுத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு உதவி\nபுத்தளம் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கு உதவுவதாக, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமை...\nபொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்; கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், த...\nநிலக்கரி சாம்பலை வெளியேற்ற நடவடிக்கை\nபுத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரிச் சாம்பலை வெளியேற்றுவதற்...\nபெற்றோலுடன் மண்ணெண்ணெய்: மறுக்கிறார் மஹரூப் எம்.பி\nஎரிபொருள் கொண்டு செல்லும் பவுசரில் கொண்டு செல்லும் போது, பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கும்......\nசிலாபத்தில் விபத்து: பெண் ஒருவர் பலி\nசிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் தளுவகொட்டுவ சந்திக்கு அருகில் இன்று (11) இடம்பெற்ற...\nஅநுராதபுரம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதிகளை முற்றுகையிட்...\nசத்திரசிகிச்சை மருத்துவர்கள் குறித்து விசாரணை\nபுத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது காயமடைந்தவர்களை புத்தளம்.....\nதம்புளை முதல் மாத்தளை வரையான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்...\nமாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் வென்றெடுத்த பதக்கங்கள் இரண்டு, பாடசாலை அதிபரின்...\nபேருவளையில் டெங்கு பரவும் அபாயம்\nபேருவளை கடற்கரை விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...\nகல்லால் தாக்கி குடும்பஸ்தர் கொலை\nஅநுராதபுரம், கஹட்டகஸ்திஹிலியவில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்போது...\nதாமாகவே முன்வந்து வீதியைச் செப்பனிட்ட கிராமத்தவர்கள்\nபுத்தளம், ஆனமடுவ பகுதியில், 10 ஆவது மைல்கல், மஹகும்புக்கடவல வீதி, நீண்டகாலமாக...\nபிரதேச அபிவிருத்தியும் நாட்டின் அபிவிருத்தியுமே அரசியலின் நோக்கம்\nநாம் அரசியல் செய்யும் போது எமது ஒரே நோக்கம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியும்...\nபாழடைந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு\nதம்புளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்வெவ பகுதியில் பாழடைந்த கிணற்றில்...\nஅரசாங்கம் தொடர்பில் பிழையான பிரசாரங்கள் முன்னெடுப்பு\nசமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்தை...\nதேக்கு மரக்குற்றிகளை கடத்திய ஐவர் கைது\nஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பிரதேசங்களில் அனுமதிப்பத்திர......\nஉடற்கல்வி போதனாசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு\n“யாவருக்கும் விளையாட்டு” எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் வலய கல்வி......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/yashika-anand-who-released-the-photo-in-the-glamorous-dress/", "date_download": "2019-05-22T06:45:23Z", "digest": "sha1:7BY4JH7KVLCWQUGPEVN7PK4MFB7I6LPF", "length": 4680, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nகவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்\nநடிகை யாஷிகா ஆனந்த்பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.\nஇந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்ட��� பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\nPrevious articleநான் சூப்பர் ஸ்டார் ரஜினி போல பெரிய நடிகராகணும்\nNext articleகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46390&cat=1", "date_download": "2019-05-22T06:53:08Z", "digest": "sha1:WHXEYX6LMUEN7AIET5PLYTYN2SPDNTTX", "length": 16945, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவெளியாகியது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்\nவெளியாகியது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம், இன்று காலை வெளியிட்டுள்ளது.\nஅரசு தேர்வுத்துறை இணையதளத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, 20ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிக்கு சென்று, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தனி தேர்வர்கள், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தங்கள் பள்ளிகள் வழியாகவும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும், வரும், 22 முதல், 24 வரை விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண்ணை மட்டும், மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை, தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டுமென்றால், கட்டாயம் விடைத்தாள் நகல் பெற வேண்டும்.\nமறுமதிப்பீடுக்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கேட்பவர்கள் ���ட்டும், தற்போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. அவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கப்பட்ட பின், மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் உண்டு. மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியில், இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த சீட்டில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில், மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். விடைத்தாள் நகல் வெளியிடும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய, மூன்று இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும், தங்களின் பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.\nமாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன், 6 முதல், 13 வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nநம் நாட்டில் தரப்படும் கல்வி உதவித் தொகை பற்றி விரிவாகக் கூற முடியுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2017/05/", "date_download": "2019-05-22T06:34:13Z", "digest": "sha1:GZYKCBP6MPWNGM2K5VQWG33EJYS34OJE", "length": 13142, "nlines": 189, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: May 2017", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 199\nஎழுத்துப் படிகள் - 199 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 199 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. பெரிய இடத்துப் பெண்\n5. கண்ணன் என் காதலன்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 81\nசொல் அந்தாதி - 81 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. படிக்காதவன் - ஊரை தெரிஞ்சிகிட்டேன்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 169\nசொல் வரிசை - 169 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. காதலுக்கு மரியாதை (--- --- --- --- அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை)\n2. பாத காணிக்கை (--- --- --- வீதி வரை மனைவி)\n3. அவர்கள் (--- --- --- --- --- இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்)\n4. புதுமைப்பித்தன் (--- --- --- நம் உருவம் தானே ரெண்டு)\n5. எங்க பாப்பா (--- --- --- --- --- ஒரு அன்னை தந்தது ஒன்று காவல் கொண்டது)\n6. கிழக்கே போகும் ரயில்(--- --- --- --- --- இங்கு வந்ததாரோ)\n7. தர்மா (--- --- --- ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க)\n8. திருடன் போலீஸ் (--- --- உண்மை நான் கண்டேனே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 198\nஎழுத்துப் படிகள் - 198 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சரோஜாதேவி நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) மோகன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 198 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 199\nசொல் அந்தாதி - 81\nசொல் வரிசை - 169\nஎழுத்துப் படிகள் - 198\nசொல் அந்தாதி - 80\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/twitter-team-meeting-indian-parliament-panel", "date_download": "2019-05-22T08:04:00Z", "digest": "sha1:BZWJQ3UH6XJI4GHXFWSY67MRHREKGMRS", "length": 14155, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகும் ட்விட்டர் நிறுவனத்தின் உலக துணை தலைவர்... | Twitter team meeting indian parliament panel | nakkheeran", "raw_content": "\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகும் ட்விட்டர் நிறுவனத்தின் உலக துணை தலைவர்...\n‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவரும் உலக துணை தலைவர் பொறுப்பிலும் உள்ள காலின் குரோவல் வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ட்விட்டர் நிர்வாகத்திற்கும் சம்மன் ஒன்றினை அனுப்பியிருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றையதினம் திட்டமிட்டபடி கூட்டமும் நடந்தது. ஆனால் அதில் ட்வீட்டர் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அப்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நாடாளுமன்ற குழு முன் நேரில் ஆஜராக முடியாது எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையில் ட்விட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானம் நிறைவேற்றியது. இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வரும் திங்கட்கிழமை ட்விட்டர் உலக துணைத் தலைவர் காலின் குரோவல் ஆஜராகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நா��ாளுமன்ற நிலைக்குழு ட்விட்டரின் அதிகாரிகளை அழைத்தற்கு நன்றி. உலக நாடுகளின் தேர்தலின் போது கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளைதான் இந்திய தேர்தலின்போதும் கடைபிடிக்க போகிறோம். அதன்படி ஒரு பிரத்யேக தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு ட்விட்டுகள் ட்ரெண்ட் ஆவதை கட்டுப்படுத்த உள்ளோம். அத்துடன் தவறான செய்திகளை பரப்புவர்களையும் கண்டறிய உள்ளோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து ட்விட்டரின் உலக துணை தலைவர் பொறுப்பிலுள்ள காலின் குரோவல், “2019ல் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் எங்களது நிறுவனம் முக்கியத்துவம் அளித்துவருகிறது. ஒவ்வொரு நாட்டின் பொது தேர்தல்களிலிருந்து ட்விட்டர் நிறுவனம் ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு வருகிறது. அந்தவகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபணம் புகழை விட சுயமரியாதை தேவை இந்தி காஞ்சனாவை கைவிட்ட ராகவா லாரன்ஸ்\nநண்பர் துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்: எச்.ராஜா\nடுவிட்டரில் ட்ரெண்ட் ஆன ''தமிழக வேலை தமிழருக்கே''\nஈவிஎம் குறித்து கவலை தெரிவித்த மோடி- ராஜ்நாத் சிங் தகவல்...\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/om-01112018", "date_download": "2019-05-22T07:17:09Z", "digest": "sha1:ALKHTW2O2KYHH43JGAJAB5ADBLAAYD7E", "length": 8746, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "OM - 01.11.2018 | OM - 01.11.2018 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகம் உய்ய உதித்தது சோதிப்பிழம்பு\nஏழு காளைகளை அடக்கிய ஏறு\nஅண்டத்தின் ஆற்றலெல்லாம் அம்பலத்தில்... யோகி சிவானந்தம்\nஆணவம் அழிந்து ஞானம் பிறந்த நாள் கந்தசஷ்டி 13-11-2018 - ராமசுப்பு\nநவம்பர் மாத எண்ணியல் பலன்கள்\nதுர்க்கைக்கு தலையை பலி கொடுத்த வீரன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம் பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்\nதர்மதேவனும் போற்றும் தீபாவளித் திருநாள்\nபீமனின் மனைவி ஹிடம்பா தேவி ஆலயம்\nசித்தர் கால சிறந்த நாகரிகம்\nஈசனருள் தரும் எளிய விரதம் கேதார கௌரி விரதம்- 7-11-2018\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9057", "date_download": "2019-05-22T07:12:54Z", "digest": "sha1:F6QBEHTULBZANO6NXTVGWRSU5ZDQTLHK", "length": 11150, "nlines": 176, "source_domain": "rightmantra.com", "title": "இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ? MONDAY MORNING SPL 28 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nசில கதைகள் அல்லது சம்பவங்கள் பார்க்க, படிக்க சிறியதாகத் தான் இருக்கும். ஆனால் அவை நம்மிடையே ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிகப் பெரிதாக இருக்கும்.\nகீழே குறிப்பிட்டுள்ள சம்பவத்தை படித்தவுடன் நம்மையுமறியாமல் கண்கள் குளமாகிவிட்டன. இதுவல்லவா ���றை நம்பிக்கை என்ன ஒரு பக்குவம்… என்ன ஒரு முதிர்ச்சி… அப்பப்பா…\nஒருவேளை இந்த சம்பவத்தில் வரும் நாயகரின் சூழ்நிலையில் நாம் இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள். நாம் பக்குவத்தில் எங்கே இருக்கிறோம் என்பது புரியும்.\n‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nவிம்பிள்டன் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷ், உடலில் ரத்தம் செலுத்தப்பட்டபோது மருத்துவமனையின் கவனக்குறைவால் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது.\nமரணத்தின் வாயிலில் இருந்த அவர் பூரண குணமடையவேண்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் கடிதங்கள் எழுதினார்கள்.\nஅவர்களுள் ஒருவர், ‘கடவுள் ஏன் இந்த கொடிய நோய்க்கு உங்களை தேர்ந்தெடுத்தார்\nஅதற்கு ஆர்தர் ஆஷ், “நண்பரே, உலகில் 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுள் 50 லட்சம் பேர் அந்த விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றனர். அவர்களுள் 50,000 பேர் பல்வேறு டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.\n5 ஆயிரம் பேர் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். அவர்களுள் 500 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகின்றனர். 50 பேர் விம்பிள்டனில் விளையாட தகுதி பெறுகின்றனர். அவர்களுள் 4 பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றனர். 2 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். ஒருவர் பரிசுக்கோப்பையை பெறுகிறார்.\nநான் பரிசுக் கோப்பையை கையிலேந்தி நின்றபோது இறைவனிடம், “இறைவா என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கவில்லை. இப்போது துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும்போது மட்டும் இறைவனிடம் “என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தாய்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்” என்று முறையிடுவது நியாயமில்லை என்றே நினைக்கின்றேன்\nஇறைவா, என்னை இன்பத்தில் சிரிக்க வைத்தாய்\nநீயே எனக்கு ஓய்வும் அளித்தாய்\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nதிக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்\n‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்�� வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club\nஅன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா\n5 thoughts on “இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \n“ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்\nஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்\nபோக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்\nநாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே\nமாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே”.\nஇறைவனின் செயல் யாருக்கு புரியும். ஒவ்வரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வரு செய்யலுக்கும் நாம் தான் காரணம். இறைவன் எனும் கடலுக்கு கரை இல்லை.\nஆனால் ஆர்தர் ஆஷ், போல் நமக்கு மன திடமும் அதை எடுத்து கொள்ளும் பக்குவம் தான் வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_398.html", "date_download": "2019-05-22T07:31:15Z", "digest": "sha1:3AZARVIURDB3KZINBYTYYE6HMHBN6HYJ", "length": 44860, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் ஒருவரை, முதலமைச்சராக்கியது நாங்கள்தான் - சுரேஷ் பிரேமச்சந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் ஒருவரை, முதலமைச்சராக்கியது நாங்கள்தான் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஇன்றைய -19- தமிழ் பத்திரிகையொன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழங்கியுள்ள செவ்வியின் ஒரு பகுதி.\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப் பட வேண்டுமனில், தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்காகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்கியதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அவ்வாறல்லாமல் தமிழர் முதலமைச்சராக வரவேண்டுமென வலியுறுத்துவதால் வட-, கிழக்கு இணைப்பென்பது சாத்திப்படாததாகவே போய்விடாதா\nஇல்லை. பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே கிழக்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டதாக சம்பந்தர் சொன்னாலும், அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை. இணைப்புப் பற்றி முஸ்லிம்களுடன் இதுவரை வாய் திறந்து எதனையும் பேசவில்லை. அதற்கு மாறாக இணைப்புக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தை உடனடியாகப் பெற இயலாது. அதுபற்றி இப்போதைக்குப் பேசவேண்டாம் என்றுதான் அவர் சொல்கின்றார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியது நாங்கள் தான். எனவே எதிர்காலத்திலும் நாங்கள் இணைந்து பயணிப்பது அவசியம் என்றவாறாக எந்தவொரு முஸ்லிம் தரப்புடனும் ஏன் அவர் பேசவில்லை அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை அதற்கடுத்த கட்ட நகர்வெதனையும் மேற்கொள்ளவில்லை என்ற பாரியதொரு குற்றச்சாட்டு அவர் மீது இருக்கின்றது.\nகிழக்கு மாகாண தமிழ் மக்களே இக்குற்றச்சாட்டை வலிமையாக முன்வைக்கின்றார்கள். கூட்டமைப்பு எதிர்காலத்திலும் அதுகுறித்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததோடு, முஸ்லிம் தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாங்கள் இணைப்பை திட்டவட்டமாய் எதிர்ப்பதாகவும் அவ்வாறு வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றும் ஊடகங்களில் அறிக்கை விடுத்தும் வருகின்றார்கள. அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவது தவறெனக்கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்கவில்லை. வடக்கு,- கிழக்கு இணைப்புத் தேவையென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nகிழக்கு மாகாணத்திலும் பல அமைப்புகளும், கட்சிகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால் அக்கோரிக்கையை சரியாக வழிநடத்தும் தலைமைத்துவம் அங்கில்லை என்பதுதான் வருத்தத்தத்துக்குரிய விடயம். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல. முஸ்லிம்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையக்கூடிய முறைமைகளின் தேவைபற்றி அஷ்ரப்பின் காலந் தொட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறான முறைமைகளை உருவாக்குவதற்குத் தமிழ்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பும் அவர்களது பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅவர்களது எதிர்காலம், வேலைவாய்ப்பென்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமெனில் நிச்சமாக வட-, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். எல்லோரும் இணைந்து திட்டமிடுவதன் மூலமே அதனை சாத்தியமாக்கலாம். அல்லாமல் முஸ்லிம் மக்கள் தனித்துப்போக விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அவர்கள் தனித்துப் போக விரும்பினால் போகலாம். ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், பொருளாதாரம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களுக்கே உரியது. அதனை வேறுயாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது.\nமுஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது மஹிந்த ராஜபக்‌ஷ,நீங்கள் அல்ல நஜீப் அப்துல் மஜீத் 2012 முதல் 2015 வரை முதலமைச்சராக இருந்தார்\nஒரு முஃமின் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்\nதமிழர்களின் இருப்பு, பொருளாதாரம், வாழ்விடம்,வேலைவாய்ப்பு இவையெல்லாம் பாதுகாக்கப்பட வடக்கு கிழக்கு இணைந்தால் தான் சாத்தியமென்றால்.முஸ்லிம்களுக்கு இவையெல்லாம் சாத்தியமாக பிரிந்து இருப்பதே உகந்தது.அதற்கு உதாரணம் வடக்கில் துறத்தப்பட்டது, கிழக்கில் நடந்த கொடூரங்களே சாட்சி.\nமுஸ்லிம்களின் கால்களை நக்கி ஆட்சியை பங்குபோட 2012 இல் பிச்சை பாத்திரம் ஏந்தியவர்கள் நீங்கள். உங்கள் தயவில்லாமல் 2012ல் ஆட்சியமைத்தவர்களும் நாங்கள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரு��் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_2347.html", "date_download": "2019-05-22T06:47:54Z", "digest": "sha1:4SPSV4TMFNGLVF344CJBLJG5ZPM7RTGJ", "length": 6186, "nlines": 38, "source_domain": "www.newsalai.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் திருகோணமலை மாவட்டம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் திருகோணமலை மாவட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் அதிகளவு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை சுமார் 11 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் 44,396 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 3 ஆசனங்களை வென்றுள்ளது.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 43,324 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 3 ஆசனங்களை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு 59,784 வாக்குகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி 24,439 வாக்குகளைப் பெற்றதன் மூலம் ஒரு ஆசனத்தையும், தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் திருகோணமலை மாவட்டம் Reviewed by கவாஸ்கர் on 10:17:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/Capital-FM-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/95-208227", "date_download": "2019-05-22T07:38:03Z", "digest": "sha1:JTLSLS2YWSGSAY3KMJLU4USA2CTRWVD4", "length": 4337, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || Capital FM நாளை ஆரம்பம்", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nCapital FM நாளை ஆரம்பம்\nஇலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் வானொலியான Capital FM 94.0 - 103.1 அலைவரிசை, கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , Capital FM ஐ உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nஇது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, வானொலியின் தலைமையதிகாரி ஷியா உல் ஹசன் தலைமையில், கொழும்பு சிவிமீங் கிளபில், அண்மையில் நடைபெற்றது.\nCapital FM நாளை ஆரம்பம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/05/", "date_download": "2019-05-22T07:11:13Z", "digest": "sha1:CLH3XLCAFHG25RVUVRV6I57SZ6AOCVTM", "length": 21319, "nlines": 197, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "05 | செப்ரெம்பர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 5, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nதமிழின் முதல் பன்ச் டயலாக்:\n“மணந்தால் மஹாதேவி, இல்லையேல் மரண தேவி”\nஇன்றைய படமான மகாதேவியில் பி.எஸ். வீரப்பா பேசுவது. ���ண்ணதாசன் எழுதியது.\nசெப்ரெம்பர் 5, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nஏற்கனவே வந்த படங்களுக்கு யாராவது விமரிசனம் எழுதுகிறீர்களா சந்திரலேகாவுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், அதைத் தவிர வேறு எதற்காவது சந்திரலேகாவுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், அதைத் தவிர வேறு எதற்காவது எனக்கு ஞாபகம் இருக்கும் முன்னால் வந்த படங்கள்.\nஆசை முகம் (நிச்சயமாக இந்த ப்ரோக்ராமில் வந்ததா என்று தெரியவில்லை)\nவேறு ஏதாவது படம் நினைவு வந்தாலும் எழுதுங்கள் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் எழுதிவிடலாம்…\nசெப்ரெம்பர் 5, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nவெங்கட்ரமணன் என்னும் இளைஞர் (என்னை மாதிரி அரைக் கிழங்களுக்கு வயது ரொம்ப முக்கியம்) எழுதி இருக்கும் ஒரு போஸ்ட். அவர் எழுதிய நீண்ட பதில் இந்த ப்ளாகின் மறு மொழிகளில் இருக்கிறது, ஆனால் தேடுவது கொஞ்சம் கஷ்டம். இன்றைய படிப்பு சூழலை பற்றி அவர் எழுதிய விவரமான பதில் என்னை பூரிக்க வைத்தது. அந்த மெய்ல் வந்ததும் ஒரு மணி நேரம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு தேன் குடித்த குரங்கு போலத் தாவிக்கொண்டிருந்தேன். (ஆஹா குரங்கு தாவுகிறது. நீ எங்கேயோ போய்ட்டடா குரங்கு தாவுகிறது. நீ எங்கேயோ போய்ட்டடா\nமிக சுவாரசியமான போஸ்ட். தவறாமல் படியுங்கள். இது வரையில் ரமணி சந்திரனை படித்ததில்லை. நந்தா எழுதியதை படித்த பிறகு இவ்வளவு மோசமாக எழுதுவதை படித்தே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ( Plan 9 from Outer Space என்ற ஒரு பாடாவதி படத்துக்கு ஒரு cult following இருப்பது போல) கிழக்கு பதிப்பகம் உருவான கதையை பற்றி பா. ராகவன் எழுதி இருப்பதும் ரொம்பவே நன்றாக இருந்தது.\nஉங்களுக்கு புத்தகங்களில் அவ்வளவு இன்டரஸ்ட் இல்லாவிட்டாலும் என்னை பற்றி நல்லபடியாக எழுதி இருக்கிறார், அதற்காகவாவது படியுங்கள்\nஅன்பே ஆருயிரே (Anbe Aaruyire)\nசெப்ரெம்பர் 5, 2008 by RV 13 பின்னூட்டங்கள்\n1975இல் வந்த படம். சிவாஜியைத் தவிர மஞ்சுளா, மேஜர், நாகேஷ், வி.கே. ராமசாமி, சுகுமாரி, காந்திமதி, மனோரமா, மௌலி, தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி. மஹேந்திரன், எஸ். ராமாராவ், சுருளிராஜன் நடித்திருக்கிறார்கள். எம்எஸ்வி இசை, வாலி எல்லா பாட்டுகளையும் எழுதி இருக்கிறார். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கம். படம் தோல்வி.\nநெட்டில் “அன்பே ஆருயிரே” என்று தேடினால் எங்கே பார்த்தாலும் எஸ்.ஜே. சூர்யா, நிலா நடித்த புத்தம் புதிய திரைப்படம்தான் தெரிகிறது. பழைய டைட்டில்களை திருப்பி யூஸ் பண்ணாதீங்கப்பா என்னை மாதிரி பழைய படத்தை பற்றி விவரம் தேடறவங்க பாடு திண்டாட்டம் ஆயிடுது\nபாட்டுக்கள் சுமார்தான். “பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு”, “மல்லிகை முல்லை பூப்பந்தல்”, “காமதேனுவும் சோம பானமும்” என்ற பாட்டுகளை கேட்டிருக்கிறேன். முதல் பாட்டு டிஎம்எஸ்ஸும் எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியது.\nஇரண்டாவதுதான் படத்தின் சிறந்த பாடல். வாணி ஜெயராம் பாடியது. திருமண சடங்குகளை அழகாக விவரிக்கிறது. இந்த பாட்டு காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் “நாளாம் நாளாம் திருநாளாம்” பாட்டு போல இல்லை ஒரு வேளை ஒரே ராகத்தின் சாயலை இரண்டிலும் பயன்படுத்தி இருக்கிறார்களோ ஒரு வேளை ஒரே ராகத்தின் சாயலை இரண்டிலும் பயன்படுத்தி இருக்கிறார்களோ சங்கீதம் தெரிந்தவர்கள் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு சொல்லுங்களேன் சங்கீதம் தெரிந்தவர்கள் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு சொல்லுங்களேன் இவை இரண்டுமே திலங் ராகத்தில் அமைக்கப் பட்டதாம். என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு யாராவது சொனால்தான் தெரியும். சரி, இப்போது திலங் ராகம் எப்படி இருக்கும் என்று ஒரு குத்துமதிப்பான ஐடியா இருக்கிறது.\n“ராஜ வீதி பவனி”, “ஓசை கொள்ளாமல் நாம் உறவு கொள்வோமே” இரண்டும் நான் கேட்டதில்லை. மிச்ச எல்லா பாட்டுகளையும் டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.\nதிரைக்கதை இழுவைதான். மஞ்சுளாவின் அப்பா வி.கே. ராமசாமியும் சிவாஜியின் அப்பா மேஜரும் ஜென்ம விரோதிகள். அப்பாக்கள் ஜென்ம விரோதிகளாக இருந்தால் பிள்ளைகள் காதலிக்கவேண்டும் என்ற விதிப்படி சிவாஜியும் மஞ்சுளாவும் காதலிக்கிறார்கள், கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். மேஜர் இடைவேளைக்கு பிறகும் படத்தை ஓட்டுவதற்காக சிவாஜி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். சிவாஜியும் மஞ்சுளாவும் ஒத்துக்கொண்டாலும் பிறகு பெங்களூரு போவதாக டிராமா போட்டு ஒரு லாட்ஜில் போய் தங்குகிறார்கள். இந்த லாட்ஜில் தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்ககூடிய ஒரு கோமாளிக் கூட்டமே தங்கி இருக்கிறது. தங்கவேலு, வெ.ஆ. மூர்த்தி, ஒய்.ஜி., மனோரமா, மௌலி மற்றும் பலர் ஒரு அரைவேக்காட்டுத்தனமான கூத்தடிகிறார்கள். க்ளைமாக்சில் சிவாஜியும் மஞ்சுளாவும் கிருஷ்ணன் ராதா மேக்கப்பில் வேறு. க்ளைமாக்சில் சிவாஜி, மேஜர், நாகேஷ், எல்லாரும் 15 நிமிஷம் வரைக்கும் நீள நீள வசனங்கள் பேசி சுபம்\nஇரண்டாம் பகுதி அமெச்சூர் நாடகம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. சென்னை நாடக சபாக்களில் யாராவது இந்த நாடகங்கள் பார்த்ததில்லை என்றால் இதில் இரண்டாம் பகுதியை பார்த்தால் போதும். எழுபதுகளில் இந்த மாதிரி அமெச்சூர் நாடகங்கள் ரசிக்கப்பட்டன, அதனால் இந்த படம் அப்போது வெற்றி அடைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்த படத்திலும் சிவாஜிக்கு தொப்பை தெரிகிறது, ஆனால் தொப்பை மட்டும் தெரியவில்லை. ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கக்கூடிய லேசான குருவித் தொப்பை. கொஞ்சம் அசடாக சிவாஜி திறமையாகத்தான் நடித்திருக்கிறார், ஆனால் இந்த கதைக்கு எப்படி நடித்தாலும் ஒரு பயனும் இல்லை. மஞ்சுளா க்யூட்டாக இருக்கிறார். அவரது கவுன் “காமதேனுவும் சோம பானமும்” பாட்டில் கொஞ்சம் அபாயமான லெவலுக்கு இறங்கி இருக்கிறது.\nபடம் அன்றைய ரசனைக்கு – குறிப்பாக சென்னை சபா நாடகங்கள் ரசிகர்களுக்கு – சரி வந்திருக்கலாம். இன்றைய ரசனைக்கு சரிப்படாது. பாட்டுகளும் ஏ க்ளாஸ் இல்லை, பி க்ளாஸ்தான். அதனால் 10க்கு 4.5 மார்க்தான். D grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/blog/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T06:54:59Z", "digest": "sha1:EHKTMWSE5FAI5BLCNJRGYSSTBKZRGBQN", "length": 17827, "nlines": 199, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம் - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t13\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nவங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களை அவற்றிற்குரிய தவணை காலம் வரையில் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை மாதாமாதம் தவறாமல் செலுத்தி வரவேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.\nஆனால், எதிர்பாராத காரணங்களால் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவர்களது கடனுக்கான மாத தவணைகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்படலாம்.\nவங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nபொதுவாக, வங்கிகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட பாதிப்புகளை கவனத்தில் கொள்வதுடன், அவற்றை வங்கியிடம் முறையாக தெரிவிக்கும் வாடிக்கையாளர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதில் வங்கிகள் அவற்றின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தை அளிக்கின்றன\nஅவ்வாறு வங்கிகள் அளிக்கும் சலுகைகளில் பலூன் ரீ-பேமெண்டு (Balloon Re-payment) என்ற முறையும் உள்ளது. அதாவது, குறுகிய கால கடன்களுக்கான தவணையை வட்டி மற்றும் அசல் தொகையை மாதாமாதம் செலுத்துவது சிரமம் என்ற நிலையில் வாடிக்கையாளருக்கு சில காலம் கழித்து கிடைக்கக்கூடிய பொருளாதார வரவுகளை கணக்கில் கொண்டு, கடன் முடிவடையும் காலகட்டத்தில் பெரும் தொகையை ஒரே தவணையாக இந்த முறையில் திருப்பி செலுத்தலாம்.\nமேலை நாடுகளில் பரவலாக உள்ள திட்டம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பயன்\nஇந்த முறையில் மாதாமாதம் வட்டியை மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு செலுத்திக்கொண்டு வந்து, பின்னர் கிடைக்கும் பொருளாதார வரவுகளை பயன்படுத்தி மீதமுள்ள கடன் தொகையை ஒரே தவணையாக செலுத்தி கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். கடைசியில் பெரும் தொகையை திருப்பி செலுத்தும் அடிப்படையில் இந்த தி��்டம் ‘பலூன் ரீ-பேமெண்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வகையிலான கடன் திட்டம் நமது நாட்டில் அவ்வளவாக நடைமுறையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பயன்\nமேலை நாடுகளில் பரவலாக உள்ள இத்திட்டம் தனி நபர்களை விடவும் வீடு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பயன்தருவதாக குறிப்பிடப்படுகிறது. தற்காலிகமாக கடன் தொகை குறைவாக இருந்தாலும், முடிவில் பெரும் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பதால் இந்த முறை சற்றே ‘ரிஸ்க்’ ஆனது என்று வங்கியியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர் ஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்��ரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/04/blog-post_80.html", "date_download": "2019-05-22T07:41:45Z", "digest": "sha1:CNOHFEALDZ4QP65FHNLWHFATQMCW77RX", "length": 11979, "nlines": 112, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்", "raw_content": "\nமலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்\nமலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமச்சீர் கல்வித்திட்டம், ஆங்கிலவழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி முறை கற்பித்த என தொடர்ந்து பல்வேறு மாற்ற���்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளிகள் மற்றும் மலைகிராமங்களில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன், ரோபோ மூலம் கல்வி கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, 'இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமையாக்கப்பட்டுள்ளது.பழங்குடியின மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள், பின்தங்கிய அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் முறையான போக்குவரத்து வசதியின்றி தங்கள் கல்வியை அரைகுறையாக முடிப்பது தெரிய வந்துள்ளது.\nகுறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் வரும் கல்வி ஆண்டு முதல் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்று திரும்ப இலவச போக்குவரத்து வசதி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று வர ேவன், ஆட்டோ வசதியை செய்துதர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புற, மலைவாழ் கிராமங்களை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோ உதவியுடன் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே ரோபோ மூலம் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டம் சென்னை உட்பட ஒரு சில நகரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் வெற்றியை தொடர்ந்து பின்தங்கிய மற்றும் மலைவாழ் கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, மாணவர்களின் பெயர், முகவரி, உருவப்படம், வகுப்பு என முழு விவரங்களும் ரோபோக்களில் முன்கூட்டி பதிவு செய்யப்படும். இதையடுத்து வகுப்பறையில் மாணவர்களின் முகங்களை வைத்து யாரெல்லாம் வகுப்புக்கு வந்துள்ளனர் என்பதை ரோபோவே பதிவு செய்து கொள்கிறது. அதன்பின்னர் பாடங்க���ில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் விளக்கம் கேட்டால் அவர்கள் பெயரை கூறி ரோபோ உரிய பதில் அளிக்கும். மேலும் கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய படங்களுடன் ரோபோ விளக்கமளிக்கும். உதாரணமாக அறிவியல் பாடத்தில் விண்வெளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டால் அதுசார்ந்த குறும்படங்களை காண்பித்து ரோபோ விளக்கும் வகையில் தமிழில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் மூலம் ரோபோக்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக மலைகிராமங்களில் செயல்படும் ஓராசிரியர் பள்ளிகளில் முதல்கட்டமாக ரோபோ கல்வி முறை அமலுக்கு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, புதூர்நாடு, பலாமரத்தூர், கானமலை, தொங்குமலை என பல மலை கிராமங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகளுக்கு இந்த வசதி கிடைக்கும்' என்றனர்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/gowse-pak-lineage-history/", "date_download": "2019-05-22T06:50:57Z", "digest": "sha1:FJEWA5XZ4O7NSUOK4ID2ZBWJYOMSP2Q5", "length": 88675, "nlines": 272, "source_domain": "sufimanzil.org", "title": "கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் – Sufi Manzil", "raw_content": "\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம்\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம்\nநமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தல��முறைப் பேரராகின்றனர்.\n1. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு\nஅன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு.\nசெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்) ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, அந்த அம்மையாருக்கு அற்புதமான நல்ல பல கனவுகள் தோன்றின. ஒரு தடவை கஃபா ஆலயத்திலுள்ள, 'ஹத்தீம்' என்னும் இடத்திலிருந்து மேகம் ஒன்று எழுந்து சென்று, அவர்கள் தலைக்கு மேல் குடையைப் போன்று நிழலிடக் கண்டார்.\nஒரு தடவை ஒளிமயமான சிலர், அவர் பெறப் போகும் மகவைப் பற்றி வாழ்த்துக் கூறிப் போனதாக கண்டார். மேலும்அவர் கூறியிருப்பதாவது:\nஎன் புதல்வர் அலி என்வயிற்றிலிருக்கும் போது, மனதில் ஒருவித மகிழ்ச்சியுணர்வும், தெம்பும் காணப்படும். நான் கஃபா ஆலயத்திற்குச் சென்று, ஏதாவதொரு விக்கிரகத்தைத் தொழுவதற்கு நாடினால், உடனே எனக்கு ஒருவித மயக்கம் வந்து விடும். நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால், அந்த நிலைமை அகன்று விடும். இந்தத் தன்மையால் நான் விக்கிரகத்தைத் தொழுவதையே விட்டுவிட்டேன்.\nஅவர் என் வயிற்றிலிருந்து பிறக்கும் நேரம் நெருங்கியவுடன், எனது கண்ணுக்கு ஏதோ ஒரு ஒளி தென்பட்டது. எங்கிருந்தோ, அல்லாஹ்வைத் துதிக்கும் சப்தம் முழங்குவதையும் என் செவிகள் கேட்டன. அவர் பிறந்து மூன்று தினங்கள் வரை, என்னிடம் அவர் பால் அருந்தவில்லை. அதனால், குடும்பத்தார் அனைவருக்கும் அவரைப் பற்றி ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது இல்லம் வந்து அவரை வாங்கி தம்முடைய மடியில் வைத்துத் தமது பரிசுத்த நாவை அவர் வாயிலிட்டு சுவைக்கச் செ��்தனர். அன்று முதல் அவர் பால் குடித்து வரலானார்.\nநபிகள் நாயகத்திற்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட போது அலி நாயகம் வாலிபராக இருந்தார்கள். தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டதை அலி நாயகத்திடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன போது, எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் உடனே இஸ்லாத்தை ஏற்றார்கள். ஹழ்ரத் அலி நாயகத்திற்கு 25 வயதானபோது பெண்கள் தலைவியாம் பாத்திமா நாயகி அவர்களை திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகாஹ் மஸ்ஜிதே நபவியில் மிக எளிமையாக நடந்தது.\nஅலி நாயகத்தின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் தனிச்சிறப்புடையதாகவே இருந்தது. நற்குண ஒழுக்கங்கள் அவர்களிடம் பிறவியிலேயே அமைந்திருந்தன. வீட்டு வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்வார்கள்.\nநபிகள் பிரான் மதீனமாக நகரில் பள்ளிவாசல் கட்ட ஆரம்பித்தபோது, செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சாதாரண கூலி ஆட்களைப் போல் வேலை செய்தார்கள்.\nஅகழ் யுத்தத்தின் போது நகரத்தைச் சுற்றிலும் அகழி தோண்டும்போது, அந்தப் பணியில் மும்முரமாகவும், முதன் முதலாகவும் ஈடுபட்டது அலி நாயகம் அவர்களே. அவர்களின் உணவு பழக்கமும் உணவு உண்பதிலும் எளிமையையே கடைபிடித்து வந்தனர். அன்னாரின் ஆகாரம் மட்டரக கோதுமையாகவே இருந்தது. துணைக்கறி இருப்பின் உபயோகித்துக் கொள்வார்கள். இல்லையேல் ரொட்டியை மட்டும் புசித்துவிட்டு எழுந்து விடுவார்கள். அன்னாரின் படுக்கை விரிப்பு – ஒரு கம்பளத்தை மெத்தையாக தைத்து அதனுள் பேரீத்த மட்டை நார்களை நிரப்பிப் படுக்கைக்கு உபயோகித்து வந்தனர்.\nபணிவு, பயபக்தி, இரக்கம், ஈகை, நேர்மை போன்ற உன்னத குணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்தன. அலி நாயகம் எவரையும் வெறுத்ததில்லை. ஏழை, எளிய மக்களிடம் இவர்கள் காட்டிவந்த இரக்கத்திற்கு ஈடு இணையே இல்லை.\nஅலி நாயகம் அவர்கள் எங்கள் அனைவரையும் விடப் பெரும் வீரம் படைத்தவர்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். அன்னாரின் வீரதீரங்களைப் பற்றி கூறுவதாயின் வரலாறு பெரியதாகி விடும்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மதீனாவின் அன்சாரிகளுடன் மக்கா முஹாஜிர்களை இணையாதக்கி வைத்தபோது அலி நாயகத்தை மட்டும் எவருடனும் சேர்த்து விடவில்லை. அதுபற்றி பெர���மானாரிடம் வினவியபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் அலி நாயகத்தை கட்டித் தழுவிய வண்ணம், அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு, அலியே இம்மையிலும், மறுமையிலும் உம் சகோதரன் நானே இம்மையிலும், மறுமையிலும் உம் சகோதரன் நானே\nஒருமுறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, 'அலியே மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, ஹாரூன் நபி அலைஹிஸ்ஸலாம் இருந்து வந்த இடத்தில் நீவிர் எனக்கு இருந்து வருகிறீர். ஆனால் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் நபியாக இருந்தார். எனக்குப் பின்னரோ, நபியில்லை. ஆதலால் நீர் நபியல்ல எனினும் நான் உம்மைச் சேர்ந்திருக்கிறேன். நீர் என்னைச் சேர்ந்தவராயிருக்கிறீர் என்று கூறினார்கள்.\nகலீபாக்களில் நான்கானவராயிருப்பினும் அலி நாயகத்தை அந்த மூன்று கலீபாக்களும் கேளாமல் எதையும் செய்ததில்லை. செய்யிதினா அலி நாயகம் செய்யிதினா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் சஹாபாக்களின் ஏகோபித்த முடிவின்படி கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு குழப்பங்கள் தலைதூக்கின. இருந்தபோதும் நீதிபரிபாலனத்தில் அணுவளவும் அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அதற்காகவே தங்களது ஆட்சியின் தலைமை பீடத்தை கூபா நகருக்கு மாற்றிக் கொண்டனர். அங்கு சென்று நான்கு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தியபின் தமது அறுபத்தி மூன்றாம் வயதில் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு, ரமலான் மாதம் 21ம் நாள் காலைத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தபோது 'இப்னு முல்தஜிம்' என்னும் பெயருடைய கயவன் ஒருவனால் விஷம் தோய்த்த வாளால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.\n2. செய்யிதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு\nஇந்தப் பெருமகனாரின் வாழ்க்கை பிரபல்யமானது. சரித்திரங்களில் மிகத்தெளிவாக இவர்களின் வாழ்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் அலி நாயகம் செய்யிதினா பாத்திமா ஜொஹ்ரா ரலியல்லாஹுஅன்ஹுமா ஆகியோருக்கு முதல் மகனாக இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 15ல் பிறந்தார்கள். இவர்களுக்கு ஹஸன் என்ற பெயரைச் சூட்டியவர்கள் நானில வேந்தர் பெருமானார் ஸல்��ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அரபு மொழி வரலாற்றிலே, ஹஸன் எனப் பெயரிட்டது அதுவே முதல் தடவை என்பது\nசெய்யிதினா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறவிலேயே அழகும் முகக்களையும் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் சாயல் கிட்டத்தட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருந்தது என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅவர்கள் தங்கள் தந்தை செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் கலீபாப் பதவியேற்று, ஆறு மாதங்களே நீதியாட்சி நடத்தினர். அதன்பின் ஹிஜ்ரி நாற்பத்தொன்றாம் ஆண்டு, மூன்று நிபந்தனைகளின் பேரில் அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வசம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, உலக விவகாரங்களிலிருந்தும் ஒதுங்கித் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினர்.\nஒரு முறை அவர்களுக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டபோது, அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதி உதவி தேட முற்பட்டனர். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, மகனே உமக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள அல்லாஹுத்தஆலாவிடம் முறையிடுவதை விட்டுவிட்டு உம்போன்ற ஒரு மனிதனுக்கு ஓலை எழுதத் துணிந்து விட்டீரோ உமக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள அல்லாஹுத்தஆலாவிடம் முறையிடுவதை விட்டுவிட்டு உம்போன்ற ஒரு மனிதனுக்கு ஓலை எழுதத் துணிந்து விட்டீரோ என வியப்போடு வினவினார்கள். உடனே இமாம் அவர்கள் கடிதம் எழுத முயற்சித்ததை நிறுத்தி விட்டனர். பெருமானார் அவர்கள் அன்னாருக்கு ஒரு பிரார்த்தனை கற்றுக் கொடுத்தனர். அதனை இமாம் அவர்கள் ஓதிவந்தனர். அதன்பலனாக அமீர் முஆவியாவிடமிருந்து அவர்களுக்கு வேண்டியதற்கு மேலாக பணம் வந்து சேர்ந்தது.\nஇமாம் அவர்கள் பதவி விலகியபின் கூபா நகரை விட்டு விட்டு மதீனா நகர் சென்று அங்கேயே இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருமுறை தங்கள் சொத்து அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள். மூன்றாம் முறை தமது இல்லத்திலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் உள்பட பாதிப் பொருட்களையும் தருமம் செய்து விட்டார்கள்.\nஒருசமயம் தங்கள் வீட்டின் முன்வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பட்டிக்காட்டு அரபி தங்கள் முன் வந்து தங்களையும், தங்கள் அருமைத் தகப்பனார் அலி ��லியல்லாஹு அன்ஹு அவர்களையும் அதிகமாகத் திட்டினார். அவருடைய இந்தக் கடுஞ்சொல்லை மிகப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏசிப்பேசி முடித்தபின் சகோதரரே நீர் பசியுடன் இருக்கிறீரா என்று கேட்டார்கள். அவர்களுடைய இந்த வார்த்தை;யைக் கேட்டவுடன் அந்த அரபி முன்னிலும் பல மடங்காகத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டவுடன் முன்னிலும் பன்மடங்காக சப்தமிட்டுத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டு முடிந்தபின் தன் அடிமையிடம் சையிக்கினை செய்தார்கள். அவர் வீட்டினுள் சென்று ஆயிரம் வெள்ளிக்காசு கொண்ட ஒரு பையை ஹழ்ரத் அவர்களிடம் வந்து கொடுக்க அதை அந்த ஏழையிடம் கொடுத்து சகோதரரே இப்பொழுது என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். ஹழ்ரத் அவர்களின் பெருந்தன்மையையும், பொறுமையையும் கண்ட அந்த அரபி ரசூலுடைய மகனே என்னை மன்னித்து விடுங்கள், உங்களுடைய பொறுமையை சோதிப்பதற்காகவே இப்படி நடந்து கொண்டேன் என்றார்.\nஇமாம் அவர்களின் பகைவர்கள் இமாம் அவர்களைவ pஷம் வைத்து கொன்று விட எத்தனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் முடியவில்லை. இறுதியில் இமாம் அவர்களின் மனைவி ஜுவுதாவினால் நஞ்சு கொடுக்கப்பட்டார்கள். நான்கு தினங்கள் நஞ்சின் உபாதையால் கஷ்டப்பட்டார்கள். சையிதினா இமாம் ஹஸன் அவர்கள் ஹிஜ்ரி 3 ரமலான் மாதம் பிளை 15 திங்கட்கிழமை பிறந்து, ஹிஜ்ரி 35ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 49ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் பிறை 5ல் ஷஹீதானார்கள்.\n3. ஹழ்ரத் சையிது ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களைப் பார்த்தவர்கள் இவர்களை இமாம் ஹஸன் என்றே சொல்வார்கள். சொல்லிலும், செயலிலும் தம் தந்தையரைப் போலவே இருந்தார்கள். இதனால் ஜனங்கள் இவர்களை ஹஸனுல் முதன்னா(இரண்டாவது ஹஸன்) என்று அழைத்து வந்தார்கள். இவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் இருந்தார்கள். 1. ஹழ்ரத் செய்யிது அப்தில்லாஹில் மஹல் 2. ஹழ்ரத் இப்றாகீம் 3. ஹழ்ரத் ஹஸனுஸ் ஸாலிஸ் 4. ஹழ்ரத் தாவூது 5. ஹழ்ரத் ஜஃபர் முந்தைய மூன்று குழந்தைகளும் ஹழரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா பாத்திமுத்து ஜெஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறந்தவர்கள். பிந்திய இருவரும் பீபி ஹபீபாவின் மக்கள்.\nக���்பலா யுத்தத்தில் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்து போர் செய்தார்கள். இறுதியில் சிலர்களை கைது செய்து கூபாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இவர்களும்இருந்தார்கள்.\nஅவர்களை சில காரணங்களுக்காக இப்னு ஜியாத் விடுதலை செய்து மதீனாவிற்கு அனுப்பிவிட்டான். பின்னர் வலீதிப்னு அப்துல் மலிக் உடைய ஆட்சிகாலத்தில் மஸ்ஜிது நபவியை விரிவுபடுத்தும்போது அதற்காக தாங்கள் தங்கியிருந்த வீட்டை கொடுத்து அதிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் ஹிஜ்ரி 29 ரமலான் மாதம் பிறை 12ல் பிறந்தார்கள். ஹிஜ்ரி 45ல் தம் தகப்பனார் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 97ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 17ல் வபாத்தானார்கள். மதீனாமுனவ்வராவில் உள்ள ஜன்னத்துல் பகீ என்னும் கப்ர்ஸ்தானத்தில் அடங்கப்பட்டுள்ளார்கள்.\n4. ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹில் மஹல் ரலியல்லாஹுஅன்ஹு\nஇமாம் அவர்கள் செய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளார் பாத்திமா ஜொஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அருமை வயிற்றில் ஹிஜ்ரி எழுபதாம் வருடம் ரபீயுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை மதீனாவில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nதந்தை, தாய் ஆகிய இருவர் வழியிலும் செய்யிது வமிசத்தை சேர்ந்தவர்களாயிருந்ததால் மக்கள் இவர்களை மிகவும் மதித்து வந்தனர். எனவே இவர்களுக்கு மஹ்லு – சொக்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.\nஇவர்களுக்கு முஹம்மது, இப்றாகிம், மூசா, யஹ்யா, சுலைமான், இத்ரீசு என ஆண்மக்கள் அறுவர் இருந்தனர். இவர்கள் ஹிஜ்ரி 92ம் ஆண்டு ஷஃபான் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். கலீபா மன்சூர் அப்பாசி காலத்தில் பகுதாது சிறைக்கூடத்தில் ஹிஜ்ரி 145ம் ஆண்டு ரமலான் மாதம் 18ம் நாள் மறைந்தார்கள்.\n5. ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹ் தானி ரலியல்லாஹு அன்ஹு\nஇவர் செய்யிது அப்துல்லாஹ் மஹல் அவர்களின் புதல்வர். இரவு முழுவதும் கண் அயராது தவம் செய்யும் தன்னிகரில்லாத தவயோகி. பின்னிரவாம் 'தஹஜ்ஜத்' நேரத்தில் இரண்டு ரக்அத்துத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பார்கள். பகல் காலத்திலும் இறைதியானத்திலேயே ஈடுபட்டிருப்பார்கள். வெள்ளி, திங்கள் ஆகிய இரு கிழமைகளிலும் பொதுமக்களுக்கு நல்லுபதேசம் புரிவார்கள்.\nஇவர்களுக்கு ஆண்மக்கள் ஐவர் இருந்தனர். துருக்கி, புகாரா ஆகிய பிரதேசங்களில் வாழும் செய்யிது வமிசத்தார் இவருடைய சந்ததியரே ஆவர். இவர் ஹிஜ்ரி 103ம் ஆண்டு ரஜப் மாதம் மதீனமா நகரில் பிறந்து ஹிஜ்ரி 133ம் வருடம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்று 156ம் ஆண்டு ஜமாஅத்தில் ஆகிர் மாதம் மறைந்து மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.\n6. ஹழ்ரத் செய்யிது மூஸா ரலியல்லாஹு அன்ஹு\nஹழ்ரத் அவர்களின் தாயார் இமாம் ஜெய்னுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா ருகையா ரலியல்லாஹு அன்ஹா ஆவார்கள். ஹழ்ரத் அவர்களுக்கு இரண்டு சகோதரர்கள். செய்யிது முகம்மது, செய்யிதுஇப்றாஹிம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்.\nஇமாம் பாகிர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் மகள் ருகையாதானி அவர்களை இவர்களுக்கு நிக்காஹ் செய்து கொடுக்கப்பட்டது. தவத்தில் மிகுந்த ஈடுபாடு காரணமாகவே இவர்களின் தேகம் மிகவும் மெலிந்து விட்டது.\nஒருசமயம் இவர்கள் ஹாரூன் ரஷீத் பாதுஷாவின் தர்பாருக்கு செல்ல வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் கால் இடறி விழுந்தார்கள். இதைப்பார்த்த அரசவையிலுள்ளவர்களும், பாதுஷாவும் சிரித்தார்கள். உடனே இமாம் அவர்கள், 'நான் கால் இடறிதான் விழுந்தேன். குடித்துவிட்டு தடுமாறி விழவில்லை' என்று நறுக்கென்று பதிலுரைத்தார்கள். இதைக் கேட்ட தாம் சிரித்ததற்காக வெட்கப்பட்டார்.\nஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 152ம் ஆண்டு ரமலான் மாதம் 14ல் மதீனா முனவ்வராவில் பிறந்து, ஹிஜ்ரி 198ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 213ம் ஆண்டு ரபீயுல் ஆகிர் மாதம் புனித ஜும்ஆ தினத்தில் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.\n7. ஹழ்ரத் செய்யிது மூஸா தானி ரலியல்லாஹு அன்ஹு\nஹழ்ரத் செய்யிது மூஸா என்பது இவர்களது மேலான திருப்பெயராகும். இவர்களின் தந்தையின் பெயரும் மூஸா என்றிருப்பதனால் இவர்களை மூஸா தானி -இரண்டாவது மூஸா என்று அழைக்கப்பட்டது. இவர்களுடைய சைக்கினை பெயர் அபூ உமராகும். இவர்கள் இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைத் திருப்பேரனாவார்கள். இவர்களின் தாயார் பெயர் செய்யிதா ஹாலா என்பதாகும்.\nஇவர்களின் தர்பாரில் பக்தர்களின் காணிக்கை குவிந்து கொண்டேயிருக்கும். மறுபகுதியில் ஏழை எளியோருக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஜ��ம்ஆத் தொழுகை முடிந்தவுடன் மிம்பரில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் புரிவார்கள்.\nஅன்னாரின் பேச்சைக் கேட்டு நூற்றுக்கணக்கான பிற சமயத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்களுக்கு இறைவன் அறிவுப் பாக்கியத்தை அளவின்றி கொடுத்திருந்தான். இவர்கள் செய்யிதினா இப்றாஹீம் முர்த்தளாவின் புதல்வி ஜெய்னம்பு என்பாரை மணந்திருந்தார்.\nஇவர்களின் வழியிலிருந்து செய்யிதினா தாவூது என்பாருடன் ஆறு ஆண்மக்களும், மூன்று பெண்மகளும் இருந்தார்கள்.இரண்டாவது மனைவியின் பெயர் பீபி மைமூனா. இவர்களுக்கு மூன்று ஆணும், இரண்டு பெண்களும் பிறந்தனர்.\nஹிஜ்ரி 193ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 6ல் மதீனாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 238ல் ரபீயுல் ஆகிர் மாதம் தங்கள் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 288ம் வருடம் ஸபர் மாதம் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டிருக்கிறார்கள்.\n8. செய்யிதினா தாவூது ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களுக்கு சிராஜுத்தீன் என்ற பெயரும் உண்டு.இவர்களின் சைக்கினைப் பெயர் அபூ முஹம்மது அபூபக்கர் ஹழ்ரத். ஒவ்வொரு கணமும் இறையச்சத்திலேயே வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான சமயத்தில் இறையச்சத்தினால் தன்னிலை மறந்து அழுது கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் ஓதிக் கொண்டேயிருப்பார்கள். தம் குடும்பத்தார்களுக்கும், பந்துக்களுக்கும் உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.\nஅவனுடைய படைப்புகள் அனைத்தையும் தம்மை விட மேலானதாகவே கருதி வந்தார்கள். தாம் எந்த இடத்தில் அமர்கிறார்களோ அந்த இடத்திலேயே மற்றவர்களையும் அமர வைப்பார்கள். தாங்கள் உடுத்தும் உடுப்பையே மற்றவர்களையும் உடுத்தச் செய்வார்கள்.\nஒருமுறை இவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது, ஜனங்கள் இவர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றார்கள். அச்சமயம் அன்னார் பணிவுடன் அல்லாஹ்வின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்று உபதேசிக்கத் துவங்கிவிட்டு அழுதார்கள். இதைக் கண்ட ஜனங்களும் அழுதார்கள்.\nஅன்னாருக்கு நான்கு ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தது. ஆண் மக்கள்: 1. முஹம்மது அப்துல்லாஹ் 2. முஹம்மது ஆபித்3. ஷஹாபுத்தீன் ஹழ்ரத்.\nஇவர்களுக்கு இரண்டு மனைவியர். ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 245ம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதம் பிறை 11ல் மதீனாவில் பிறந்து ஹிஜ்ரி 277ம் ஆண்டு தம் தந்தையிடம் கில���பத் பெற்றார்கள். ஹிஜ்ரி 321ம் ஆண்டு வபாத்தாகி மக்காவில் அடக்கப்பட்டார்கள்.\n9. ஹழ்ரத் செய்யிது முரீத் ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களுக்கு ஆபிதீன் என்றும், ஷம்சுத்தீன் என்றும் இரு பெயர்கள் உண்டு. இயற்பெயர் முஹம்மது. சைக்கினைப் பெயர் அபுல்காசிம். இதுமட்டுமில்லாமல் முத்தகீ முதவாழிவு ஆபித், ஸாகித் என்றும் பட்டப்பெயர்கள் சொல்லப்பட்டு வந்தது.\nஹிஜ்ரி 229ம் வருடம் ரமலான் மாதம் 12ம் நாள் திருமதீனாவில் பிறந்தார்கள்.இவர்களுடைய மகனாரான யஹ்யா என்பவர்கள் தம் தந்தையைப் பற்றி கூறியுள்ள சம்பவம் பின்வருமாறு:\nஅதாவது என் தந்தை தஹஜ்ஜத்து தொழுவதற்காக வெகுசீக்கிரமாக எழுந்துவிடுவார்கள். ஏதாவது ஒருஇரவில் அசந்து தூங்கி விட்டால் 'அஸ்ஸலாமு அலைக்கும் மினன் நௌம் யாகாசிம்' என்று ஒரு சப்தம் கேட்கும். உடனே தந்தையார் அவர்கள் எழுந்து தொழுகைக்கு சென்று விடுவார்கள்.சப்தம் வந்தவுடன் அக்கம்பக்கம் சுற்றிப் பார்ப்பேன். எவரும் தென்படமாட்டார்கள். இந்த சப்தத்தை பலதடவை கேட்டிருக்கிறேன். சப்தமிட்டவர்களை காணமுடியவில்லை. கடைசியில் என் தந்தையிடமே இதைப் பற்றிக் கேட்டேன்.\nஅதற்கு தந்தையவர்கள் அது ஒரு ஜின்னாகும். இந்த ஜின்னை என்னுடைய பணிவிடைக்காக அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்றார்கள். எனது தந்தை மறைந்த சமயத்தில் அது மனிதஉருவில் வந்து அழுது துக்கப்பட்டது.\nஇந்த ஜின் பல சமயங்களில் என்னிடம் வரும்.நான் அந்த ஜின்னைப் பார்த்து என் தந்தைக்கு பணியாளராக இருந்தது போல் என்னிடமும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அது மெதுவாக பணிவாக, 'சையிது முஹம்மது அவர்களே உங்கள் தந்தை பெற்றுக் கொண்ட பதவியை நீங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே உங்கள் தந்தையிடம் சென்று இதற்கு ஒரு வழி காணங்கள் என்று உபதேசித்தது.\nஅது இந்தவிசயத்தை சொன்னவுடன் ஒரு வெள்ளிக்கிழமை தந்தையின் கப்ருக்குச் சென்று முறையிட்டேன். அந்த இரவில் என் தந்தை என் கனவில் தோன்றி, 'லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹான இன்னீ குன்து மினல்லாலிமீன்' என்ற விருதை 21 நாள்வரை ஓதி வரும்படி சொன்னார்கள். நானும் அதேபிரகாரம் ஓதிவந்தேன். மேற்படி ஜின் என்னிடம் வந்து பணிவிடை செய்தது.\nஒரு சமயம் யூதர்கள் அன்னாரிடம் வந்து , உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி கேள்விகள் கேட்டனர்.அன்னார் இறைவனின் கும��ரர் அல்ல என்று விளக்கமாக, உருக்கமாக பதிலுரைத்தனர் இமாம் அவர்கள். அதைக் கேட்டு அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.\nஅன்னாருக்கு ஆறு ஆண் மக்களும், மூன்று பெண்மக்களும் இருந்தார்கள்.\n1.அப்துல் வாகிது 2. அப்துல் வஹ்ஹாபு 3. அப்துர்ரஜ்ஜாக் 4. யெஹ்யா ஷாஹித் 5. அப்துல்காதிர் 6. அஹ்மது என்ற ஆண்மக்களும், 1. ஆமினா 2. ஜைனபு 3. ஆயிஷா ஆகிய பெண்மக்களும் இருந்தனர்.\nசெய்யிது யஹ்யா தவிர அனைத்து ஆண்மக்களும் சிறுபிராயத்திலேயே மறைந்து விட்டனர்.\nஹிஜ்ரி 299ம் ஆண்டு ரமலான் மாதம் 12ல் மதீனாமுனவ்வராவில் பிறந்து ஹிஜ்ரி 349ம் வருடம் தம் தந்தையிடம் பைஅத்து செய்து கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 415ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் 17ல் வபாத்தாகி ஜன்னத்துல் பகீவு மதீனா கப்ரஸ்தானில் அடக்கப்பட்டார்கள்.\n10. செய்யிதினா யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களுக்கு குன்யத்துப் பெயர் அபூஸாஹிது என்ற பெயரும் உண்டு. குழந்தை பருவத்திலேயே இவர்களிடம் அற்புதக் காரணங்கள் வெளியாயின. ஆறு வயதில் கல்வி கற்க பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியர் போதிக்கும் பாடங்களைக் கடந்து முன்னேறிவிடுவது இவரது வழக்கம். இதைக் கண்டு ஆசிரியர் வியப்படைந்தபோது, ஆசிரியரை நோக்கி, நான் தங்கள் மாணவன். இப்னு ஜரீர் என்னும் மேதை தாயின் வயிற்றிலிருக்கும் போதே பேச ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எனக்கோ வயது ஆறு. இப்பிராயத்தில் நான் இவ்வாறு பாடங்களை படித்துக் கொண்டு போவதில் என்ன வியப்பிருக்கிறது எனக் கேட்டனர். இது அல்லாஹ்வின் நன்கொடை. அதை அவன் விரும்பியவர்களுக்கு அளிப்பான் என்று கூறலானார். ஆசிரியர், அவரை அன்று முதல் ஆரிபுபில்லாஹ் -மெய்ஞ்ஞானி என அழைத்து வரலானார்.\nஇவர் பதினைந்து வயது முதல் தமது இறுதிக்காலம் வரை ஜமாஅத்துத் தொழுகையை தவறவிட்டதில்லை. சுன்னத்து, நபில் தொழுகைகளை வீட்டில் தொழுவதும், பர்ளான தொழுகைக்கு மட்டும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இவர்களுக்கு மூஸா, அபூஅப்துல்லா என்ற இரு ஆண் மக்களும், பெண் மகள் இருவரும் இருந்தனர். பெண்மக்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்.\nஹிஜ்ரி 340ம் ஆண்டு ஷஃபான் மாதம் 17ல் மதாயினில் பிறந்து, ஹிஜ்ரி 370ம் ஆண்டு தம் தந்தையிடம் பைஅத்துச் செய்து கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 430ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 24ல் வபாத்தாகி பழைய பாக்தாத் ஷரீ��ில் அடக்கப்பட்டார்கள்.\n11. ஹழ்ரத் செய்யிது அபூஅப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு\nஇவர் பிறவித்துறவி. ஞானத்திற்கும், நற்பண்புகளுக்கும் உறைவிடம்.இவர்கள் இறைத் தியானத்திலேயே மூழ்கியிருப்பார்கள். அன்த்தல் ஹாதீ, அன்தல் ஹக்கு, லைசல் ஹாதீ இல்லாஹு (அல்லாஹுத்தஆலாவே நீயே வழிகாட்டி, நீயே மெய்யன். ஹக்குத்தஆலாவைத் தவிர வேறொரு வழிகாட்டி இல்லை) என்பதையே அவர் வாய் சொல்லிக் கொண்டிருக்கும்.\nஜாதி, மத பேதமில்லாமல் ஹழ்ரத் அவர்களின் உபதேசத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடி வருவார்கள். இந்த மாபெரும் கூட்டத்தில் ஆரிபீன்கள், ஒளலியாக்கள், ஸாலிஹீன்கள் இருப்பார்கள்.\nஒருநாள் வெண்குட்ட நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் தூரத்தில் நின்றுகொண்டு, அபூஅப்துல்லாஹ் அவர்களே என்போன்ற நிர்க்கதியாளன் மீதும் ஒரு பார்வை இருக்கட்டும் என்றான். உடனே அவர்கள் எழுந்து, அவனருகே சென்று அவனுக்காக ஹக்குத்தஆலாவிடம் இறைஞ்சலானார்கள். அக்கணமே அவன் பிணி நீங்கி குணமடைந்தான்.\nஇவர்கள் ஹனபீ மத்ஹபை பின்பற்றியிருந்தார்கள். இவர்களுக்கு இரு மனைவியர். ஒரு மனைவியின் பெயர் பாத்திமா. செய்யிதினா மூஸா ஜங்கிதோஸ்து என்பவரும், மற்றும் நான்கு ஆண் மக்களும், ஆயிஷா என்றொரு பெண் மகளும் இந்த அம்மையார் வயிற்றில் பிறந்தவர்கள்.\nஇரண்டாம் மனைவியின் பெயர் ரஹ்மத். இவர் வயிற்றில் ஆண் ஒன்றும்,பெண் ஒன்றும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து ஐந்து தினங்களில் இறந்து விட்டனர்.\nஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 365ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 13ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 387ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 14ல் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 473ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் வபாத்தாகி ஜீலானில் அடங்;கப்பட்டார்கள்.\n12. ஹழ்ரத் அபூஸாலிஹ் மூஸா ஜங்கிதோஸ்து ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களுக்கு ஜங்கிதோஸ்து –போர்ப்பிரியர் என்ற காரணப் பெயரும் உண்டு. இவர் சதா தமது நப்ஸு என்னும் துர்ஆத்மாவுடன் போராடி, அதனை அடக்கிக் கொண்டே இருந்ததால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று என்று ரயாலுல் ஹக் என்ற கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மகானுடைய திருவதனம் எப்போதும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். மிகத் திறமையுடைய பேச்சாளராக இருந்து வந்தார்கள். இவர்கள் பேசஆரம்பித்துவிட்டால் அது முடியும்வரை சபையோர்��ள் மெய்மறந்து விடுவர்.\nநான் அல்லாஹுத்தஆலாவுடைய அடிமை. என்னுடைய நாயனுக்கு என்றும் அடிபணிவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். அல்லாஹுத்தஆலாவை எப்போதும் அஞ்சியே இருக்கிறேன். ஜனங்களே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருநாமத்தை கேட்கும் சமயமெல்லாம் அந்த நபியின் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். இறைவனை எப்போதும் மறந்து விடாதீர்கள். எப்போதும் அவன் உங்கள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறான். உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணுங்கள் என்று உபதேசிப்பார்கள்.\nஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 400ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 27ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 460ம்ஆண்டு தம் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 489ம் ஆண்டு துல்கஃதா மாதம் 11ல் வபாத்தானார்கள். அடக்கவிடம் ஜீலானில் இருக்கிறது.\n13. ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு\nஹிஜ்ரி 407ம் ஆண்டு ரமலான் மாதம் முதல் பிறையன்று அபூசாலிஹ் பின் மூஸா – பாத்திமா தம்பதியருக்கு ஹழ்ரத் கௌதுல் அஃலம் மகனாகப் பிறந்தார்கள். இவர்கள் பிறக்கும்போது இவர்களின் தாயாருக்கு வயது அறுபது.\nஇந்த மகான் பிறந்தபோது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தேறின. இவர் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அபூசாலிஹே உமக்கு அல்லாஹுத் தஆலா அருந்தவப்புதல்வரை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும் மிகப் பிரியமானவர். வலிகள், குதுபுகள் ஆகியோரிடையே அந்தஸ்து மிக்கவர்' என அறிவித்தார்கள்.\nஇவர்கள் கருவிலிருக்கும் போது இவரது அன்னையின் கனவில் ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி 'உமது கர்ப்ப அறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார் என்று நன்மாராயம் கூறிச் சென்றனர். இவர்கள் பிறந்த இரவில் ஜீலான் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்குழந்தைகள் ஒன்றுகூட இல்லை. இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே திகழ்ந்தார்கள்.\nஒருமுறை ரமலான் பிறை ஒன்று அன்று இவர்கள் பால் அருந்தாதினால் அன்றுதான் ரமலான் பிறை ஒன்று என்று கணித்தார்கள். பின்னர் மார்க்கச் சட்டப்படி ரமலான் பிறை ஒன்று அன்றுதான் என்பதற்குரிய ஆ���ாரங்கள் கிடைத்தன.\nஇவர்களின் இயற் பெயர் அப்துல் காதிர். சிறப்புப் பெயர் முஹ்யித்தீன். காரணப் பெயர் அபூ முஹம்மது. மக்கள் அழைப்பது கௌதுல் அஃலம் எனும் பெயர். இவர்கள் பிறந்த ஊர் ஜீலான் என்பதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. இவர் பிறந்த இடம் 'நீப்' என்றும் வேறு பலர் 'புஷ்தீர்' என்றும் கூறுகின்றனர். இந்த இரண்டும் ஒரே பெயராக இருக்கக் கூடும். என்றாலும், இவ்வூர்கள் ஜீலான் நகரைச் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. குத்பு நாயகம் அவர்களின் தாய், தந்தை ஆகிய இருவழிகளிலும் செய்யிதினா இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். கௌதுநாயகம் அவர்களுக்கு விபரம் தெரியும் முன்பே அன்னாரின் தந்தையார் மறைந்து விட்டார்கள். தந்தையை இழந்த நமது நாயகத்தை அவரது தாய்வழிப் பாட்டனாராகிய அப்துல்லாஹ் ஸெமஈ அவர்களே வளர்த்து வந்தார்கள்.\nஆரம்பத்தில் கல்வியை தம் சொந்த ஊரான ஜீலான் நகரிலேயே கற்றார்கள். பதினெட்டு வயதை அடைந்த பொழுது உயர்கல்வி கற்பதற்காக பகுதாது நகர் செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். அவரின் இந்த முடிவைக் கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள் அன்னாரின் தாயார் அவர்கள். தந்தையார் அபூசாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை நாயகம் அவர்களின் சட்டைப் பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.\nஅச்சமயம் தம் மைந்தரை நோக்கி, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். பகுதாதிற்காக பயணமாகிச் செல்லும் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் நாயகமவர்கள். இவ்வியாபாரிகள் ஹமதான் எனும் நகரைக் கடந்து செல்லும் போது வழிப்பறித் திருடர்கள் அறுபது பேர் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். நாயகமவர்களை கொள்ளையர்கள் சோதித்து கேட்டபோது, தம்மிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாக உண்மையை சொன்னார்கள். ஆனால் திருடர்கள் நம்பவில்லை. இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயார��டம் கொடுத்த வாக்குறுதி படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக் கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என சரித்திரம் கூறுகிறது.\nமிகவும் கஷ்டப்பட்டு புறக்கல்வியை கற்று முடித்தார்கள்.ஹழ்ரத் ஹம்மாது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சில காலம் மார்க்கக் கல்வி கற்றார்கள். பகுதாது நகரில் ஹலாலான உணவுக்காக தேடி அலைந்தார்கள். அது கிடைக்கும்வரை பசியாக இருந்தார்கள். மாணவராக இருந்த காலகட்டத்தில் பாடம் படித்து விட்டு, காட்டிற்கு சென்று விடுவார்கள். கீரை, தழை முதலியவற்றை புசித்தே பசியை தீர்த்துக் கொண்டார்கள் என்று காயிதுல் ஜவாஹித் நூல் பக்கம் 7,8ல் காணப்படுகிறது.\nபுறக்கல்வியைக் கற்றுத் தேர்ந்தபின் தரீகத் என்னும் அகக் கல்வியில் புகுந்தார்கள். ஆத்மீகக் கல்வியை அதன் ஒழுக்க முறைகளை காஜி அபூஸயீதுல் முபாரக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்று முறையாக அனுமதியும் பெற்றார்கள். ஆகவே மக்களை விட்டுப் பிரிந்து காடு, மலைவனப்பகுதி ஆகியவைகளிலேயே காலங்கழிக்கவும் இறையை வணங்கவும் தியானம் செய்யவும் தொடங்கினார்கள். இதில் ஹழ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்கள். மாபெரும் தவத்தை அங்கு மேற்கொண்டார்கள்.\nஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன் என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன் என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள். நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.\nஇதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததுமாக இருந்தது. அன்னாரின் பேச்சை கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் இருந்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.\nஒருநாள் பகுதாது நகருக்கு வெளியில் உலாவச் சென்று திரும்பி வரும்போது வியாதியால் பீடிக்கப்பட்டு மெலிந்த ஒருவன் மிகவும் சீர்கேடான நிலையில் என்முன் தள்ளாடித் தள்ளாடி வந்து பலஹீனத்தால் கீழே விழுந்து, என் தலைவரே எனக்கு கைகொடுத்து உதவுங்கள். தங்களின் அற்புத சக்தியின் பலத்தால் என் மீது ஊதுங்கள். என்னுடைய நிலைமை தங்களால் மேன்மையுறும்' என பணிவுடன் கூறினார். வலிகள் கோமான் அவரை ஆசிர்வதித்து ஓதி ஊதவே அதி அற்புதமான சக்தி பெற்று பூவைப்போல் அழகானான். அதன் பின் அவர் கூறியதாவது: அப்துல்காதிரே எனக்கு கைகொடுத்து உதவுங்கள். தங்களின் அற்புத சக்தியின் பலத்தால் என் மீது ஊதுங்கள். என்னுடைய நிலைமை தங்களால் மேன்மையுறும்' என பணிவுடன் கூறினார். வலிகள் கோமான் அவரை ஆசிர்வதித்து ஓதி ஊதவே அதி அற்புதமான சக்தி பெற்று பூவைப்போல் அழகானான். அதன் பின் அவர் கூறியதாவது: அப்துல்காதிரே நான் யார் என்பதை அறியவில்லையா நான் யார் என்பதை அறியவில்லையா நான்தான் உன் தாய் வழிப்பாட்டனாராகிய ஹழ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மார்க்கம் ஆவேன். இக்காலத்தில் நலிவுற்றேன். உம்முடைய முயற்சியால் நான் நலம் பெற்றேன். என்னை உயிர்ப்பித்ததால் நீர் முஹ்யித்தீன் ஆவீர் எனக் கூறி மறைந்தார். பின்னர் பகுதாது நகருக்கு வந்து மஸ்ஜிதுக்கு சென்றபோது, மக்கள் நாயகமவர்களை சூழ்ந்து கொண்டு முஹ்யித்தீன், முஹ்யித்தீன் என்று அழைத்தனர்.\nஒரு சமயம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தம்முடைய சொற்பொழிவின் இடையே, 'என்னுடைய பாதம் எல்லா வலிமார்களின் பிடரியின் மீதும் இருக்கிறது' எனக் கூறினார்கள். நமது நாயகம் அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்டவுடன் அச்சபையில் இருந்தோரும், ஞானதிருஷ்டியால் உணர்ந்தவர்களும் தங்கள் தலையை தாழ்த்தி நாயகமவர்களின் பாதங்களை தலை மீதும், கண் மீதும் வைத்துக் கொண்டார்கள்.\nகுத்பு நாயகம் அவர்கள் எண்ணற்ற அற்புதங்கள் (கராமத்துகள்) நிகழ்த்தியுள்ளார்கள். உலகின் போக்கையே மாற்றினார்கள். ஹிஜ்ரி 562ம் வருடம் ரபீயுல் ஆஹிர் பிறை 11 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அன்னாரின் புனித ரவ்லா ஷரீப் பகுதாது நகரில் அமைந்திருக்கிறது.\nநாயகம் அவர்கள் நீண்டநாள் வரை திருமணம் செய்யாமல் இருந்தார்கள். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆன்மீகத் துறையில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம். ஒரு நாள் நபிகள் நாயகம் கனவில் தோன்றி, மணவாழ்க்கையில் ஈடுபட்டு சுன்னத்தை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டதற்குப் பின் அக்கட்டளைக்குப் பணிந்து நான்கு மனைவியரை மணந்தார்கள். இந்நால்வரிலிருந்து இறைவன் நாற்பத்தொன்பது பிள்ளைகளை இவ்வுலகில் தோற்றுவித்தான்.\n1. மீர் முஹம்மது ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான ஹழ்ரத் மதீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்\n2. ஸெய்யிது முஹம்மது ஷப்பி ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான பீபீ ஸாதிக்கா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்\n3. பீபீ ஹழ்ரத் மூமீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்\n4. பீபீ ஹழ்ரத் மஹ்பூபா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்\n1. ஸெய்யிது ஸைபுத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n2. ஸெய்யிது ஷர்புத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n3. ஸெய்யிது ஈஸா ரஹிமஹுல்லாஹ்\n4. ஸெய்யிது அப்துர் ரஜ்ஜாக் ரஹிமஹுல்லாஹ்\n5. ஸெய்யிது அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ்\n6. ஸெய்யிது அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்\n7. ஸெய்யிது ஸிராஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n8. ஸெய்யிது அப்துல் ஜப்பார் ரஹிமஹுல்லாஹ்\n9. ஸெய்யிது ஷம்சுத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n10. ஸெய்யிது தாஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n11. ஸெய்யிது அப்துல் முஇஸ்ஸி ரஹிமஹுல்லாஹ்\n12. ஸெய்யிது இப்றாஹீம் ரஹிமஹுல்லாஹ்\n13. ஸெய்யிது அபுல் பஜ்ல் ரஹிமஹுல்லாஹ்\n14. ஸெய்யிது முஹம்மது ஜாஹித் ரஹிமஹுல்லாஹ்\n15. ஸெய்யிது அபூபக்கர் ஜக்கரிய்யா ரஹிமஹுல்லாஹ்\n16. ஸெய்யிது அப்துர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்\n17. ஸெய்யிது முஹம்மது ரஹிமஹுல்லாஹ்\n18. ஸெய்யிது அபுன் நஸ்ரு மூஸா ரஹிமஹுல்லாஹ்\n19. ஸெய்யிது ஜ���யாவுத்தீன் ரஹிமஹுல்லாஹ்\n20. ஸெய்யிது யூசுப் ரஹிமஹுல்லாஹ்\n21. ஸெய்யிது அப்துல் காலிக் ரஹிமஹுல்லாஹ்\n22. ஸெய்யிது ஸைபுர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்\n23. ஸெய்யிது முஹம்மது சாலிஹ் ரஹிமஹுல்லாஹ்\n24. ஸெய்யிது ஹபீபுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்\n25. ஸெய்யிது மன்சூர் ரஹிமஹுல்லாஹ்\n26. ஸெய்யிது அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்\n27. ஸெய்யிது யஹ்யா ரஹிமஹுல்லாஹ்\n18. பாக்கிராபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்\nஇருபத்திரண்டு பேரில் நான்கு பேர்களின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை.\nநூல்: கலாயிதுல் ஜவாஹிர். தாரிக் பக்தாத்.\nகௌதுல் அஃலம் இயற்றிய நூல்கள்\n1. குன்யத்துத் தாலிபீன் 2. புத்தூஹுல் கைப் 3. பத்ஹுர் ரப்பானீ 4. கஸீதா கௌதிய்யா 5. பஷாயிருல் கைராத் 6. அல்பவாயிது வல் ஹிந்து 7.அழ்ழயூலாதுர் ரப்பானிய்யா 8. அல் மவாஹிபு ரஹ்மானிய்யா.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/16023?Song-Kadhal-Kadhal-Endru-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-05-22T07:09:45Z", "digest": "sha1:KZOMTYOLSWJTMNS5533QXXXS5SXTNGRH", "length": 3882, "nlines": 88, "source_domain": "waytochurch.com", "title": "Kadhal Kadhal Endru காதல் காதல் காதல் என்று", "raw_content": "\nKadhal Kadhal Endru காதல் காதல் காதல் என்று\nகாதல் காதல் காதல் என்று\nகாதலோடு கடைசிவரை வாழ்ந்ததில்லை உனக்காக வாழ்வேன் என்று\nஒருநாளில் உன்னைவிட்டு போனதோ உயிரோடு உயிராய் கலந்து\nஉண்மை காதலன் என் இயேசுதான்\nநான் உயிர் வாழ்கிறேன் (2)\nதாய் தந்தை அன்பை மறந்து\nநீதேடும் அன்பு உனக்கு கிடைக்கலையோ\nஒருநாளில் உன்னைவிட்டு போனதோ உயிரோடு உயிராய் கலந்து\nஉண்மை காதலன் என் இயேசுதான்\nநான் உயிர் வாழ்கிறேன் (2)\nதோல்வி இனி உன்வாழ்வில் வருவதில்லை\nபுதியதோர் வாழ்வை உனக்கு தந்தாரே\nஅளவில்லா பாசம் உன் மேல் வைத்தாரே\nஉண்மை காதலன் என் இயேசுதான்\nநான் உயிர் வாழ்கிறேன் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/feb/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3094887.html", "date_download": "2019-05-22T07:41:23Z", "digest": "sha1:QV4LNW2L4GQ32K72A4HXA56JRPE2Q27A", "length": 8047, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் தொடர் மின்தடை பொதுமக்கள், மாணவர்கள் அவதி- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்புவனம், திருப்பாச்சேத்தியில் தொடர் மின்தடை பொதுமக்கள், மாணவர்கள் அவதி\nBy DIN | Published on : 13th February 2019 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்தடை ஏற்படுவதால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.\nதிருப்புவனம், திருப்பாச்சேத்தியில் துணை மின்நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து திருப்புவனம், மடப்பரம், பூவந்தி, திருப்பாச்சேத்தி, தூதை, மழவராயனேந்தல், தஞ்சாக்கூர், மார்நாடு, பழையனூர், கொந்தகை, பொட்டப்பாளையம், மணலூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.\nகடந்த சில நாள்களாக, எந்தவொரு முன்னறிவிப்பின்றியும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.\nதற்போது, தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் செய்முறை தேர்வு மற்றும் தினசரி பாடங்களை படிக்க முடியாமல் மாணவ, மாணவியர் மிகவும் அவதியடைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/feb/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3094342.html", "date_download": "2019-05-22T06:36:19Z", "digest": "sha1:77V7YF5DDLGC3EKVPM3X54DSA6VQRZTU", "length": 8280, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்டிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபெட்டிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nBy DIN | Published on : 12th February 2019 09:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகையை அடுத்த நாகூரில் உள்ள பெட்டிக் கடைகளில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nநாகூரில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் சில பெட்டிக் கடைகளில், அனுமதிக்கப்படாத நிறமிகள் கலந்த மிட்டாய்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார் கிடைக்கப் பெற்றது.\nஇதையடுத்து, நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி. செல்வராஜ் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி. அன்பழகன், டி. சேகர், எம். ஆண்டனி பிரபு, ஆர். மகாதேவன் ஆகியோர் நாகூரில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, ஒரு கடையில் தயாரிப்பு விவரமில்லாத மற்றும் சந்தேகத்துக்குரிய வகையிலான குளிர்பானங்கள், மிட்டாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்குத் தொடர்புடைய உணவுப் பொருள்களை விநியோகித்த மொத்த விற்பனை நிலையத்திலிருந்து குளிர்பானம் மற்றும் மிட்டாய்கள், பகுப்பாய்வுக்கு எடுக்கப்பட்டன.\nஇந்த ஆய்வுகளின் போது, தயாரிப்பு விவரம் இல்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்ட���ு. இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/feb/13/2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3094649.html", "date_download": "2019-05-22T06:36:47Z", "digest": "sha1:7BWQKWIRTGRCXLRY2QHOD5UBIGBRNOMC", "length": 7926, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "2 மாதங்களாக சீரமைக்கப்படாத அறுந்து விழுந்த மின் வயர்: விவசாயிகள் புகார்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n2 மாதங்களாக சீரமைக்கப்படாத அறுந்து விழுந்த மின் வயர்: விவசாயிகள் புகார்\nBy DIN | Published on : 13th February 2019 06:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேய்க்குளத்தில் கடந்த 2மாதங்களாக அறுந்து விழுந்த மின் வயர் சீரமைக்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nசாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் தோட்டங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் வயர்கள் செல்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சாலையில் வேகமாக சென்ற வாகனம் இழுத்து சென்றதில் மின் வயர் அறுந்து விழுந்து மின் பாதிப்பை ஏற்படுத்தியது.\nதகவலறிந்து வந்த மின்வாரிய அலுவலர்கள் அறுந்து விழுந்த மின் வயரை அருகில் உள்ள மைல் கல்லில் கட்டி வைத்து விட்டு அதில் வரும் மின் இணைப்பை துண்டித்து சென்றனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் மைல் கல்லில் கட்டி வைக்கப்பட்ட மின்வயர் சீரமைக்கப்படாமல் காட்சிப்பொருளாக காணப்படுகிறது.\nமேலும் இதில் இருந்து மின்சாரம் பெறும் விவசாய நிலங்களுக்கு இணைப்பு வழங்கப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, உயர் அதிகாரிகள் பார்வையிட்டு மின் வயரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55530", "date_download": "2019-05-22T08:03:43Z", "digest": "sha1:NUQLJ7KL3K4LIZL5QMUDOOYLXHDJPHJH", "length": 11799, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆரவ்ஆஷிமா நர்வால்தயாரிப்பாளர் எஸ்.மோகன்திங்க் மியூசிக்நரேஷ் சம்பத்ராஜபீமா\nராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்..\nஎந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.\nஇது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன். அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ராஜபீமாவிற்கு எப்படி இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன்.\nஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டார். நான் அவரது பின்னணி இசையுடன் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது, மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜபீமாவின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திங்க் மியூசிக் பல ஆல்பங்களை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் புகழ்பெற்றது. ராஜபீமா சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.\nமனிதன் – மிருகம் முரண்பாடுகளை பற்றி பேசும் இந்த ராஜபீமா, பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படப் பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.\nTags:ஆரவ்ஆஷிமா நர்வால்தயாரிப்பாளர் எஸ்.மோகன்திங்க் மியூசிக்நரேஷ் சம்பத்ராஜபீமா\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் : Marvel anthem உருவாக்கும் இசைப்புயல்..\nஎதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ள லேடி சூப்பர் ஸ்டாரின் “ஐரா”..\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆரவ்வுடன் இணைந்துள்ள நிகிஷா படேல்..\nநிறைவடைந்தது ஆரவ் நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு..\nயானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ் : “ராஜபீமா” படப்பிடிப்பில் பரபரப்பு..\nஆரவ்வின் “ராஜபீமா” படத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் ஓவியா..\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-rajinikanth-17-05-1943480.htm", "date_download": "2019-05-22T07:02:29Z", "digest": "sha1:7T45GDRBTHIJQ2V6KVGRT3L2TKK276KS", "length": 7725, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க? - VijayRajinikanth - விஜய்- ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\nவிஜய், ரஜினிக்கு ஓறகு தமிழில் சூர்யாவுக்கு மட்டுமே ஒரு ஸ்பெஷல் விசியம் நடந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸ் என்றால் வித்தியாச வித்தியாசமான ப்ரோமோஷன்கள் செய்வது வழக்கமான ஒன்று.\nமுதல் முறையாக தளபதி விஜயின் மெர்சல் படத்திற்காக ட்விட்டரில் எமோஜி ஒன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு ரஜினியின் காலா படத்திற்கு உருவாக்கப்பட்டு இருந்தது.\nஇந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து சூர்யாவின் NGK படத்திற்கு எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 31-ம் தேத�� திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா\n▪ வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.\n▪ தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்\n▪ ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி\n▪ ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி\n▪ நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்\n▪ தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\n▪ அஜித், ரஜினி பட சாதனையை முறியடித்த புலி\n▪ விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...\n▪ தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/arasiyalla-idhellam-saadharnamappa-teaser/", "date_download": "2019-05-22T07:35:10Z", "digest": "sha1:WEZRY2FFJEJSSVXYPO4GQCDYFP3UKWOJ", "length": 11207, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "Arasiyalla Idhellam Saadharnamappa -Teaser - 4 Tamil Cinema", "raw_content": "\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா – டீசர்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அ��் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா – டீசர்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், மேட்லி புளுஸ் இசையமைப்பில், வீரா, பசுபதி, மாளவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.\nஅருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ டிரைலர்\nமுழுநீள நகைச்சுவையுடன் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’\nவிரைவில் திரைக்கு வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’\nபெட்டிக் கடை – விரைவில்…திரையில்…\nநமீதா – வீரா திருமணப் புகைப்படங்கள்\nநவம்பர் 24ம் தேதி திருப்பதியில் நமீதா திருமணம்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், சாந்தகுமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் மகாமுனி.\nபொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் மான்ஸ்டர்.\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nநட்புனா ��ன்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/july-kaatril-movie/", "date_download": "2019-05-22T08:02:17Z", "digest": "sha1:DK5KXM2POM6OJULIIC4AWQ55T2QYBJGF", "length": 5662, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "July Kaatril movie | இது தமிழ் July Kaatril movie – இது தமிழ்", "raw_content": "\nTag: July Kaatril movie, July Kaatril movie review, July Kaatril review in Tamil, Kavya Entertainment, அஞ்சு குரியன், ஆனந்த் நாக், இயக்குநர் K.C.சுந்தரம், ஒளிப்பதிவாளர் சேவியர் எட்வர்ட்ஸ், சம்யுக்தா மேனன், யுவராஜ்\n“உன்னாலே உன்னாலே” படத்தில், ‘ஜூன் போனா ஜூலை காற்றில்’...\n“ரத்தக்கண்ணீர் படத்தின் ஒளிப்பாதிவாளர் என் தாத்தா” – ஜோஷ்வா ஸ்ரீதர்\nஜூலை காற்றில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர்...\nஜூலை காற்றில் – காதலைப் பற்றிய படம்\nகாவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹர���ஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-34/", "date_download": "2019-05-22T06:33:54Z", "digest": "sha1:BU2IIMBFCFDVVSKOQYIE5J222QMSEWA6", "length": 8287, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » விளையாட்டுச்செய்திகள் » ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஇதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.\nஇந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில் காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இந்திய அணி 11 ஓவர்கள் வரையிலும் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.\nPrevious: ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–மும்பை அணிக��் இன்று மோதல்\nNext: பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் பொதுமக்கள் மனு\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/11/26/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:40:36Z", "digest": "sha1:L3VXICB46NWWLXYJH3Q6ZRDWG62CWJ52", "length": 11282, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "டென்மார்க் அரச குடும்பம் இனிமேல் கார்களை பரிசாகப் பெற முடியாது | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nடென்மார்க் அரச குடும்பம் இனிமேல் கார்களை பரிசாகப் பெற முடியாது\nடென்மார்க் அரச குடும்பம் இனிமேல் கார்களை பரிசாகப் பெற முடியாது\nடென்மார்க்கில் உள்ள அரச குடும்பத்தினர் கார்களை பரிசாக பெறக்கூடாதென அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.\nடென்மார்க் இளவரசர் பிறட்றிக் மெரி தம்பதியர் திருமணம் முடித்த போத ஐந்து புத்தம் புதிய கார்கள் அவர்களுக்கு பரிசாகக் கிடைத்தது.\nவரி விலக்கு அளிக்கப்பட்ட அரச குடும்பத்தினர்க்கு கார்களை வழங்கும் போது நிறுவனங்களுக்கும், அதை அன்பளிப்பாக வழங்குவோருக்கும் ஏதாவது சிறப்பு இலாபம் இருக்கிறதா என்பதை இது குறித்து செய்திகளில் அறிய முடியவில்லை.\nஆனால் இப்போது கார்கள் போன்ற விலை கூடிய பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டால் அவற்றை அரச குடும்பத்தினர் நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக எக்ஸ்ரா பிலதற் கூறுகிறது.\nபல நிறுவனங்கள் அரச குடும்பத்திற்கு கார்களை அன்பளிப்பாக வழங்கும்போது அவர்களுக்கு அது விளம்பரமாக அமைய வாய்ப்பிருக்கிறது.\nமேலும் அரச குடும்பத்தினர் தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாக்களில் பங்கேற்று கார்களை பரிசாக பெறுவது பொருத்தமானதல்ல என்பதை சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பது போல அரண்மனை சுயமாகவே முடிவெடுத்து சிறப்பாக நடக்க ஆரம்பித்துள்ளது.\nஏழைகளின் நிகழ்ச்சிகளில் அரச குடும்பம் பங்கேற்காது பணக்காரர்களின் நிகழ்வுகளில் பங்கேற்று விலை கூடிய பரிசில்களை பெறுகிறார்கள் என்று மற்றவர்கள் விமர்சனம் செய்தல் கூடாதல்லவா..\nமேலும் எல்லோரும் கார்களை பரிசாகக் கொடுத்தால் அரச குடும்பம் அவற்றை எங்கே நிறுத்துவது எப்படி பாவிப்பது என்பதெல்லாம் அடுத்தடுத்து வரும் கேள்விகளாகும்.\nஇருப்பினும் இப்போதாவது இந்த விவகாரத்தில் இருந்த தவறு திருத்தப்படுவதை வரவேற்காதோர் யாருண்டு இப்புவியில்.\nமன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று அவ்வை சென்னது காதில் கேட்கிறது.\nவெளிநாட்டு பிள்ளைகள் ஒரே பாடசாலையில் : கேர்னிங் நகரசபை திட்டம்.\nஅலைகளில் தட்டச்சு செய்யாமலே கூகுள் றோபோ செய்திகளை எழுத ஆரம்பம்.\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத��து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://developer.mozilla.org/ta/docs/Mozilla/Persona", "date_download": "2019-05-22T08:00:47Z", "digest": "sha1:E4AVGRRK4TFZNDIHKTBNTAKMJHFDJS45", "length": 8780, "nlines": 178, "source_domain": "developer.mozilla.org", "title": "பெர்ஸோனா - Mozilla | MDN", "raw_content": "\nவலை உருவாக்கம் பற்றி அறியுங்கள்\nவலை உருவாக்க உதவியைப் பெறுக\nமோசில்லா பெர்ஸோனாஎன்பது வலையில் அனைத்து உலாவிகளிலும் எளிமையாகச் செயல்படும் உள்நுழைவுதளமாகும் .It works on all major browsers, and you can get started today.\nஆவண குறிச்சொற்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்\nஇந்த பக்கத்திற்கு பங்களிப்பாளர்கள்: mdnwebdocs-bot, teoli, Denesh\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: mdnwebdocs-bot, 23 மார்., 2019, பிற்பகல் 6:58:59\nஇணைய மேம்பாட்டின் சிறந்தவற்றை கற்றுக்கொள்ளுங்கள்\nஇந்த நேரத்தில் செய்திமடல் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளபடி, எனது தகவலை மோசில்லாவுடன் கையாளுகிறேன்.\n உங்கள் சந்தாவை உறுதிப்படுத்த உங்கள் இன்பாக்ஸை சரிபார்க்கவும்.\nவலை உருவாக்கம் பற்றி அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-22T07:40:27Z", "digest": "sha1:JRODK7WGSYK2KJS6EC334C5B6F7Y7XI3", "length": 6807, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "உயிர் வேலிகளின் சிறப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலத்தை பாதுக்காப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம். முன்பெல்லாம், தானாகவே வளர்ந்து உயிர் வேலி செடி காணப்படும். ஆனால் மரங்கள் இப்போது கால மாற்றத்தினால் நிலத்தை சுற்றி சிமெண்ட் சுவர்களை அமைக்கின்றனர்.\nஅவற்றை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை.\nஉயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும்.\nஉயிர் வேலிகளுக்கு மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி உண்டு.\nஉயிர் வேலிகள் நிலத்தில் உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தை குறைத்து தடுக்கும் தடுப்பாக பயன்படுகிறது.\nகடற்கரை ஓரங்களில் காற்றினால் மண் வாரி இறைப்பது தடுக்கப்படுகிறது.\nமண் மேடு உருவாவது தடுக்கப்படுகிறது.\nஉயிர் வேலி மரங்கள் :\nபோன்ற உயிர் வேலி மரங்கள் பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாகவும் அமையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி →\n← கல்லாறு பழப்பண்ணையில் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு ready\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/page-2/", "date_download": "2019-05-22T06:52:38Z", "digest": "sha1:7O6R3GZ2736RM726TB67RXKBG7RC6WA5", "length": 35022, "nlines": 332, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!) | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\nதலைகீழ் தேதி (புதிது மேலே, பழையது கீழே) வாரியாகத்  திமுக மற்றும் அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள்() மீதும்,  அவர்களின் கூட்டாளிகளின் மீதும் விமர்சனம் வைக்கும் இடுகைகள்...\nபாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை 01/07/2015\nகேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன\nஅமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியம���ன கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015\n என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய் பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்கு த் தூக்குதண்டனை கொடு பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்கு த் தூக்குதண்டனை கொடு\nசந்தனம், செம்மரம், திராவிடக் கொள்ளை, இசுடாலிர் அடிப்பொடிக்கு பதில்கள், கருணாநிதி அவர்களின் சொத்துகள் பற்றிய ஒரு அனுமானம், எனக்கு இன்னுமொரு துரோகி பட்டம் இன்னபிற ;-) 23/06/2015\nஅமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று… 20/06/2015\nசந்தன/செம்மர அகற்றல்கள் (அறுத்தல்களல்ல, கவனிக்கவும்), என்கவுன்டர்கள், மனித உரிமைகள்: சில குறிப்புகள் 18/06/2015\nதிராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு 24/05/2015\nதிராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2) 23/05/2015\n திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு\nவிடுதலை வீரமணி + பெண்விடுதலை = தாலி அகற்றல் + ப்ரா விளம்பரம் == திராவிட வக்கிரம் 15/04/2015\nமகாமகோ மாட்டுக்கறிச் சோழ மகாத்மியம் 12/04/2015\nதிருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல் 06/04/2015\nதிராவிடப் பகுத்தறிவு Vs சாதா பகுத்தறிவு 03/04/2015\nதிராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)\nஸ்ரீஸ்ரீ சுபவீரபாண்டியனார் அருளிச் செய்த ‘பின் நவீனத்துவ சோழர் வரலாறு\nதிராவிட இயக்கங்களின் எழுபெரும் கொடைகள் 21/03/2015\nபெரியார்பிறந்தமண்ணின் வினோத மண்ணாங்கட்டிகள் – தொடரும் உரையாடல் 20/03/2015\nகவிஞ்ஜர் கனிமொழி அவர்களுக்கு கலைஞ்ஜர் கருணாநிதி அவர்கள் கொடுக்கும் படுகோர, கொடூர சாபம்\nகனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி() பெயர்களை உ��னடியாக மாற்றவேண்டும்) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்\nபராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள் 06/02/2015\nமாதொருபாகன், முட்டாள்தனம், குயுக்தி, ஸுக்ரிதி: சில குறிப்புகள் 03/02/2015\nபெருமாள் ‘மாதொருபாகன்’ முருகனுக்கு ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏகோபித்த ஆதரவு\nபெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் பிரச்சினையின் மூலகாரணம் யார் (ஒரு திடுக்கிடும் தகவல்\nதிராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி\nசிந்து சமவெளி எழுத்துகள் – ஒரு குறைப் பிரசவ ஆராய்ச்சி 27/12/2014\nதமிழர்களுக்கு, பீலா வுடுவது என்பது ரத்தத்திலேயே ஊறிய அறம் 22/12/2014\nபிலுக்கல் + பிலிம் காட்டல் = பீலா வுடுதல் —- (1/2) 21/12/2014\nகல்யாணராமன்: சாதி ஒழிப்பும் சுயசாதி விமர்சனமும் 17/12/2014\nதேடிச் சோறு நிதந் தின்று… …வீழ்வே னென்று நினைத்தாயோ\nகருணாநிதி அவர்களின், சொந்த திமுகழகம் பற்றிய அவருடைய கோப விமர்சனம் (ஆச்சரியமாக இருக்கிறதா\nநம்முடைய தமிழில் மானுடவியல், சமூகவியல், ஜாதி, சமூக அடுக்குவரிசைப் பகுப்பு, ஜாதி அரசியல் இன்னபிற பற்றிய மதிக்கக்கூடிய ஆய்வுகள்/புத்தகங்கள் ஏன் இல்லவேயில்லை\nஎம்எஸ்எஸ் அவர்களுக்கே க்றீச்சிடும்படி, ‘இரண்டாம் பிடில்’ வாசிப்பது எப்படி\nபேராசிரியர் மத்தியாஸ் சாமியல் சவுந்தர ‘எம்எஸ்எஸ்’ பாண்டியன் அவர்களின் அகால மரணத்தை முன்வைத்துச் சில சிந்தனைகள்… 12/11/2014\nஅந்தக் காலத்தில் ஆஇரா வேங்கடாசலபதி இல்லை… 06/09/2014\nஜேஜே(-வைக் கொலை செய்தது யார்): சில குறிப்புகள் 11/08/2014\nகணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை\nதமிழக அரசியல் பிரச்சாரம் (பணம், பயம், பொய், வசீகர / நடிகக் குஞ்சாமணியபிமானம், பிரியாணி, பரோட்டா, ‘ஃபுல்,’ பலானது, பெட்ரோல், ‘டாப்அப்,’ வாக்காள விட்டேற்றித்தனம், (கொஞ்சம் குறைவாக)மதஜாதியபிமானம்) = ஓட்டு\nதேர்தல் ஜுரம் – சில குறிப்புகள் 23/04/2014\nஜோ டி’க்ரூஸ், ஜெயமோகன், பாஜக, மோதி, தீரா விட அறிவுமயக்கம், கருத்துச் சுதந்திரம், அரிப்புஜீவிகள், ப்ரொடெஸ்ட்வாலாக்கள், போங்கடா\nமகாமகோ பின்நவீனத்துவ மணிமேகலையும், உதயசூரியகுமரனும் 30/08/2013\nவிடுதலை வீரமணியின் அவதூறுகள்: விமலாதித்த மாமல்லன் அய்யங்காராம்\nதிராவிட இயக்கம், வாயுத்தொல்லை, ஜெலுஸில் – நகைச்சுவை…\nதிராவிட இயக்கம் IS for dummies\nகம்பன் அப்படி என்ன [மசுத்துக்கு] தம���ழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்\nபண்டைத் தமிழர் காலத்தில் கத்தி\nபோங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்…\nஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை\nகுழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்\nகளப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி\nசர்க்காரியா கமிஷன் (1976) முழு அறிக்கை 30/12/2012\n[திரா விட இயக்கம்] பாஷாணத்தில் புழுத்த புழு 29/12/2012\nஅஜித் படிஹொக், கனிமொழி, 8-ஜூன் -2011 17/12/2012\nகனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு 15/12/2012\nவீரமணி: எனக்கும் கருணாநிதிக்கும் நாணயமில்லை\nகல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி\nகல்வித்தந்தைகள் – ஜேப்பியார், எ வ வேலு, கே பிச்சாண்டி…\nதாய்மொளி செம்மொளி தமில் வால்க, வாள்க\nதிருவள்ளுவரைக் கொலை செய்தது யார் ஏன் (ஒரு γ ரே ரிப்போர்ட்)\nஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ\nகாந்தி: தென்ஆஃப்ரிகா, கருப்பர்கள், சில நிந்தனைகள்…\nகனிமொழி: நான் ‘சாப்பிட்டது’ போதாது…\nகருணாநிதி – ஒரு தொடரும் நகைச்சுவை…\nதிராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்… (மார்ச் 10, 2012)\n”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ\n‘மு.க.ஸ்டாலின் : அது ஒரு மிசா காலம்’ (அய்யோ\nநன்றி: “காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி”\n‘சில்லறை’ வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது: கருணாநிதி (டிசெம்பர் 10, 2011)\nஸ்டாலின் தனக்குத் தானே ‘தூக்கு தண்டனை’ () கொடுத்துக் கொள்ள (நாம்) தயார்\nகருணாநிதியும் ‘தமிழர் படை’யும் (டிசெம்பர் 4, 2011)\nஸ்ரீலஸ்ரீ கனிமொழிஜி மஹராஜி மகாதமியம் (நவம்பர் 12, 2011)\nகருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி\nவீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை\nபெரியார் சுயமரியாதை திருமண நிலையம்\nபகுத்தறிவு X ஆராய்ச்சி மனப்பான்மை\nவிஜயாலாயச்சோழன் ஆடிய ‘பாண்டியர்-தலை கால்பந்து’\nதிருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்\nசமச்சீர் கல்வியும், குடமுருட்டி குண்டர் கருணாநிதியும்…\nஅஹிம்சாவழியில் சம்மட்டியால் அடிப்பது எப்படி\n‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்…\nஈழத்தை முன்வைத்து நம்மைப் பற்றிய சில எண்ணங்கள்…\nதிருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்\nபிரபாகரனும், கருணாநிதியும் (ஜூன் 29, 2011)\n‘வெறும்’ க அன்பழகன் கூட ஒர�� குற்றவாளிதான்\nதிடுக்கிடும் ‘தினகரன்’ கேள்வி: கருணாநிதி குரங்கா அல்லது நாயா\nதிமுக தோல்விக்கு கல்லூரி மாணவர்களே காரணம்\n‘கலைஞர்’ என்றால் சகட்டுமேனிக்கு உளறுபவர் என்று அறிக…\nசர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976)\nஇம்சை அரசர் இக்கால இராஜராஜ சோழன்…\nகருணாநிதியின் பின் தொடரும் கரிய நிழல்…\n‘கலைஞர்’ என்றால் பொய்யர் என்று அறிக… (ஜூன் 7, 2011)\nகருணாநிதி: “நான் இந்தியாவுக்கு அபாயகரமானவன்” (ஜூன் 3, 2011)\nகருணாநிதி பிறந்தநாள் வெட்டிமன்றம்: அனைவரும் நகுக\nஅஞ்சும்நெஞ்சனும், நகைச்சுவை ததும்பும் விளம்பரத்தட்டிகளும்… (மே 31, 2011)\nதமிழகத்தின் துரதிர்ஷ்டம்: கயல்விழி ‘அழகிரி’ வெங்கடேஷ் (மே 28, 2011)\nசெந்தில் கவுண்டமணி வடிவேலு – நகைச்சுவை(\nவீரமணி: மோசமான வழிகளில் பொருள் ஈட்டிய கருணாநிதி போன்றவர்கள் எல்லாம் கூட அறப்பணி செய்கின்றனர் (மே 25, 2011)\nவீரமணி: ஸ்டாலின் சாயிபாபாவுக்கு மரியாதை செலுத்த படையெடுத்ததுதான் பெரிய தேசிய சோகம்\nபழ நெடுமாறன்: கருணாநிதிக்குப் பகிரங்கக் கடிதம்…\nசர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 10-14 பக்கங்கள்\nசர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 5-9 பக்கங்கள்\nசர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்\nவீரமணியின் புதிய அறிக்கையில் பல திடுக்கிடும் பல்டிகள் \n“அராஜக ஆட்சியை ஒழிச்சுட்டோம்ல நாம\nஅயோக்கிய, அராஜகவாதிகளுக்கு மக்கள் சவால்\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\nகருணாநிதியின் திடீர், திடுக்கிடும் அறிக்கை\nகருணாநிதியின் ‘முந்திரிகுமாரன்’ : பகுதி – 3\n‘முந்திரிகுமாரன்’ (திமுக: பினாமிகளும், பேமானிகளும் – பகுதி 2)\nதிமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1\nதேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3\nகனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும்\nதேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 2\nதேர்தல் நாள் ‘சுற்றுப்பயணம்’ – 1\nஏன் நாம் திமுக-வுக்கு ‘வேட்டு’ போடவேண்டும்\nஉதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்…\nசோழியன் கனிமொழி என்ன மீனவ நண்பரா மீன் ஆட்சியா\nதிமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை\nஸ்டாலின் சந்தன பாக்கியம் (அ) புகழ் மாலை – பாகம் 2\nகனிமொழியின் (அரசியல்) வாழ்க்கை விதிகள்\nஜோசப் (முத்துவேல்) விஸ்ஸாரியநோவிச் (கருணாநிதி) ஸ்டாலின் (சுடாலின்) புகழ்மாலை – – பாக���் 1\nகனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 2\nஅஞ்சும்நெஞ்சன் கதை (முற்றும், சீக்கிரம்)\nகனிமொழி என்கிற ‘மணல் வாரி அம்மன்’ – பகுதி 1\nதிமுக …பொம்பளைப் பொறுக்கிகள் … பாகம் 2\nதிமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…\nஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை)\nகனிமொழிதான் கருணாநிதியின் உண்மை ‘வாரிசு’\nகனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்\nதிருடர் முன்னேற்றக் கழகம்: என்ன செய்யலாம்\nOne Response to “திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/lord-krishna-names/baby-boy-adyaramaya", "date_download": "2019-05-22T06:59:46Z", "digest": "sha1:AF4LZ4OBXPOUW24BYJYHGLTQ26P6U5BK", "length": 12557, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Adyaramaya Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Lord Krishna Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழ��்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/05/blog-post_1909.html", "date_download": "2019-05-22T06:44:02Z", "digest": "sha1:CTTVKPVRNSV7DL23Z3A5SI6VGNX6FRNF", "length": 26469, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்ட மேதினம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டன...\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்ப...\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பி���ான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்...\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்ட மேதினம்\nகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தனித்துவக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது, மிகவும் பிரமாண்டமான முறையில் எந்தவொரு கட்சியும் செய்யாதவகையில் இன்று தொழிலாளர் தின நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தியிருந்தது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்களின் ஏற்பாட்டிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பாக மே தின நிகழ்வுகள் நடைபெற்றன.\nமோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டிகள், பேருந்துகள், உழவு இயந்திரங்கள் ஆகியவற்றின் பவனியுடன் பெருமளவிலான தொழிலாளர்கள், கட்சியின் தொண்டர்கள் சகிதம் செங்கலடி சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது சுமார் 16 கிலோமீற்றர் தூரம் மட்டு திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு ஸ்ரீலங்கா டெலிகொம் சந்தியை அடைந்தது. அங்கிருந்து தொழிலாளர்கள், தொண்டர்கள் கால்நடையாகச் சென்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை அடைந்தனர். தேவநாயகம் மண்டபத்தில் மேதின கூட்டம் பல்வேறு முக்கியஸடதர்களின் உரைகளுடனும், கலைநிகழ்வுகளுடனும் நடைபெற்றது.\n'அதிகாரப் பரவலாக்கலுக்கூடாக மாகாண சபைகளை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் தேவநாயகம் மண்டபத்தினுள் இடம்பெற்ற மேதின கூட்ட நிகழ்வுகளில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்களினால் தலமையுரை இடம்பெற்றது. தலைமையுரையில் 'தொழிலாளர்களின் வீண் செலவுகள் குறைக்கப்படவேண்டும்' என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அசாத் மௌலான அவர்களினால் நிகழ்த்தப்பட்ட மேதின கொள்கை விளக்க உரையில் 'இன, மத, வகுப்பு பேதமற்ற அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வழங்கப்படவேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டதுடன்,'பேரினவாதம் வளர்வதற்கு சிறுபான்மையினரும் அடிப்படையாக அமைந்துவிடக்கூடாது' என்ற கருத்தும் தெளிவுபடுத்தப்பட்டது.\nமேதின நிகழ்வுகளில் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. தனது சிறப்புரையில் 'அதிகாரப் பரவலாக்கலுக்கூடாக மாகாணசபைகளைப் பலப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் உரையாற்றியதுடன்,'தமது கட்சியானது கிழக்கு மாகாண சபை மாத்திரமன்றி ஏனைய மாகாண சபைகளின் அதிகார பரவலாக்கலுக்கும் தொடர்ந்தும் குரல்கொடுக்கும்' என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.\nமேதின நிகழ்வுகளை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பித்திருந்தன. எழுச்சிபூர்வமானதாகவும், கருத்தாளம் உடையதுமான நடன நிகழ்வுகள் பல இடம்பெற்றன. அந்தவகையில் எஸ் கிருஸ்ணகாந்தன் ஆசிரியர் அவர்களின் நெறியாள்கையில் செங்கலடி வேவ் ஸ்ருடியோ நடனபாடசாலை மாணவர்களினால் சிறந்த முறையில் ஓர் எழுச்சி நாடகமும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி திருமதி துஸ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஸ் அவர்களின் நெறியாள்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின்மாணவர்களினாலும் 'கிருஸ்ணலீலா' நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.\nஇறுதியாக தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவர் அவர்களினால் தொழிலாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், க.மோகன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களினாலும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.\nகிழக்கிலங்கையிலே எந்தவொரு அரசியல் கட்சியும் தொழிலாளர் தினத்தை சிறப்பாக கொண்டாத இந்தவேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினாது எந்நேரமும் மக்களுக்காகவே என்பதனை நிரூபிக்குமளவிற்கு தன்னால் இயன்றவரையில் இந்த மேதின நிகழ்வினை சிறப்பாக செய்துமுடித்தள்ளது.\nஅரசுடன் இணைந்து அபிவிருத்தியை மாத்திரம்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்கின்றது என்ற கருத்தினை பொய்ப்பிக்கச் செய்ததுடன், அபிவிருத்தி மட்டுமன்றி சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அதிகாரத்திற்கும் குரல்கொடுக்கும் ஒரே ஒரு தனித்துவக்கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதனை இந்த மேதின நிகழ்வுகள் பறைசாற்றியுள்ளன என்றால் அது மிகையில்லை.\nகோடி ரூபாய் கொள்ளை: 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டன...\nரென் ஐ தீவுக்கான உரிமையை மீறியதற்கான எதிர்ப்பு\nபாகிஸ்தான் தலிபான் தலைவர் ஒருவர் உயிரிழப்பு\nபாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இ...\nமுறக்கொட்டான்சேனை மக்களால் முன்னாள் முதல்வருக்கு அ...\nமட்டக்களப்பிலும் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்ப...\nகாற்பந்துப் போட்டியில் “சீலாமுனை யங்ஸ்டார்” அணி சம...\nகிழக்கு மகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் 2013\nநாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் “பொது பல சேனா” ...\nமட்டக்களப்பின் முதுபெரும் அண்ணாவியார் க.நேஞ்சிப்போ...\nமண்முனைப்பற்று அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழர்...\nமட்டு மாநகரின் மாஸ்டர் பிளான் தொடர்பிலான ஆலோசனைக் ...\nகல்குடா கல்வி வலய பால்சேனை அ.த.க பாடசாலை மாணவர்களை...\nவடமாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம்...\nதேத்தாதீவு உதயம் விளையாட்டு கழக விளையாட்டு விழா\nகண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட தி���்டம்...\nகோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் விடுத்துள்ள அற...\nவலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்...\nஇந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு...\nவாழைச்சேனை பிரதேச செயலக பாரம்பரிய பொருட் கண்காட்சி...\nமட்டக்களப்பு - கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்...\nவாழ்வின் எழுச்சி மீளாய்வு கூட்டம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது ச...\nசோமாலிய பஞ்சத்தால் 260,000 பேர் பலி: பாதிப்பேர் சி...\nசௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முற...\nஅதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம...\nசபாலிங்கத்தின்ஆன்மா 40வது இலக்கியசந்திப்பினை நடத்த...\nஇலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த...\nTMVP இன் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும்...\nகலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://admohotsk.ru/shanthi-pundai-sundar-sunni-5/2/", "date_download": "2019-05-22T07:12:56Z", "digest": "sha1:GFM7ZTQW2GJUNMRWVZBU2HIQ7JHFA6JE", "length": 6072, "nlines": 40, "source_domain": "admohotsk.ru", "title": "Shanthi Pundai Sundar Sunni | Tamil Sex Stories - Part 2 | admohotsk.ru", "raw_content": "\nஅவன் என்னை ஒரு பிள்ளை போல அவனது கைகளில் ஏந்திக் கொண்டு பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்று ஒரு பெண்ணை எப்படியெல்லாம் திருப்திப் படுத்த வேண்டும் அப்படியெல்லாம் திருப்திப் படுத்தினான். ஒரு நாள் அவன் காலேஜில் அவன்கூட படிக்கும் ஒரு பெண்ணை அழைத்து வந்து மூணுபேரும் சேர்ந்து திறீசம் செய்தோம். சில வேளை அவர்கள் இரண்டு பேரும் செய்யும் பொழுது என்னை ஒட்டி இருந்து வீடியோ எடுக்கச் சொல்வான். ராத்திரியானதும் நாங்கள் அதை போட்டுக் கொண்டு எங்கள் வேலையை தொடங்குவோம்.\nமாமியார் மருமகன் தகாத உறவு கதை...\nகண்ணை மூடி கன்னிகழிந்த காமக்கதை...\nமேலும் செய்திகள் சூப்பர் ஃபார்முலா\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T07:00:27Z", "digest": "sha1:FMCAXEWYQN5WDNA2HU24ORSZZ33HA3Q4", "length": 6430, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "வேலைக்காரன் காதை வெட்டியக் கதை – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nவேலைக்காரன் காதை வெட்டியக் கதை\nஇயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் பெரும் படையுடன் வந்திருக்கும் போது பிரதான ஆசாரியானுடைய காதை பேதுரு வெட்டியதாக மேற்கண்ட வசனத்தில் யோவான் கூறுகிறார். காது வெட்டிய கதையை மத்தேயுவும் கூறுகிறார்.\nஇயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் வந்திருக்கும் போது வேலைக்காரனை பேதுரு ஏன் வெட்ட வேண்டும் அதனால் இயேசு தப்பித்துக் கொள்வாரா\nஇயேசு மாட்டிக் கொண்டவுடன் எனக்கு இயேசுவைத் தெரியாது என்று கூறும் அளவுக்கு நெஞ்சுறுதி மிக்க () பேதுரு பெரும் படையினர் முன்னிலையில் அவர்களின் வேலைக்காரனை வெட்டியிருக்க முடியாது.\nஅப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்\nஅதிகாரிகள் வந்த உடன் இயேசுவை அம்போ என்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்தவர்கள் அரசு ஊழியரின் காதை வெட்டும் அளவுக்குத் துணிந்திருக்க முடியாது.\nஇயேசுவின் மீது அந்த அளவுக்கு பாசம் இருந்தது என்றால் யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறியவுடன் அவனை வெட்டி இருக்க வேண்டும். அல்லது காட்டிக் கொடுத்த பிறகாவது அவனை வெட்டி இருக்க வேண்டும்.\nஎந்த அதிகாரியும் தமது ஊழியரைத் தாக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். பேதுரு வேலைகாரனின் காதை வெட்டி இருந்தால் அந்த நிமிடமே பேதுருவின் தலையைச் சீவி இருப்பார்கள். அல்லது அவரையும் பிடித்துக் கொண்டு போய் இருப்பார்கள். ஆனால் இது அந்தப் படையினர் மத்தியில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் அதிகாரிகள் இருந்ததாக பைபிள் சித்தரிப்பது நம்பும்படி இல்லை.\nகற்பனையாகவே இதைப் புணைந்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nTagged with: கதை, கற்பனை, காது, பேதுரு, பைபிள், வெட்டுதல்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/dtcp.html", "date_download": "2019-05-22T06:43:18Z", "digest": "sha1:Q4SRQGQW6QMN5AKF6PPMAKEXXVJHGXAG", "length": 17606, "nlines": 226, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம் - நிலம் விற்பனை Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவிலை : र900 காஞ்சிபுரம் DTCP Plot\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nகைலாசாநாதர் கோவில் அருகில் முல்லை நகர்\nவிலை : 1 சதுரஅடி 900 ரூபாய் மட்டும்\nவிவசாய நிலம் சிறிய விடு கரன்ட் மற்றும் கிணறு\nSell my land, Nearly 2 acre. 0.5 acre தோப்பு மா, பலா, வாழை, கொய்யா, தண்னை, 0.5 ஏக் தெக்கு மரம் 0.8 ஏக் விவசாய நிலம் 0.1 ஏக் சிறிய விடு, கரன்ட் மற்றும் கிணறு 130அடி ஆலம் நீர் 60அடிலயில், விவசாய கரண்டு, பம்பு செட்டு, சொட்டு நீர் பாசணம்், bore water well… திருச்சி\nதவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -\nECR -க்கு மிக அருகில் தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -மாத தவணை ரூ.10,000/- மட்டுமே இயற்கை எழில் நிறைந்த இடைக்கழிநாடு (கடப்பாக்கம்) பேரூராட்சியில் ECR சாலைக்கு மிக அருகில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் ஒரு ச.அடி… சென்னை\nஅன்னூா் to அவினாசி ரோடு தென்னை மர தோட்டம் விற்பனை\nஅன்னூா் to அவினாசி ரோடு தென்னை மர தோட்டம் விற்பனை அன்னூா் to அவினாசி ரோடு நம்பியாம்பாளையம் அருகில் 3 ஏக்கா் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. 3 ஏக்காில் கரும்பு உள்ளது. 60 தென்னை மரம் நல்ல காய்பில் உள்ளது. 1 போா்வெல் 7 1/2 hp free sarvice. 20*20:தண்ணீா்… கோயம்பத்தூர்\nமணை வாங்குபவர்களுக்கு பேங்க் சேனல் பார்ட்னர் வாய்ப்பு\nமணை வாங்குபவர்களுக்கு பேங்க் சேனல் பார்ட்னர் வாய்ப்பு மாதம் 15000 emi /10 வருடம் / சிபில் பிரச்னை இருக்கக்கூடாது நேரடி விற்பனை , மணை வாங்குபவர்களுக்கு இந்தியா முழுவதும் 50 வங்கிகளுடன் இணைந்து மாதம் 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் சம்பாதிக்கக்கூடிய பேங்க்… சென்னை\nமேல்மருவத்தூர் அருகில் விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nமேல்மருவத்தூர் அருகில் விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு இயற்கை சூழலுடன் மண்வாசனை ததும்பும் பண்ணை நிலம். மேல்மருவத்தூர் அருகில் கிங்மேக்கர்ஸ்'ன் பண்ணை நிலம் பத்தாயிரம் சதுர அடி வெறும்… பெரம்பலூர்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வ���டு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2014/10/", "date_download": "2019-05-22T07:17:07Z", "digest": "sha1:QS2VZOY46A556ZLW3HZDDJVTCTIN6YSG", "length": 10027, "nlines": 165, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: October 2014", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 82\nஎழுத்துப் படிகள் - 82 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 82 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\n6. நான் வணங்கும் தெய்வம்\n7. படித்தால் மட்டும் போதுமா\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\n1. திரைப்படத்தின் தலைப்பு: \"மணக்கோல ஜானகிமணாளன் \" என்று பொருள்.\n2. கமலஹாசன் இரு வேடங்களில் ஸ்ரீதேவியுடன் நடித்த திரைப்படம்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 70\nசொல் வரிசை - 70 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. புதிய முகம் (--- --- --- --- காற்று என் காதில் ஏதோ சொன்னது)\n2. எங்கள் தங்கம் (--- --- --- எதையும் அளவின்றி கொடுப்பவன்)\n3. யாதுமாகி (--- --- காதலில் உறைந்தேனடா)\n4. சலீம் (--- --- --- --- என் தூக்கம் போனது)\n5. ஊரு விட்டு ஊரு வந்து (--- --- --- உன்ன தழுவ மனம் சம்மதமே)\n6. தில்லாலங்கடி (--- --- --- --- நில்லுனா நிக்காமே துள்ளுறியே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nசொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 81\nஎழுத்துப் படிகள் - 81 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 81 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\n6. ராமன் தேடிய சீதை\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\nகுறிப்பு: திரைப்படத்தின் தலைப்பு: \" ராஜ்ஜியம் \" என்று பொருள்.\n2- வது எழுத்து \"ம\"\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 82\nசொல் வரிசை - 70\nஎழுத்துப் படிகள் - 81\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/kamal-rk.html", "date_download": "2019-05-22T07:31:35Z", "digest": "sha1:AEQMKQ6JEZ3ONMEQN4K6J5XCAVQKCKLM", "length": 5282, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal-ன் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் அரசியல் களம் | RK", "raw_content": "\nKAMAL-ன் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் அரசியல் களம் | RK\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\n சும்மா இந்த புருடாலாம் விடாதீங்க'' - தன் மீதான எதிர்ப்புக்கு கமல் நக்கல்\nகமலின் சர்ச்சை பேச்சுக்கு ரஜினியின் ரியாக்ஷன்\n“நாட்டை பிரிக்காதீங்க..”-கோட்சே குறித்த கமலின் விமர்சனத்திற்கு பாலிவுட் நடிகர் பதில்\n - நடிகை லைலா விளக்கம்\nபிக்பாஸில் கலந்துகொள்ள போகிறாரா 'சூது கவ்வும்' நடிகர் \nபிக் பாஸ் தமிழ் சீசன் 3-ன் முதல் போட்டியாளர் இந்த நடிகையா\n''ப்பா.... அந்த வீடியோ பார்த்து ரொம்ப அப்சட் ஆயிட்டேன்''\nதொடங்கியது பிக் பாஸ் 3-இன் புரொமோ ஷூட்\n''பாகுபலிக்கு முன்னாடி மருதநாயகம் வந்திருந்தா...'' - கமலின் வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகர்\n''தமிழ் இனத்திற்கே அவமானம்'' - மருதநாயகம் பாடல் பகிர்ந்து கமல் வேதனை\n\"கமலுக்கு நாக்குல சனி\" - அமைச்சர் Rajenthra Bhalaji ஆவேசம் | RN\n Vote போடாம Holiday போயிட்டாங்க - Rajinikanth-ன் கலாய் பேச்சு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kanchana-3-29-04-1943400.htm", "date_download": "2019-05-22T07:03:48Z", "digest": "sha1:VOGO2SRCDG2FGBMERKQCLMG64SQS7PCG", "length": 7744, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்! - Kanchana 3 - காஞ்சனா 3 | Tamilstar.com |", "raw_content": "\n100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்\nராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது. வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.\nதமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.\nமுதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்ததாக நாம் சொல்லியிருந்தோம். இந்நிலையில் தற்போது இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.\n▪ மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி\n▪ பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா\n▪ காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n▪ தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n▪ தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113887/", "date_download": "2019-05-22T07:19:07Z", "digest": "sha1:KOBY4BTUDFNXKOCNY3XWH7BK6LY2H7NX", "length": 14055, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தியோகபூர்வமாக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னரே அறிக்கை வெளியிடப்படும் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉத்தியோகபூர்வமாக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னரே அறிக்கை வெளியிடப்படும் :\nமன்னார் மனித புதைகுழியின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதி மன்றத்தினூடாக இன்று புதன் கிழமை வெளி வரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப் ���டவில்லை.\nபரிசோதனைக்கான அறிக்கை உத்தியோக பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையினை வெளியிட முடியாது எனவும், பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைத்தவுடனுமே ,வெளியிட முடியும் எனவும் மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று புதன் கிழமை தெரிவித்தார்.\nமன்னார் மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார்.\nமனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையினை சட்ட வைத்திய அதிகாரி இன்று புதன் கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் கையளித்துள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணைகள் இன்று மாலை மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.\nஇதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.\nஇதன் போது நீதவான் அவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நிறுவனத்தினர் மன்னார் நீதிமன்றத்திற்கு கார்பன் பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைக்கும் பட்சத்தில் குறித்த அறிக்கைகள் ஒரு பகிரங்க ஆவணமாக காணப்படும் என்பதால் அதனை எவரும் பெற்றுக்கொள்ள முடியும் நீதவான் மன்றில் தெரிவித்தார்.\nஇதே வேளை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஒரு விண்ணப்பதாரி என்பதினால் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கையை பெற்றுள்ளதாகவும், குறித்த அறிக்கையினை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மன்னார் நீதிமன்றம் கருதவில்லை எனவும், குறித்த அறிக்கை மன்னார் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என நீதிபதியினால் மன்றில் தெரிவிக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.\nஇன்றைய தினம் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.ம���்னார் நீதவான் நேரடியாக சென்று அகழ்வு பணிகளை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅனுப்பி அறிக்கை உத்தியோகபூர்வமாக மனித புதைகுழி வெளியிடப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nமாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதுரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றும் கங்கணம் ஏற்புடையது அல்ல\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11246", "date_download": "2019-05-22T07:50:17Z", "digest": "sha1:GN3S57XFGJJNY34YWOT2U7K7AOVNZ6JH", "length": 72913, "nlines": 296, "source_domain": "rightmantra.com", "title": "பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா… – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஅக்ஷய திரிதியை அன்று சென்னையில் மட்டும் சுமார் 1,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. ‘அக்ஷய திரிதியை என்பதே ஏமாற்று வேலை, நகை வியாபாரிகளின் சூழ்ச்சி’ என்று சில அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வந்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. காரணம், தங்கம் வாங்குவது எப்படி பார்த்தாலும் ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு தானே என்கிற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது.\nநம்மை பொருத்தவரை, அக்ஷய திரிதியை பற்றியும் அன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஒரு விரிவான பதிவை சென்ற ஆண்டே அக்ஷய திரிதியை முன்னிட்டு அளித்திருந்தோம். (அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்\nஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, அக்ஷய திரிதியை அன்று என்ன வாங்கலாம் என்று சிந்திப்பதைவிட அன்று என்ன கொடுக்கலாம் என்று சிந்திப்பது சிறந்தது. புண்ணியத்தை முதலீடு செய்ய அக்ஷய திரிதியை போல நல்ல நாள் வேறு எதுவும் இல்லை என்றும் நாம் குறிப்பிட்டிருந்ததால், அன்று நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கு துணையாக நம் வாசகர்கள் சிலரும் அவர்களால் இயன்ற தொகையை அனுப்பியிருந்தார்கள்.\nஅக்ஷய திரிதியையை முன்னிட்டு அறப்பணிகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தாலும் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடமுடியவில்லை. மே 1 விடுமுறை என்பதால் அன்றைக்கு தான் ஓரளவு முடிவு செய்ய முடிந்தது.\nமே 1 அன்று நம் நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். இவரை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. நமது 2012 ஆம் ஆண்டின் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர். உண்மையான பசுமைக் காவலர். சென்னையில் மட்டுமே இதுவரை 4.60 லட்சம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறார். அவற்றில் பலவற்றை பராமரித்தும் வருகிறார். (அகில இந்திய அளவில் இவரால் நடப்பட்ட மரக்கன்றுகள் மட்டும் 90 லட்சத்துக்கும் மேல்). பசுமைக் கலாம் திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். தன்னைத் தேடி வருபவர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளைக் கொடுத்து சமூகக் கடமையில் நம்மையும் ஒருவராக இணைத்துக்கொள்ளும் பசுமை மனிதர் இவர்.\nநம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்கள் மூலம் திரு.முல்லைவனம் கௌரவிக்கப்படுகிறார்\nதற்போது ‘பசுமைக் குழந்தைகள்’ என்கிற திட்டத்தை துவக்கி, அதன் மூலம் 3 வயதிலிருந்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் தலா ஒரு மரக்கன்றை கொடுத்து மரம் நடுவதை பற்றியும் அதை பராமரிப்பதை பற்றியும் எடுத்து கூறுகிறார். ஒரு லட்சம் குழந்தைகளை இப்படி சந்திப்பதாக திட்டம். இதுவரை 36,000 குழந்தைகளை சந்தித்துவிட்டார். மீதமுள்ள குழந்தைகளை ஜூன் 2 க்குள் சந்திப்பதாக திட்டமாம். அடேங்கப்பா… நினைத் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது இல்லையா\nஅவரவர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்காகவும், சொத்துக்களை சேர்க்கவும் உழைத்து வரும் சூழ்நிலையில் பசுமைக்காக உழைக்கும் இவரை என்னவென்று பாராட்டுவது இப்போது சொல்லுங்கள் உழைப்பாளர் தினத்தன்று பிறந்த மிகப் பெரிய உழைப்பாளி இவர் அல்லவா\nஇப்படிப்பட்டவரை அவர் பிறந்த நாளன்று நேரில் சந்தித்து நம் தளம் சார்பாக கௌரவித்து வாழ்த்துக் கூறுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.\nசென்ற ஆண்டு, இவரது பிறந்த நாளின் பொது இவரது சேவைக்கு தோள் கொடுக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. மரக்கன்றுகளை செடிகளை ஏற்றிச் செல்ல உதவும் இவரது வாகனம் (மினி வேன்) ரிப்பேராகிவிட, அதை பட்டறையில் கொடுத்து சரி செய்து, போக்குவரத்து அலுவலகத்தில் FC பெறுவதற்கு உதவவேண்டும் என்று பகிரங்க கோரிக்கை விடுத்திருந்தார்.\nநமக்கு அது பற்றி தெரியவந்ததும் கடந்த ஆண்டு மே 1 அன்று நம் வாசகரும் நண்பருமான சிவக்குமார் அவர்களை உடன் அழைத்துச் சென்று அவரை சந்தித்து கௌரவித்தோம். மேலும் அவரது வாகனத்தை சரி செய்ய நம் தளம் சார்பாக ஒரு தொகையை அவருக்கு அளித்தோம். இது தவிர தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது நம் நண்பர் ஒருவரிடம் சொல்லி. அவர் மூலமே நேரடியாக அவரு��்கு உதவிகள் பெற்று தந்தோம்.\nஇதை எதற்கு இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் தகுதியானவர்களுக்கு உதவிடம் நாம் என்றுமே தயங்கியதில்லை, மறந்ததுமில்லை.\nஇந்த ஆண்டு, மே 1 முல்லைவனம் அவர்களின் பிறந்த நாளை முல்லைவனம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம். பசுமைக் காவலுருக்கு பசுமையான கௌரவம். ஆம்… அருஞ்சுவை பழங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்நேரம் பார்த்து, அவரது TREE BANK VOLUNTEER ஆக இருக்கும் பவித்ரா என்கிற கல்லூரி மாணவி ஒருவர் அங்கு வர, அவரை வைத்தே முல்லைவனம் அவர்களை கௌரவித்தோம்.\n உங்க அன்பு ஒன்றே போதாதா” என்று முல்லைவன் சற்று சந்கொஜப்பட்டார்.\n“நீங்க வேற சார்… இது எங்க கடமை” என்று அவரை சமாதானப்படுத்தி வாங்கவைத்தோம்.\nஅடுத்து அவருக்கு நம் தனிப்பட்ட முறையில் அக்ஷய திரிதியையை முன்னிட்டு ரெடிமேட் ஷர்ட் ஒன்று பரிசளிக்கப்பட்டது. (அடுத்த நாள் மே 2 அக்ஷய திரிதியை\nஅக்ஷய திரிதியை அன்று ஆடை தானம் செய்வது மிகவும் விஷேடம். நாம் தனிப்பட்ட முறையில் செய்தால் அதை இங்கு சொல்ல நாம் விரும்பவில்லை. இருப்பினும் நமது செயல்கள் அக்ஷய திரிதியை போன்ற புண்ணிய நாட்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து உங்களுக்கு விளக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமே என்று கருதித் தான் இதை வெளியே சொல்கிறோம். இந்த விஷயத்தில் ராமானுஜர் தான் நமக்கு வழிகாட்டி.\nபகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் வரை (சுமார் 120 கி.மீ.) சென்று வந்தார்.\n18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, “இந்தத் திருமந்திரத்தை வேறு யாருக்கும் உபதேசிக்கக் கூடாது’ என்றும், “அப்படிச் செய்தால் உனக்கு நரகம் தான் கிடைக்கும்’ என்றும் நிபந்தனை விதித்தார். ஆனால் ராமானுஜரோ “மந்திரோபதேசம்’ முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அந்த ஊர் மக்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக உங்களை நற்கதிக்கு அழைத்து செல்லும் மகாமந்திரம் ஒன்றை உங்களுக்கு கூறப்போகிறேன் என்று கூறி ‘ஓம் நமோ நாராயணாய’ என��ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். “இந்த நாமத்தை ஜெபித்து வந்தால் நீங்கள் அனைவரும் பரமபதம் அடைவீர்கள்” என்று கூறினார்.\nஇதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, “இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே’ என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்” என்றார்.\nஎனவே நமது பதிவுகளை படிக்கும் அன்பர்கள் அவற்றை படிப்பதோடு விட்டுவிடாமல் அதில் கூறப்பட்டுள்ளவைகளை தங்களால் இயன்றளவு நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையெனில், என் எழுத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போய் தற்பெருமை பேசிய பாவம் மட்டுமே எம்மை வந்து சேரும். உங்களை சுற்றி நீங்களே நேரடியாக செய்யக்கூடிய எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் அந்த நல்ல செயல்களை செய்து வாருங்கள். கடவுளை கருவறையில் மட்டுமே தேடுகிறவர்களுக்கு அவன் எந்த காலத்திலும் தென்படமாட்டான்.\nBACK TO முல்லைவனம் அவர்கள்.\nநாம் ஷர்ட்டை பரிசளித்ததும், “இதெல்லாம் எதுக்கு சார் தெரிஞ்சிருந்தா ஏழை ஸ்கூல் குழந்தைகள் ரெண்டு பேருக்கு யூனிபார்ம் எடுத்துக் கொடுக்கச் சொல்லியிருப்பேனே” என்றார்.\n“அப்படி தேவை இருக்கும் தகுதியுடைய குழந்தைகள் இருந்தால் அழைத்து வாருங்கள். இயன்றதை செய்ய காத்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க என்னுடைய அன்புக்காகவும், அக்ஷய திரிதியையை முன்னிட்டு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யவேண்டும் என்பதற்காகவும் தான் செய்தேன். எங்கள் தள வாசகர்களுக்கு அக்ஷய திரிதியையை முன்னிட்டு நாளை பல அறச் செயல்களை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. செய்யப்போவது நாம் தான் என்றாலும் உண்மையாக செய்வது அவர்கள் தான். நாம் வெறும் கருவி. அன்னத்தை பரிமாறுகிற கைகளுக்கு தான் அன்னதானப் புண்ணியமே தவிர, இந்த கரண்டிக்கு என்ன கிடைக்கப்போகிறது. எனவே எனக்கு தனிப்பட்ட முறையில் புண்ணியம் சேர்க்கவேண்டும் என்று கருதி தான் இதை செய்தேன். மேலும் உங்கள் மீதுள்ள அன்பும் ஒரு காரணம். புண்ணியம் இல்லையென்றாலும் என்னுடைய நெருங்கிய நண்பருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்த சந்தோஷம் எனக்கு போதும்” என்றேன்.\nஅந்த ஷர்ட்டை கூட, அங்கு வந்திருந்த பவித்ரா அவர்கள் மூலமாகவே முல்லைவனம் அவர்களிடம் ஒப்படைத்தோம்.\nமுல்லைவனம் அவர்கள் இந்த உலகிற்கு செய்து வரும் சேவைக்கு, இந்த வையத்தையும் வானகத்தையும் ஒருங்கே அவருக்கு கொடுத்தாலும் அது ஈடாகாது எனும்போது தகுதி வாய்ந்த அவருக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியை அக்ஷய திரிதியையை முன்னிட்டும் அவரது பிறந்த நாளை முன்னிட்டும் செய்த திருப்தி நமக்கு ஏற்பட்டது.\nஇரண்டு நாட்கள் கழித்து ஒரு நாள் திரு.முல்லைவனம் அவர்களிடமிருந்து போன் வந்தது.\n“சார்… நீங்க கொடுத்த ஷர்ட் ரொம்ப சூப்பர். கச்சிதமா இருந்தது. நேத்தைக்கு (அக்ஷய திரிதியை அன்று) அதை போட்டுக்கிட்டு தான் வடபழனி முருகன் கோவிலுக்கும் பெசன்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கும் போனேன்\nஅப்போது நாம் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.\nஅடுத்து அக்ஷய திரிதியை முன்னிட்டு நம் தளம் சார்பாக செய்தது என்ன\nவழக்கமாக ஒவ்வொரு மாதக்கடைசியும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக இரண்டு மூட்டை தீவனங்கள் இறக்கப்பட்டுவிடும். நமக்கு இதை செய்ய உதவி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இது தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வேண்டுமானால் எதிர்காலத்தில் இறையருளால் நாம் வழங்கும் மூட்டைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. (ஒரு மூட்டை கலப்பு தீவனம் = 50 கிலோ = Rs.1,100​).\nஅக்ஷய திரிதியை மே 2 அன்று வருகிறது என்பதால் எப்போதும் மாதக்கடைசிக்குள் நாம் ஆர்டர் செய்யும் தீவனத்தை இம்முறை இரண்டு நாட்கள் கழித்து ஆர்டர் செய்தோம். சரியாக அக்ஷய திரிதியை அன்று பசுக்கள் நாம் வழங்கும் தீவனத்தை உட்கொள்ளவேண்டும் என்கிற விருப்பம் தான் காரணம்.\nநண்பர்கள் ஒரு சிலர் இம்முறை நம்முடைய அக்ஷய திரிதியை அறப்பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திகொள்ளவேண்டும் என்று அவர்களால் இயன்ற தொகையை அனுப்பியிருந்ததால், இம்முறை கூடுதலாக ஒரு மூட்டை ஆர்டர் செய்தோம். மொத்தம் மூன்று மூட்டைகள்.\nதீவனத்தை இறக்குவது அத்தனை சுலபமல்ல.. ஆர்டர் செய்து அதற்கு கடையில் சென்று பணம் கட்டி, பின்னர் தீவனம் இறக்கப்படும் வரை அருகே இருந்து அதை உற��திப் படுத்திக்கொண்டு தான் வருவோம். இந்த விஷயத்தில் நாம் சுணக்கம் காட்டுவதில்லை.\nஇம்முறையும் அதுவே… என்ன ஒரு முன்னேற்றம் என்றால், முன்பெல்லாம் நாம் நேரில் சென்று பணம் கட்டிய பிறகு மட்டுமே தீவனத்தை கலக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாம் ஃபோன் செய்து சொல்லிவிட்டால் போதும், கலந்து ரெடியாக மூட்டை கட்டி வைத்திருப்பார்கள். நாம் சென்று பணத்தை கட்டியவுடன் ட்ரை சைக்கிளில் கொண்டு வந்து போட்டுவிட்டு போய்விடுவார்கள். (கோவிலில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி தீவனக்கடை அமைந்துள்ளது).\nமே 1 அன்று மாலை சற்று சீக்கிரம் கிளம்பி தீவனக்கடைக்கு சென்றோம். முன்பே ஆர்டர் செய்துவிட்டபடியால்… கலக்க ஆரம்பித்திருந்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மூட்டை கட்டி விஸ்வநாதர் கோவிலில் இருந்த நாயன்மார்கள் சாட்சியாக அவர்கள் முன்பு தீவன மூட்டைகள் இறக்கப்பட்டது.\nபின்னர் பாலாஜியை அழைத்து, “நாளைக்கு நம்ம மூட்டையில் இருந்து தான் தீவனம் எடுத்து போடனும்” என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டு கிளம்பினோம். எதிரே இருந்த துர்கா பவன் போய் ஒரு தோசையும் பில்டர் காபியும் சாப்பிட்டுவிட்டு அப்படியே நேரே ராயப்பேட்டை பயணம் .\n(இங்கே காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எதிரே துர்கா பவன் என்கிற உடுப்பி ஓட்டல் உண்டு. டிபன் எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். குறிப்பாக தோசை டாப். இந்த பக்கம் போனால் செல்லும் நேரத்தை பொறுத்து காபியோ அல்லது டிபனோ சாப்பிடாமல் வராமாட்டோம். குடும்பத்தோட ஒரு நாள் விஸ்வநாதரை தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்கே போய் பசியாறிட்டு வாங்க\nமறுநாள் அக்ஷய திரிதியை அன்று மதியம் பாலாஜிக்கு போன் செய்து அவர் அவ்வாறு செய்தாரா என்று உறுதிப்படுத்திக்கொண்டோம். “நம்ம மூட்டையில இருந்து எடுத்து தான் காலைல எல்லா மாடுகளுக்கும் தீவனம் வெச்சேன் சார். திரும்பவும் சாயந்திரமும் வைப்பேன்” என்றார்.\nபசுக்களுக்கு சரியான நாளில் உணவு போய் சேர்ந்ததில் நமக்கு பரம திருப்தி. இந்த சேவையை செய்திட உறுதுணையாய் இருந்த வாசகர்களுக்கு நம் நன்றி.\n(இந்த தளத்தில் நமது புகைப்படங்கள் எதுவும் வெளியாகாதவாறு கூடுமானவரை பார்த்துக்கொள்கிறோம். இருப்பினும் நம்முடன் நம் நண்பர்களோ வாசகர்களோ எவரும் வராத பட்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங���களை வெளியிடவேண்டியுள்ளது. அதற்காக வாசகர்கள் மன்னிக்கவேண்டும். நாம் இருக்கும் புகைப்படங்களை நமது தனிப்பட்ட படமாக கருதாமல், உங்கள் அனைவரின் சார்பாகவும் உங்களின் பிரதிநிதியாக நாம் செய்யும் பணிகளை உங்கள் கவனித்திற்கு கொண்டு வரவேண்டியே பதிவு செய்யும் படமாக கருதும்படி கேட்டுக்கொள்கிறோம்.)\nமேற்கு மாம்பலத்தில் இருந்து நேரே ராயப்பேட்டை.\nசென்ற முறை அரிசி வாங்கிய அமுதம் கூட்டுறவு அங்காடிக்கு மே 1 ஐ முன்னிட்டு விடுமுறை என்பதால், இம்முறை ராயபேட்டை முழுக்க சுற்றி, கடைசியில் ஒரு மொத்தவிலை அரிசிக் கடையில் நாம் எதிர்பார்க்கும் விலையிலும் தரத்திலும் அரிசி கிடைத்தது. ஒரு மூட்டை ஆர்டர் செய்துவிட்டு, சேகர் அவர்களின் வீட்டு முகவரியை கொடுத்து உடனே அங்கே மூட்டையை இறக்கிவிடவேண்டும் என்றோம். அரிசியோடு இரண்டு கிலோ உளுந்தும் வாங்கிக்கொண்டோம்.(உளுந்து எதுக்கு கொஞ்சம் பொறுங்க) நாம் முன்னே மெதுவாக செல்ல, நமக்கு பின்னாலேயே கடை பையன் அரிசி மூட்டையை சைக்கிளில் கட்டி கொண்டு வந்துவிட்டான்.\nவழக்கமாக நாம் 50 கிலோ அரிசி தான் கிளிகளின் உணவுக்கு நாம் வழங்குவது வழக்கம். ஆனால் அக்ஷய திரிதியையை முன்னிட்டு 25 கிலோ எக்ஸ்ட்ராவாக 75 கிலோ கொண்ட ஒரு மூட்டையாக ஆர்டர் செய்தோம்.\nசேகர் அவர்களிடம் அந்த மூட்டையை ஒப்படைத்து, “இது இந்த மாதத்துக்கான எங்கள் தளத்தின் கோட்டா. நாளை அக்ஷய திரிதியை என்பதால் இந்த மூட்டையில் இருந்து அரிசியை எடுத்து கிளிகளுக்கு வைத்தால் சந்தோஷப்படுவோம்” என்றோம்.\nகாலை வேளைக்கு தேவையான அரிசி பதப்படுத்தி தயார் நிலையில் இருப்பதாகவும், மாலை வேளைக்கு வேண்டுமானால் நம் அரிசியை பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறினார். எப்படியோ அக்ஷய திரிதியை அன்று கிளிகள் நம் அரிசியை கொண்டு பசியாறினால் நமக்கு அது போதும். (ஒரு வேளைக்கு சுமார் 500 முதல் 1000 கிளிகள் வரை பசியாற 7.5 கிலோ அரிசி செலவாகிறது.).\nஅடுத்து உழைப்பாளிகள் தினத்தை முன்னிட்டு சேகர் அவர்களை கௌரவித்தோம்.\nநாம் வாங்கிக்கொண்டு சென்ற உளுந்து ரெண்டு கிலோவை கொடுத்து, “சார் உழைப்பாளிகள் தினத்தை முன்னிட்டு உங்களை கௌரவிக்க இதை தருகிறேன். சால்வை வாங்கி அணிவித்தால், அதனால் யாருக்கு என்ன பயன் இந்த பக்கம் சென்றவுடன் அந்த பக்கம் தூக்கி போட்டுவிடுவீர்கள். உங்களுக்கு உ���்மையிலேயே பயனுள்ளதாக தான் உளுந்து வாங்கி வந்தேன். உங்களுக்கு என்று தனியாக அரிசி வாங்கி வந்தால் அதையும் நீங்கள் கிளிகளுக்கு வைத்துவிடுவீர்கள். எனவே தான் உளுந்து வாங்கி வந்தேன். இதன் அருமை உங்கள் வீட்டம்மாவுக்கு தெரியும். இந்தாருங்கள் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். வாங்கிய சொத்துக்கு லோன் கட்டவும், அவரவர் குடும்பத்தை காக்கவும், உழைப்பவர்கள் மத்தியில் நீங்கள் ஊருக்கு உழைப்பவர். உங்களை நம்பி தினமும் இரண்டு வேளை நூற்றுக்கணக்கான கிளிகள் பசியாறுகின்றன. ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து தினமும் இரண்டு வேளை தலா இரண்டு மணிநேரம் (மொத்தம் 4 மணிநேரம்) ஒதுக்கி, கிளிகளுக்கு உணவளிக்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் இன்று செய்ய விரும்பியே இந்த எளிய பரிசு. தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்றோம்.\n” சற்று நெளிந்தார் சேகர்.\nகிளியோடு (இறக்கை வெட்டப்பட்ட) சில நிமிடங்கள்….\nஅவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முன்பொரு பதிவில் நாம் கூறிய இறக்கை வெட்டப்பட்ட கிளிகளை (இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா) அவர் வீட்டில் பார்க்க நேர்ந்தது. கிளி வளர்க்க ஆசைப்பட்ட எவரோ ஒருவர் ஒரு ஜோடி கிளிகளை கூண்டோடு கடையில் வாங்கி வந்து வீட்டில் வைக்க, இறக்கை வெட்டப்பட்ட அந்த கிளிகள் கத்திய கத்தலில், எரிச்சலுற்ற அந்த ‘X’ மனிதரின் மனைவி, “இதை முதல்ல போய் எங்கேயாவது ஒழிச்சுட்டு வாய்யா… அப்போ தான் உனக்கு சாப்பாடு” என்று கூறிவிட, சேகர் அவர்களை பற்றி கேள்விப்பட்ட அந்த மனிதர் இவரிடம் கொண்டு வந்து அதை கொடுத்து, “இவற்றை நீங்கள் தான் பார்த்து வளர்த்து, இறக்கை வளர்ந்தவுடன் மற்ற கிளிகளுடன் சேர்த்து விடுங்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.\nநாம் சென்ற போது அந்த கிளிகள், வீட்டில் சுதந்திரமாக பீரோ மீது உலவிக்கொண்டிருந்தன. (அவற்றால் பறக்க முடியாது\n“நைட் ஆனா கூண்டுல அடைச்சிடுவேன். பூனைகளோட பயம் தான் வேற ஒண்ணுமில்லே சுந்தர். இல்லேன்னா எப்புவுமே இப்படியே விட்டுடலாம்.. இன்னும் நாலஞ்சு மாசத்துல இறக்கை வளர்ந்துடும். அதுக்கப்புறம் அந்த கிளிகளோடவே பறந்து போய்டும்” என்றார்.\nகையில் ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு அவற்றை நோக்கி நீட்ட, அழகாக அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டன. கிளிகளை அத்தனை பக்கத்தில் இருந்து அப்���ோது தான் பார்க்கிறேன். அத்தனை சந்தோஷம். அவற்றை ஆசை தீர கொஞ்சிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் நமக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டன. நம்மை பிரிய மனமில்லை. சுதந்திரமாக பாடித் திரியவேண்டிய கிளிகளை இப்படி இறக்கைகளை வெட்டி கூண்டில் அடைக்க பாவிகளுக்கு எப்படித் தான் மனம் வருகிறதோ.\nசிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது, சேகர் அவர்களின் நண்பர் ஒருவர் வந்தார். அவர் ஒரு ஜோதிடர் + புகைப்படக்காரராம். இதுவரை 5000 திருமணங்களுக்கும் மேல் புகைப்படங்கள் எடுத்தவராம். அவரிடம் நம்மை திரு.சேகர் அறிமுகப்படுத்த, அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடேங்கப்பா… பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டோம். (இது பற்றிய பதிவு வேறொரு நாளில் தருகிறோம்).\nபின்னர் சேகர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.\nஆக… அக்ஷய திரிதியை முன்னிட்டு மூன்று நல்ல விஷயங்களை செய்தாயிற்று. மே ஒன்றை முன்னிட்டு நாட்டுக்காக இந்த சமூகத்துக்காக நமது சந்ததிகளுக்காக உழைக்கும் இரண்டு நல்லவர்களை சந்தித்தாயிற்று.\nஅடுத்த நாள் அக்ஷய திரிதியை. அக்ஷய திரிதியை முன்னிட்டு ஏதாவது ஒரு கோவிலில் நம் தளம் சார்பாக அன்னதானம் செய்யவேண்டும் என்று ஆசை. ஆனால் வேலை நாளில் அக்ஷய திரிதியை வருவதால் நம்மால் நேரில் செல்ல முடியாது. சரி நேரில் செல்ல முடியவில்லை என்றால் என்ன இப்போது பரவாயில்லை… பணத்தை கட்டிவிடலாம் என்றால் எங்குமே ஸ்லாட் கிடைக்கவில்லை. நங்கநல்லூர் நிலாச்சாரல் நினைவுக்கு வந்தது. பார்வையற்ற கிராமப்புற மாணவிகள் இங்கு தங்கி படிக்கிறார்கள். இங்கு ஏற்கனவே சில முறை நம் தளம் சார்பாக அறப்பணிகள் நடைபெற்றுள்ளன. நிலாச்சாரல் திருராதாக்ருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு அக்ஷய திரிதியை முன்னிட்டு மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக தெரிவித்தோம். இங்கும் ஸ்லாட் கிடைக்கவில்லை. “ஏற்கனவே மூணு பேர், நாளைக்கு மூணு வேளை சாப்பாட்டுக்கும் பணம் கட்டியிருக்காங்க சுந்தர். முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாதா பரவாயில்லை… பணத்தை கட்டிவிடலாம் என்றால் எங்குமே ஸ்லாட் கிடைக்கவில்லை. நங்கநல்லூர் நிலாச்சாரல் நினைவுக்கு வந்தது. பார்வையற்ற கிராமப்புற மாணவிகள் இங்கு தங்கி படிக்கிறார்கள். இங்கு ஏற்கனவே சில முறை நம் தளம் சார்பாக அறப்பணிகள் நடைபெற்றுள்ளன. நிலாச்சாரல் திருராதாக்ருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு அக்ஷய திரிதியை முன்னிட்டு மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக தெரிவித்தோம். இங்கும் ஸ்லாட் கிடைக்கவில்லை. “ஏற்கனவே மூணு பேர், நாளைக்கு மூணு வேளை சாப்பாட்டுக்கும் பணம் கட்டியிருக்காங்க சுந்தர். முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாதா” என்றார். “ஆமாம் சார். முன்னாடியே சொல்லியிருக்கணும். ஆனா கடைசி நேரத்துலதான் ஃபண்ட்ஸ் கிடைக்குது. கையில இருந்து ஓரளவுக்கு மேல் என்னால போட முடியலே…” என்றோம்.\n“வேணும்னா ஒன்னு பண்ணுங்க… நாளைக்கு நைட் டின்னருக்கு பிறகு சாப்பிட ஐஸ்க்ரீம் வேணும்னா வாங்கிட்டு வாங்க… பிரியமா சாப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே அவங்க கூட டின்னருக்கு ஜாய்ன் பண்ணிக்கலாம்” என்றார்.\n‘சார் என்னால கமிட் பண்ண முடியாது. நாளைக்கு டயம் எப்படி போகும்னு தெரியாது. நிலாச்சாரல் வர்றதா இருந்தா உங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு வரும்போது ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்துடுறேன். அவங்க கிட்டே இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க. நான் வரலேன்னா ஏமாந்துடுவாங்க\n“நோ ப்ராப்ளம். நீங்க வர்றதா இருந்தா கிளம்பும்போது எனக்கு ஒரு கால் பண்ணிட்டு வாங்க…. அது போதும். ஐஸ்க்ரீம் தனித் தனி கப்பா வாங்காதீங்க. ஒரு கிலோ பேமிலி பேக் வாங்கினீங்கன்னா.. ஒரு 10, 12 பேர் தாராளமா சாப்பிடலாம்” என்றார்.\nமுந்தைய தினம் விடுமுறை என்பதால் அக்ஷய திரிதியை அன்று காலை சற்று சீக்கிரமே அலுவலகத்துக்கு கிளம்ப வேண்டியிருந்தது. ஏதாவது ஒரு கோவிலுக்கு போக நினைத்தோம். ஆனால் பரபரப்பில் முடியவில்லை. சரி… மாலை பார்த்துக்கொள்ளலாம்… என்று விட்டுவிட்டோம். மாலை அலுவலகத்தை விட்டு கிளம்பவே நேரம் 7 மணியாகிவிட்டது. நிலாச்சாரல் செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. காரணம் ஏற்கனவே மே 1 விடுமுறை நாள் என்பதால் பதிவு எதுவும் அளிக்கவில்லை. நிலாச்சாரல் சென்று, பிறகு வீட்டுக்கு செல்ல எப்படியும் இரவு 10 மணியாகிவிடும். மறுநாள் எப்படி பதிவு போடுவதாம் தவிர மனம் வேறு சற்று அமைதியில்லாமல் இருந்தது. நிச்சயம் கோவிலுக்கு செல்லும் மனநிலையில் நாம் இல்லை. (கோவிலுக்கு செல்ல நம்மை பொறுத்தவரை MINDSET மிகவும் முக்கியம். அவசர அவசரமாக பரபரப்பாக நம்மால் ஏதோ ஊர்சுற்றி பார்ப்பது போல கோவிலுக்கு செல்ல ��ுடியாது. ஆலய தரிசன விதிமுறைகளை ஓரளவு பின்பற்றி ஒரு முழுமையான தரிசனமாகத் தான் கோவிலுக்கு செல்வது வழக்கம் தவிர மனம் வேறு சற்று அமைதியில்லாமல் இருந்தது. நிச்சயம் கோவிலுக்கு செல்லும் மனநிலையில் நாம் இல்லை. (கோவிலுக்கு செல்ல நம்மை பொறுத்தவரை MINDSET மிகவும் முக்கியம். அவசர அவசரமாக பரபரப்பாக நம்மால் ஏதோ ஊர்சுற்றி பார்ப்பது போல கோவிலுக்கு செல்ல முடியாது. ஆலய தரிசன விதிமுறைகளை ஓரளவு பின்பற்றி ஒரு முழுமையான தரிசனமாகத் தான் கோவிலுக்கு செல்வது வழக்கம்\nகோவிலுக்கு தான் போகலே… நிலாச்சாரல் போய் அந்த மாணவிகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து அவங்க கூட கொஞ்ச நேரம் இந்த நல்ல நாளில் செலவு செய்வோமே என்று நிலாச்சாரல் புறப்பட்டோம்.\nதிரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்து, நாம் வரும் விஷயத்தை சொன்னோம்.\n“நான் வெளியிலே இருப்பேன். எப்படியும் 8.30 PM ஆயிடும் நான் வர்றதுக்கு. நீங்க வந்தீங்கன்னா… அவங்களோட பெசிக்கிட்டுருங்க நான் வந்துடுறேன்” என்றார்.\nசென்ற தீபாவளியை நம் பெற்றோரை அழைத்துச் சென்று நிலாச்சாரலில் மாணவிகளுடன் கொண்டாடியபோது….\nநாம் நங்கநல்லூர் செல்லும்போது மணி 8.00 இருக்கும். அங்கேயே அருண் ஐஸ்க்ரீம் பார்லரில், ஐஸ்க்ரீம் 1 கிலோ ஃபேமிலி பாக் வாங்கிக்கொண்டோம். நேரே நிலாச்சாரல் சென்றோம். மாணவிகள் நாம் வந்திருப்பதை அறிந்தததும் ஒரே குஷியாகிவிட்டார்கள்.\nராதாகிருஷ்ணன் அவர்கள் இல்லை. போன் செய்து நாம் வந்துவிட்டதை தெரியப்படுத்தினோம்.\n“நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நான் இன்னும் 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்றார்.\nமாணவிகளுடன் ஜாலியான அரட்டை துவங்கியது.\n(இங்கே நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள், சென்ற தீபாவளி அன்று மாலை நம் பெற்றோருடன் நிலாச்சாரல் சென்று அவர்களுடன் கொண்டாடியபோது எடுத்தது. இம்முறை நாம் புகைப்படமெடுக்கவில்லை. எனவே இந்த படங்களை வெளியிட்டுள்ளோம்.)\n“என்ன சார் நியூ யாருக்கு அப்புறம் வரவேயில்லை… எப்படி சார் இருக்கீங்க உங்க ப்ரெண்ட்ஸ் சந்திரன் அண்ணா, பிரேம் கண்ணன் அண்ணா, முகுந்த், ஹரி, கண்ணன் இவங்கல்லாம் எப்படி இருக்காங்க…. அக்காங்கள்ளாம் எப்படி இருக்காங்க… உங்க ப்ரெண்ட்ஸ் சந்திரன் அண்ணா, பிரேம் கண்ணன் அண்ணா, முகுந்த், ஹரி, கண்ணன் இவங்கல்லாம் எப்படி இருக்காங்க…. அக்காங்கள்ளாம் எப்படி இருக்காங்க…\nஒவ்வொரு முறையும் அவர்களை நாம் பாடச் சொல்வதும், அவர்கள் நம்மை கதை சொல்லச் சொல்வதும் நடக்கும்.\n“நீங்க முதல்ல பாடுங்க… அப்புறம் நான் கதை சொல்றேன்\n“ஏய்… என்ன பாட்டு டீ பாடுறது….” அவர்களுக்குள் .பேசிக்கொண்டார்கள்.\n“வேணாம்… வேணாம்… தீபாவளிக்கு தானே பாடினோம். வேற பாட்டு ஏதாவது பாடலாம்….”\nகடைசீயில் நமக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றையே தேர்வு செய்தார்கள்.\n‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் வரும் கடவுள் உள்ளமே பாடல் தான் அது. அவர்கள் கோரஸாக அந்தப் பாடலை பாட, நாம் நம்மை மறந்த படி அந்த பாடலை கேட்டுகொண்டிருந்தோம். இந்த பாடலை இவர்கள் பாடும்போது கேட்பது உண்மையில் உயிரை உருக்கும் ஒரு அனுபவம்.\nபட்டாசு வெடிப்பதில் ஒரு மாணவியுடன்….\nபாடி முடித்ததும் நாம் தட்டிய நமது கைதட்டலில் அந்த கட்டிடமே அதிர்ந்தது.\n“அண்ணா… நாங்க பாடிட்டோம்… நீ சொன்ன மாதிரி கதை சொல்லுங்க… கதை சொல்லுங்க….”\nநமது தளத்தில் நாம் அளித்த நீதிக்கதைகள் சிலவற்றை சொன்னோம். குறிப்பாக மதன் மோஹன் மாளவியா இந்து பல்கலைக்கழகம் கட்ட நிஜாமிடம் பட்ட அவமதிப்பை எப்படி வெகுமதியாக மாற்றினார் என்கிற கதையை சொன்னோம். மிகவும் இரசித்து கேட்டார்கள்.\n“அண்ணா நீங்க இன்னைக்கு கோவிலுக்கு போகலியா” ஒரு மாணவி திடீர் என்று கேள்வியை வீச, “அதுக்கு பதிலாத் தான் இங்கே வந்துட்டேனே” ஒரு மாணவி திடீர் என்று கேள்வியை வீச, “அதுக்கு பதிலாத் தான் இங்கே வந்துட்டேனே\nநாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராதாகிருஷ்ணன் வந்துவிட்டார்.\nபரஸ்பர நலம் விசாரிப்பு பின்னர், “முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க…. எல்லாரும் பசியா இருப்பீங்க” நம்மையும் அவர்களுடன் சாப்பிட சொன்னார். கொஞ்சம் கேசரி அப்புறம் சப்பாத்தி சென்னா.\nபரஸ்பரம் பேசிக்கொண்டு ஜாலியாக அவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.\nசாப்பிட்டவுடன் நாம் வாங்கி சென்ற ஐஸ்க்ரீமை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து வந்தார்கள். (வந்தவுடனேயே அதை ஃபிரிஜ்ஜில் வைக்கச் சொல்லி கொடுத்துவிட்டோம்.).\nஎல்லாரும் ஐஸ்க்ரீமை ஆசைதீர சாப்பிட… நாமும் அவர்களுடன் சேர்ந்து நீண்ட நாட்கள் கழித்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். (நாம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில்லை\nபழையதே ஆனாலும் நான்கு பேரோடு அதை சாப்பிடும்போது அதன் சுவையே தனி. அப்படியிருக்க ஐஸ���க்ரீம் எத்தனை சுவையாக இருக்கும்\nசும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள் “உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்’ என்று…\nஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு மேலும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றோம்.\n“அண்ணா அடுத்து எப்போண்ணா வருவீங்க\n“அடிக்கடி… என்னால் முடிஞ்சப்போவேல்லாம் வருவேன்மா… கவலைப்படாதீங்க….” என்று கூறி விடைபெற்றோம்.\nநிலாச்சாரல் போகும்போது ஒருவித மன பாரத்துடன் தான் சென்றோம். (அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்). ஆனால் வரும்போது என்னமோ தெரியவில்லை. நெஞ்சம் நிறைந்திருந்தது. கோவில்களில் என்னால் காண முடியாத இறைவனை, பார்வையற்ற இவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மகிழ்ச்சியில் கண்ட நிறைவு ஏற்பட்டது.\nஏனெனில் நாம் செல்லும் பாதையை தீர்மானிப்பது நாமல்ல… அவன்\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா எம் இறைவா\nஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே\nஇது தான் இயற்கை தந்த பாசபந்தமே\nஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்\nசாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்…\nஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா\n11 thoughts on “பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…”\nதங்களின் நீண்ட பதிவு மிக அருமை. உழைப்பாளர் தினத்தன்று , திரு முல்லைவனத்தை அவரது பிறந்தநாளில் சந்தித்து கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. திரு முல்லைவனத்தின் பசுமை திட்ட செயல் அலற்பர்கரியது.\nஅவரது ஒரு லட்சம் குழந்தைகளை சந்திக்கும் திட்டம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.\nஅடுத்து, நாமும் ராமானுஜர் போல்தான். நாம் படித்தவற்றை அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மிக ஆவலுடன் செய்து கொண்டிருக்கிறோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்.\nஅடுத்து மேற்கு மாம்பலம் கோசாலைக்கு நம் தளம் சார்பாக நீங்கள் செய்த உதவியில் எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும் என நினைக்கிறன்.\nகிளி சேகருக்கு ரைட் மந்திர கௌரவித்தது மிகவும் நல்ல விஷயம். இறக்கை வெ��்டப்பட்ட கிளிகள் வெகு விரைவில் இறக்கை முளைக்க வேண்டும்.\nநிலாச்சாரல் குழந்தைகளுடன் நீங்கள் டைம் ஸ்பென்ட் பண்ணி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்/ ஐஸ் கிரீம் சுவையுடன் அவர்கள் மனமும் குளிர்ந்தது .\nநாம் அக்சயதிருதி அன்று பெங்களூர் அல்சூரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தோம்\nபடிப்பதற்கே இந்த பதிவு மிக நீளமாக உள்ளது என்றால், நீங்கள் இவற்றை எல்லாம் செய்வதற்கு, எவ்வளவு சிரமப்பட்டு (தனியாக அலுவலக பணிகளுக்கு இடையில்) செய்து இருப்பீர்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. என்னதான் பணம் இருந்தாலும் சேவை செய்ய நேரம் ஒதுக்கி, சிரமம் பாராமல் அதை நேர்த்தியுடன் சரியான நேரத்தில் செய்து இருப்பது நமது சுந்தர்ஜி அவர்களின் சிறப்பு இயல்பு. சேவைக்கு பண ரீதியாக உதவிய வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி. அட்சய திரிதியை அன்று உதவிகள் சேரும் படி சுந்தர்ஜி செய்து இருப்பதால் அனைவரும் மென்மேலும் உயர்ந்து நம் தளமும் வளரட்டும். நன்றி\nரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா இந்த பதிவை\nசுந்தர், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். மற்றவர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதற்கு நிச்சயம் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவேண்டும். எத்தனையோ பேருக்கு அடுத்தவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஒரு சில காரணங்களினால் எல்லோராலும் அப்படி செய்ய முடிவதில்லை.\nNice to read. நல்ல ஒரு உணர்வு படித்தவுடன். ஜிவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்.\n“அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு”\nமலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்\nமலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் – நம்மை\nவாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் – நம்மை\nவாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் – செய்த\nதர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்\nஅள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு\nஅள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்\nநல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு – வாழ்வில்\nநல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு – என்றும்\nதர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்\nகூட இருந்தே குழி ப���ித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த\nதர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.\nஇந்த பணி சிறக்க தோள் கொடுத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் .நன்றி .நன்றி ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=First+Sunday", "date_download": "2019-05-22T06:53:31Z", "digest": "sha1:PRIRRR7IYVMSS74GEJCUHMOJRS234T2N", "length": 9172, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 22 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிக்கி கல்ரானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஓபிஎஸ்-க்கு பாஜக ஹோட்டல் ரூம்; ஈபிஎஸ்-க்கு தமிழ்நாடு ...\nடெல்லியில் பாஜக விருந்து வைக்கும் ஹோட்டலின் ஓபிஎஸ்-ம், தமிழ்நாடு இல்லத்தில் ஈபிஎஸ்-ம் ...\nஒருவழியாக கர்நாடகா சென்றது கோதண்டராமர் சிலை\nதிருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை என்ற பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 64 அடி உயரம் ...\nஆட்சி கவிழும் சூழல் – சசிகலாவிடம் தூதுபோன எடப்பாடி மனைவி \nதமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலை ...\nஆட்சி கவிழும் சூழல் – சசிகலாவிடம் தூதுபோன எடப்பாடி மனைவி \nதமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலை ...\nஆட்சி கவிழும் சூழல் – சசிகலாவிடம் தூதுபோன எடப்பாடி மனைவி \nதமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலை ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2010/08/", "date_download": "2019-05-22T07:20:48Z", "digest": "sha1:35IZGL5CFZHZRCAPP5DWLEPUZC2VGXGO", "length": 11563, "nlines": 139, "source_domain": "www.mugundan.com", "title": "August 2010 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nவாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nதினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான \"வாகா\"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.\nஇந்த \"கண்றாவியை, கேலிக்கூத்தை\" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியா சார்பாக \"எல்லைப் பாதுகாப்புப் படை\"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ \"ரேஞ்சர்ஸ்\" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).\nஇந்த மாதிரி உதை மரியாதைகளினால் \"கால் மூட்டுகள்\" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.\nஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.\nஇந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு \"கைக் குலுக்களுடன்\" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது\nநன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | 1 comments\nபொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍\nவ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை \"ந‌ல்லாட்சி\" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு\nவிழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அ��ிவீர்.\nத‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் \"க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்\",\n“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌\nதிட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் \"பெண்சிங்க‌ம்\" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.\nஇந்த‌ நிலையில் \"காங்கிர‌சு\" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்\nசென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு \"ராஜிவ்காந்தி\" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, \"பெரியார்\" பெய‌ரை வைக்க‌\nவேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ \"நாம் த‌மிழ‌ர்\" என்ற‌ சிறார்\nஇய‌க்க‌ம் \"முத்துக்குமார்\"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.\nஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் \"க‌லைஞ‌ர்\" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.\n\"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை\" என‌ பெய‌ரிட‌\nஇந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் \"கடிதம்\" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nவாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=prev&oldid=227210", "date_download": "2019-05-22T06:35:34Z", "digest": "sha1:W55QQLVNSIT2B6OZQXDOLPOPKDEGJOHJ", "length": 15373, "nlines": 263, "source_domain": "www.noolaham.org", "title": "Difference between revisions of \"பகுப்பு:சிறப்பு மலர்கள்\" - நூலகம்", "raw_content": "\n(\"பகுப்பு:நூலகத் திட்டப் ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nPages in category \"சிறப்பு மலர்கள்\"\n10ஆண்டு நிறைவு மலர்: கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயம் 1983\n10வது ஆண்டு நிறைவு மலர்: யாழ்ப்பாண மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச்...\n110ஆவது ஆண்டு விழா மலர்: யா/ மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம் 1908-2018\n124வது ஆண்டை நோக்கி அளவெட்டி அருணோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு...\n125ஆவது ஆண்டு நிறைவு விழா: யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் 1999\n125ஆவது ஆண்டு விழா மலர்: யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 1993\n150ஆவது ஆண்டு விழா மலர்: யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 2018\n150வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி 2002\n150வது ஆண்டு நிறைவு மலர்: யா/ மல்லாகம் மகா வித்தியாலயம் 1960-2010\n150வது ஆண்டு மலர்: தென்னிந்தியத் திருச்சபை யாழ் பேராலயம் நெடுந்தீவு ஆலயம் 1985-2005\n160ஆவது ஆண்டு நிறைவு மலர்: யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 2013\n16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.07-08\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\n1977 பொதுத் தேர்தல்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை\n19வது இலக்கியச் சந்திப்பு 1994\n2 வது உலக இந்து மாநாடு 2003 (லண்டன் சுடரொளி - சிறப்புமலர்)\n2013ம் ஆண்டு ஒன்று கூடல்: தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்\n22 ஆவது திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலர் 1982\n24வது விளையாட்டு விழா மகாஜன நாள் 2013\n60ஆவது வைர விழா வாழ்த்துக்கள் நவீல்ட் பாடசாலை 1956-2016\n65வது ஆண்டுவிழா சிறப்பு மலர்: யாழ்/ நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையம் 1949-2014\n75வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923-1998\n7வது ஆண்டு நிறைவில் அம்பாரை மாவட்ட நல்வாழ்வு அமைப்பு சர்வதேச...\n80 வது ஆண்டு அமுத விழா மலர்: அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்...\n83வது மாபெரும் கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1981\n88வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1992\n92வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998\n96ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2015\n97ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டவிழா மலர் 2016\n98ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா மலர் 2017\n9வது இசை விழா 1980\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2007\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2008\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2009\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2010\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2011\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2013\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2014\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2015\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2016\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=R&cat=2", "date_download": "2019-05-22T07:14:37Z", "digest": "sha1:OSVWXL3Q6P5NRYBKAZ43AHRV2ISS4XUV", "length": 9369, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nரேடியேஷன் மெடிசின் அண்ட் மெடிக்கல் ரேடியோ ஐசோடோப் டெக்னிசியஸ் - டிப்ளமோ\nரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nரேடியோதெரபி டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nசுவாசக் கோளாறு சிகிச்சை பணி - டிப்ளமோ\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nநான் ராமசாமி. கடந்த 2010ம் ஆண்டு ஐடி துறையில் பி.டெக் முடித்தேன். தற்போது ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனவே, எனது துறைக்குள் எவ்வாறு செல்வது\nஎம்.எஸ்சி., பாட்டனி முடிக்கவுள்ள எனக்கு அடுத்ததாக என்ன வேலை வாய்ப்புகள் என்றே தெரியவில்லை. கூறலாமா\nஎலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஇதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும்.\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-05-22T07:25:27Z", "digest": "sha1:IA3LGSNSPANWYKK33C4MYTCDDEPAXJTA", "length": 4536, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "பிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா\nJan 02, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் : மனிதனுக்கு கேடானத்தை இஸ்லாம் தடுத்துள்ளது (Ex: பன்றி இறைச்சி) ஓகே.\nஆனால் இன்று முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் இ��ைச்சி கடையில் மட்டுமே இறைச்சி வாங்குகிறார்கள் கேட்டால் ”’பிஸ்மில்லா சொல்லாமல் வெட்டப்படும் இறைச்சி எங்களுக்கு ஹராம்”’ என்கிறார்கள்.\nபிஸ்மில்லா சொல்லவில்லை என்ற காரணத்தால் பன்றியும் ஆடும் ஒன்றா\nமேலும் அவர் கேட்ட பின் பல கடைகளில் பிஸ்மில்லா சொல்லப்படுகிறதா என்று பார்த்தால் யாரும் வாய்விட்டு சொல்வதாக தெரியவில்லை.எனவே இஸ்லாதில் இவ்வாறு உள்ளதா என்பதை விளக்கவும்.\nTagged with: அறுப்பது, ஆடு, உணவு, கேடு, பன்றி, பிஸ்மில்லாஹ்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/03/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-22T07:23:48Z", "digest": "sha1:UH5OCHIT257KJWOIMS27LSN6ARNJRTSG", "length": 64257, "nlines": 71, "source_domain": "solvanam.com", "title": "காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை] – சொல்வனம்", "raw_content": "\nகாளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]\nஎம்.ஏ.சுசீலா மார்ச் 5, 2016\nஆங்கில வழி தமிழில்: எம் ஏ சுசீலா\nஅடித்துப் பெய்த ஆலங்கட்டி மழையில் பூஜைக்காகப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்த விளக்குகளெல்லாம் வெடிச் சத்தத்தை எழுப்பியபடி அணைந்து போயின. முதியவளான சரோஜாவின் கண் முன்னாலேதான் எல்லாம் நடந்தது. அந்த இடம் முழுவதையும் இனம்புரியாத சோகமும் இருட்டும் சூழ்ந்து கொண்டது.\n நதுமல் கேயாவின் இரும்புக் கடையில் சிவப்பு நீல நிறங்களில் மின்னிக்கொண்டிருந்த நியான் விளக்குகளும் திடீரென்று அணைந்தன.\nஅன்று காலை முதலே அங்கே மழை தூறிக்கொண்டுதான் இருந்தது. கிழக்கு வானம் படிப்படியாக மெல்லத்தான் பிரகாசமடைந்தது, தெளிவாயிற்று.\nபொதுவாகவே மஹெல்லா கிராமவாசிகள் கொஞ்சம் தாமதமாகத் துயிலெழுவதுதான் வழக்கம். ஒரு சிலர் இருப்புப் பாதை ஓரமாகப்போய்க் காலைக்கடன்களைக் கழித்து விட்டு போக்தோய் ஆற்றில் தங்களை சுத்தம் செய்து கொள்வதைப்பார்க்கலாம்; அவர்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு சூரியன் உதிக்கும் நேரத்தில் தங்கள் அன்றாட வேலைக்கு ஆயத்தமாகி விடுவார்கள்.\nஅந்த வட்டாரத்தில் படுக்கையிலிருந்து முதலில் எழுந்து கொள்ளும் ஆள் நதுமல் கேயாதான். சிறு வயதிலிருந்தே அது அவருக்குப்பழக்கமாகி விட்டிருந்தது. எழுபது வயதைத் தாண்டியிருந்த அவர் உற்சாகமும் இளமையுமாய் முன்பிருந்த தோற்றம் மாறி இப்போது 145 கிலோ எடையும் மிகவும் பருத்துப்போன தொந்தியுமாய் ராட்சத வடிவுடன் காட்சி தந்தார்.\nஅவருக்குப் பார்வைக்குறைவு ஏற்பட்டிருந்ததால் வெறும் கண்களால் எதையும் சரிவரப்பார்க்க இயலாத நிலை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே தன் தொப்புளின் அடிப்பாகத்தை அவரால் தொட முடிந்ததில்லை; ஆனால்… தன் பணியாள் எண்ணெயைப் போட்டு மஸாஜ் செய்யும்போது அதன் ஆழத்தை அவரால் உணர்ந்து கொண்டுவிட முடியும். தனது உடநலத்தைப் பராமரிப்பதற்காக இன்றுவரை அவர் பல விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார். அவற்றில் ஒன்று சீக்கிரமாகத் தூங்கி விரைவாக விழித்தல் என்பது.\nஉறக்கத்திலிருந்து எழுந்ததும் ஒருமணி நேரத்துக்குள் குளித்து முழுகித் தயாராகி விடும் அவர், சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பரமசிவனின் படத்துக்கு முன்பாக சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து கும்பிடுவார். பிறகு ரொட்டிகளால் நிரம்பி இருக்கும் பிரசாதக் கிண்ணத்தைப் படத்துக்கு நேரே நீட்டி நைவேத்தியம் செய்த பின் தனது கடை வாசலுக்கு வந்து விடுவார். கோடைகாலமோ, குளிர் காலமோ…வழக்கமாகிப்போன இந்தப் புனித சம்பிரதாயங்களைசெய்து முடிக்காமல் தனது அன்றாட வேலையைஅவர் தொடங்குவதே இல்லை.\nபிரசாதக் கிண்ணத்தோடு அவர் வெளியே வருவதற்கு முன்பே அதைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நகரத்தின் புனிதமான மிருகமும்,மகாதேவ ஈசுவரனின் வாகனமுமாகிய அந்தக் காளை அங்கே வந்து சேர்ந்து விடும். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே அந்தப்பிரசாதத்தை வாங்கிக்கொள்வதற்காக –சிவபெருமானின் ஆசிகளை சுமந்தபடி மூன்று நான்கு கிலோ மீட்டர் வந்து போய்க்கொண்டிருக்கிறது அந்தக்காளை. புனித மிருகமான அதைத் திருப்திப்படுத்துவதில் நதுமல் எப்போதுமே கஞ்சத்தனம் காட்டுவதில்லை. தன்னுடைய ஒரு நாள் உணவின் இரண்டு மடங்கை அதற்கு அவர் அளித்து வந்தார். ஐந்து கிலோ எடையுள்ள மிகப்பெரிய ரொட்டிகளைத் தயார் செய்யச்சொல்லி அவற்றை ஒரு பெரிய பித்தளைப்பாத்திரத்தில் தயாராக வைத்திருக்கு��ாறு தன் பணியாட்களுக்கு உத்தரவிடுவார் அவர். அதுதான் அந்தப்புனிதக் காளைக்கு அளிக்கப்படும் தினசரி பிரசாதம்; காளையும் தன் முரட்டு நாக்கால் அவற்றை சுவைத்து அசை போட்டபடி, ஒவ்வொரு ரொட்டியாய்த் தன் அகன்ற வயிற்றுக்குள் மெல்லக் கடத்தும்.\nபுனிதமான அந்தக்காளைக்கு நகரத்தில் பல வேலைகள் இருந்தன. சிருஷ்டியை உண்டாக்கும் தெய்வீகத்தகுதி பெற்ற ஒரே ஒரு ஜீவனாக அது மட்டுமே இருந்ததால் ஊரில் பசு வளர்ப்பவர்களுக்கெல்லாம் அந்தக்காளையே கண்கண்ட தெய்வமாக விளங்கி வந்தது. தன் நீண்ட கொம்புகளால் எதையாவது குத்திக்கொண்டும், எதன் மீதாவது முட்டிக்கொண்டும் உடலெல்லாம் புழுதி படிய அது ஓடுவதைப் பார்க்கும்போது ஊர்க்காரர்களுக்கு சங்கடமாக இருக்கும்.ஆனால் இப்போதெல்லாம் அப்படி அலைந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அதற்கு இல்லாமலாகி விட்டது.. குறுகலான ஒரு சந்துக்கு நேர் எதிரில் இருக்கும் பெரிய ஆலமரம் ஒன்றை அது தன் இருப்பிடமாக்கிக்கொண்டு விட்டது; மரத்தடியில் அது பாட்டுக்குப் படுத்துக்கொண்டிருக்கும். தன்னிடம் அழைத்து வரப்படும் பசுக்களுக்கெல்லாம் தன் ஆசிகளைக் கொஞ்சமும் வஞ்சகமில்லாமல் இலவசமாக வழங்கும். ஆண்களும் பெண்களுமாய்ப் பல பக்தர்கள் அங்கே அதன் அருகே வந்து அதன் காலையும் கொம்பையும் தொட்டு வணங்குவார்கள். அந்தக்காளை தங்களையும் புனிதப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் அதன் முன் நெற்றியில் சந்தனம் குங்குமம் மஞ்சள் ஆகியவற்றைப் பூசிவிடுவார்கள். நதுலின் கடை வாசலுக்கும் அந்தக்காளை தானாகவே செல்லும்; அவர் பக்தி சிரத்தையோடு செய்யும் பூசனைகளையெல்லாம் அங்கீகரிப்பதைப்போல அது ஏற்றுக்கொள்ளும்.\nவயது முதிர்ந்த பிச்சைக்காரியான சரோஜா, வேறு யாருக்கும் தெரியாமல் சற்றுத் தொலைவில் இருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகாலையிலேயே வயிறு முட்டச் சாப்பிட்டு விடுவதால் அதற்கப்புறம் அந்தக்காளைக்குப் பசியோ ருசியோ ஏற்படுவதே இல்லை. ஒரே நேரத்தில் ஐந்து கிலோ ரொட்டியை அல்லவா அது விழுங்கிக்கொண்டிருக்கிறது அதனால் மற்ற பக்தர்கள் வழங்கும் பிரசாதமெல்லாம் அந்தப் புனிதக்காளையின் காலுக்கடியில் சீண்டப்படாமல் அப்படியே கிடக்கும். சில சமயங்களில் பக்தர்களை ஒரேயடியாக மறுத்து விட மனமில்லாமல் ஒன்றிரண்டு வாழைப்பழங���களை மட்டும் அது ஏற்றுக்கொள்ளும். மீதமுள்ள படையல்களையெல்லாம் தனக்குப்பணிவிடை செய்யும் சரோஜாவுக்காக அது விட்டு வைத்து விடும். அவளும் அதற்கு நன்றிக்கடனாக அது போடும் சணத்தையெல்லாம் அகற்றி விட்டு மரத்தடியிலிருக்கும் அந்த இடத்தைத் தூய்மை செய்வாள். என்ன இருந்தாலும் காளை என்பது புனிதமானது இல்லையா..\nஅந்த ஆலமர வேர்களுக்கு நடுவே மண்ணில் பாதி புதைந்து போயிருக்கும் ஒரு சிறிய கற்பாறை இருந்தது. அதன் மீதும் மனிதர்கள் பக்தி சிரத்தையோடு காசுகளை வீசிவிட்டுப் போவார்கள். அவையும் கூட சரோஜாவுக்குத்தான்….\nவெயிலாலும் மழையாலும் அந்தப் புனிதக்காளை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் பக்தர்கள் ஒன்றுகூடி அந்தமரத்துக்கு அடியிலேயே அதற்கு ஒரு கொட்டிலை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் காளை அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை; இப்படிப்பட்ட விஷயங்களில் அது எப்போதுமே அலட்டிக்கொள்வதில்லை. எப்படியோ…வயதான ஏழைப்பெண் ஒருத்திக்கும் கூட அந்தக்கொட்டில் இருப்பிடமாகி விட்டது. தனக்கென்று இருக்கும் ஒரு சில உடைமைகளுடன் அந்தக்கொட்டிலையே தன் இல்லமாக்கிக் கொண்டு அமைதியும் ஆறுதலும் தேடிக்கொண்ட அவள், அதற்குப் படைக்கும் பிரசாதத்தைப் பங்கிட்டுக்கொண்டபடி தன் காலத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். ஒருநாள் தான் சேமித்து வந்த சிறிதளவு பணத்திலிருந்து பித்தளையில் ஒரு மணியை வாங்கிக் காளையின் கழுத்தில்கட்டி விட்டாள் அவள். அன்று முதல் தான் செல்லும் இடமெல்லாம் ‘டிங்’ டிங் என்று கழுத்து மணி ஒலி எழுப்பியபடி செல்லத் தொடங்கியது காளை. தினமும் மணியின் டிங் டிங் ஒலியைக்கேட்ட பிறகுதான் விழித்துக்கொள்வாள் அந்த மூதாட்டி. என்றாவது ஒரு நாள் அதன் தூக்கம் கலைவதற்கு முன் தான் விழித்துக்கொண்டு விட்டால் விரைந்து அதனருகே சென்று அதன் உடலை அழுத்தமாய்த் தட்டிக்கொண்டே இப்படிச்சொல்வாள். ’‘ஏ….புனிதக்காளையே எழுந்திரு….ம்…….சீக்கிரம் எழுந்து கொள் ……..நதுமல் கடைக்கதவைத் திறந்து விட்டார்’’\nஇன்று வானம் தெளிவாக இருந்தது. நதுமல் சாப்பின் கடை எப்போதோ திறக்கப்பட்டு விட்டிருந்தது. உறக்கத்திலிருந்து விழித்த சரோஜா தன் கண்களைக் கசக்கிக்கொண்டே கொட்டிலிலிருந்து வேகமாக வெளியே வந்தாள்; ஆனால் ஆலமரத்தின் அடியில் வெறிச்சோடிக்கிடந்தது. பொதுவாக அந்தக் காளை அங்கே இருந்து வெளியே போயிருந்தாலும் அதன் சாணமாவது கிடக்கும். ஆனால்…இன்றென்னவோ காளையும் இல்லை,சாணமும் கூட இல்லை. அந்தப்புனித விலங்கு காணாமல் போனதில் சரோஜாவுக்கு திடீரென்று கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வருவதைப்போல் இருந்தது. நெஞ்சுக்குள் பொறுக்க முடியாத ஒரு வலி. உண்மையிலேயே தான் தனிமையாகவும் நிராதரவாகவும் ஆகி விட்டதைப்போலிருந்தது அவளுக்கு.\nசில உல்லாசமான வேளைகளில் அந்தக்காளை தானாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு வருவதுண்டு. பிறகு மரத்தடியிலிருக்கும் வழக்கமான தன் தங்குமிடத்துக்குத் தானாகவே அது திரும்பி வந்து விடும். ஒரு தடவை தன்னைப்போலவே பெரிதாகவும் வலுவாகவும் இருக்கும் இன்னொரு காளையைப் பிரதானசாலையில் வைத்து அது நேருக்கு நேர் எதிர்கொண்டது. இளம் வயதுடைய முரட்டுத்தனமான புதிய காளை புனிதக்காளைக்கு அடங்க மறுத்து சண்டித்தனம் செய்ய, இரண்டுக்கும் இடையே மிகக்கடுமையான சண்டைநடந்தது. போக்குவரத்து நெரிசலில் சாலையே திணறிப்போய் விட பேருந்து கார்..ரிக்‌ஷா ஆகியவை நீண்ட வரிசையில் அணிவகுத்தன; கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரச்சண்டை..இறுதியில் ஜெயித்தததென்னவோ புனிதக்காளைதான்…என்ன இருந்தாலும் அதனிடம் இருப்பது தெய்வீக சக்தி இல்லையா உடைந்த கொம்பும்,சிதைந்துபோய் இரத்தக்காயங்கள்செறிந்த முன் நெற்றியும் வியர்வையில் குளித்த உடலுமாய்ப்புதிதாய் வந்த இளம்காளை புறங்கொடுத்து ஓடிவிட்டது.[ குறிப்பிட்ட இந்தச் சண்டையைப்பற்றிய தகவல்கள் புகைப்படங்களோடு உள்ளூர் நாளிதழ்களிலும் வெளிவந்தன]. அன்றும் கூட அந்தப்புனிதக்காளை வெகுநேரம் திரும்பி வராமலேதான் இருந்தது. மிகப் பெரியதாக நடந்த அந்தசண்டையைப்பற்றி இப்போது நினைத்துப்பார்த்தாள் சரோஜா.\nமாலைப் பொழுதாகி… நேரம் செல்லச்செல்ல அவளது சந்தேகமும் வலுத்துக்கொண்டே சென்றது.\nமுன்பொரு முறை அந்தப்புனிதக்காளை எதன் மீதோ மோதிக்கொண்டு விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.\nஅன்றைக்கும் கூட தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் பேருந்துகளும் கார்களும் சாலையில் அணிவகுத்து நின்றிருந்தன. மாவட்ட ஆணையரின் உத்தரவுப்படி தீயணைப்பு ஊழியர்கள் வந்து சேர்ந்த பிறகே சாலை நெருக்கடி குறையத் தொடங்கியது. தீயணைப்பு வண்டிகள் புனிதக்காளையின் மீது வெகுநேரம் நீரைப் பீய்ச்சிஅடித்த பின்பே அது கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசமடைந்து தெரு நடுவிலிருந்து மெல்ல அகன்று சென்றது..\nசரோஜா பாட்டி , காளிபரி என்ற இடத்துக்கு முதலில் சென்று காளையைத் தேடிப்பார்த்தாள். நகரத்தின் அந்தப் பகுதியில் காளைக்கு நிறைய பக்தர்களும் ரசிகர்களும் இருந்தார்கள். அவர்கள் அதனிடம் மரியாதை கொண்டவர்கள்;அன்போடு உபசரிப்பவர்கள். அங்கே அதைக் காணாமல் பின்னும் தேடிக்கொண்டு ஆற்றங்கரைப்படித்துறைக்குச் சென்றாள் அவள். காளையின் கூட்டாளிகள் சில பேரை அங்கே பார்க்க முடிந்தது. ஆனால்….அந்தக்காளை மட்டும் எங்கும் தென்படவில்லை.\nஆனால்….’அந்தச்செய்தி’ அவள் காதுக்கு வந்து சேர அதிக நேரம் பிடிக்கவில்லை. அங்கிருந்து இருநூறு கஜ தூரத்தில் இருந்த கை-அலி லெவல் கிராஸிங் அருகே அந்தச் சம்பவம் நடந்திருந்தது. தண்டவாளத்தின் குறுக்கே அதை மறித்துக்கொண்டு அசையாமல் நின்றிருக்கிறது காளை; அப்போது எதிர்த்திசையில் ஃபோர்கேடிங்கிலிருந்து மோரியோனி செல்லும் ஷட்டில் ரயில் வெகு வேகமாக வந்திருக்கிறது. அந்தசமயம் அங்கே இருந்த கோலாபி என்ற ஒரு பிச்சைக்காரிதான் நடந்ததையெல்லாம் நேரில் கண்டவள். புகைவண்டியின் எஞ்சின் காளையைத் தூக்கி எறிந்ததையும் அது கீழே சாக்கடைப்பள்ளத்தில் போய் விழுந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள்.\nபொதுவாக நகரத்தின் அந்தப்பகுதி ஊர்ப்பெரிய மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ஒன்று; அவர்கள் அங்கே அதிகம் புழங்குவதில்லை.கைவண்டி இழுப்பவர்கள் ரிக்‌ஷா ஓட்டிகள் முதலியவர்களே தங்கள் இயற்கை உபாதைகளுக்காக அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். மற்ற பெரும் புள்ளிகள் தப்பித்தவறி அங்கே செல்லநேர்ந்தால் கூடக் கண்ணையும் மூக்கையும் பொத்திக்கொண்டபடி வெகுவேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்று விடுவார்கள்.\nதலையில் மிகப் பெரிய இடி ஒன்று இறங்கி விட்டதைப்போலிருந்தது சரோஜா பாட்டிக்கு.\nமறு நாள் காலையில்,’’சாமி…கடவுளே..’’என்று கூவியபடி தன் கடை வாசலில் காளையின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தார் நதுமல். அவர் போட்டுக்கொண்டிருந்த அந்த பலத்த சத்தம் சரோஜாவின் சுய உணர்வை மீட்டுக்கொண்டு வர, இனிமேல் தாமதிப்பதில் பயனில்லை என எண்ணியவளாய் சட்டென்று எழுந்திருந்து நதுமலின் கடையை நோக்கி விரைந்தாள் அவள்.\nபார்வைக்குறைவான பலவீனமான கண்களுடன் விடியற்காலை அரையிருட்டைத் துழாவியபடி இருந்தார் நதுமல். தன் துணிவையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு அடிமேல் அடி வைத்து முனேறிச்சென்ற சரோஜா காளையின் கழுத்திலிருந்து கழற்றி வைத்திருந்த அந்த மணியைச் சட்டென்று ஒலித்தாள்.\n‘’கடவுளே…எப்படியாவது இந்தக் கண்பார்வையை மட்டுமாவது எனக்கு மீட்டுத் தந்துவிட மாட்டாயா..’’ என்று கண்ணில்லாத அந்த மனிதர் திரும்பத் திரும்ப ஏதேதோ முனகிக்கொண்டிருந்தார். அந்த பக்தரின் கையில் இருந்த ரொட்டிகளை ஒரே நொடியில் பிடித்திழுத்துத் தன் கையிலிருந்த பையில் வைத்துக்கொண்டபடி அமைதியாகக் கடையை விட்டு இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தாள் சரோஜா.\nNext Next post: சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்', 'கண்டறியாதன கண்டேன்'\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இத��்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதார���் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார���த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல��� ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்��� சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்��விச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2015/", "date_download": "2019-05-22T06:32:37Z", "digest": "sha1:NQEMB72WMLJJZ4V64RZI6LHP2AAETYN7", "length": 28250, "nlines": 292, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: 2015", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 128\nஎழுத்துப் படிகள் - 128 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 128 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\n1. இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தா: கலைஞர் கருணாநிதி\n2. இதே திரைப்படத்தின் தலைப்பில் பார்த்திபன் கதாநாயகனாக\nநடித்து ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது.\n3. இந்த தலைப்பை புனைபெயராகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 101 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. இசை பாடும் தென்றல் (---- ---- யார் எடுத்தது)\n2. இரும்புத்திரை (---- ---- அன்பருக்கு நானிருக்கும்)\n3. விடியும்வரை காத்திரு (---- ---- ---- நெஞ்சோடு உண்டு)\n4. தந்துவிட்டேன் என்னை (---- ---- ---- ---- தேதி சொன்ன மங்கை நீ )\n5. சின்ன தம்பி (---- ---- ---- ---- நீயின்றி நான் எங்கே)\n6. ஊருவிட்டு ஊரு வந்து (---- ---- ---- உன்னை தழுவ தினம் சம்மதமே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 127\nஎழுத்துப் படிகள் - 127 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) பிரபு கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 127 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n4. சாட்டை இல்லாத பம்பரம்\n6. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் ���ுதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nகுறிப்பு: விடை: ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nதிரைஜாலம் - சொல் வரிசை புதிர் 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதுவரை 99 புதிர்கள் வெளிவந்துள்ளன. இன்று சொல் வரிசை - 100 வது புதிர் வெளியாகிறது.\nநான் அறிந்தவரை இந்த மாதிரி புதிர்களை தொடர்ந்து அமைப்பது தமிழ் மொழியில் மட்டுமே சாத்தியம் என்று அறிகிறேன். வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி திரைப்படப் பாடல்களின் தொடக்கச் சொற்களை மட்டும் எழுத்தில் கொண்டு வேறு ஒரு திரைப்படப் பாடலின் பெயரை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமாக தெரியவில்லை. அப்படி சாத்தியம் என்றாலும் வெகு வெகு சில புதிர்கலையே அமைக்க முடியும் (குறைந்தது 6 சொற்கள்). கன்னட மொழியிலும் ஹிந்தி மொழியிலும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை முடியவில்லை. தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு.\nஇந்த சொல் வரிசை - 100 புதிருக்கான விடை மொத்தம் 16 சொற்களைக் கொண்டது. இந்த விடைக்கான பாடல் தான் இந்த சொல் வரிசை புதிரைத் தொடங்குவதற்கு எனக்கு தூண்டுகோலாக அமைந்தது.\nசொல் வரிசை - 100 புதிருக்காக, கீழே பதினாறு (16) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சின்ன ஜாமீன் (---- ---- ---- ---- அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா)\n2. சாந்தி நிலையம் (---- ---- ---- பேச்சு வரவில்லை)\n3. மணப்பந்தல் (---- ---- நின்றதிலே பார்வை இழந்தேன்)\n4. சவாலே சமாளி (---- ---- ---- சொன்னது என்னை தொடாதே)\n5. பார்த்தேன் ரசித்தேன் (---- ---- ---- சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்)\n6. யார் மணமகன் (---- ---- ---- உன் நினைவில் மலரும் என் நெஞ்சம்)\n7. வளையாபதி (---- ---- மலர் பொய்கை கண்டேன்)\n8. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (---- ---- ---- ஒரு கணம் போதும்)\n9. உலகம் சுற்றும் வாலிபன் (---- ---- ---- ---- ஆனந��த கவிதையின் ஆலயம்)\n10. நினைத்ததை முடிப்பவன் (---- ---- உன்னை ஏமாற்றும்)\n11. நீ வருவாய் என (---- ---- ---- பூத்திருந்தேன் நீ வருவாயென )\n12. செங்கமலத்தீவு (---- ---- ---- ---- மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்)\n13. கெட்டிக்காரன் (---- ---- ---- கேட்டேன் கேட்காத இசையை)\n14. களத்தூர் கண்ணம்மா (---- ---- ---- மதுவில் சுவை எதற்கு)\n15. கன்னிப்பெண் (---- ---- ---- மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா)\n16. நங்கூரம் (---- ---- நீ இல்லாமல் நான் இல்லையே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 126\nஎழுத்துப் படிகள் - 126 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 126 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 99\nசொல் வரிசை - 99 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. உனக்காகவே வாழ்கிறேன் (---- ---- ---- ---- கண்ணீர் குயில் பாடுகிறேன் வா)\n2. நிலவே நீ சாட்சி (---- ---- ---- ஏதேதோ நடக்கும் நானறிவேன்)\n3. நெஞ���சிருக்கும்வரை (---- ---- நானும் அங்கே உன்னோடு)\n4. அதே கண்கள் (---- ---- ---- தா உயிரைத் தா)\n5. காத்திருக்க நேரமில்லை (---- ---- ---- ---- நீ காத்திருக்கும் வாசமுல்லை)\n6. வெண்ணிற ஆடை (---- ---- ---- ---- ஒரு நினைவு என்பதென்ன)\n7. காதல் வாகனம் (---- ---- ---- வா ஒரு ரகசியம்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 125\nஎழுத்துப் படிகள் - 125 க்கான அனைத்து திரைப்படங்களும் சரத்குமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்ததே.\nஎழுத்துப் படிகள் - 125 க்கான திரைப்படங்களின் பெயர்கள்\n1. நம்ம ஊரு மாரியம்மா\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nகுறிப்பு: திரைப்படத் தலைப்பின் பொருள்: \"பெருங்காற்று\"\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 98\nசொல் வரிசை - 98 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. வில்லு (---- ---- ---- தோப்பிலே வாலிபால் ஆடலாமா)\n2. வேட்டைக்காரன் (---- ---- ---- ---- உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது)\n3. அபூர்வ சகோதரர்கள் (---- ---- ---- அது ராங்கா போனதில்லே)\n4. மனதில் உறுதி வேண்டும் (---- ---- மீரா கேட்கிறாள��)\n5. கிராமத்து அத்தியாயம் (---- ---- நான் ஒண்ணு பார்த்தேன்)\n6. கொம்பேறி மூக்கன் (---- ---- முத்தம் கேட்கும் நேரம்)\n7. கோழி கூவுது (---- ---- ---- வரம் தரும் வசந்தமே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் *பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 128\nஎழுத்துப் படிகள் - 127\nஎழுத்துப் படிகள் - 126\nசொல் வரிசை - 99\nஎழுத்துப் படிகள் - 125\nசொல் வரிசை - 98\nஎழுத்துப் படிகள் - 124\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/feb/07/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-3091202.html", "date_download": "2019-05-22T06:35:12Z", "digest": "sha1:32AB63M6CU2EQXGO4FK2ZFF6IMKBUUHR", "length": 12059, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வீரசாகச குழுவில் பெண் ராணுவ அதிகாரி!- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nவீரசாகச குழுவில் பெண் ராணுவ அதிகாரி\nPublished on : 07th February 2019 10:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற வீரசாகச மோட்டார் சைக்கிள் விளையாட்டை நடத்தும் பொறுப்பை முதன் முறையாக கேப்டன் ஷிகா சுரபி ஏற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்திய, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் 2.4கி.மீ. தொலைவு ராணுவ அணி வகுப்பின் போது, 9 மோட்டார் சைக்கிள்களில் 32 வீரர்களுடன் மனித கோபுரம் அமைத்து, இந்திய தேசியக் கொடி, ராணுவக் கொடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் சிக்னல் கொடி ஆகிய கொடிகளை ஏந்தியபடி செல்லும்போது, புல்லட் மோட்டார் சைக்கிளில் நின்றபடி குடியரசு தலைவருக்கு சல்யூட் அட���த்தபடி குழுவினரை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு இந்தமுறை பெண் ராணுவ அதிகாரி ஷிகா சுரபிக்கு வழங்கப்பட்டது. இது போன்ற சாகச நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.\n\"இது ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த உயர் அதிகாரிகளுக்கு, நான் நன்றி சொல்ல வேண்டும். ஏற்கெனவே ஃபைட்டர் பைலட் என்ற முறையில் இந்திய விமானத்துறையில் பல பெண்கள் வீரசாகசங்கள் புரிந்துள்ளனர். என்னுடைய துணிச்சல் இந்த நாட்டின் பெருமைக்குரிய பெண்களுக்கு உந்துதலையும், பெருமையையும் கொடுக்குமென நினைக்கிறேன்'' என்று கூறும் ஷிகா சுரபி, \"உறுதியுடனும், தீர்மானத்துடனும் மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து கடுமையான பயிற்சி கொண்டதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் காரணம்'' என்கிறார்.\nராணுவத்தில் சேர இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது\nஇவரது உறவினர்கள் பலர் ராணுவத்தில் உள்ளனர். இவருக்குச் சிறு வயதிலிருந்தே துணிச்சல் அதிகம். பத்து வயதிலேயே புல்லட் ஓட்ட பழகிக் கொண்ட இவர், கூடவே மலையேறும் பயிற்சி, மங்கிஜம்ப், மார்ஷல் ஆர்ட், நீண்டப் பயணம், கட்டுமர பயணம் எனப் பல வீர செயல்களில் பயிற்சி பெற்றிருந்ததால் ராணுவத்தில் சேர உதவியாக இருந்தது.\n2014 - ஆம் ஆண்டு அலகாபாத்தில் உள்ள சேவை தேர்வு மையம் மூலம் தேர்வு பெற்ற இவர், மேற்கொண்டு சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, 2015- ஆம் ஆண்டு முதன்முதலாக அருணாசல பிரதேசத்தில் பணியில் நியமிக்கப்பட்டார். தற்போது பஞ்சாபில் பணியாற்றி வருகிறார்.\n\"அபாயகரமான விளையாட்டுகளில் பயிற்சி பெறுவது ஆபத்தானது என்றாலும், நாளடைவில், பழக்கமான பின்பு சாகசங்கள் செய்வது சுலபமாகிவிடும். முதலில் நான் பணியில் சேர்ந்தபோது, என் தலைமையின் கீழ் ராணுவ முகாமில் 136 வீரர்கள் இருந்தனர். அனைவரையும் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்கள் தோழமையுடன் பழகி, என் கட்டளைகளை ஏற்று ஒத்துழைப்பு அளித்து என் பயத்தை போக்கி உற்சாகத்துடன் பணிபுரிய வைத்தது. அதிகாரிகளும் எனக்குப் பக்கபலமாக இருந்தனர். குறிப்பாக கேப்டன் அங்கிட் என்னிடம் காட்டிய பரிவு எனக்கு பெரும் பலமாக இருந்தது.\nஎன் மனதிலும் இடம் பிடித்துவிட்டதால் எங்கள் திருமணம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். வீரதீர சாகசத்தில் அவர் என்னைவிட பத்துமடங்கு துணிச்சலானவர்'' என்று கூறினார் ஷிகா சுரபி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thala-thalapathy-16-05-1943475.htm", "date_download": "2019-05-22T07:22:16Z", "digest": "sha1:454SCLHWBODO5HQN57V3ZWVTO52JE3V4", "length": 7016, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா? - Thalathalapathyrajinikanth - தல- தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா\nகார்த்தியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் முன்னணி அந்தஸ்தை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.\nகால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.\nஇதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.\nஇவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.இதேபோல் கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா பின்னாளில் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் ஆனார். மெட்ராஸ் எடுத்த ரஞ்சித் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் ஆனார்.\nதீரன் எடுத்த வினோத் தற்போது அஜித்தின் இரண்டு படங்களை இயக்குகிறார். இந்த லிஸ்டில் தற்போது லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். இப்படி கார்த்தியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் முன்னணி அந்தஸ்தை அடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-devarakonda-13-05-1943464.htm", "date_download": "2019-05-22T07:46:57Z", "digest": "sha1:TDCILGVGBDKINHQ3LED5YDGGENHUAFWE", "length": 8913, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா? - Vijay Devarakonda - விஜய் தேவரகொண்டா | Tamilstar.com |", "raw_content": "\nகிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா\nடியர் காம்ரேட் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.\nஅதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.\nஇவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியாகவிருந்த இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிரிக்கெட் விளையாடியதால் ஏற்பட்ட வலியில் படக்குழு ஓய்வெடுத்து வருவதாகவும் அதனால்தான் பாடல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது.முன்னதாக மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்த இப்படம் தற்போது ஜுலை 26-ம் தேதிதான் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.\n▪ தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2019-05-22T06:47:01Z", "digest": "sha1:TQT6UNNWBH6I5FRLRZINLB2JLE4TGP3K", "length": 114797, "nlines": 257, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: ‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\n‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ\nஇந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.\nஅங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)\n31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951\nநீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.\nஎன்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.\nஎன் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.\nநான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே\nபிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎன்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.\nஎன் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.\nநான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.\nஅங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nநான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்க���ப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.\nஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.\nதீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: \"இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து.\"\nஎன்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.\nஎன் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.\nஎன் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)\nபேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.\nஉலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல் நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.\nஉங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.\nநம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.\nஅங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும��, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.\nஉங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.\nஎங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:\nமரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்\nஎன் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்\nஅது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடு\nஎன் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.\nஉயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.\nஅவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இட���்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.\nஉங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.\nஉயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’\nஇவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான் அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.\nஉங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்து��் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.\nநான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.\nசமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.\nபயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.\nஇந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் ச��ோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.\nஎன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்களின் ஏழைச் சகோதரனின் மகன்\n(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)\nநான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.\nநாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.\nநாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.\nதயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.\nஅங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.\nஇந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.\nஅங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.\nநான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.\nஉங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.\nபம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.\nஎன்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.\nகண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.\nஎன் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.\n‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.\nஇது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள�� அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.\nஅங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.\nஇங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.\nநான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.\n“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.\nகடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங���கள் படிக்க கொடுத்திருக்கலாம்.\nஇதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.\nஎன்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.\nஅங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.\nஇருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.\n‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.\nஉண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.\nஅங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.\nஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.\nநான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று ��ன்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, \"இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.\nநான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.\nஇதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.\nஅந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.\nஉங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.\n31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். ��ுவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.\nஇந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.\nநான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.\nஎவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.\nமூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் ���டுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.\nஅயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.\nஎன்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது\nபாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.\nஉங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.\nஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்��ுப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.\nஇது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...\nபாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.\nஉங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.\nஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.\nநான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.\nநீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.\nஎங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.\nபண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுட��் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.\nஇன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.\nஇன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.\nசார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான் அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான் நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்\nஅவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.\nஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.\n1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.\n2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.\n3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.\n4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திர���கையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்\nதெரசா என்று கத்திய மனிதன்\n‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண...\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/04/blog-post_5656.html", "date_download": "2019-05-22T06:42:49Z", "digest": "sha1:LM5VIUPUT5LVFNK5TMBKEF7UJHNM74JQ", "length": 49903, "nlines": 192, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: மானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்லாம்\nஇன்று உலகம் எவ்வாறு தேசிய அரசு (யேவழைn – ளுவயநள) களுக்குச் சொந்தமானதாக உள்ளதோ, அதே போல பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் இதற்குச் சமமான இவ்வுலகு பழங்குடிக்;குச் சொந்தமானதாக இருந்தது. (ளுயாடiளெ ஆயசளாயடடஇ 1968:195) நாகரிகம் தொடர்ந்து மாறிவரும் வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். பழங்குடி (வுசiடிந), நாகரிக உலகுக்கு வழிவகுத்த சமூக அமைப்பாகும். முன்னரிலும் பார்க்க உயர் கலாசாரத்தைக் கொண்ட சமூக அமைப்பு பழங்குடியிலிருந்தே உருவாகி வளர்ந்தது.\nமனிதன் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்த காலத்தைவிட புதிய கற்காலம் மாறுபட்டிருந்தது. புதிய கற்காலம் (நேழடiவாiஉ Pநசழைன) வழங்கிய விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற புதிய பொருளாதார முறைகளின் மூலம் உலக நிலப்பரப்பின் பெரும்பகுதியை பழங்குடிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பழங்குடி அமைப்பும் அவர்களின் பண்பாடும் புதிய கற்கால உற்பத்தித் தொழில் நுட்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. சுற்றாடலை ஆக்க ப+ர்;வமாக மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளையும் இப்பழங்குடியினர் நன்கறிந்திருந்தனர். (1968 : 197)\nதாவரங்களையும் மிருகங்களையும் வீட்டுச் சூழலுக்குரியதாக மனிதன் மாற்றியதிலிருந்தே புதிய கற்காலத்தின் புரட்சி ஆரம்பமாகின்றது. இதன் மூலம் புதிய கற்காலத்து மக்கள் வேட்டையாடி வாழ்ந்த சமூகத்தைவிட உயர்ந்த சமூக ��ழுங்கமைப்பையும் பண்பாட்டையும் பெற்றவர்களாக நாகரிக வளர்ச்சி நிலையில் காணப்பட்டனர்.\nபயிர்ச் செய்கையும் வீட்டுத் தேவைக்கான மிருகங்கள் பழக்கப்பட்டமையும் உயர்தரப் பொருளாதார உற்பத்தியையும் அதற்கும் மேலாக உறுதியானதும் நிலையானதுமான உற்பத்தியையும் ஊக்குவித்தன. எங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதாயின் :\nமிருகங்களைப் பழக்குவதும் மந்தைப் பெருக்குவதும்\nஇது வரை கேட்டறியாத மூலதாரங்களிலிருந்து பெற்ற\nசெல்வமாக முற்றிலும் புதிய சமூக உறவுகளைத்\nதோற்றுவித்தன……. இப்பொழுது கதிரைகள், ஓட்டகைகள்,\nகழுதைகள், எருதுகள், ஆடுகள், பன்றிகள் முதலிய மந்தைக்\nகூட்டங்களும் மேய்ச்சல் தொழில் புரிந்த மக்கள் சமூகங்களும்\nஉருவாகின. இவற்றினூடாக மக்கள் செல்வப்\nபெருக்கத்தையும் பெற்றனர். இந்தியாவில் கங்கை, சிந்து\nசமவெளியிலும் ய+ப்ரடீஸ், தைகிரிஸ் நதிக்கரை அருகே\nவாழ்ந்த செமிட்டியர்களிடையேயும் இதுவே நடைபெற்றது.\nசமுதாயப் படிமுறை வளர்ச்சியில் மூன்று சமுதாய நிலைகளை மானிடவியலாளர் எடுத்துரைப்பர். அவை (1) சமத்துவ சமுதாயங்கள் (நுபயடவைநசயைn ளுழஉநைவநைள) (2) தரநிலைச் சமுதாயங்கள் (சுயமெ ளுழஉவைநைள ) (3) வர்க்க, சாதி சமுதாயங்கள் (ஊடயளளஇ ஊயளவந ளுழஉநைவரநள) என வகையீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாம் அவதானித்த ஆதி சமுதாய அமைப்புக்கள் சமத்துவ சமுதாயப்படி நிலைக்குரியனவாகும். (சீ. பக்தவத்சல பாரதி, 1990 : 291)\nசமத்துவ சமுதாய அமைப்பில் முதலில் குரக்குழு (டீயனெ) வும் அடுத்த நிலையில் பழங்குடியும் இடம் பெறுகின்றன. வேளாண்மை தோன்றிய காலம் வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் - ஏறக்குறைய அனைத்து சமுதாயங்களும் குலக். குழுக்களாகவே வாழந்தனரென மானி;டவியல் கூறுகிறது.\nசமத்துவ சமுதாயங்களில் வளங்கள் சமமாகப் பகிரப்பட்டன. சமுதாயத் தகுதியிலும் வேறுபாடிருக்கவில்லை. குலக்குழுவை அடுத்துத் தோன்றிய பழங்குடியில் அதிக அங்கத்தவர்கள் அல்லது குடும்பங்கள் காணப்பட்டன. பழங்குடிச் சமுதாயம் குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் முக்கியத்துவமளித்தது. “ஒவ்வொரு குழுவும் நிலப்பகுதியை வரையறுத்துக் கொண்டனர். (1990 : 294) வர்க்க வேறுபாட்டிற்கு இடமளிக்கும் தனி உடைமைப் பொருளாதாரம் வளரும் வரை பழங்குடியிலும் பெரும்பாலும் சமத்துவ நிலையே காணப்பட்டது.\nகுலக்குழு���ை விடப் பழங்குடி இரத்த உறவுத் தொகுதிகளை அதிக அளவில் பெற்றிருந்தது. இன்னொரு வகையில் பல இனக்குழுக்களின் தொகுதியாகவும் பழங்குடி அமைந்திருந்தது எனக் கூறலாம். பழங்குடி குழுக்குழுவை விட அளவிற் பெரிதாக இருந்தமையால் அது ஐக்கியமின்மைக்கு இட்டு செல்வது இலகுவாயிற்று. எனவே பழங்குடிகளிடையே இயங்கும் சமதரத்தையுடைய கூறுகளிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்குரிய புதிய ஒழுங்கு முறைகளும் உருவாகின.\nஇஸ்லாத்தின் தோற்றத்தின் போது அறேபியா பழங்குடி சமூக அமைப்பில் இருந்தது. பேராசிரியர் மொண்ட் கொமறி வொட் கூறுவது போல பழங்குடி என்பதைவிட நபிகள் காலத்தில் ஒரே சமுகமக ஒரே பொது வாழ்க்கையைப் பெற்றிருந்தனர் என்று ஒரு மக்கள் குழுவினரைக் குறிக்கும் வேறொரு பொருத்தமான எண்ணக்கருவை முன்வைப்பது கடினம்.\nதொன்மை அறேபியரை நாடோடிகள், ஓரிடத்தில் தரித்து வாழ்ந்த விவசாயிகள், வணிகர்கள் என்று மூன்று பிரிவினராக வகுக்கமுடியும். எனி;னும் பழங்குடியே இவ்வலகுகள் அனைத்தினதும் பொதுச் சமூக அமைப்பாக இருந்தது.\nஇஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் நாடோடிகளே (ழேஅயனள) பெரும்பான்மையோராக இருந்தனர். இவர்கள் “பதவி’’ (டீயனயற) எனப்பட்டன. பாலைவன நாடோடிகளைக் குறிக்கும் விஷேட பதம் இதுவாகும். சுதப்பிகளிலும் (ளுவநிpநள) அரைப் பாலைவனங்களினதும் பதவிகள் பரந்து வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் பிறந்த அறேபிய, மத்திய பாகங்களில் பதவிகள் அதிகளவிலேயே காணப்பட்டனர்.\nபதவி, நாடோடி வாழ்க்கையில் இருந்தான். பாலைவனப் பிரதேசங்களின் ப+ர்வீக வாழ்க்கை முறை அதுவென இப்னு கல்தூன் கூறுவர் நாடோடிகள் எனப்படுவோர் அர்த்தமற்று அலைந்து திரியும் கூட்டத்தினர் அல்ல. “ஒரு குறிப்பிட்ட வாழிடத்தைக் கொண்டு நிலையான வாழாமல் பருவ காலத்திற்கேற்ப தொடர்ச்சியாக இடம் விட்டு இடம் சென்று வாழும் மக்களே நாடோடிகளாவர். இவர்கள் இடம் பெயர்ந்து வாழும் முறை ஒரு முறைப்படுத்தப்ட்ட சுழற்சியான இருக்கும். இதனாலேயே இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை. (1990 : 470)\nவிவசாயத்தில் ஈடுபடுவோர், கால்நடை வளர்ப்போர் எனப் பாலைவன நாடோடிகளை இரு பிரிவில் அடங்குவர். கால்நடை வளர்ப்போரையும் இரு பிரிவினராகக் கொள்ளலாம். இதில் முதல் நிலை ஒட்டக வளர்ச்சிக்குரியதாகும். அறேபியாவின் முழுமையான நாடோடித்துவம் ஒட்டக நாடோடிகளையே சார்ந்திருந்தது. இவர்கள் முழு நாடோடிகளாவர். முழு நாடோடிகளே பாலைவனத்தில் உட்பிரதேசத்துள் சென்றனர். ஆடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த நாடோடிகள் அரைநாடோடிகளாவர். பாலைவனத்தின் ஓரப்பகுதிகளில் மட்டும் இவர்கள் சஞ்சரித்தனர்.\nஒட்டகமோட்டிகள் பாலைவனத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டனர். ஒட்டகத்திற்குத் தேவையான உணவு, நீர், வெப்பம் முதலியவற்றைத் தேடி ஒட்டக நாடோடிகள் பாலைவனத்தின் மத்திய பகுதிகளிலும் ஆழ்ந்த உட்பிரதேசங்களிலும் பிரவேசித்தனர். ஒட்டக நாடோடி தரித்து ஓரிடத்தில் வாழும் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து தனித்துவமானவனாக நின்றான். பாலைவனமும் ஒட்டகமும் அவனது வாழ்க்கைத் தீர்மானித்தன.\nபாலைவன வாழ்க்கைக்கு பதவிகள் ஒட்டகத்தை நம்பியிருந்தனர். மறுபுறத்தில் ஒட்டகங்களில் வாழ்க்கைகாகவும் பதவிகள் பாலைவன வாழ்க்கையை நாடினர். சுதப்பியிலும் வரண்ட பாலைவனத்திலும் வாழக்கூடிய ஒட்டகம் பதவியின் உற்றதுணையாகியது வியப்புக்குரியதன்று.\nகி.மு. 2000 ம் ஆண்டளவிலேயே ஒட்டகம் வீட்டு மிருகமாக அறிமுகமாகியது. பாலைவன வாழ்க்கைக்குப் பயனுள்ள மிருகமாக ஒட்டகம் அறிமுகமானதன் பின்னர் பதவி தனது வாழ்க்கையை அதனோடு மாற்றிக் கொண்டான். ஒட்டகத்திற்குப் பாலைவன உட்பகுதியில் உள்ள புதர்களும், உவர் நீரும், பாலை மணலும், வெப்பக் காற்றும் இன்றியமையாத வையாகும். எனவே ஒட்டகப் பராமரிப்பு அவனைப் பாலைவனத்தின் ஆழமான உட்பகுதிகளுக்கு இட்டுச் சென்றது.\nபதவிகளைப் பொறுத்தவரை ஒட்டகம் வெறும் பாலைவனக்கப்பல் என்பதற்கும் மேலானதாகும். பதவி தனது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒட்டகத்தையே நம்பி வாழ்ந்தான். ஒட்டகம் அவனது வர்த்தக்காவரன், மணமகளுக்கான சீதனம், கொலைக் குற்றத்திற்கான இரத்த வெகுமதி, சூதாட்டத்தில் இலாபம், பணம், கூடாராம், பாதணி, மருந்து, வாசனைத்திரவியம். இவ்வாறு ஒட்டகத்திலிருந்து அவன் நேராகவும் மறைமுகமாகவும் பெற்ற பலன்கள் பல. எலொய் ஸ்ப்ப்ரெஞ்சர் (யுடழளை ளுpசநபெநச) “அறேபியரை ஒட்டக ஒட்டுப்பண்ணிகள்’’ என்று குறிப்பிட்டார். பதவிக்கு ஒட்டகம் அழகிய பிராணி. ஒட்டகத்தை உவமித்துப் பெண்களின் அங்கங்களை அவன் வர்ணித்தான். அதன் குளம்பொலிகளின் தான். அதன் குளம்பொலிகளின் தாளத்திற்கிசைவாக இனிய ராகங்களை அவன் உருவாக்கினான்.\nபதவிக்கு வாழிடமும் நிரந்தரமற்றது பாலைவனப் பசுமையும் தோன்றி மறைவது. ஒரு பசுந்தரையின் வரட்சி மற்றொரு பசிய நிலத்தை நோக்கி அவனை விரட்டியது. மேய்ச்சல் நிலத்தையும் நீரையும் தேடிச் செல்வது அவனது வாழ்க்கையின் விதி. ஒரேவிதமான சுழற்சி வாழ்க்கையில் அவன் இருந்தான். மாற்றத்தை அவன் விரும்பாமைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். தனிமையும் பட்டினியும் தொடர்ச்சியான பயணங்களும் எதிரிகளின் அச்சமும், இயற்கை உபாதைகளும், அவனைக் கடின குணமுள்ளவனாக்குகின்றன. ஆனால் இந்த அனுகூலமற்ற நிலைமைகள் எதுவுமே அவனது முயற்சிகளுக்குத் தடையாயிருக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவன் தயராக இருந்தான். ஒட்டகமும் துணிவும் அவனது இப்பிரயத்தனத்திற்கு பெரும் துணையாக விளங்கின.\nநாடோடிகள் தமது வாழ்க்கைக்குரிய கட்டாயமான, வெளிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. அதனை அவர்கள் கடந்து செல்வது கடினம். அதனால் அவர்கள் பாலைவனத் தேவைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் தம்மை வரையறுத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர் (ஐடிரn முhயடனரஅ. 1958 : 249).\nபாலைவனப் பசுந்தரைகளில் விவசாயம் நடைபெற்றது. பேரீச்சைச் செய்கைக்கு இவை பிரச்சித்தி பெற்றிருந்தன. மலைப் பிரதேசங்களில் உணவுத் தானியங்கள் பயிரிடப்பட்டன. இவ்வகைச் செழிப்பான பகுதிகள் மக்களின் வாழிடங்களாயின. நபிகள் காலத்தில் மக்கள் தரித்து வாழ்ந்த யத்ரிப் (மதீனா) சிறப்பான பசுந்தரைப் பொருளாதாரத்தைப் பெற்றிருந்தது. இவ்வாறு ஓரிடத்தில் தரித்து வாழ்ந்தோரின் வாழ்வுக்கும் நாடோடிகளின் வாழ்வுக்குமிடையில் இயற்கை ரீதியாகவே வேறுபாடுகள் காணப்பட்டன. தரித்து வாழ்வோரோடு ஒப்பிடுகையில் நாடோடிகளின் வாழ்க்கை நாகரிகமற்றதாகும். தரித்து வாழ்வோரின் சௌகரியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் இது முற்பட்ட வாழ்க்கையாகும்.\nசுற்றாடல் வேறுபாடுகள் தான் மக்கள் தமது வாழ்வை வௌ;வேறு வழிகளில் உருவாக்கி கொள்ளக் காரணமாகிறது. தரித்து வாழ்வோரும் நாடோடிகளும் தேவைகளின் அடிப்படையில் அமைந்த இரு இயற்கைக் குழுக்களாகும் (இப்ன் கல்தூன்).\nபதவியின் சமூக பழங்குடியாகும். ஒரு பழங்குடி பல குலங்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பழங்குடியும் ஒரு முகாமையும் குடும்;பங்களுக்கென தனித்தனி கூடாரங்களையு���் பெற்றிருந்தன. ஒவ்வொரு குலமும் அல்லது பழங்குடியும் அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன.\nபழங்குடியின் இரத்த உறவு வம்சாவழித் தொடர்ச்சி, தாயிலிருந்து அல்லது தந்தையிலிருந்து கணக்கிடப்பட்டது. உலகின் ஆரம்பக் குல அமைப்பு தாய்வழிக் (ஆயவசடைநnயைட) குரியதென்பது பொதுவான கருத்து. தாய்வழி மரபு ப+ர்வீக மனித குலத்தின் ஒழுங்கமைப்பின் ஆரம்ப வடிவமென எல். எச். மோர்கனும் (டுநறளை ஆழசபயn) எங்கெல்லாம் நிறுவ முயன்றனர். இவ்வமைப்பு பொருளாதார மாற்றங்களால் பின்னர் மாற்றமடைந்தன எனக்கருதுவர். தாய்வழி, குலச் சமுதாயத்தின் ஆரம்பக் கட்டமாகும். மரபு வழி பெண்ணிடமிருந்து கணக்கிடப்படுவதை இது குறிக்கிறது. பெண்கள் ஆண்களை அடக்கியாண்டனர் என்ற கருத்தில் இது கொள்ளப்படுவதில்லை. எனினும் பொருளாதார முக்கியத்துவமும் தாய்த் தலைமை மரபும் இதிற் காணப்பட்டது.\nஅறேபியப் பழங்குடி அமைப்பு, நபிகள் காலத்தில் தந்தைவழி மரபையே பெற்றிருந்தது. எனினும் தாய்வழி மரபை அறபுப் பழங்குடிகள் பெற்றிருந்தமைக்கு அடையாளங்களிருந்தன. (பார்க்க, துரசபi ணயலனயைnஇ 1987: 06) தாயின் கௌரவமிக்க இடம் இன்னும் மறைந்துவிடவில்லை, என்பதை அவர்களின் கலாசார மரபுகள் எடுத்துக் காட்டின. குலங்களைக் குறிக்கும் பெயர்களில் பெண்களின் பெயர்களும் காணப்பட்டன. (1937 : 26) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் மனைவியை விடத் தாயைக் கௌரவிக்கும் வழக்கம் ஆழமாக வேரூன்றியிருந்தது. மனைவியைவிடத் தாயின் உறவு நிரந்தரமானதென மதிக்கப்பட்டது (1987 : 06)\nஅறேபியக் குல மரபில் தாய்வழி மாமனுக்கும் முக்கியத்துவமிருந்தது. இதற்குரிய உதாரணங்களில் நபிகளின் வாழ்வில் இடம் பெற்ற தாய் மாமன்களை நோக்கிப் பயணமான சம்பவங்கள் கவனத்திற்குரியதென ஜுர்ஜிஸெய்தான் விளக்குகிறார். (பார்க்க, குறிப்பு : 04).\nதாயுரிமை மறைந்து தந்தை உரிமை நிலைபெறும் போது பெண்ணின் சமூக அந்தஸ்து பாதிக்கப்படுகிறது. பெண், அடிமையாகவும் வெறும் குழந்தைகள் பெறுபவளாகவும் ஒடுக்கப்படும் நிலை உருவாகிறது. நபிகளின் கால அறேபியாவின் நிலை இதுவாகவே இருந்தது. தந்தைவழிக் குடும்பத்தின் முக்கிய அடையாளமான பலதார மணம் தாரளமாகவே அறேபியப் பழங்குடி மரபில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. “செமித்திய வடிவத்தில் இந்தக் குடும்பத் தலைவன் பலதார மண முறையில் வாழ்கிறான்’’ ��ன எங்கெல்ஸ் குறிப்பிடுவார்.\nஉண்மையில் பலதார மணமென்பது பணக்காரர்களுக்கும் பிரபுகளுக்குமுரிய சலுகையாகும். பிரதானமாகப் பெண் அடிமைகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இச்சலுகையை சேகரிக்கப்பட்டனர். செமித்திய வடிவத்தில் குடும்பத் தலைவனே இச்சலுகைiயை அனுபவித்தான். அதாவது பலதார மணமென்பது எல்லோருக்குமுரியதாக இருக்கவில்லை. இம்மணமுறையில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை நபிகளே முன்வைத்தனர்.\nஇது எவ்வாறெனினும் நபிகள் காலத்தில் குல உணர்ச்சியும் வம்ச வழித் தொடர்ச்சியும் ஒரு தந்தையிலிருந்தே தொடரும் முறை முதலிடத்தைப் பெற்றுவிட்டது. (1987 : 06)\nஇரத்த பந்தம் அல் அசபிய்யா\nஒரு பழங்குடிச் சமூகம் அதன் நேரடியான இரத்தக் கலப்பினாலேயே நிர்ணயிக்கப்பட்டது. குல அங்கத்தவர்களிடையே உறுதியான பிணைப்பினை ஏற்படுத்தும் முதற் சாதனமாக இரத்த உறவு விளங்கியது. உறவின் மறுபொருள் குல அங்கத்தவர்களின் பாதுகாப்பாகும். தந்தை வழியாயினும் தாய்வழியாயினும் குல அங்கத்தவர்கள் அனைவரினதும் நரம்புகளிலும் ஒரே இரத்தம் ஓடுவதாகவே அறேபியர் கருதினர்.\nஇரத்த பந்தம் என்பது பாசப்பிணைப்பு மட்டுமல்ல அது குலத்தின் வலுவுமாகும். கைமாறு கருதாத உதவியையும் பாதுகாப்பையும் அது குல அங்கத்தவர்க்கு வழங்குகிறது. பழங்குடிக் கலாசாரத்தில் ஒரு குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இதனை இப்னு கல்தூன் அல் அசபிய்யா எனக் கூறுகிறார்.\nகுழு உணர்வு இரத்த உறவினால் மட்;;டும் ஏற்படுவதாகும்.\nதொடர்புடையதாகும். இரத்த பந்தத்தை மதிப்பது அற்ப\nவிதிவிலக்குகளைத் தவிர மனிதனின் பொதுவான\nசுபாவமாகும் (1958 : 264).\nபழங்குடி மக்களின் எளிய பொருளாதார நடவடிக்கைகளும், சமூக வாழ்வும், சுற்றாடல் பிரச்சினைகளும் அவர்களிடையே குறிப்பிட்ட வகையான லௌகீக, ஒழுக்க குணாம்சங்களைத் தோற்றுவிக்கின்றன. நாடோடிகளாயினும் தரித்;து வாழ்வோராயினும் அவர்கள் சிறு தொகையினராக இருந்தமையும் அவர்களது எளிய பொருளாதார முறையும் அவர்களைப் பெரிதும் சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கே இடமளிக்கின்ற.ன அரசு போன்ற ஆதிக்க நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாயிருக்கவில்லை. எனினும் அவற்றின் இடத்திற்கு “சமூக ஒருமைப்பாடு (அசபிய்யா) என்ற எளிய வடிவத்தைப் பெற்றிருந்தனர்’ என்பார் இப்னு கல்தூன்.\nஇரத்த பந்தத்தி���் அடிப்படையிலேயே அசபிய்யா என்ற எண்ணக்கருலை இப்னு கல்தூண் முன்வைத்தார். இரத்த உறவினருக்கு ஆபத்து நேராது பாதுகாப்பதும், தனது இரத்த உறவினர் நீதியற்ற முறையில் தாக்கப்பட்டால் அதற்காக வெட்கமடைவதோடு எந்த எதிர்ப்பு வரினும் உறவினருக்காக அப்பிரச்சினையில் தலையிடுவதும் மனிதனின் இயல்பான தூண்டுதல் என்று இப்னு கல்தூண் விளக்குகிறார். பழங்குடிச் சமூக அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கென அன்;று மனிதனுக்கு இருந்த ஒரே வழி இவ்விரத்த பந்தமே என்பது அவரது கருத்தாகும். “இரத்த உறவினர்களை நேரடியாகப் பாதுகாப்பது என்ற உணர்விலிருந்தே அசபிய்யா தோற்றம் பெறுகிறது. இது குடும்பத்தையும் குலத்தையும் பாதுகாக்கும் வடிவமாகவும் அக்காலத் தேவைகளுக்கேற்ப இந்த இயல்பான உணர்வு திடமான சமூக வடிவமாகவும் வளர்ச்சியுறுகிறது.’’ (ஆராளin ஆயானiஇ 1957 : 196) என்ற முஹ்ஸின் மஹதியின் கருத்தையும் இங்கு நோக்கலாம்.\nஇரத்த பந்தத்திற்கு நபிகள் நாயகம் வழங்கிய முக்கியத்துவத்தையும் இப்னு கல்தூன் எடுத்துக் காட்டினார். தனது கருத்துக்கு ஆதாரவாக முடிந்த வரை உங்கள் இரத்த உறவை உறுதிப்படுத்துவதற்காக உங்கள் வம்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்ற நபிகளின் வாக்கினை அவர் முன்வைத்தார். (பார்க்க, 1958 : 264) அல் குர் ஆனிலும் இரத்த பந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் கூற்றுக்கள் உள. (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்புப் பந்துத்தவத்திற்கும் மதிப்பளியுங்கள்’. (அத், 4:1) என்பது அத்தகைய கூற்றுக்களில் ஒன்றாகும்.\nபாலைவனப் பதவிகளின் இலட்சிய ஒழுக்கம் பாலைவன வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவனது இலட்சிய ஒழுக்கம் “வீர காவிய உணர்ச்சிவாதமாகும்.’’ அது “முர்ருஆ’’ (ஆரசர’யா) எனக் கூறப்பட்டது. வீரமரபும் பெருந்தன்மையும் இதன் இரு பிரதான பண்புகளாகும். அவனது சொல்லலங்காரத் திறனையும் இது குறித்தது. குடும்ப பந்தத்தோடு இணைந்திருந்த கடமைகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், இரத்தப்பழியை நிறைவேற்றும் பாரிய பொறுப்;பு என்பனவும் இதில் அடங்கியிருந்தன. (1967 : 22) யுத்தத்தில் தீரம், துயரத்தில் பொறுமை, பழிவாங்குவதில் தீவிரம், பலவீனருக்கக் கருணை எனப் பாலைவனப் பதவிகளின் “முர்ருஆ’’ வை ஆர். எ. நிக்கல்ஸன் குறிப்பிடுவார்.\nஅடிப்படையில் “முர்ருஆ’’ தனி நபருக்குரியதாயினும் சமூக உணர��விலும் அதற்குப் பங்கிருந்தது. பழங்குடிகளின் ஐக்கியம் நிலைபெற அதன் துணை பெரிதும் உதவியது. (1986 : 63) “முர்ருஆ’’ வின் ஒழுக்கப் பண்புகள் பாலைவனத்தின் கடின வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய இயற்கையின் ஆற்றல்களுக்கு எதிரான மானிடக் கூட்டுறவென பேராசிரியர் மொண்ட் கொமறிவெட் குறிப்பிடுவார்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\nமானுடவியல், வரலாற்றியல் கோட்பாடுகளின் ஒளியில் இஸ்ல...\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-22T07:41:35Z", "digest": "sha1:FLHOH7JHKGMHY7EBZZQ5WSY4P3PC7PAH", "length": 23107, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "காதலனுடன் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு கொடுக்கப்ப்பட்ட கொடூரத் தண்டனை! படங்கள் இணைப்பு – Eelam News", "raw_content": "\nகாதலனுடன் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு கொடுக்கப்ப்பட்ட கொடூரத் தண்டனை\nகாதலனுடன் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு கொடுக்கப்ப்பட்ட கொடூரத் தண்டனை\nஇந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது.\nஇஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.\n225 மில்லியன் ��ுஸ்லீம் மக்களை கொண்ட இந்தோனேசியாவில் மட்டும் தான் ஷரியா சட்டம் முழுமையாக நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த நிலையில் காதலனுடன் நெருக்கமாக இருந்த 21 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து இளம்பெண்ணின் காதலனுக்கும் மக்கள் மத்தியிலே பிரம்படி கொடுக்கப்பட்டது.பொதுவாக இதுபோன்ற குற்றங்களுக்கு 10 முதல் 25 பிரம்படி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோதையில் காவல்துறை முன்பு உடைகளை கழற்றி எறிந்த மாடல் அழகி-\nஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரியை விரட்டியடிப்போம் – கொழும்பில் மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க. எச்சரிக்கை\nஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் பதவி விலகுவேன் – ரிஷாட் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் அதிரடி இராணுவ நடவடிக்கை – 25 பயங்கரவாதிகள் பலி\nகேன்ஸ் பட விழாவில் மயங்கி விழுந்த ஹாலிவுட் நடிகை\nநாட்டுக்கு இப்போது தேவை ஜனாதிபதித் தேர்தல்- குமார வெல்கம தெரிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நெருப்பாய் தகித்தது…\nஈழத் தமிழர்களுக்கு எதிரான இரண்டாவது முள்ளிவாய்க்கால்…\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள \nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n-----------------------வழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கு���்இஸ்ரேலிய…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2008/11/", "date_download": "2019-05-22T07:18:45Z", "digest": "sha1:VORI6SJZRZGTVHNX7KK7AE5FXMBVP6NU", "length": 12951, "nlines": 133, "source_domain": "www.mugundan.com", "title": "November 2008 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nஆண்டது போதும், கலைஞரே....பதவியைத் தூக்கி\nஎறியுங்கள்.கடைசியில் \"தமிழின துரோகி\" என்ற பட்டத்துடன்\nவரலாற்றில் வாழ வேண்டாம்.உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்\nஆளுமை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.\nஆனால் தற்போது உங்களின் பதவி வெறி, தமிழினத்திற்கே\nசாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.அரியனையை\nவிட்டு வெளியேறி, உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.\nதமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை நடத்தியவன்\nஎன்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.மேலே உள்ள படத்தை\nபாருங்கள்...மனம் வெம்புகிறது....தமிழனின் வரலாற்றை அன்று\nஇன்று அவல நிலையில்...அநாதையை விட கேவலமாய்....\nஇந்திய அரசில் பங்கு வகித்து, தமிழ்ச் சகோதரனை சாக\nபதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....அவன்\nநம் தொப்புள் கொடி உறவு.இனியும் தாமதிக்காதீர்கள்....அதற்குள்\nஅநியாய,அக்கிரம இலங்கை அரசு.........தன் மக்களையே\nஇன்னமும் மனம் இரங்கவில்லையெனில், இந்தியன் என்ற பெருமையுடன் \"மானாட மயிலாட\" பார்த்துக் கொண்டிருங்கள்.\nதமிழன் செத்துத் தொலையட���டும்....அவன் உயிருடன்\nஇந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளதுதமிழனை சாகடிப்பது மேலும் நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (3)\nநிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்\nநெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பதுஇந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.\nஇந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.\nஉலகத்திற்கு தமிழனை \"பயங்கரவாதி\" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் \"கெஞ்சும்\"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைஅவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா\nபக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்ததுமன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.\nஅசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.\nஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....\nஇலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதிஇப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.\nஅய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.\nஇதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....\nகாலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63530-he-s-barely-used-what-is-he-worth-us-man-jokingly-tries-to-pawn-baby.html", "date_download": "2019-05-22T06:33:07Z", "digest": "sha1:4RDRNURD5LP4NSNDCZNK3GFBK7B6E55E", "length": 11955, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்''? - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை! | He’s barely used, what is he worth?’, US man jokingly tries to pawn baby", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\n''இந்த குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்'' - அடகுக் கடையை அதிரவைத்த தந்தை\nகைக்குழந்தையுடன் அடகு கடைக்குச் சென்று 'குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு தேறும்' என்று கேட்ட தந்தையால் பெரிய பரபரப்பே ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடகு கடைக்கு தன் கைக்குழந்தையோடு ஸ்லோகும் என்பவர் சென்றுள்ளார். அடகு கடையில் இருந்த ரிச்சர்ட் என்பவரை சந்தித்த ஸ்லோகும், தன் கைக்குழந்தையைக் காட்டி 'இவனால் எனக்கு பெரிய பயன் இல்லை. இவனை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்' எனக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ந்து போன ரிச்சர்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் தான் விளையாட்டாக நகைச்சுவை செய்ததாகவும், அது புரியாமல் அடகு கடைக்காரர் போலீசை அழைத்துவிட்டார் என்றும் ஸ்லோகும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய அடகு கடைக்காரர் ரிச்சர்ட், ''இது எவ்வளவு முக்கியமான விஷயம். ஸ்லோகும், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இதனை என்னால் அடகு வைக்க முடியுமா என்று சிரித்துக்கொண்டு கேட்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்\nஅடகு கடைக்காரருக்கு நகைச்சுவையே புரியவில்லை என ஸ்லோகுன் தெரிவித்துள்ளார். மேலும் ''நான் செய்த காமெடியை அடகு கடைக்காரர் புரிந்துகொள்ளவே இல்லை. போலீசுக்கு போன் செய்துவிட்டார்'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதில் எந்த நகைச்சுவையும் இல்லை. இது மரியாதைக்குரிய வியாபாரம் என்று ரிச்சர்ட் பதில் அளித்துள்ளார்.\nகுழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்ய போலீசார் ஸ்லோகுனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த புகார் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவமனை வளாகத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை - காவலாளி தலைமறைவு\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \nமனைவி தலையை வெட்டிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nஅமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்\nகுடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..\nவறுமையிலும் தன் திறமையால் வென்று காட்டிய வீராங்கனை புஷ்பா\n12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம்\nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/23794-agam-puram-kalam-13-04-2019.html?utm_medium=google_amp", "date_download": "2019-05-22T07:33:53Z", "digest": "sha1:NOC3KNXPIJT4V5GUHWIGRQKEKOQKFSGF", "length": 5986, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகம் புறம் களம் - 13/04/2019 | AGAM PURAM KALAM - 13/04/2019", "raw_content": "\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின��� அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nஅகம் புறம் களம் - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nஅகம் புறம் களம் - 04/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (முகமது இஸ்மாயில் ) - 27/04/2019\nஅகம் புறம் களம் - 27/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_19.html", "date_download": "2019-05-22T06:55:23Z", "digest": "sha1:7TXNA54SH3ESODW4QXX2PJ5IPYYRVMIR", "length": 8378, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "நோன்பு செவ்வாய்க்கிழமை ஆரம்பம் - TamilLetter.com", "raw_content": "\nநாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாத மாதத்திற்கான தலைப்பிறை இன்றைய தினம் தென்படாததின் காரணமாக, ஷஹ்பான் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து ரமழான் மாத நோன்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற ரமழான் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் சமய விவகார அமைச்சு, கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உள்ளிட்ட பிறைக்குழு இந��த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று ...\nவிடுதலையாகிறார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வ...\nஆளுநர் பதவி இல்லாமல் ஒரு நாள் இருந்த ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற...\nதேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் இராஜினமா செய்துள்ளார்\nகல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ...\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி சப்ரறாஸ் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஹிஜ்ரா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு...\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு\nநாட்டின் தற��போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட...\nஅமைச்சர் ரிஷாட்டின் முதலாவது வெற்றி\nரிசாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 என இடப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/vanni/72/60", "date_download": "2019-05-22T06:33:56Z", "digest": "sha1:FCJOXKEB5UOOYA6QH7MSE4Y6JBF7SFD5", "length": 12810, "nlines": 172, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nவவுனியா மாவட்டச் சர்வமதக் குருமாருக்கும் வவுனியா மாவட்டச் செயலாளருக்கும் இடையிலான...\nகிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறைக்கு, இவ்வாண்டு நான்கு நிதிமூலங்களில் திட்டங்கள்...\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில், இன்று (24) நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வுக...\nசாதாரண கைதுகள் ஊடாக இஸ்லாமிய இளைஞர்கள் தடுத்து வைக்கப்படவோ, துன்பறுத்தப்படவோ கூடாதென...\nநாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் கண்டித்தும் உயிரிழந்தவர்களுக்கு ...\nஉலமா சபையினர் - ஆயர் விசேட சந்திப்பு\nமன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபையினருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்...\nஇளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சேயோ...\nஆயரிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜோன்\nபெரிய வார வாழிபாடுகள் மன்னார் மடு திருத்தலத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அமைச்சர் ஜோ...\nமுல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்...\nவவுனியாவில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மட்ட இளைஞரணி நிர்வாகத் தெரிவு இன்று...\n’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன் அல்ல’\nஇது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன்...\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக நடவடிக்கை\nஇரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மனித உரிமைfs; ஆணைக்குழு நடவடிக்கை துரித...\nபஸ் விபத்து: ஒருவர் காயம்\nமாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு சந்திக்கு அருகில், இன்று (19) இலங்கை போக்குவரத்து...\nஇடி,மின்னல் தாக்க���்தால் வீடு முற்றாக எரிந்தது\nபுதன்கிழமை (17) மாலை இச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில், யாரும் இல்லாததினால் உயிர்ச் சேதங்கள்...\nகிளிநொச்சி மாவட்டத்தில், கம்பெரலியத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைப் புனரமை...\nபளை - கரந்தாய் பகுதியில், அத்துமீறிய குடியேற்றத்துக்கு தடை விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதி...\nகடற்படை அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக, முல்லைத்தீவு...\nகரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி நகர பொதுச் சேவை சந்தையில், நேற்று (17) முற்பகல் 11...\nடிசெம்பர் வௌ்ளத்துக்கான இழப்பீடு கிடைக்கவில்லை\nகிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, 5,300 மில்லியன...\nகிளிநொச்சி மாவட்டத்தில், படைப் புழுத்தாக்கம் காரணமாக அழிவடைந்த சோளச்செய்கைக்கான இழப்பீடு...\nகாற்றாலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு\nஇந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, பிரதேச செயலாளரிடம் மகஜர்...\nமூதாட்டியின் கையைப் பிடித்தவருக்கு மறியல்\nகோவிலில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 73 வயது வயோதிபப் பெண்ணின் கையைப் பிடித்த...\nசெய்கை மேற்கொள்ள அனுமதிக்குமாறு மகஜர்\n1200 ஏக்கர் வயல் நிலங்களில் இம்முறை சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ள...\nதனியார் காணியில் வெடித்துச்சிதறிய குண்டுகள்\nகாணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து...\nகிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் இன்று உயிரிழந்துள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று (30) கவனயீர்ப்புப் போராட்டமொன்று...\nமுல்லைத்தீவு – மாந்தைக் கிழக்கில் யானைகளாலும் குரங்குகளாலும் விவசாயத்துறை பேரழிவுகளை...\nஅலங்கார வளைவு உடைக்கப்பட்டமையையும், நந்திக்கொடி மிதிக்கப்பட்டதனையும் கண்டித்து...\nதிருக்கேதீஸ்வர ஆலய விவகாரம் : அடையாள உண்ணாவிரதம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து...\nதடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது\nவிடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் குறித்த கட்டடம் ஊடக இல்லமாக கிளிநொச்சி ஊடகவியலாளர்களால் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/worldoldestmanwasdied/", "date_download": "2019-05-22T07:13:41Z", "digest": "sha1:TIXACNXIA6NXMBB5U7KI6CKMJGZVO6EK", "length": 5359, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "35 பேரப்பிள்ளைகள் ; 34 கொள்ளு பேரன்களை கொண்ட உலகின் வயதான மனிதர் மரணம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் 35 பேரப்பிள்ளைகள் ; 34 கொள்ளு பேரன்களை கொண்ட உலகின் வயதான மனிதர் மரணம்\n35 பேரப்பிள்ளைகள் ; 34 கொள்ளு பேரன்களை கொண்ட உலகின் வயதான மனிதர் மரணம்\nஉலகின் வயதான மனிதர் என்கிற பட்டத்தை வைத்திருந்த மனிதர் அப்பாஸ் இலீவ் மரணமடைந்தார். இவர் ரஷியா நாட்டை சேர்ந்த இங்குசேத்தியாவை சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1896 ஆகும். இவர் 1917 முதல் 1922 வரை ரஷியா ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.\nஇவர் 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் டிராக்டர் ஒட்டி வாழ்ந்து வருகிறார். இவர் பச்சை காய்கறிகளையும், பாலையும் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு புகை மது என எந்தவித பழக்கமும் இல்லை. மேலும் 11 மணிநேரம் தினமும் தூங்கும் பழக்கமுடையவர்.\nஇவர் உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை பக்கம் கூட சென்றதில்லையாம்.இவருக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.\nPrevious articleஇன்று (மே..,17) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..\nNext article7 பேர் விடுதலை : தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்- இல.கணேசன்\n324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\n இன்ஸ்ட்டாகிராம் பதிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nமண்ணில் இருந்து உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட நாய்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2018/01/", "date_download": "2019-05-22T06:52:03Z", "digest": "sha1:7OFNUANQ6NYCHSY4TYXX4JQT7YGPTQEO", "length": 11310, "nlines": 162, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "January | 2018 | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், ��னுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், வேலையற்றவேலை, JournalEntry\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., துபுக் கிவிதை, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/ibrahim-rabbani/", "date_download": "2019-05-22T07:11:34Z", "digest": "sha1:LEPAWBPGRMCIM4AKHDHNTNMSBWX6MR4Q", "length": 6380, "nlines": 132, "source_domain": "sufimanzil.org", "title": "ibrahim rabbani – Sufi Manzil", "raw_content": "\n தமிழ்நாடு மஜ்லிஸ் அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் உலமா […]\nGreatness of Salawats and its Uses-ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.\nஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும். தொகுப்பாளர்: அல்-ஹாபிழ். F.M . இப்றாஹிம் ரப்பானி ஆலிம். […]\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் […]\nFatwa About Janda-Flag- கொடி ஏற்றுவது ஆகும்- பத்வா.\nகொடி ஏற்றுவது ஆகும்- பத்வா. கேள்வி:- எங்கள் ஊரில் முஹ்யித்தீன் ஆண்டகை பெயரால் […]\n நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்\nநூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும் தமிழ்நாட்டில் சுமார் 1974ம் ஆண்டு […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132274-after-8-days-lorry-strike-called-off.html", "date_download": "2019-05-22T07:04:10Z", "digest": "sha1:5DIPFYTJWYMT2GAQVCKWUTPO72KBRT3P", "length": 18742, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "பேச்சுவார்த்தையில் உடன்பாடு - 8 நாள்களுக்குப் பின் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்! | After 8 days Lorry strike called off", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:36 (27/07/2018)\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - 8 நாள்களுக்குப் பின் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட கோர���க்கைகளை வலியுறுத்தி 8 நாள்களாக நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 4 லட்சத்துக்கும் அதிகமான லாரிகளும் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.\nஅதனால், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் மற்றும் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், இன்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை செயலாளர் ஒய்.எஸ்.மாலிக் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பினர் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, 8 நாள்களாகத் தொடர்ந்து வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தெரிவித்த மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை செயலாளர் ஒய்.எஸ்.மாலிக், 'பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்ட லாரி உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.\nstriketamilnadu lorry owners federationதமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்வேலை நிறுத்தம்motor\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/200-sikh-baby-boy-names-letter-h", "date_download": "2019-05-22T07:06:23Z", "digest": "sha1:WXCMFRBC3KLN545TWLOUEX7SITX7CRIE", "length": 20392, "nlines": 409, "source_domain": "babynames.tamilgod.org", "title": " 200 Sikh baby boy names with letter H | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள��, பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=23876", "date_download": "2019-05-22T07:51:47Z", "digest": "sha1:LDTB4RSCDAVJ3XK7ET6JT6EQIFL7U3J7", "length": 22447, "nlines": 209, "source_domain": "rightmantra.com", "title": "எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா?? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > எதுக்கு இந்த விஷப்பரீட்சை\nபல வித போர்க் கலைகளில் பயிற்சி பெற்ற வீரர்கள் அந்த நாட்டின் முப்படைகளில் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பலவித போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளித்து தகுதியானவர்களை தனது படையில் சேர்த்துக்கொள்வது அந்நாட்டு மன்னனது வழக்கம். பல சலுகைகளோடு கிடைக்கும் அராசங்க உத்தியோகம் என்பதால் அந்த போட்டிகளில் பலர் கலந்துகொண்டு சிலர் வெற்றி பெற்று ஒவ்வொரு ஆண்டும் படையில் சேர்ந்து வந்தனர்.\nஇந்நிலையில் வாட்படை பிரிவை சற்று விரிவுபடுத்த அப்படைக்கு புதிதாக வீரர்களை சேர்க்க விரும்பினான் மன்னன். படையில் சேருபவர்கள் அரசு உத்தியோகம் என்பதால் பலவித சலுகைகள் கிடைக்கும் என்று கருதி சேராமல் உண்மையில் மிகச் சிறந்த வீரர்களாகவும் எவராலும் வெல்ல முடியாதவர்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தான்.\nதீவிரமாக யோசித்தவன் வடக்கில் இருந்த தனது நட்பு நாடு ஒன்றிலிருந்து மிகச் சிறந்த வாள் சண்டை வீரர் ஒருவரை வரவழைத்து அவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுபவர் யாரோ அவரையே தனது வாட்படையில் சேர்ப்பது என்று முடிவு செய்தான்.\nஅந்த வீரன் பல நாடுகளுக்கு சென்று வாள் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் பெற்றவன். அவனை வாள் சண்டையில் வெற்றி கொண்டவர் எவருமில்லை. மாறாக தோற்றுப் போய் ஓடிப்போனவர்கள் தான் அதிகம். அவன் பேரைக் கேட்டாலே மிகப் பெரிய வாட்சண்டை வீரர்கள் கூட தரையை நனைத்துவிடுவார்கள். அந்தளவு வீராதி வீரன். சூராதி சூரன்.\nதொடர்ந்து நாடு முழுக்க வாள் சண்டை போட்டி பற்றி முரசறிவித்து வட நாட்டு வீரனை வெற்றிகொள்பவர்களே படையில் சேர முடியும் என்ற நிபந்தனையையும் அறிவித்தான். போட்டி நடைபெறும் தேதியும் கூறப்பட்டது.\nஉடனே வீரேந்திரன் என்கிற குடிமகன் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்தான்.\nஅவன் நண்பர்கள் அவனை பார்த்து சிரித்தினர். “உனக்கென்ன பைத்தியமா அவனை வெற்றிகொள்ள உன்னால் முடியுமா அவனை வெற்றிகொள்ள உன்னால் முடியுமா உனக்கு வாளை சுழற்றவே தெரியாது இதில் அவனை நீ எப்படி வெற்றிகொள்ளப்போகிறாய் உனக்கு வாளை சுழற்றவே தெரியாது இதில் அவனை நீ எப்படி வெற்றிகொள்ளப்போகிறாய்\n“நான் பயிற்சி செய்துகொள்வேன். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முயற்சி செய்வேன்…” என்றான் வீரேந்திரன் தன்னம்பிக்கையுடன்.\n“அவன் பல ஆண்டுகள் பல நாடுகளுக்கு சென்று போட்டியில் வெற்றி பெற்றவன். முழுக்க முழுக்க பயிற்சி செய்தவன். வாள் சண்டையின் நுணுக்கங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி… இதில் நீ எப்படி வெற்றி பெறுவாய்” என்று அவன் மீது அக்கறை கொண்ட நண்பன் ஒருவன் தனிப்பட்ட முறையில் கூறினான்.\n“நான் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. வென்றால் அரசாங்க உத்தியோகம். தோற்றால் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அடுத்த ஆண்டு இன்னும் பயிற்சி செய்து வெற்றிபெறுவேன். கவலை வேண்டாம் நண்பா” என்றான் தைரியமாக.\n” என்று கூறிய நண்பன் சென்றுவிட்டான்.\nஅதே நேரம் வீரேந்திரன் மீது பொறாமை கொண்ட சிலர் “அவன் எப்படியும் தோற்பான். அதை நாம் கொண்டாடுவோம்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.\nதனது தோல்வியை கொண்டாட ஒரு கூட்டம் காத்திருப்பது வீரேந்திரனுக்கும் தெரியும்.\nகுறித்த நாளன்று குறிப்பிட்ட இடத்தில் அனைவர் முன்னிலையிலும் போட்டி துவங்கியது. அரசு பிரதிநிதிகள், அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். வீரேந்திரனின் நண்பர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் குழுமியிருந்தனர்.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபோட்டி துவங்கிய சில நிமிடங்களில் அனைவரும் எதிர்பார்த்தபடி வீரேந்திரன் தோற்றுவிட்டான். மேலும் வீரேந்திரனுக்கு காயங்கள் வேறு. வடதேச வீரன் மிகச் சுலபமாக வெற்றி பெற்றுவிட்டான்.\nவீரேந்திரனின் நண்பர்கள் அவனை தேற்ற, அதுவரை அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட வீரேந்திரனை நேரடியாகவே ஏளனம் செய்ததோடு, குறைகூறவும் ஆரம்பித்தனர்.\n“இவனுக்கெதுக்கு இந்த வீண் வேலை அவமானப்பட்டது தான் மிச்சம்\n“அஞ்சு நிமிஷம் கூட தாக்குபிடிக்க முடியலே… இதுல இவரு ஜெயிச்சு படையில சேரப்போறாராம்….”\nஅவன் வீழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருந்த பொறாமைக்காரர்களோ, “என்னப்பா… பயிற்சி முயற்ச�� அது இதுன்னு ஏதோ சொன்னே… கடைசியில தோத்துட்டே… நிஜமாவே நாம ஜெயிப்போங்குற நினைப்பு உனக்கு இருந்ததோ” என்று கேலி கிண்டல் செய்தனர்.\nவீரேந்திரன் ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு சொன்னான்… “வரலாறு – வெல்பவரை பதிவு செய்யும்; தோற்பவரையும் பதிவு செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களை பதிவு செய்யாது. நான் தோற்றாலும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டேன். ஆனால் நீங்கள்\nஏளனம் செய்தவர்கள் வாயடைத்துப் போயினர்.\nஆம்… வெற்றியோ தோல்வியோ களம் காண்பவர்களையே வரலாறு பதிவு செய்யுமே தவிர என்றும் ஒதுங்கி நிற்பவர்களை அல்ல.\nஎனவே நண்பர்களே, நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தில் தைரியமாக களம் இறங்குங்கள். வென்றால் வெகுமதி. தோற்றால் அனுபவம். சில நேரங்களில் முன்னதைவிட பின்னது மதிப்புமிக்கது\nஇந்த தளத்தையே சுவாசிப்பவர்களுக்காக உயிரினும் மேலான உழைப்பில் தனிக் கவனத்துடன் இந்த பதிவுகள் எல்லாம் தயாராகின்றன. நம் தளத்தின் பதிவுகளை காப்பி/பேஸ்ட் செய்து சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்களில் வெளியிடுவதும் சட்டப்படி குற்றம். அப்படி செய்பவர்கள் உடனடியாக நிறுத்தவும். மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நம்மை ஆளாக்கவேண்டாம்.\n‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nபாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்\nஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து\nஅன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா\nமகாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்\n3 thoughts on “எதுக்கு இந்த விஷப்பரீட்சை உன்னால ஜெயிக்க முடியுமா\nதோல்விக்கு ஒரு அருமையான விளக்கம் // அதை எப்படி பார்ப்பது/ என்றும் எப்படி எடுத்துகொள்வதும் என்றும் மிக மிக தெளிவாக பதிவானதுக்கு உரிய நன்றி சார்.\nஇன்றைய கால கட்டத்தில் தேவையான பதிவு. முயற்சி செய்து கூட பார்க்காமல். எள்ளி நகையாடும் மனோபாவம் அதிகரித்து வருகிறது.\n இல்லை வாழ்வில் தடம் மாற்றமா எதுவாக இருந்தாலும் இந்த பதிவை படித்து முயன்றால் வரலாற்றில் நமக்கும் இடம் உண்டு.\nஅருமையான புத்தாண்டு செய்தியோடு ஆரம்பித்த 2016 – இந்த இரண்டாம் பதிவு, நாம் பாக்கியம் பெற்றவராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அதற்கான வழிமுறை சொல்லுகிறது. சொல்லிய வண்ணம் செயலில் இறங்கி காட்டுவதே Rightmantra வின் வெற்றி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/50_7.html", "date_download": "2019-05-22T07:20:21Z", "digest": "sha1:42ZWPQU5NWKNRILMLJKKL6LXTA4VBX44", "length": 6058, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "சீனாவில் நிலநடுக்கம்:50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலி (படங்கள் இணைப்பு) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசீனாவில் நிலநடுக்கம்:50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலி (படங்கள் இணைப்பு)\nBy நெடுவாழி 20:03:00 முக்கிய செய்திகள் Comments\nசீனாவில் அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் பலி மற்றும் ஆயிரக்கணக்கில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது.\nசீனாவில் இன்று காலை 11.20 மணியளவில் தென்கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.யுனான் மற்றும் ஜிஹிஹு பதிகளில் 14 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது.மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிந்துள்ளதாக சீனா நில நடுக்க மையம்(CNCE) அறிவித்துள்ளது.\nஇந்த தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 50 க்கும் மேற்ப்பட்டோர் பலியானதாகவும் 150 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.\nஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநன்றி - செய்தியாளர் பிரசாந்த்\nசீனாவில் நிலநடுக்கம்:50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலி (படங்கள் இணைப்பு) Reviewed by நெடுவாழி on 20:03:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/08/blog-post_30.html", "date_download": "2019-05-22T06:46:37Z", "digest": "sha1:A2GAG2OK4T2SOKFHDK63YA7OELDCPFSS", "length": 13430, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஎங்கள் தேசிய மொழி தெலுங்கு. இந்திய பாராளுமன்றத்தில் எங்கள் மொழியில் பேச எங்களுக்கு உரிமை இல்லையா - ஹரி கிருஷ்ணா தெலுங்கு தேச எம்.பி சாடல்.\nசில நாட்களுக்கு முன்பு தெலுங்கான விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஹரி கிருஷ்ணா பேசும் போது அவருடைய தாய் மொழியில் தான் பேசுவேன் என்று கூறினார் . பாராளுமன்ற உறுபினர்கள் அவர்கள் தாய் மொழியில் பேசலாம் என்ற விதி உள்ளது . அமைச்சர்கள் மட்டும் தான் தங்கள் தாய் மொழியில் பேச உரிமை இல்லை. இருந்தும் பாராளுமன்ற நாயகர் மலையாளி குரியன் அதற்கு அனுமதி மறுத்தார். தனக்கு தெலுங்கு மொழி தெரியாது அதனால் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ ஹரிகிருஷ்ணா பேசுமாறு கூறினார் .\nஅதற்கு ஹரி கிருஷ்ணா கூறிய பதில்கள்..\nஆந்திரா எங்கள் நாடு. தெலுங்கு எங்கள் தேசிய மொழி. என் உணர்வுகளை தெலுங்கு மொழியில் தான் பேச முடியும் . இந்த ஒரு முறை நான் தெலுங்கில் பேச அனுமதியுங்கள் . எத்தனையோ பெரிய தலைவர்கள் ஆந்திரா நாட்டில் பிறந்துள்ளனர். அப்படி பெருமை வாய்ந்தது எங்கள் நாடு. நான் ஆந்திரா மக்களின் சார்பில் பேச வந்துள்ளேன் . எங்கள் மொழியில் பேச முடியாதவாறு எங்களுக்கு உத்தரவிடுகிறீர். எங்கள் இனத்திற்கு அநியாயம் செய்கிறீர். எங்கள் வயிற்று எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கிறீர் .\nஇந்த சபை எல்லாவற்றையும் உணரவேண்டும் . எங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளவேண்டும். எங்கள் நிலை மிகவும் மோசமானாதாக உள்ளது . இந்த நிலைக்கு காரணம் யார் . காங்கிரஸ் கட்சியா \nஉடனே குரியன் , மொழிப் பெயர்ப்பாளர் இல்லாமல் நீங்கள் பேச முடியாது என்று அனுமதி மறுக்கிறார். இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று மீண்டும் கூறுகிறார் .\nஅதற்கு ஹரி கிருஷ்ணா, இந்தி மொழி தெலுங்கு மொழியை விட எந்த வகையில் சிறந்தது இங்கு இந்திகாரர்கள், கன்னடகாரர்கள், ஆங்கில மொழியினர் இங்கு இருக்கிறார்கள். எல்லா மொழியிலும் நாங்கள் மேதைகள் அல்ல . நாங்க எங்கள் சொந்த மொழியில் பேசக் கூடாதா இங்கு இந்திகாரர்கள், கன்னடகாரர்கள், ஆங்கில மொழியினர் இங்கு இருக்கிறார்கள். எல்லா மொழியிலும் நாங்கள் மேதைகள் அல்ல . நாங்க எங்கள் சொந்த மொழியில் பேசக் கூடாதா எங்கள் மொழியில் பேசக் கூடாது என எங்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறீர்கள் . என்ன ஒரு கொடுமையான நிலை இது . இங்கு ஒரு விடயம் பேசுவதற்கு இந்தி மொழிபெயர்ப்பு வேண்டும் என்கிறீர் . இப்படி ஒரு நிலை வருமென்று எனக்கு தெரியாமல் போய்விட்டது என்று கூறுகிறார் .\nபிறகு பேசிய குரியன் எல்லா மொழிகளும் தேசிய மொழிகள் தான் . எந்த மொழியும் தாழ்வான மொழி அல்ல . ஆனால் இந்தி அல்லாத பிற மொழிகளை பாராளுமன்றத்தில் பேச வேண்டுமெனில் முன் கூட்டியே அனுமதி வாங்க வேண்டும் , அப்போது தான் நாங்கள் மொழிப்பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று கூறுகிறார் . மலையாளியான குரியன் இந்தி பேசுகிறார் ஆனால் தெலுங்கு தெரியாது என்கிறார்.\nஇந்த நிகழ்வில் இருந்து நாம் அறிய வேண்டிய செய்திகள் பல உள்ளன . பல மொழிகள் பல தேசிய இனங்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றம் ஒவ்வொரு மாநில மொழிக்கும் நிரந்தரமாக ஒரு மொழிப் பெயர்ப்பாளர் வைக்காதது ஏன் 8 கோடி தமிழ் மக்கள் , 10 கோடி ஆந்திர மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் ஒருவர் பேசும்போது அவர்கள் மொழியில் தான் பேசுவார்கள் . பேசவேண்டும் . அதற்கான அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. இந்தி மொழி பேச அவ���்கள் எந்த அனுமதியும் வாங்க வில்லையே 8 கோடி தமிழ் மக்கள் , 10 கோடி ஆந்திர மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் ஒருவர் பேசும்போது அவர்கள் மொழியில் தான் பேசுவார்கள் . பேசவேண்டும் . அதற்கான அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. இந்தி மொழி பேச அவர்கள் எந்த அனுமதியும் வாங்க வில்லையே அப்படி இருக்கும் போது தமிழ் மொழி தெலுங்கு மொழிக்கு மட்டும் ஏன் அனுமதி வாங்க வேண்டும் அப்படி இருக்கும் போது தமிழ் மொழி தெலுங்கு மொழிக்கு மட்டும் ஏன் அனுமதி வாங்க வேண்டும் எல்லா மக்களும் இந்நாட்டில் சமம் என்றால் எல்லா மொழிகளும் ஏன் சமமாக பாவிக்கப்படுவது இல்லை \nஇப்படியான சம உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழும் தேசிய இன மக்கள் இருக்கிறார்கள். பாராளுமன்ற மொழியாக ஆட்சி மொழியாக அண்மையில் தோன்றிய இந்தி மொழி இருக்கலாம் ஆனால் தொன்மையான பழைமையான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இருக்கக் கூடாதா . இது தான் ஜனநாயகமா . இது தான் ஜனநாயகமா இந்திய அரசியல் சாசனம். 8வது அட்டவணையில் குறிப்பிடப் பட்ட 20 மொழிகளுக்கு ஆட்சி மொழி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் . இந்தி மொழிக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்கும் தரப்பட வேண்டும் . கேட்பது பிச்சை அல்ல மறுக்கப்பட்ட நீதி. பாராளுமன்றத்தில் உறப்பினர்கள் மட்டுமல்ல அமைச்சர்களும் தமிழில் பேசலாம் என்ற சட்ட திருத்தும் வேண்டும் . இந்தி அல்லாதவர்கள் இந்திய அரசுத் துறையில் தங்கள் மொழியில் எழுதலாம், பணிபுரியலாம். ரிசேர்வ் வங்கி ஆளுநர் தமிழில் ரூபாய் தாள்களில் கையெழுத்து போடலாம் என்ற நிலை வரும்போது தான் இந்தியாவிற்கு உண்மையில் சுதந்திரம் கிடைக்கத் தொடக்கி விட்டது என்று பொருள். அதுவரை இந்தியநாட்டில் இந்தி அல்லாத அனைத்து தேசிய இனங்களும் அடிமைகளே .\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/10/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E2%80%9D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E2%80%9D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-05-22T07:08:47Z", "digest": "sha1:UXMI753GPXBWBOFL4LBMUEUTESRMEIPZ", "length": 25356, "nlines": 284, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← வாங்க, ”காப்பி” சாப்பிடலாம்\nவாங்க, ”காப்பி” சாப்பிடலா���் II\nஒக்ரோபர் 16, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\nசண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.\nபக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.\nவிக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..\n சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே\nபக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.\n1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.\nஇதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.\n2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nநாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் ��ே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.\n3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nசினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும் சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.\n16 Responses to வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II\n1:28 முப இல் ஒக்ரோபர் 16, 2008\nநானும் சண்டை போடுகிறேன். நிறுத்து உன் “அவர்”, “இவர்” என்ற ஏக வசனத்தை\n2:55 முப இல் ஒக்ரோபர் 16, 2008\n//மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும் விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே\n4:32 முப இல் ஒக்ரோபர் 16, 2008\nகடைசியில் விஷயம் இல்லாமல் பிளாக்கை ஓட்ட வைத்துவிட்டதே இந்த சன் டி.வி. நானும் யாராவது உருப்படியாக (RV ஒத்து போகும் கருத்துக்களை சொல்லி எனது நெற்றிக்கண்ணை மூடிவிட்டான். “அவன்” “இவன்” என்று மரியாதையாக பேசாமல் “அவர்” ”இவர்” என்ற ”ஏக வசனத்தில்” பேசியதை வைத்து சண்டை போட்டால் தான் உண்டு.) சண்டை போட்டால் இன்னும் கொஞசம் ஓட்டலாம்.\n5:12 முப இல் ஒக்ரோபர் 16, 2008\n5:40 முப இல் ஒக்ரோபர் 16, 2008\n6:07 முப இல் ஒக்ரோபர் 16, 2008\nமுதலில் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவிலிருந்து மற்ற பதிவுகளுக்கு செல்ல வசதிகள் குறைவாக உள்ளன. வேறு பதிவுகளுக்கான இணைப்புகள் பெற இல்லம் பக்கத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அல்லது எனக்குத்தான் அவை சரியாக புலப்படவில்லையா\n6:13 முப இல் ஒக்ரோபர் 16, 2008\nஇல்லை, எனக்குத்தான் கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு குறைவு. கூட்டாஞ்சோறு ப்ளாக் ரோலில் இருக்கிறது. அடுத்த ப்ளாக் உருவாகும்போது ப்ளாக் ரோலில் எப்படி சேர்ப்பது என்பது மறந்துவிட்டது, இன்னும் தெரியவில்லை…\n9:51 முப இல் ஒக்ரோபர் 16, 2008\nகண்ணதாசன் அவர்களை காப்பி அடிப்பவர் என்று சொல்லி இருக்கிறார் கண்ணத���சன் அவர்கள் எந்த சூழ்நிலையில் சில பாட்டுகளை எழுதினார் என்று சமீபத்தில் படித்ததை கூறுகிறேன்:\nRecording Studio வில் கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் இருக்கும் போது ஒருவர் வெளிநாட்டு விஸ்கி விற்றுக்கொண்டு வந்திருக்கிறார். கவிஞர் மது பிரியர் என்று எல்லோருக்கும் தெரியும். அதை வாங்க ஆசை அங்கே இருந்த அனைவரிடமும் கேட்டு பார்த்தும் போதிய பணம் கிடைக்கவில்லை. கடைசியாக தன் அண்ணனை அழைத்து விஷயத்தை சொல்லி இருகார். அண்ணன் பணம் தருவதிற்கு பதில் ‘அட்வைஸ்’ தந்திருக்கிறார். அப்போது எழுதுன பாட்டு\n“அண்ணன் என்ன டா தம்பி என்ன டா அவசரமான உலகத்திலே”\nகாலை எட்டு மணி பாடல் பதிவு. எம்.எஸ்.வி அவர்கள் பின் இரவு ரெகார்டிங் முடித்து தூங்கிவிட்டார் காலை ‘Recording Studio’ வில் இருந்து அழைத்திருக்கிறார்கள், எம்.எஸ்.வி இன் உதவியாளர் விஷயத்தை சொல்லியிருக்கிறார் காலை ‘Recording Studio’ வில் இருந்து அழைத்திருக்கிறார்கள், எம்.எஸ்.வி இன் உதவியாளர் விஷயத்தை சொல்லியிருக்கிறார் சிறிது நேரம் பொறுத்து இருந்த கவிஞர், நான் பாட்டை எழுதுகிறேன், அவன் வந்து மெட்டு அமைக்கட்டும் என்று கூறி விட்டு எழுதிய பாட்டு\n“அவனுகென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நானன்றோ\nஅதில் இருந்த முன்றாவது பாட்டும் படமும் மறந்து விட்டது. சூழ்நிலை இது தான், எம்.எஸ்.வி ஒரு பட்டை “மே” மாதம் படபிடிக்க இருக்கிறார்கள், பாட்டை எழுதி கொடுங்கள் என்று அடிக்கடி கேட்டு இருக்கிறார். அதற்கு கவிஞர் “என்னய்யா சும்மா மே மே என்கிறாய்” என்று கேட்டு விட்டு எழுதிய பாட்டின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும்.\nயாராவது பாட்டை சொன்னால் தேவலை\nகாப்பி அடிப்பவரால் இப்படி சூழ்நிலைகேத்தவாறு ‘Spontaneous’-ஆ எழுத முடியுமா\nவாலி தலைமுறைகளை கடந்து நிற்கும் கவிஞர்\nஇவைகளை பற்றி ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை சுஜாதா இருந்திருந்தால் அவர் ஸ்டைலில் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார்\n1:00 பிப இல் ஒக்ரோபர் 16, 2008\n5:08 பிப இல் ஒக்ரோபர் 16, 2008\n//யாராவது பாட்டை சொன்னால் தேவலை//\nஅன்பு நடமாடும் கலைக்கூடமே என்று ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் மே என்று முடியும்.\nசிவாஜி மற்றும் ஜயலலிதா நடித்தது. அவன்தான் மனிதன் என்னும் படம். பாட்டு சீன் என்னவோ மஞ்சுளா சிவாஜிக்குத்தான்.\n12:06 முப இல் ஒக்ரோபர் 17, 2008\nபுவனேஷ், டோண்டு, அருமையான விவரங்களுக்கு நன்ற��\nபிமுரளி, கட்லைனுக்கு மாறிட்டேன். நல்லாத்தான் இருக்கு. ஆனா பிரசன்னா ஏதோ வெப் லிங்க் சரியா வரமாட்டேங்குதுன்னு சொன்னார். உங்களுக்கு இதை பத்தி ஏதாவது தெரியுமா\n12:17 முப இல் ஒக்ரோபர் 17, 2008\nபிரசன்னாவின் வலைத்தள சுட்டி http://www.prasannag.com வருகிறதே…\n5:18 முப இல் ஒக்ரோபர் 17, 2008\nநன்றி டோண்டு ராகவன், ஆர்.வி.\nஆர்.வி , நீங்கள் யூத் ஆகா இருந்த போது (ஹீ ஹீ) வந்த ரஜினி, கமல் படங்களையும், அவர்கள் போட்டி போட்ட விதத்தையும் பத்தி சொன்னால் நன்றாக இருக்கும்\n1:04 முப இல் ஒக்ரோபர் 21, 2008\nபுவனேஷ், நீங்கதான் சுட்ட பழம் என்று தெரியாது\nஅன்றைய யூத் படங்களை பற்றி எழுதுவது நல்ல யோசனை. கூடிய விரைவில்…\n10:52 முப இல் ஒக்ரோபர் 22, 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/52755a217f33f1/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0/2018-09-25-102035.php", "date_download": "2019-05-22T06:57:59Z", "digest": "sha1:DAL6GFOU64RITTRKRPPQHHXFURY7KRQM", "length": 10914, "nlines": 82, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி சரக்கு இங்கிலாந்து விளம்பர", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nகாலாவதியாகும் நாளில் விருப்பங்களை வர்த்தகம் செய்வது எப்படி\nஅந்நிய செலாவணி சரக்கு இங்கிலாந்து விளம்பர -\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. \" மகா த் மா கா ந் தி இங் கி லா ந் து அரசு டன் பே ச் சு வா ர் த் தை.\nஉதா ரணமா க கூ ட் டு வி யா பரம் ( PARTNERSHIP ACT), சரக் கு வி ற் பனை ( SALE OF GOODS. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\n24 ஜூ லை. 15 ஜூ லை.\nCORPORATE COMPANY களி ன் வி யா பா ர உத் தி யா ன வி ளம் பரப் பே ச் சை க் கே ட் டு த் தொ ண் மை களை த் தொ லை த் த. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nPosts about ரோ மி பா டி யா written by vedaprakash. இங் கி லா ந் து நா ட் டி ன் பொ ரு ட் கள் வி ற் பனை ச் சட் டம் 1893 ஐப்.\nஎந் த ஒரு பு தி ய உணவு ப் பொ ரு ளை யு ம் மே ல் தட் டு அல் லது அடி த் தட் டு. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nகு ண் டலி னி யோ கா சன‌ த் ‌ தி ‌ ல் து ‌ ள் ‌ ளி து ‌ ள் ‌ ளி கு ‌ தி ‌ ‌ த் தபடி ர‌ ஞ் ‌ சி தா நடன‌ ‌ ம் ஆடி யதை ‌ நி ‌ த் யா ன‌ ந் தா பா ‌ ர் ‌ த் து ர. 5லட் சம்.\nதங் களு க் கு ள் ளா கவோ அந் நி ய செ லா வணி யை வா ங் கு தலு ம் வி ற் றலு ம். கடந் த.\nஒரு சதம் போ ய் வி ட் டது ; வி ளம் பரங் களி ல் சொ ல் வது போ ல். கை யே ந் தி ய இந் தி யா வை அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 1.\nமட் டு மி ன் றி இங் கி லா ந் து அல் லா த கா மன் வெ ல் த் நா டு களி ன். We Shine Daily News jkpo; ஜூ ன் 8 தே சி ய செ ய் தி கள் : மே ற் கு வங் கா ளத் தை சே ர் ந் த.\nஇறு தி ப் போ ட் டி யி ல் இந் தி யா மற் று ம் இங் கி லா ந் து அணி கள் மோ தி ன. மு கப் பு ; சூ ரி ய மி ன் சா ரம் ; E.\n22 செ ப் டம் பர். Sibkis forex அண் ணா பங் கு வி ரு ப் பங் கள் அந் நி ய செ லா வணி ஹெ ட் ஜி ங்.\nதங் கத் தை இங் கி லா ந் தி ல் அடமா னம் வை த் து அரசா ங் கம் நடத் தி ய. பு தி ய கணி னி கள் பற் றி வி ளம் பரம் செ ய் வதற் கா க 393 நபர் களு க் கு ஒரு.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. 28 பி ப் ரவரி.\nநி லை யம் இந் தி யா வி ல் அதி கமா கப் பயன் படு த் தப் படு ம் சரக் கு. மரு ந் து வி ளம் பரம் : சே னல் களு க் கு அரசு எச் சரி க் கை\n\" இந் தி யா \" என் பதா லே யே தா க் க வே ண் டு ம். நே யர் களே இன் று நண் பர் ஒரு வர் சரக் கை.\nPosts about கு ற் றவி யல் written by vedaprakash. கலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. 25 பி ப் ரவரி.\nஅந் நி ய செ லா வணி மோ சடி வழக் கி ல் கடந் த ஏப் ரல் மா தம் வரை தி னகரன் மீ து. பதி ப் பரை ' யா து ம் ஊரே யா வரு ம் கே ளி ர் ' என் பது சங் க கா லத் து செ ந் நா ப் பு லவன் ஒரு வன் கற் பி த் த இனி ய உ��கம். அமெ ரி க் கா, பி ரா ன் ஸ் போ ன் ற நா டு களு க் கு ஏற் று மதி செ ய் யு ம் சரக் கு. Posts about கு ழந் தை வி பச் சா ரம் written by vedaprakash.\nஅந்நிய செலாவணி சரக்கு இங்கிலாந்து விளம்பர. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nForexfactory கா ம் கீ ழே படி ப் பு கள் வா லட் ஆன் ட் ஃபா ரெ க் ஸ் மி ன் னணு. சரக் கு மற் று ம் சே வை வரி அமல் படு த் தப் பட் டு ள் ள நி லை யி ல் வரி.\nஒரி ஜு னல் சரக் கு எது வு ம் இல் லா மல், வெ த் து வே ட் டு களா ன‌. Posts about வி ளம் பர வி யா பா ரம் written by vedaprakash.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம். Moved Temporarily The document has moved here.\nஅன் னி ய செ லா வணி, 1991 என் று தி ரு ம் ப தி ரு ம் ப கூ வகி ன் ற நா யே தொ லை க் கா ட் சி யி ல் ஒலி / ஒளி பரப் பு செ ய் யப் படு ம் வி ளம் பரங் கள் தவி ர).\nஇந் தத் தொ கு ப் பி ல் வரு ம் கதை க் களங் கள் அநே கமா க அந் நி ய நா டு களி ல். 14 ஜனவரி.\nதமி ழக தலை நகர். இதே வே லை க் கு அறி வா ளி களை நி யமி க் கி ன் றன அந் நி ய ஏகா தி பத் தி யங் கள்.\nவட்டி இலவச அந்நிய செலாவணி கணக்கு\nபங்கு விருப்பங்களை வழங்கப்பட்டது vs\nஆர் என் சென் ஃபாரெக்ஸ் நியூஹ்ரெஸ் இடம்\nஉலக அந்நிய செலாவணி வர்த்தகம் முறை\nForex pk மெய்நிகர் பெட்டகத்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=341&cat=10&q=Courses", "date_download": "2019-05-22T07:08:02Z", "digest": "sha1:EDFXLDS4C6R2DC3V6WYQBXU4YHAHH4V7", "length": 11074, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஒரு படிப்பைப் படிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று தற்போதைய சூழல் எந்த படிப்பையும் சொல்ல முடியாது. குறிப்பிட்டபடிப்புகள் வெறும் தகுதியை மட்டுமே தருகின்றன. இதைப் படிக்கும் போதே உங்களது பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம்.\nபகுத்தறிவுத் திறன், பொது அறிவு, கூர்மையாக செயல்படும் திறன், கணிதத் திறன் போன்ற திறன்களை போதிய பயிற்சி மூலமாகப் பெறுவதுடன் இரண்டு அல்லது 3 வேலைகளுக்கேற்ப உங்களது கூடுதல் தகுதிகளைப் பெறுவதும் மிக முக்கியம். போட்டித் தேர்வுகளை உடனே எழுதத் தொடங்குங்கள்.\nதட்டச்சு, கம்ப்யூட்டர் திறன், நல்ல ஆங்கில தகவல் தொடர்புத் திறன் போன்றவற்றுடன் உங்களது ஆர்வத்துக்கேற்ப கூடுதல் திறன்களைப் பெற முயற்சிக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என் வீட்டில் பிளஸ் 2விற்குப் பின் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக் கூடிய படிப்புதானா\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kodanad-murder-case-9-criminals-court", "date_download": "2019-05-22T07:53:03Z", "digest": "sha1:RY5R3PNAQXSFZYCRAPLTW2AOWT4QSB44", "length": 10026, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு; 9 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... | Kodanad murder case; 9 criminals in court | nakkheeran", "raw_content": "\nகோடநாடு கொலை,கொள்ளை வழக்கு; 9 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்...\nகடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nவழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nகுற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று நடை பெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளி உதயகுமாரை தவிர மற்ற 9 பேரும் உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் ஆஜ���ாயினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை 11.30 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரவு காவலர் பணி \nசிறை கைதியின் முதுகில் ஓம்... சிறைத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nஜாமினில் வெளிவந்தும் ‘தலைமறைவு’ வாழ்க்கை உயிர்பயத்தில் நிர்மலாதேவி\nகொடநாடு பிரச்சனை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவா\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113510/", "date_download": "2019-05-22T06:33:59Z", "digest": "sha1:UMRTAS6Q2TO256XGNKQVV4J4NA2E2H4T", "length": 10284, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\nஅநுராதபுரம் தயாகம பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்���ு அருகிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி மற்றும் வெடிமருந்துங்கள் சிக்கியுள்ளன.\nகாவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசியல் நோக்கம் கருதியே இவ்வாறு குப்பைகளுடன் குறித்த பொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அநுராதபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅநுராதபுரம் தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்ப��\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/115897/", "date_download": "2019-05-22T07:07:29Z", "digest": "sha1:4DAIB33LIXFHZV3C6OW37BADTE5FVU3O", "length": 9600, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வசந்த கரனாகொட இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த கரனாகொட இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில்\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த திங்கட்கழமை உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகிய அட்;மிரல் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் வாக்குமூலமும் பதியப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே அவரை இன்று மீள முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இன்றும் அவர் முன்னிலையாகியுள்ளார்.\nTags11 இளைஞர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் வசந்த கரனாகொட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழ���ல் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஅதிபர் – ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\nநட்டஈடு காணி உரிமையாளருக்கு – நட்டமடைந்த குத்தைக்காரர் பரிதாபத்தில்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-2/", "date_download": "2019-05-22T07:12:51Z", "digest": "sha1:WJABDSKUKIW6H74ZA2RFGVROAEF5GYL6", "length": 9332, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "பாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » விளையாட்டுச்செய்திகள் » பாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலம்\nபாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலம்\nஇதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற 26 வயதான ஷரத்குமார் பீகாரை சேர்ந்தவர் ஆவார். இளம் வயதிலேயே போலியோ நோயினால் கால் பாதிக்கப்பட்ட ஷரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.\nஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் 61.33 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு இந்திய வீரர் ரிங்கு 60.92 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். பாரா ஒலிம்பிக்கில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என்று மொத்தம் 50 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் என்று மொத்தம் 255 பதக���கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.\nPrevious: ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nNext: புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது பெங்கால் வாரியர்சிடமும் வீழ்ந்தது\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/25109e637d96d7da/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F/2018-09-23-131421.php", "date_download": "2019-05-22T07:45:26Z", "digest": "sha1:ZIOQPX7E7UBGDNGNZGTDD2FIOJB72MNW", "length": 4570, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் பைனரி விருப்பங்கள் இடையே வேறுபாடு", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nRsi மற்றும் சீரற்ற மூலோபாயம் பைனரி விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் பைனரி விருப்பங்கள் இடையே வேறுபாடு -\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 39, 812 கோ டி டா லர்.\n4 டி சம் பர். 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. நி ர் வா கம், வர் த் தக வங் கி களை தே சி யமயமா க் கி, வங் கி நி று வனங் கள்.\nஇது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி. இந் தி ய பங் கு ச் சந் தை மற் று ம் கடன் சந் தை யி ல் தொ டர் ந் து.\nஎன் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம். அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் பைனரி விருப்பங்கள் இடையே வேறுபாடு.\nஇலவச கா ல் கு லே ட் டர் கள், மா ற் றி கள், வி கி தங் கள், மே ற் கோ ள் பரி மா ற் றம்,. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nவா ங் கவு ம் வி ற் கவு ம் உள் ள தனி நபர் கள் மற் று ம் நி று வனங் கள், இரண் டு,. 10 செ ப் டம் பர்.\nஆன் லை ன் கணக் கி டு, வழி கா ட் டி கள் மற் று ம் கவு ண் டர் கள்.\nவர்த்தகத்தில் வர்த்தக உத்திகளை எவ்வாறு பின்தொடர்வது\nசிறந்த வீச்சு வர்த்தக அந்நிய செலாவணி ஜோடி\nஅந்நிய செலாவணி பயிற்சி ppt", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/leena/page/383/", "date_download": "2019-05-22T06:37:14Z", "digest": "sha1:VLUY3FW2IHJOIOXPXD3SHFKBAEZUXZ34", "length": 4370, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "leena, Author at Dinasuvadu Tamil | Page 383 of 393", "raw_content": "\nரவி சாஸ்திரிக்கு பரிசளித்த விராட் கோலி : அடடே….இதெல்லாம் பரிசா கொடுப்பார்களா ….\nஅஜித்தின் மரியாதையை கண்டு மெய்மறந்த பிரபல நடிகை…\nமகனின் திருமணத்திற்க்காக வைத்திருந்த பணத்தை கேரளா மக்களுக்கு கொடுக்க முன்வந்த பிரபல பாடகர்..\nநம்ம மட்டும் வாழ்ந்தா போதாதுங்க …. நம்ம கூட உள்ள ஐந்து அறிவு...\nதப்பு பண்ணிட்டு இப்பிடியா பேசுறது….. ஸ்ரீரெட்டியை வெளுத்து வாங்கிய பிரபல தமிழ் நடிகை….\nஇந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரிக்கெட் டிராபி : இந்தியா ரெட் அணி 316...\n2.0 டீசர் தேதி இது தான்….. ஷங்கரே கூறிய தகவல்….\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணிக்கு வெள்ளிப் பதக்கம் :\nடி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் – கென்ட் அணியை வீழ்த்தி லங்காஷைர் அரையிறுதிக்கு முன்னேறியது...\nவிஸ்வாசத்தால் டுவிட்டரில் நடந்த மாற்றம்… அது என்ன மாற்றம் \nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1800-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-05-22T07:35:46Z", "digest": "sha1:ZGLPQBQJR22DXF3UZGEBFA63L4QE46WI", "length": 20316, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒரு நாளைக்கு 1,800 ரூபாய்! நல்ல லாபம் தரும் நாட்டுக்கத்திரி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒரு நாளைக்கு 1,800 ரூபாய் நல்ல லாபம் தரும் நாட்டுக்கத்திரி\nநம் நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால், அது கத்திரியாகத்தான் இருக்கும். கத்திரி ஆறு மாத காலப்பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும்.\nபுளியம்பூ கத்திரி, பவானி கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட நாட்டுக் கத்திரிகள் ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கேற்றப் பயிராக விளைந்தன.\nஆனால், ஒரு கட்டத்தில் வீரிய ரகங்களின் அதிரடி வருகையால் அருமையான விளைச்சலையும், அடுத்த போகத்துக்கான விதைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நாட்டு ரகங்களில் பெரும்பாலானவை, படிப்படியாக அழிந்துவிட்டன. இன்று, விதைகளுக்காக கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறார்கள், விவசாயிகள்.\nஇத்தகைய கொடுஞ்சூழலிலும் நாட்டுரகங்களை விடாமல் காப்பாற்றி சாகுபடி செய்துவரும் சில விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். கத்திரி சாகுபடியில் ஆர்வமிருக்கும் பலருக்கும் அதுகுறித்து முழுமையான விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.\nஇதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயிரிடலாம். கத்திரிக்காய்க்குத் தனியாக பட்டமெல்லாம் கிடையாது. கத்திரிக்காயைப் பொருத்த வரைக்கும் புழு விழுந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம். அதுதான் சந்தைக்கு கொண்டு போகும்போது, நல்ல விலைக்குப் போகும். விழாக்காலங்களில் கத்திரிக்காய்க்கு நல்ல கிராக்கி இருக்கும். அப்போது விலை அதிகமாகி எதிர்பார்க்காத அளவுக்கு மும்மடங்கு லாபத்தை அள்ளித்தரும்.\n‘சில நாட்களில் விலை தலைகீழாக மாறி கிலோ 10 ரூபாய்க்குகூட விற்பனையாகும். மொத்தமாகக் கத்திரி காய்ப்பு ஆறு மாதத்திற்குக் குறையாமல் இருக்கும். தினமும் ஒரு ஏக்கரில் 100 கிலோவில் இருந்து 150 கிலோ வரைக்கும் அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஒரு நாளைக்குக் 120 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக 15 ரூபாய் என்று சந்தையில் விலை போகும். அதனால் ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் கிடைக்கும்.\nஒரு ஏக்கரில் கத்திரிக்காய் சாகுபடி\nகத்திரி ஆறு மாத காலப்பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும்.\nஎந்த ரகமாக இருந்தாலும், அதை விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும். விதை நேர்த்திக்கு, 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தை, அரிசி வடிகஞ்சியில் கலந்து, விதையை அதில் மூழ்கி எடுத்து, நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்கவேண்டும். பின், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில், ‘டிரைக்கோடெர்மா விரிடி’ அல்லது 10 கிராம், ‘சூடோமோனஸ்’ எடுத்து, விதைகளை புரட்டி, இரண்டு மணி நேரம் வைத்திருந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.\nவயலில், 10 அடி நீளம், 3 அடி அகலம், அரை அடி உயரத்தில் மேட்டுப் பாத்தி அமைத்து, பாத்தியின் மேல், 10 செ.மீ., இடைவெளியில் ஆள் காட்டி விரலால் வரிசையாகக் கீறி, கீறல் மீது, கோலப் பொடியை தூவுவது போல, நேர்த்தி செய்த விதைகளைத் தூவ வேண்டும்.\nவிதைகளை மண் மூடுமாறு கையால் கிளறி, வைக்கோல் போட்டு மூடி, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரம் தண்ணீர் தெளித்து வந்தால், விதைகள் முளைத்து வரும். 10-ம் நாளில் வைக்கோலை நீக்கி விடலாம். 40 நாட்களில் நாற்றைப் பறித்து, நடவு செய்யலாம்.\nநல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்திரி பயிரிட ஏற்றதாகும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். அதன் பிறகு 3 டன் மாட்டு எருவைத் தூவிவிட்டு மூன்று முறை நிலத்தை உழுக வேண்டும். 4 1/2 அடி நீளம் 2 அடி அகலம் விட்டு பாத்தி அமைக்க வேண்டும். அமைத்த பாத்தியில் நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 25 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவேண்டும். பொதுவாகக் கத்திரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் இரட்டை வரிசை முறையில் 60 * 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.\nமண் களிமண்ணாக இருந்தால் சரியாக வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. நடவு செய்த நாள் முதல் 20 முதல் 25 ஆம் நாளுக்குள் களை எடுக்க வேண்டும். கத்திரியில் காய்ப்புழு தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க, வாரம் ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி அளவு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஏனெனில் கத்திரியில் நோய்த் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கத்திரியில் நோய்த் தாக்குதல் தென்பட்டால் கடலைப் புண்ணாக்கு 20 கிலோ, எள் புண்ணாக்கு 20 கிலோ இரண்டையும் 15 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து செடியின் வேர்ப் பகுதியில் 75 கிராம் அளவு வைத்து மண்ணை அணைத்து விட வேண்டும். இதனால் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிப்படைய வாய்ப்பில்லை. நடவு நட்டதிலிருந்து 20 நாளுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா ஒரு லிட்டருக்கு 200 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாய்ச்சும்போது தண்ணீருடன் பஞ்சகவ்யா கரைசலை கலந்து விடலாம்.\nநடவு நட்ட மூன்றுவாரம் கழித்து மாதம் இருமுறை மூலிகை பூச்சி விரட்டி தெளித்தால் போதுமானது. கத்திரி செடிகள் பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும். சரியாக 45 வது நாள் கத்திரிக்காய் அறுவடைக்கு வந்துவிடும். அதற்குப் பிறகு 10 நாள் கழித்து, இரண்டாம் களை எடுக்கும்போதும் நோய்த் தாக்குதல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்வது நல்லது. இது போக நடவு நட்டதிலிருந்து மூன்று மாதம் கழித்து மறுபடியும் மக்கிய தொழு உரத்தைத் தண்ணீருடனோ அல்லது கத்திரி செடியின் வேரிலோ கைப்பிடியளவு வைக்க வேண்டும். அதனால் அடுத்த மூன்று மாதத்திற்கு மகசூல் பாதிப்படையாது. சரியான பராமரிப்பிருந்தால் 6 மாதம் வரை கலக்கலான மகசூல் கிடைக்கும். இதற்குக் களை, ஊட்டச்சத்துகள் போன்ற தொடர் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிப்பதும், மிக அவசியம். ஒருமுறை கத்திரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்ததாக வேறு பயிரை நடவு செய்ய வேண்டும்.\nபுள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டுகளை, 1 ஏக்கருக்கு, 12 கிலோ அடுப்பு சாம்பலை மணலோடு கலந்து, இலைகளில் தூவி அழிக்கலாம். மேலும், கத்திரியைத் தாக்கும் பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சியை, 40 மில்லி மீன் அமினோ அமிலத்தை, 1 லி., தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். நடவுக்கு முன் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை, தொழுவுரத்துடன் கலந்து மண்ணில் போட்டால், வாடல் நோய் வராது. கத்திரி செடிகளில் தோன்றும் வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி 80 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← தெருவோர அரச மரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/petta-review-rajini-karthik-subbaraj/", "date_download": "2019-05-22T07:58:52Z", "digest": "sha1:HH5RHTH2N3XUBQ3GEHSF47PO4A7PNQRY", "length": 14887, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Petta Review Rajini Karthik Subbaraj - பேட்ட விமர்சனம்", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nஅமிதாப் மாதிரி வயதான கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக-லாம் இந்த ஈர்ப்பு விசையால் நடிக்க முடியாது. நடிக்கத் தெரியாம இல்ல... நடிச்சா பார்க்க ஆள் இல்ல....\nபேட்ட படம் தொடங்குவதற்கு முன் தியேட்டர் வாசலில் இருவர்…..\nநபர் 1 – “அஜித்துக்கு வச்ச பேனர் அளவுக்கு ரஜினிக்கு இல்லையேப்பா….”\nநபர் 2 – “இவருக்கே வயசு 70 ஆகப் போகுது… அப்போ அவரு ரசிகர்களுக்குலாம் 50+ இருக்கும். எல்லாம், புள்ள குட்டின்னு செட்டில் ஆனவங்க… முக்கால்வாசி பேரு பேரன், பேத்தி பார்த்துட்டாங்க பா… எல்லாம் ஆடி அடங்குனவுங்க …”\nபேட்ட படம் முடிந்த பிறகு அதே இருவர்…\nநபர் 1 – “ஏம்பா படத்தை இயக்கினது சின்னப் பையனா இல்லை நடிச்சது சின்னப் பையனா இல்லை நடிச்சது சின்னப் பையனா\nநபர் 2 – “\nபேட்ட விமர்சனத்தை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் ஏற்கனவே கொடுத்துவிட்டோம்.\nஆனால், இந்த எழுத்து ஒரு ரஜினி ரசிகனுடையது…..\nபேட்ட… ரஜினிகாந்த் எனும் ஈர்ப்பு விசை நடித்த மற்றொரு படம்… அவ்வளவுதான் கடந்த 40 வருடங்களாக எந்தப் பக���கமும் சரியாமல், நேராக, வளைவு நெளிவின்றி சென்றுக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு விசை ஈர்க்காத ரசிகர்களும் இல்ல… பார்க்காத வெற்றியும் இல்ல… ஜீரோ லாஸ் (Zero Loss) எனும் படங்களை தமிழ் சினிமாவில் மிக மிக குறைவாக கொடுத்த ஆளுமை. ஆளானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே Zero Loss படங்கள் அதிகம். அவர் அரசியலிலும் வெற்றிப் பெற்றதால் பெரியளவு இமேஜ் உருவானது, அவ்வளவு தான்.\nஇங்க பிரச்சனை என்னன்ன.. அந்த ஈர்ப்பு விசைக்கு இப்போ ரொம்ப வயசாகிடுச்சு…. மனம் ஒத்துழைச்சாலும் உடம்பு ஒத்துழைக்கல… மாஸ் எனும் அன்பும், அதிகாரமும் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அந்த ஈர்ப்பு விசை சிக்கி பல வருஷங்கள் ஆச்சு. அமிதாப் மாதிரி வயதான கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக-லாம் இந்த ஈர்ப்பு விசையால் நடிக்க முடியாது. நடிக்கத் தெரியாம இல்ல… நடிச்சா பார்க்க ஆள் இல்ல…. மாஸ் எனும் அந்தக் கூண்டு மீது ரசிகர்கள் வைத்திருக்கும் காதல் அப்படி. அந்தக் கூண்டைத் தாண்டி இந்தக் குதிரை மீது பந்தயம் கட்ட யாரும் இப்போது வரை தயாராக இல்ல.\nஅப்படியொரு மாஸ் குதிரையை வைத்து மாஸ் படமாக பேட்ட-யை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு காதலுடன் அந்த ஈர்ப்பு விசையை மீண்டும் இந்தப் படத்தில் ரசிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு நன்றி. மத்தபடி படத்தைப் பற்றி சொல்ல ஒண்ணுமில்ல….\nஅப்புறம் ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லணும்….. சினிமாங்கறது பல ரசனைகள் உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு. அங்கே பொழுதை போக்கத் தான் ரசிகன் வருகிறான். பரியேறும் பெருமாளையும் அவன் பொழுதுபோக்கா தான் ரசிக்கிறான்… ‘பேட்ட’யையும் அவன் பொழுதுபோக்கா தான் ரசிக்கிறான். என்னமோ தெரியல.. சொல்லணும்-னு தோணுச்சு\nபேட்ட விமர்சனம் 1 – காளி ஆட்டம் எப்படி இருக்குது\nபேட்ட விமர்சனம் 2 – வேற லெவல் ரஜினி… மாஸை கொண்டாடும் ரசிகர்கள்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\n ‘நட்பை கெடுக்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் பேட்டி\nதர்பார் பர்ஸ்ட் லுக் ; Killing Gunther படத்தின் போஸ்டர் காப்பியா\nசிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nகாசர்கோடில் இருவர் வீட்டிலும், பாலக்காட்டில் ஒருவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3094474.html", "date_download": "2019-05-22T07:23:42Z", "digest": "sha1:XQWT65Y6L5R6APLP4YCLOSODE7NWOCJV", "length": 8948, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதமா?: மக்களவையில் அமைச்சர் பதில்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nபஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதமா: மக்களவையில் அமைச்சர் பதில்\nBy DIN | Published on : 13th February 2019 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அதிர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இருந்து பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் புளு ஸ்டார் நடவடிக்கை மூலம் அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டது. எனினும், அந்த நடவடிக்கை காரணமாகவே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறதா இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அதிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:\nபஞ்சாபில் கடந்த 2016-17 காலகட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதம் அங்கு மீண்டும் தலையெடுக்காமல் தடுக்க ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையும் மேம்பட்டுள்ளது. மாந��லத்தில் எந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தாலும், அதில் பயங்கரவாதத் தொடர்பு உள்ளதா என்பது தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மாநில காவல் துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=45988", "date_download": "2019-05-22T08:03:49Z", "digest": "sha1:6DAKTSMOYCCRWF3BPD7LCEGBPKDVHTD7", "length": 10099, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "காவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/காதர் மொகிதீன்காவிரி நீர் மேலாண்மை ஆணையம்காவிரி வழக்குசென்னை அண்ணா அறிவாலயம்திருமாவளவன்பாலகிருஷ்ணன்மத்திய அரசுமுத்தரசன்\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..\nகாவிரி வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.\nகாவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கவேண்டிய அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nகாலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தக் ��ூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nTags:காதர் மொகிதீன்காவிரி நீர் மேலாண்மை ஆணையம்காவிரி வழக்குசென்னை அண்ணா அறிவாலயம்திருமாவளவன்பாலகிருஷ்ணன்மத்திய அரசுமுத்தரசன்\nகர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழா:தமிழகத்திலிருந்து செல்பவர்கள் காவிரிக்காக கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும்-தமிழிசை\nஸ்டெர்லைட் போராட்டம்:துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை 5-ஆக உயர்வு..\nதிமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் – உடன்படிக்கை கையெழுத்து..\nபாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால் பெருமையுடன் அதை ஏற்கிறோம் – மு.க.ஸ்டாலின்..\nஅன்னை தெரசாவின் சேவையை மதத்துடன் ஒப்பிடக் கூடாது – தமிழிசை சௌந்திரராஜன்..\nகோவிலில் அனுமதியுடன் நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு \nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/update-whatsapp-to-get-safe-from-hacking/", "date_download": "2019-05-22T06:37:52Z", "digest": "sha1:XA7LJWT2C5DURRFFRTPJCYDE2DA77O2W", "length": 7563, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து\nஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து\nதற்போது உள்ள வாட்ஸ் ஆப் வேர்ஷனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும், எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதல் “தேர்ந்தெடுக்கப்பட்ட சில” பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், “இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்” இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்ஆப்பில் குரல் வழி அழைப்பு (வாய்ஸ் கால்) செயல்பாட்டை பயன்படுத்தி, தகவல் பெறுபவரின் சாதனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். குரல் வழி அழைப்பை ஏற்காவிட்டாலும் கூட, வேவு பார்க்கும் மென்பொருள் அந்த சாதனத்தில் நிர்மாணிக்கப் பட்டுவிடும் .அந்த சாதனத்தில் அழைப்புகளின் பதிவுப் பட்டியலில் இருந்து அந்த அழைப்பின் விவரம் காணாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் போனில் உள்ள (call logs, emails, messages, photos) ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம் உள்ளது.\nஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஜிட் ஹப் இல் ஹேக்கர்கள் கைவரிசை\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\nஅமெரிக்கா ஆண்டி வைரஸ் நிறுவனங்களில் ஹேக்கர்கள் அத்துமீறல்\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/05/page/2/", "date_download": "2019-05-22T06:53:41Z", "digest": "sha1:GJJBDVMQ7PL6RROZEAMKBILMBIPPF6GK", "length": 11051, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "May 2018 – Page 2 – Expressnews", "raw_content": "\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nதமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறப்பு விழா\nகோவை ரயில் நிலையம் எதிரே உள்ள எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது. இதில்,16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையராக இருந்த …\nகாதுகேளாதோர் அமைப்புகள் சார்பில் மாபெரும் பேரணி\nகோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் …\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழகத்தில் பாஜகவைத் தவிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் இன்று(ஏப்.30) காலை 10 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் …\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-05-22T07:10:52Z", "digest": "sha1:SIBJTJ6UVQ7H4O5CAV3V7HBTPD4KGI6J", "length": 8727, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "இரும்பு ஆலை வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் – மத்திய மந்திரி அறிவிப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » இந்தியா செய்திகள் » இரும்பு ஆலை வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் – மத்திய மந்திரி அறிவிப்பு\nஇரும்பு ஆலை வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் – மத்திய மந்திரி அறிவிப்பு\nசத்தீஷ்கார் மாநிலம் பிலாய் நகரில் உள்ள மத்திய அரசின் ‘செயில்’ நிறுவனத்துக்கு சொந்தமான இரும்பாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.\nஇந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று மத்திய உருக்கு துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.33 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை சட்ட ரீதியிலான இழப்பீடு கிடைக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்நிலையில் இன்று பிலாய் சென்ற சவுத்ரி பிரேந்திர சிங், வெடிவிபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும், அவர்களுடைய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் ‘செயில்’ நிறுவனத்த���க்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.\nPrevious: குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது\nNext: பாலியல் தொல்லை புகார்: ‘பெயரை சொல்லி அசிங்கப்படுத்துவதுடன் விட்டு விடுகிறார்கள்’ – தேசிய மகளிர் ஆணையம் ஆதங்கம்\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/95-207758", "date_download": "2019-05-22T06:35:09Z", "digest": "sha1:OZEXX7F6M7G3K2WJSXKTUKMMWGQ66YXP", "length": 5244, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பின் பல இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nகொழும்பின் பல இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்\nஆண்களின் நன்மைக் கருதி கொழும்பு நகரின் பிரதான பாதைகளின் இடைநடுவில் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கொழும்பின் புல்லர்ஸ் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்திலும் மேலும் பல இடங்களிலும் குறித்த ஆணுறை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇதனை பெற விரும்புவர்கள் தமது அலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு அதன்பின்னர் கிடைக்கும் பின் இலக்கத்தை இயந்திரத்தில் செலுத்தி இந்த ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஒரு பெக்கற்றிட்காக அ��ைபேசி கட்டணம் 50 ரூபாய் அதிகரிப்பதாகவும்,மாதாந்த அலைபேசி கட்டணத்தை செலுத்துபவர்களுக்கே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொழும்பின் பல இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129378", "date_download": "2019-05-22T07:53:54Z", "digest": "sha1:RUME4JAH4Y3BTMK2WJZRUPSHCAFU2UJM", "length": 7356, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம் | The largest living organism in the world - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஉலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்\nநீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே, இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும் 'கலிபோர்னியா பிக்' (பெரிய) மரங்களே அவை.\nஇவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை. சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம் கொண்டிருக்கிறது. அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக உள்ளன. எடை 2,145 டன்\nஇதுபோன்ற ஒரு மரத்திலிருந்து 500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும் பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன. இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும் முன்பு தோன்றியவை\nworld largest living organism உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்த��லும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/12/2018-sahitya-akademi-award-tamil-s-ramakrishnan.html", "date_download": "2019-05-22T07:08:38Z", "digest": "sha1:OMVQEUIGZFOMRTHTP2FO2AJM2CFGBUGQ", "length": 4770, "nlines": 76, "source_domain": "www.tnpsclink.in", "title": "2018 Sahitya Akademi Award (Tamil) S. Ramakrishnan for his Novel \"SANCHARAM\".", "raw_content": "\n2018 சாகித்ய அகாதமி விருது - எஸ். இராமகிருஷ்ணன் (சஞ்சாரம்)\n2018 சாகித்ய அகாதெமி விருது - எஸ்.ராமகிருஷ்ணன்\n2018-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு “சஞ்சாரம்” புதினத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய \"சஞ்சாரம்\" என்ற புதினத்திற்காக 2018-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆவார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.\nஎஸ்.ராமகிருஷ்ணன், 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி வி��ுது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-22T07:31:40Z", "digest": "sha1:DNBVCNRDXXFCKPVFRYDSHMYAI47GNZDF", "length": 23206, "nlines": 266, "source_domain": "tamil.adskhan.com", "title": "தொழில் பயிற்சி - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t13\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபயிற்சி தொழில் பயிற்சி, மற்றும் எல்லாவகையான தொழில் பயிற்சி கற்றுத்தர அல்லது கற்றுக் கொள்ள இங்கே தேடவும் இது இணையம் மூலம் தொழில் சம்பந்தமான பயிற்சி பெறுவோர் அல்லது தொழில் பயிற்சி வள்ளுணர் களை இனைக்கும் ஒரு பாலம் ஆகும்\nதமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் தமிழக தொழில் முனைவோர்களுக்கான…\nதமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019 தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள்…\nதேனீ வளர்ப்பது எப்படி | தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி தேனீ வளர்ப்பது எப்படி | தேனி…\nதேனீ வளர்ப்பது எப்படி மதுரை-யில் தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி அநேக நண்பர்களின் வேண்டுங்கோளுக்கிணங்க வரும் ஞாயிறு 09/12/18 அன்று மதுரை சிந்தாமணி அருகில் சத்யா நகரில் உள்ள அகிலன் ஆர்கானிக் பண்ணையில் தேனி வளர்ப்பு இலவச பயிற்சி காலை 09.00 மணி முதல்…\nதேனீ வளர்ப்பது எப்படி …\nபாராம்பரிய ஜோதிட பயிற்சி வகுப்பு | ஜோதிட அறிவுரை By Astro Sadaiyappa பாராம்பரிய ஜோதிட பயிற்சி…\nபாராம்பரிய ஜோதிட பயிற்சி வகுப்பு ஜோதிட அறிவுரை by Astro Sadaiyappa மொபைல் மூலமாக பாராம்பரிய ஜோதிட பயிற்சி வகுப்பு #5வது பேஜ் கட்டணமுறை 19.07.2018. அன்று வியாழக்கிழமை ஆரம்பம். பயிற்சி காலம் 4.5 மாதங்கள் இதில் மூன்று பிரிவுகள்.. 1. அடிப்படை 2.உயர்நிலை…\nசென்னையில் களம் இயற்கை சந்தை |தரமான பொருள்களின் பயிற்சியும் நடைபெறும் சென்னையில் களம் இயற்கை சந்தை…\nசென்னையில் ஊர் சந்தை நிகழ்வு களம் இயற்கை ���ந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில்,…\nசென்னையில் ஊர் சந்தை நிகழ்வு …\nதேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி | தேனி வளர்ப்பு உபகரணங்கள் தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச…\nதேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை. அத்தகைய சுத்தமான கலப்படம் இல்லாத தேனை நாமே வீட்டில் இருந்தும் கூட உற்பத்தி செய்யலாம். பயிற்சி முகாம்:- தேனி வளர்ப்பு இலவச பயிற்சி வரும் 08/ 07/ 18 ஞாயிறு அன்று…\nதேனி வளர்ப்பு ஒருநாள் இலவச…\nவிருதுநகரில் விற்பனையாளராக பயிற்சி வகுப்பு வெற்றிகரமான விருதுநகரில் விற்பனையாளராக…\nவிருதுநகரில் விற்பனையாளராக பயிற்சி வகுப்பு வெற்றிகரமான விற்பனையாளராக தேவை பயிற்சி மட்டுமே விருதுநகரில் #Sales_Lab_Zee நடத்தும் சேல்ஸ்மேன்களுக்கான பயிற்சி வகுப்பு... தங்கள் நிறுவன சேல்ஸ் டீம் இன்னும் வெற்றிகரமாக செயல்பட விரும்புகிறீர்கள் என்றால் ...…\nமெழுகுவர்த்தி,கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழில் நேரடி பயிற்சி மெழுகுவர்த்தி,கம்ப்யூட்டர்…\nமெழுகுவர்த்தி,கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழில் நேரடி பயிற்சி ரூ.1 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ50,000 லாபம் சம்பாதிக்க...... வீட்டில் இருந்தே வருமானம் பெற அரிய வாய்ப்பு. மெழுகுவர்த்தி,கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழில் நேரடி பயிற்சி ரூ.200 மட்டுமே. தமிழகத்தில்…\nசென்னை வானகரத்தில் தொழிற்பயிற்சி சென்னை வானகரத்தில்…\nசென்னை வானகரத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கூடத்தின் மூலமாக சீஷா தொண்டு நிறுவனம் டெக் மஹிந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் நான்கு சக்கர தொழில்நுட்ப பயிற்சியையும், ஓட்டுநர் பயிற்சியையும் (LMV) இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள 18 முதல் 35…\nவணிகத்தில் வெற்றி சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி வணிகத்தில் வெற்றி சிறந்த…\nதமிழர்கள் தங்களுடைய வணிகத்தில் தற்பொழுதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்து வணிகத்தில் வெற்றி பெற்று சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி என்பதை பற்றி தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பை சேர்ந்த வணிகர்களுக்கு சென்னையி���் பயிற்சி அளிக்கப்பட்டது.…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=1", "date_download": "2019-05-22T07:48:46Z", "digest": "sha1:3C55IZF72IJONGRS5W3JKWGNMJ6E7PSD", "length": 3885, "nlines": 32, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0208.mp3 A044 நல்ல நல்ல பிள்ளை கணபதியே .. அருண் வீரப்பா\n2 MP3/M0223.mp3 A044 பிள்ளையார் பிள்ளையார் பெருமை….. அருண் வீரப்பா\n3 MP3/M0302.mp3 A051 கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி சித.சிதம்பரம்\n4 MP3/M0505.mp3 A053 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. இளங்கோ\n5 MP3/M0707.mp3 A016 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. ஏ.ஆர்.சுப்பையா\n6 MP3/M0807.mp3 A055 நெஞ்சுருக வேண்டியே நிலம்பட….. பழனியப்பன் CT\n7 MP3/M0908.mp3 A056 ஓம் கணேச ஓம் கணேச பாஹிமாம்….. பழனியப்பன் NK\n8 MP3/M1102.mp3 A048 சிங்கப்பூர் லயன்சித்தி கணபதி இராகவன்\n9 MP3/M1107.mp3 A048 பிள்ளையார் பிள்ளையார் பெருமை….. இராகவன்\n10 MP3/M1309.mp3 A041 சிந்தையில் உறைந்திட்ட சிங்கையின்…. லெ. சக்திகுமார்\n11 MP3/M1709.mp3 A059 சீதக் களபச் செந்தா மரைப்பூம்….. சோமசுந்தரம். பழ\n12 MP3/M2302.mp3 A063 முந்தி முந்தி விநாயகரே போற்றி வள்ளியம்மை\n13 MP3/M2701.mp3 A071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்\n14 MP3/M2801.mp3 A072 உள்ளமதில் நலங்கூட ஓங்குபுகழ் வளங்கூட சரவணன்\n15 MP3/M3301.mp3 A077 ஆனைமுக விநாயகனே ஆறு முகன்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n16 MP3/M3306.mp3 A077 கஜமுகனே கணபதியே கருணை செய்வாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n17 MP3/M3401.mp3 A078 ஆனை முகன் சந்நிதி அது கொடுக்கும்…. சோமசுந்தரம் M\n18 MP3/M3601.MP3 A080 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. அருளிசைமணி நாகப்பன்.M\n19 MP3/M3901.MP3 A083 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. ராம்தேவ்\n20 MP3/M4001.MP3 A084 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. கமலா பழனியப்பன்\n21 MP3/M4201.MP3 A086 மங்களத்து நாயகனே மண்ணாளும்….. வள்ளியம்மை\n22 MP3/M4301.MP3 A087 ஆதரிப்பாய் கணபதியே அழகம்மை ஆச்சி\n23 MP3/M4801.MP3 A093 சரணம் சரணம் கணபதியே செல்வி பிரியா பழனியப்பன்\n24 MP3/M4802.MP3 A093 கணபதியே நீ வந்திடுவாய் செல்வி பிரியா பழனியப்பன்\n25 MP3/M4901.MP3 A092 கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி வெங்கட் கணேசன்\n26 MP3/M5301.MP3 A097 கற்பகக் களிறே போற்றி மீ.மணிகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/category/cinema/page/10/", "date_download": "2019-05-22T07:37:51Z", "digest": "sha1:TARQNH3FVD6WREY4XENLMOWGLNBQLXKP", "length": 14179, "nlines": 176, "source_domain": "expressnews.asia", "title": "Cinema – Page 10 – Expressnews", "raw_content": "\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nசென்னையில் SKM PRODUCTION எஸ்.செல்வமணி தயாரிப்பில் இயக்குநர் வீ.கே. செல்வராஜ் இயக்கத்தில் நெருஞ்சிமுள் எனும் பைலட் மூவி திரையீட்டு விழா திரைத்துறை பிரபலங்களின் முன்னிலையில் வடபழனி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ( Preview Theatre) ல் வெளியிட்டு விழாவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் திரு.மு.களஞ்சியம் தெனாலிராமன் சமுதாய மாத இதழ் பத்திரிக்கையாளர் – திரு.கண்ணன் நடிகர் திரு.மகேந்திரன் நடிகர்,சமூக ஆர்வளர் விருதுநகர் திரு.ஞானம் …\n​’திரு. வாக்காளர்’ பட பூஜை…\n1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான ‘​திரு​. வாக்காளர்​’​ பட பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் தி.இரமேஷ் பிரபாகரன். இவர் வாசு, மகேந்திரன் ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே கன்னடத்தில் கள்மஞ்சா என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார். ​ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிக்கிறார். மேலும் 3 புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்.​ இப்படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் …\nசிறிய படங்களுக்கு உதவ முன்வரும் “மனுசனா நீ” பட நிறுவனம்\n“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”. பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. “மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒ���ு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் …\n10 வயது தங்கையை தத்தெடுத்த அபி சரவணன்\nஅலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேடு கிராமத்தில் கடந்த ஜன-15 மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(19) என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். இறுதி சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க …\n‘வாட்ஸ் அப்’..படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nகோவை மார்டின் குரூப் ஆஃப் கம்பெனீஸ் கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியுதவி\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-05-22T07:12:05Z", "digest": "sha1:MCJT4SSXUYAST72LETFAHDNZ6A3KW3PM", "length": 10688, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வ���து சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » கன்னியாகுமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகுமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியும், தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.\nஇதற்கிடையே நேற்று முன்தினம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஉடனே போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் நேற்று மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.\nநாகர்கோவிலில் இந்து கல்லூரி, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் போராட்டம் நடந்தது.\nஇதே போல் சுங்கான்கடை அய்யப்பா மகளிர் கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.\nமேலும் லெட்சுமிபுரம் கலைக்கல்லூரியிலும் போராட்டம் நடைபெற்றது.\nஇதற்காக மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஉள்ளிருப்பு போராட்டமானது அனைத்து கல்லூரிகளிலுமே நுழைவு வாயில் அருகே நடந்தது. அனைத்து மாணவ–மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது தொடர் க���ரிக்கையை வலியுறுத்தியும், போலீசாருக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.\nபோராட்டத்தையொட்டி சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nPrevious: கேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nNext: 18 ஆண்டுகளாக கோமா நிலை: பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/benefits-of-loading-the-maa-vilakku-118080600022_1.html", "date_download": "2019-05-22T07:55:17Z", "digest": "sha1:ZK3KPXNAOAZA24SKZVPU4RGBYPQZ3R4R", "length": 12724, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..! | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌���ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். இது பலகாலமாக முன்னோர்களால் செய்யப்படும் சம்பிரதாயமான வழிபாடு ஆகும்.\nபச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழிபோல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, வழிபாடு செய்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.\nகுடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தனை செய்து கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.\nஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும்.\nமாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள்\nசிவனுக்கு படைக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\nஆடிக் கிருத்திகையில் கந்தனுக்கு காவடி எடுத்து சிறப்பு வழிபாடு\nவீட்டில் ஆகாச கருடனை வைப்பதால் என்ன பலன்...\nவேண்டிய வரங்கள் பெற ஆடிக்கிருத்திகை வழிபாடு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:32:22Z", "digest": "sha1:TNMBDYUK6TVKGYBF2AT45CL7CRPEIOJE", "length": 18537, "nlines": 84, "source_domain": "templeservices.in", "title": "திருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில் | Temple Services", "raw_content": "\nதிருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில்\nதிருமண வாழ்க்கை அருளும் குன்றத்தூர் முருகன் கோவில்\nசுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் குடி கொண்ட குமரனது ஆலயமாகும்.\nதமிழ் மக்களின் பெரும் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறைய பெயர்கள் இருந்தாலும் ‘சுப்பிரமணியர்’ என்ற பெயருக்கு தனிப்பட்ட பொருள் இருக்கிறது. அதாவது ஞானத்தை தனது அடியார்களுக்கு அருள்கின்றவன் என்று அர்த்தமாகும். ஞானத்தின் திருவடிவாக முருகனது உருவம் திகழ்வதாக பல்வேறு மகான்கள் விளக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முருகனை மனதால் நினைத்தால்கூட ஞானம் ஏற்படும் என்பது அடியார்களது நம்பிக்கை. அத்தகைய சுப்பிரமணியர் கோவில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளன. அவற்றில் முக்கியமான திருத்தலமாக இருக்கக்கூடியது குன்றத்தூரில் குடி கொண்ட குமரனது ஆலயமாகும்.\nசிறு குன்றின்மீது அமைக்கப்பட்ட இக்கோவிலை தரிசிக்க 80 படிகளுக்கும் மேலாக ஏறிச்செல்ல வேண்டும். வழியில் இருக்கும் வலஞ்சுழி விநாயகர் நமது தடைகளை சுலபமாக விலக்கி அருள் புரியக்கூடியவர். அவரை அன்புடன் வணங்கிவிட்டு மேலே சென்றவுடன் கலைத்திறனுடன் அமைக்கப்பட்ட கொடி மரத்தை தரிசிக்கலாம். கொடி மரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபட செல்ல வேண்டும். இந்த திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார்.\nகருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் முருகன், தெய்வானை, வள்ளி ஆகிய திருமூர்த்தங்கள் உள்ளன. கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதென்றால், ஒரு பக்கமாக நின்று தரிசனம் செய்யும்போது முருகனும், வள்ளியும் மட��டும் தெரிவார்கள்; தெய்வானையின் உருவம் தெரியாது. இன்னொரு பக்கத்தில் நின்று தரிசித்தால் முருகனும், தெய்வானையும் தெரிவார்கள்; வள்ளியின் உருவம் தெரியாது.\nகருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூவரையும் ஒரு சேர தரிசனம் தர மாட்டார்கள். மூலவரான முருகனை மட்டுமே பார்க்க முடியும். பக்தர்களது பெரும் நம்பிக்கையானது இத்தலத்து முருகனுக்கு திருமணத்தடைகளை விலக்கக்கூடியவராக விளங்குகிறார் என்பதாகும். அதன் காரணமாக திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய் கிறார்கள்.\nமூலஸ்தான தரிசன வைபவம் முடிந்த பிறகு திருக்கோவிலை வலம் வரவேண்டும் என்பது ஆகம விதியாகும். அப்படி முருகனது சன்னிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.\nதொட்டில் கட்டி வழிபாடு :\nஅரச மரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்பது பலருக்கும் அனுபவமாக உள்ளது. இங்குள்ள வில்வ மரத்தடியில் வில்வ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். இத்தலத்தில் முருகன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் வடக்கு திசை நோக்கியவாறு தமது திருமுக மண்டலத்தை வைத்துள்ள திருத்தலம் தமிழக அளவில் குன்றத்தூர் மட்டும்தான் என்பது ஆச்சரியமானது.\nபாடல் பெற்ற இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் அனைவருக்கும் பிரசாதமாக தரப்படுகிறது. கந்த சஷ்டி விழாவானது இத்தலத்தில் எட்டு நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். சூரசம்ஹார விழாவின் 6-வத�� நாள் சூரசம்ஹாரம். 7-வது நாள் வள்ளி திருமணம். 8-வது நாள் தெய்வானை திருமணம் என்ற முறையில் விழா நடத்தப்படுகிறது. இங்கு சிவாகம முறைப்படி அன்றாட பூஜைகள், வாராந்திர பூஜைகள், மாதாந்திர பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.\nகுன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர். எனவே மலை அடிவாரத்தில் அவருக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nமூன்று நிலையில் அமைக்கப்பட்ட ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வில்வமரத்தடி விநாயகர் என்று சிறப்புற விளங்குகிறது குன்றத்தூர் முருகனின் திருக்கோவில்.\nஇங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக கடைப்பிடித்து வரப்படுகிறது. தங்களது பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கும் எடை பழம், சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது காணிக்கையாக செலுத்துவது வழக்கம். குழந்தைகளுக்கு வரக் கூடிய உடல் ரீதியான கடுமையான நோய்களுக்கு இங்கு வந்து, தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இது உனது குழந்தை அதனால் நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்து கொடுத்து, வழிபாடுகள் செய்து முடித்து குழந்தையை அழைத்து சென்று விடுவார்கள். அந்த குழந்தையை கந்த கடவுள் குறைகள் ஏதுமின்றி காப்பார் என்பது பக்தர்களது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.\nதேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின் மீது அமர்ந்தார். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருவதை காணலாம். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன் பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு கூறுகிறது.\nசென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது குன்றத்தூர் திருத்தலம்.\nஇழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்\nஅதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகர் அழகர்மலை திரும்பினார்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/09/", "date_download": "2019-05-22T06:51:37Z", "digest": "sha1:WO25WAZHKV5SXEICMO3HF5EYLPNP3IMU", "length": 23964, "nlines": 225, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "September | 2015 | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nதிமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்\n இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது\nஎன்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை\nசரி. இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்\nPosted by வெ. ராமசாமி\n, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, politics, tasteless nerdy humour - sorry\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, ஆரோக்கியம், கல்வி, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nபுர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது. ஆம், விடாது வெறுப்புக்கசப்பு\nஇஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களின் கழுத்தறுப்புகளை விட மோசமான மொழியறுப்புகளைச் செய்து தனித்துவம் மிளிரக் காட்சிதரும் பெருந்தகைகள், பலப்பலர், தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கின்றனர். அவர்களை அவ்வப்போது படித்து, நான் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.\n…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… ஆ\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nஎன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டீர்களா… :-((\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\n(அல்லது) ங்கொம்மாள, போட்றா ஸார்க்கு ஒரு புர்ராட்டா\nநான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இலக்கியம்-அலக்��ியம், தமிழர்களாகிய நாம்..., ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nமுழிக்கும் ஸஹாரா – யுவகிருஷ்ணா செய்யப்பட்ட ஒரு புர்ராமகிருஷ்ண நெகிழ்வுக் கதை\n(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)\nஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில். உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.\nPosted by வெ. ராமசாமி\n, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\n9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி\nசுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி\nஅப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:\nஇந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்\nமுஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\nமுஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது\nஎதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர் அப்படியா என்ன\nபின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)\nஇதில் முதலாவதை, சுமார் 1.5 வருடங்கள் முன் எழுதினேன் ( = முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விட���வது எப்படி\nஇதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இஸ்லாம்-முஸ்லிம், நரேந்திர மோதி, மறப்போமோ இவர்களை, இஸ்லாம்-முஸ்லிம், நரேந்திர மோதி, மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு...., வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15630?Siluvai-Sumandhorai-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:46:31Z", "digest": "sha1:LP3UEWTJGGFSIYEJHUURTFUK3KKSRKR2", "length": 2871, "nlines": 71, "source_domain": "waytochurch.com", "title": "Siluvai Sumandhorai சிலுவை சுமந்தோராய்", "raw_content": "\nSiluvai Sumandhorai சிலுவை சுமந்தோராய்\nசிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்\nநிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்\nஇயேசு தாங்குவார் அவரே சுமப்பார்\nசொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்\nமாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்\nவாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே\nஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே\nசீஷன் என்பவன் குருவைப் போலவே\nதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே\nபரலோக சிந்தை கொண்டு உமக்காய்\nவிண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்\nமண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்\nவிண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=2", "date_download": "2019-05-22T07:49:29Z", "digest": "sha1:5CGBQAKHZ6YEQP4HUT5XBXNTCNBBMBTA", "length": 3539, "nlines": 28, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0203.mp3 A044 வீரை மரத்தின் வித்தகனே … அருண் வீரப்பா\n2 MP3/M0210.mp3 A044 சம்போ மகாதேவா சிவ சிவ சம்போ … அருண் வீரப்பா\n3 MP3/M0227.mp3 A044 மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ அருண் வீரப்பா\n4 MP3/M0237.MP3 A044 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அருண் வீரப்பா\n5 MP3/M0802.mp3 A055 அங்கும் இங்கும் எங்குமாய் ….. பழனியப்பன் CT\n6 MP3/M0907.mp3 A056 சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி….. பழனியப்பன் NK\n7 MP3/M1302.mp3 A041 அங்கும் இங்கும் எங்குமாய் ….. லெ. சக்திகுமார்\n8 MP3/M1306.mp3 A041 மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ லெ. சக்திகுமார்\n9 MP3/M1802.mp3 A060 நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்….. சொர்ணா சக்திகுமார்\n10 MP3/M2002.mp3 A062 ஆடுக நடனம் ஆடுகவே, அரஹர சிவனே….. சுப்பிரமணியன்.T\n11 MP3/M2401.mp3 A069 மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மீனாக்ஷி ஆச்சி\n12 MP3/M2901.mp3 A073 சிவனாரை என்���ைக்கும் சுமக்கும் நந்தி….. ஷண்முகம் SV\n13 MP3/M3313.mp3 A077 மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n14 MP3/M3314.mp3 A077 ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n15 MP3/M3409.mp3 A078 ஓம் சிவா ஓம் சிவா ஓம் சிவா ஓம்.. சோமசுந்தரம் M\n16 MP3/M3602.MP3 A080 மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ அருளிசைமணி நாகப்பன்.M\n17 MP3/M3603.MP3 A080 அங்கும் இங்கும் எங்குமாய் ….. அருளிசைமணி நாகப்பன்.M\n18 MP3/M3803.MP3 A082 அங்கும் இங்கும் எங்குமாய் ….. வள்ளியப்பன். நா\n19 MP3/M4002.MP3 A084 அங்கும் இங்கும் எங்குமாய் ….. கமலா பழனியப்பன்\n20 MP3/M4302.MP3 A087 நமச்சிவாயம் நமச்சிவாயம் நல்ல மந்திரம் அழகம்மை ஆச்சி\n21 MP3/M4303.MP3 A087 சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம் அழகம்மை ஆச்சி\n22 MP3/M5101.MP3 A095 வில்லெடுக்கும் வேடனார் விழியெடுத்துப் பூசினார் பழனியப்பன் M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:31:06Z", "digest": "sha1:USUETKYSLBDYB5NENIDCM7FEPWG2GZ2Z", "length": 3096, "nlines": 42, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் உரைபேசி - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nகோபி உருவாக்கும் ஔவை உரைபேசி மென்பொருளுக்கு தெளிவான தமிழ் ஒலிப்பும் நல்ல குரல் வளமும் உடைய தமிழ்நாட்டு, இலங்கை ஆண் / பெண் / குயில் / கிளி உடனடியாகத் தேவை.\nAuthor ரவிசங்கர்Posted on February 8, 2008 October 13, 2009 Categories கணினி, தமிழ்Tags உரை பேசி, உரைபேசி, தமிழ் மென்பொருள், மென்பொருள்\n2 thoughts on “தமிழ் உரைபேசி”\nநன்றி மயூ. பின்னணியில் இரைச்சல் இருக்கே..இதை audacityயில் நீக்க முடியுமா இந்தக் கோப்பை விக்கிபீடியாவிலும் பதிவேற்றி வையுங்களேன்..\nNext Next post: தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/14/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-05-22T07:46:16Z", "digest": "sha1:PNBHMODRJ634XMRPLMIT44RHLGSHXSNV", "length": 8775, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "பேஸ்புக், இன்ஸ்டகிராம் முடக்கம் | Alaikal", "raw_content": "\nநியூசில���ந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.\nஎவ்வாறாயினும் இலங்கையிலும் குறித்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னதாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகத்தோலிக்க கார்டினலுக்கு ஆறு ஆண்டுகள் சிறை ஐ.எஸ் 3000 பேர் சரண்\nஜெனீவா செல்லும் குழு உத்தியோகபூர்வமானதல்ல\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62178-england-cricket-team-for-world-cup-announced.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice&utm_medium=google_amp_editor_choice", "date_download": "2019-05-22T06:44:38Z", "digest": "sha1:O2F3TMA5EY4TUWJYVKLAQ736G35XJNUC", "length": 14249, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன? | England Cricket team for World Cup announced", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பெயர் பட்டியல் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. அதே நாளில் ஆஸ்திரேலிய அணியின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதனால் இந்த மூன்று அணிகளில் விளையாட போகும் வீரர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு இங்கிலாந்து கேப்டனாக இயான் மார்கன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் மொயின் அலி, ஜானி பாரிஸ்டோவ், ஜாஸ் பட்லர், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹாலெஸ், லியாம் ப்லுன்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வைல்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜாசன் ராய், டாம் குரான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.\nஉலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால் அந்நாட்டு சூழ்நிலைகள் அந்த அணிக்கு சாதகமாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள பட்லர், பாரிஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.\nஎனினும் இதுவரை சொந்தமண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை சொந்த மண்ணில் வென்று இங்கிலாந்து அணி இடம் பிடிக்கும் என இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்து அணி மிகவும் சவாலான அணியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nவேலூர் தேர்தலை ர���்து செய்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\n“பாண்ட்யா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்” - உலகக் கோப்பை குறித்து கபில்\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\n“உலகக் கோப்பையில் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா அசத்துவார்”- யுவராஜ் சிங் நம்பிக்கை\nபுல்களால் ஆன கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவம் \nகுறுகிய காலத்தில்‘வேர்ல்ட் கப்’பில் இடம்பிடித்த விஜய் சங்கர் - வாய்ப்புக்கு காரணம்\n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\nஉலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார் - அனில் கும்ப்ளே பட்டியல்\nஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு\nRelated Tags : ICC Cricket World Cup 2019 , England Cricket Team , England Cricket team for World Cup announced , இங்கிலாந்து கிரிக்கெட் அணி , உலகக் கோப்பை 2019 , உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. , உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு , எயின் மோர்கன் கேப்டன்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூர் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/56/30", "date_download": "2019-05-22T06:49:59Z", "digest": "sha1:E4ILAEVLLIOUCLMY3YQJM5SQF4GM5M3J", "length": 9021, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\n“Here without me” - ஈரானியத் திரைப்பட வெளியீடு\nகட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்\nஊடக வியலாளரும், காணி மத்தியஸ்தரும், ஆசிரியருமான, தோப்பூர் முகம்மது முகைதீன் நௌபீக் எழுதிய, த...\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து\nதென்மராட்சி பிரதேச கலாசார அதிகார சபையும், கைதடி மேற்கு உதயநகர் அண்ணமார் ஆலய நிர்வாக சபையும் ...\nதடம் நூல் வெளியீட்டு நிகழ்வு\nதுறை நீலாவணைக் கிராமத்தின் முதுபெரும் இலக்கியவாதி, அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின், ...\n“சத்தியவான் சாவித்திரி” இசை நாடகம்\nஇணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபையின், “சத்தியவான் சாவித்திரி” இசை நாடகமானது, தம்ப...\n“சிருஷ்டி” ஓரங்க நாட்டிய நாடகம்\nவிமலோதயா நாட்டியக் கல்லூரி அதிபர் கலாநிதி சுபாஷினி பத்மநாதனின் “சிருஷ்டி” ஓரங்க நாட்டிய நா...\n“கால் பட்டு உடைந்தது வானம்” நூல் வெளியீட்டு விழா\n‘இரத்தக் குளியல்’ நாவல் வெளியீட்டு விழா\nமுஸ்டீன் எழுதிய ‘இரத்தக் குளியல்’ நாவல் வெளியீட்டு விழா, மருதானை, கொழும்பு 10இல் அமைந்துள்ள, Dr....\nகொழும்பு தமிழ் சங்கத்தின் நிகழ்வுகள்\nகொழும்பு தமிழ் சங்கம் 75ஆம் நிறைவாண்டில் நடத்தும் தமிழ் இசை அளிக்கைகளும் ஆய்வரங்கமும், தலைக்...\nவருடாந்த மாநாடும் ஓய்வுபெற்ற நூலகர்களுக்கான கெளரவிப்பும்\nசர்வதேச ரீதியில் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும...\nபுகழ் பூத்த திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா...\nமகாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவும், மணிமேகலை பிரசுரங்களின் வெளியீட்டு விழாவும் கடந்த...\n’பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிர்வாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ...\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பரிசளிப்பு விழா\nமலையக் கல்விமானும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் எஸ்.திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை மற...\n’நீ நிறைந்த நான்’ கவிதை நூல் வெளியீட்டு விழா\nகிழக்கில் ஒன்பது எமுத்தாளர்களின் நூல்கள்...\nஅருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பில் வெளியீடு\nயாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் ���ல்கலைக...\nமுதலாவது இருமொழிப் பாடல் இறுவட்டு வெளியீடு\nதினேஷின் வரியிலும்,குரலிலும் உருவான தமிழ் சிங்கள இருமொழி பாடல் இறுவட்டு வௌியீடட்டு நிகழ்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/10/", "date_download": "2019-05-22T07:43:13Z", "digest": "sha1:XDOZ6AJ2T7BDNK5ICNDZXJCJZBMS3HTW", "length": 14686, "nlines": 380, "source_domain": "poems.anishj.in", "title": "October 2012 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஉனக்காகவே சாகவும் - என்னை\nஉன்னை படித்த என் கவிதைகள் \nவிதி எதுவென்று கண்டு சொல்ல\nஈர அமிலமாய் உயிரை எரித்தாய்...\nஎன் கற்பனையை கத்தி முனையில்\nநாளை சேர்ந்தே ஊர் சுற்ற\nஇதயத்தை தொலைத்த - என்\nகயிற்றில் முடித்த - தெருவின்\nகடைசி வரை வாழ்ந்து முடிக்க\nபக்கத்து வீட்டு காதல் ஜோடி....\nமூன்றாம் எண் வீட்டில் வசிக்கும்\nமிச்சமிருக்கும் கோபமும் - நீ\nமீண்டும் ஒருமுறை - நான்\nஐ லவ் யூ என்று...\nபுயலாய் தான் - என்னை\nஉன்னை படித்த என் கவிதைகள் \nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1613/chidambara-mummanikkovai-of-kumaragurubarar", "date_download": "2019-05-22T06:32:59Z", "digest": "sha1:FQVOPDVPXWWWBH6ZLLXERLUTGMEGDIZS", "length": 88950, "nlines": 1046, "source_domain": "shaivam.org", "title": "Chidambara Mummanikkovai of Kumaragurubarar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசெம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்\nமும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ\nஅஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு\nகஞ்சக் கரக்கற்ப கம். 1\nபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்\nநாமநீர் வரைப்பி னானில வளாகமும்\nஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்\nதானே வகுத்ததுன் றமருகக் கரமே\nதனித்தனி வகுத்த சராசரப் பகுதி\nஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே\nதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்\nமாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே\nஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்\nறூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே\nஅடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்\nகொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே\nஇத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்\nபாலுண் குழவி பசுங்குடர் பொறாதென\nநோயுண் மருந்து தாயுண் டாங்க��\nமன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப\nவையமீன் றளித்த தெய்வக் கற்பின்\nஅருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்\nடிருமாண் சாயற் றிருந்திழை காணச்\nசிற்சபை பொலியத் திருநடம் புரியும்\nஅற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த\nநல்லற நூல்களிற் சொல்லறம் பலசில\nஇல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவே\nஅந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்\nகற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்\nநற்குண நிறைந்த கற்புடை மனைவியோ\nடன்பு மருளுந் தாங்கி யின்சொலின்\nவிருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி\nஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை\nநல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்\nபிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு\nவரையா நாளின் மகப்பேறு குறித்துப்\nபெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே\nமற்றையது கிளப்பின் மனையற நிரப்பி\nமுற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்\nபொருளு மின்பமு மொரீஇ யருளொடு\nபொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்\nவாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ\nஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்\nகாலோய் நடைய னாகித் தோலுடுத்\nதென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது\nவரையுங் கானு மெய்திச் சருகொடு\nகானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து\nமாநீ ரழுவத் தழுங்கி வேனில்\nஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி\nஇவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்\nஇந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா\nநன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்\nகுரனு மாற்றலு மின்றி வெருவந்\nதௌிதனற் றமியனே னரியது பெறுதற்\nகுளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென\nமுத்தலந் தலங்களுண் முத்தித் தலமா\nஇத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரே\nஅறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை\nஉலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்\nறிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்\nஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது\nசெயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று\nகாசியி லிறத்த னோக்கித் தேசம்விட்\nடறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்\nபிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு\nகழிபெருங் கான நீங்கி வழியிடைத்\nதீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்\nபல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்\nதிடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்\nகிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ\nடுடல்விடு காறுமத் தடநகர் வைகி\nமுடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்\nசிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்\nஉற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்\nபரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்\nபெற்றன னளியனேன் பற்றில னாயினும்\nஅன்பிலை கொடியையென் றருளா யல்லை\nநின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே\nமருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்\nஅருந்துழி யொருவ னருவருப் புறீஇத்\nதன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்\nகண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்\nவாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்\nதீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி\nநொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்\nவழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே. 2\nமன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்\nதுன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்\nநற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்\nபொற்புண்ட ரீக புரம் 3\nபுரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணும்\nசரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்\nவரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்\nபரமொன்று மென்றுகொல் லோகொண் டவாவப் பதஞ்சலியே 4\nசலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்\nபலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி\nஅளவையி னளந்துகொண் டுத்தியிற் றௌிந்து\nசெம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்\nதாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்\nபேரா வியற்கை பெற்றனர் யானே\nசரியையிற் சரியாது கிரியையிற் றளரா\nதியோகத் துணங்கா தொண்பொரு டூக்காது\nவறிதே நின்றிரு மன்ற நோக்கிப்\nபிறவா நன்னெறி பெற்றன னன்றே\nமுட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை\nசுரிமுகப் பணிலமொடு சூலுளைந் துழிழ்ந்த\nதரளம் வெண்மடற் றாங்குவ தம்ம\nகருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி\nஇருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய\nசெஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்\nவருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக்\nகண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ\nஉண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென\nஉடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை\nமடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்\nநெய்தலொடு தழீஇய மருத வேலித்\nதெய்வப் புலியூர் வைதிகக் கூத்த\nபொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்\nமன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி\nஇருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை\nநிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்\nஇன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி\nஇருவேம் பெற்றது மொருபே றாகலின்\nஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே 5\nஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்\nதாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்��மிட்டு\nமன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க\nநின்றாடு கின்றதென்கொ னீர் 6\nநீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்\nசீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்\nகாருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்\nஆருண்டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே 7\nஅமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும்\nஇருநிதிக் கிழவ னொருபெரு வெறுக்கையும்\nஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும்\nஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக்\nகைத்தூண் வாழ்க்கை யுத்தம யோகிகட்\nகெத்திறம் வைகினு மிடையூ றின்றே யானே\nவளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும்\nஐயுண் மதுரமு மல்லன பிறவும்\nநாச்சுவை யறிய நல்கின மேற்சென்\nறதுவது வாக வழுந்திப் புதிதுண்டு\nகழிபெருங் காம மூழ்கி முழுவதும்\nபாவமும் பழியு மேவுவ தல்லது\nசெம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ\nஐம்புல னடக்கி யறந்தலை நின்று\nதீநெறி விலக்கி நன்னெறிப் படர்தற்\nகுரனில் காட்சி யிழுதைய னாதலிற்\nபூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம்\nபார்கிழித் தோடிப் பணியுல களந்த\nவேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து\nமுட்புறக் கனிக டூக்குவ தொட்பமொடு\nபதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த\nபிலங்கொளக் கொடுக்கும் பலங்கள்பல நிகர்க்கும்\nமல்லலம் பொழில்சூழ் தில்லை வாண\nவரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே\nபெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி\nபலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது\nபிறிதொன்று கிடையா தாக வறுமனைக்\nகடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்\nகிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்\nகுப்பின் றட்ட புற்கையூ ணல்லது\nமற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்\nஈகுந ரில்லை யாகநா ணாளும்\nஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி\nமெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்\nஉடனீங் களவு முதவிக் கடவுணின்\nறிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே 8\nவேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி\nமூதண்ட கூடமே மோலியாம் - கோதண்டம்\nஒற்றைமா மேரு வுமாபதியார் நின்றாடப்\nபற்றுமோ சிற்றிம் பலம் 9\nபற்றம் பலமிதித் துத்துதித் தேசெவ்வி பார்த்துப்புல்லர்\nவெற்றம் பலந்தொறு மெய்யிளைத் தேறுவர் வீணர்கெட்டேன்\nகுற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச்\nசிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே. 10\nசெய்தவ வேட மெய்யிற் றாங்கிக்\nகைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்து���்\nவடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன\nகடவுண் மன்றிற் றிருநடங் கும்பிட்\nடுய்வது கிடைத்தனன் யானே யுய்தற்\nகொருபெருந் தவமு முஞற்றில னுஞற்றா\nதௌிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற்\nகூடா வொழுக்கம் பூண்டும் வேடம்\nகொண்டதற் கேற்பநின் றொண்டரொடு பயிறலிற்\nபூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும்\nநின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப்\nபன்னா ணோக்கின ராகலி னன்னவர்\nபாவனை முற்றியப் பாவகப் பயனின்யான்\nமேவரப் பெற்றனன் போலு மாகலின்\nஎவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற்\nறவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே, அதனால்\nஇருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும்\nஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின்\nமாபெருங் காயந் தாங்கி யோய்வின்\nறருண்முந் துறுத்த வைந்தொழி னடிக்கும்\nபரமா னந்தக் கூத்த கருணையொடு\nநிலையில் பொருளு நிலையற் பொருளும்\nஉலையா மரபி னுளங்கொளப் படுத்திப்\nபுல்லறி வகற்றி நல்லறிவு கொளீஇ\nஎம்ம னோரையு மிடித்துவரை நிறுத்திச்\nசெம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட\nபெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே. 11\nதக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த\nநக்கனார் தில்லை நடராசர் - ஒக்கற்\nபடப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ\nஇடப்பாதந் தூக்கியவா வின்று. 12\nபுலிக்கான் முனிவற்குப் பொற்கழல் காட்டிக்\nகலிக்கா னிவந்த கட்டில் வாங்கி\nமாயோன் மணிப்படப் பாயலு மெடுத்து\nதுறங்காது விழித்த வொருதனிக் கள்வ\nகாற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்\nதீப்பொறி வைத்த திருநுதற் கண்ண\nஆதி நான்மறை வேதியற் பயந்த\nதாதை யாகிய மாதவ ரொருவரும்\nஇருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண\nஅருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்\nநற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்\nஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்\nவிருவர்கண் பறித்த தரும மூர்த்தி\nமுட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்\nநிற்பன நௌிவ தத்துவ தவழ்வ\nநடப்பன கிடப்பன பறப்பன வாகக்\nகண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்\nபிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு\nநெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்\nகெண்ணான் கறமு மியற்றுதி நீயென\nவள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ\nஅளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி\nஎழுவகைச் சனனத் தெம்ம னோரும்\nஉழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம\nமுழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்\nநின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்\nதொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்\nவெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்\nசந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்\nஅஞ்சினன் பொலுநின் னாடல்காண் பதற்கே 14\nஆட்டுகின்றோ ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன்\nகாட்டுகின்ற முக்கட் கரும்பொன்று - வேட்டதனை\nஉற்றுநெடு நாளாக வுண்ணுமொர் மால்யானை\nபெற்றதொரு கூந்தற் பிடி. 15\nபிடிப்ப துமக்கெனை வேண்டின்வெங்< கூற்றெனும் பேர்முடிய\nமுடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுக் கட்பரனார்\nஅடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாகநின்று\nநடிப்பது மத்தன்மை யாநம னாரிது நாடுமினே. 16\nமின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற்\nபன்மாண் டுத்திப் பஃறலைப் பாந்தட்\nசிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப\nவிரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை\nபடம்விரித் தாடுமச் சுடிகைவா ளரவின்\nஅழற்கண் கான்றவவ் வாரழல் கொளுந்தச்\nசுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது\nதிருநுதற் கண்ணிற் றீக்கொழுந் தோட\nஉருகுமின் னமுத முவட்டெழுந் தோடியக்\nகங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்கும்\nதிங்களங் கண்ணித் தில்லை வாண\nஅன்பருக் கௌியை யாகலி னைய\nநின்பெருந் தன்மை நீயே யிரங்கி\nஉண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை\nநுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப்\nபழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின்\nமுழுது மியாரே முதுக்குறைந் தோரே\nநால்வகைப் பொருளு நவையறக் கிளந்த\nவேத புருடனு மியாதுநின் னிலையெனத்\nதேறலன் பலவாக் கூறின னென்ப, அதாஅன்று\nமுன்னைநான் மறையு முறைப்பட நிறீஇய\nமன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனும்\nகையிழந் தனனது பொய்மொழிந் தன்றோ, அதனால்\nதௌிவில் கேள்வியிற் சின்னூ லோதி\nஅளவா நின்னிலை யளத்தும் போலும்\nஅறிவு மாயுளுங் குறையக் குறையாத\nபொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே 17\nபுனையேந் தருவுதவு பொன்னரி மாலை\nவனையேம் பசுந்துழாய் மாலை - பனிதோய்\nமுடிக்கமலஞ் சூடினோன் மொய்குழலோ டாடும்\nஅடிக்கமலஞ் சூடினோ மால் 18\nசூடுங் கலைமதி யைத்தொட ராதுபைந் தோகைக்கஞ்சா\nதோடும் பொறியர வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத்\nதேடும் பிரான்றிருக் கூத்தினுக் கேமையல் செய்யுமென்றும்\nஆடுந் தொழில்வல்ல தாகையி னாலவ் வருமைகண்டே. 19\nகட்புலங் கதுவாது கதிர்மணி குயிற்றி\nவிட்புலஞ் சென்ற மேனிலை மாடத்து\nவல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற்\nசில்லரித் தடங்கட் டிருந்திழை மகளிர்\nஅளவில் பேரழ காற்றியும் வாளா\nஇளமுலைத் தொய்ய�� லெழுதிய தோற்றம்\nதருநிழற் செய்த வரமிய முற்றத்\nதமரர் மாதரோ டம்மனை யாடுழி\nஇமையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின்\nநற்குறி தெரிதற்கு நாகிளங் குமரர்\nவிற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nபொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி\nஎன்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்\nஅன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு\nவெருவர லுற்றில னன்றே யொருதுயர்\nஉற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை\nமுற்று நோக்க முதுக்குறை வின்மையின்\nமுந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்\nசின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்\nஎத்துணைச் சனன மெய்தினு மெய்துக\nஅத்தமற் றதனுக் கஞ்சல னியானே\nஇமையாது விழித்த வமரரிற் சிலரென்\nபரிபாக மின்மை நோக்கார் கோலத்\nதிருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்\nசுருதியு முண்மை சொல்லா கொல்லென\nசிறியேற் கருளுதி செல்கதிச் செலவே 20\nசென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்து\nமன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் - என்றுமிவர்\nஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவி\nசாடப் பதஞ்சலியார் தாம். 21\nதாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக்\nகாமக் கருங்குழியிற்சுழ லேங்கலந் தாடப்பெற்றேம்\nநாமப் புனற்கங்கைப் பேராறு பாயநஞ் சங்களத்தும்\nவாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே. 22\nகடங்கலுழ் கலுழிக் களிநல் யானை\nமடங்கலந் துப்பின் மானவேல் வழுதிக்\nகிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம்\nஒருவன் காணா தொளித்திருந் தோயை\nவனசப் புத்தேண் மணிநாப் பந்திக்\nகவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்\nபைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்\nஐந்திணை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்\nகாமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்\nபொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ\nதிருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி\nஅருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த\nஅறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவருள்\nஒருவனென் றிசைத்த விருபிறப் பாள\nவரைசெய் தன்ன புரசை மால்களிற்\nறரைசிளங் குமரர் திருவுலாப் போதத்\nதவளமா டங்க ளிளநிலாப் பரப்பிச்\nசெங்கண்யா னைக்கு வெண்சுதை தீற்ற\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தையர்\nகதிர்செய் மேனிக்குக் கண்மலர் சாத்தக்\nகடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிந்த\nஉடலக் கண்ண ரொருவ ரல்லர்\nஇருநிலத் தநேகரென் றெடுத்துக் காட்டும்\nதிருவநீண் மறுகிற் றில்லை வாண\nவ��ய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல\nவிரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி\nவினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்\nகவ்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று\nபல்லியும் பிறவும் பயன்றூக் காது\nசொல்லிய பொருளுந் துணிபொரு ளுடைத்தெனக்\nகொண்டோர் கொளினுங் குறைபாடின்றே, அதனால்\nயாவர் கூற்றுநின் னேவலி னல்லதை\nநிகழா நிகழ்ச்சி யுணராது போலும்\nகுழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிநின்\nநாணிலை கொல்லென நகுவதென் மனனே. 23\nமன்றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி\nஎன்றுமதி தேய்ந்தே யிருக்குமால் - நின்றுதவம்\nசெய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது\nபொய்யுடலை வாட்டுமா போல். 24\nவாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர்தில்லை மன்றினுணின்\nறாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்\nநீடிய கங்குலுங் கண்ணிரண் டாலுற நெற்றிக்கண்ணாற்\nகூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே. 25\nகொடியு முரசுங் கொற்றவெண் குடையும்\nபிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு\nபொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்\nசெவியிற் கண்டு கண்ணிற் கூறி\nமிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்\nதொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற\nஇழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து\nமற்றது பெறுதற் குற்றன தெரீஇ\nஅயிற்சுவை பெறாஅன் றுயிற்சுவை யுறாஅன்\nமாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்\nசிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து\nகவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்\nதூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு\nபுற்கையு மடகு மாந்தி மக்களொடு\nமனையும் பிறவு நோக்கி யயன்மனை\nமுயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி\nஎனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்\nமனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்\nசெல்வ மென்பது சிந்தையி னிறைவே\nஅல்கா நல்குர வவாவெனப் படுமே\nஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை\nஉவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்\nஅவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்\nஇருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்\nநான்மறை முனிவர் மூவா யிரவரும்\nஆகுதி வழங்கும் யாக சாலையிற்\nறூஉ நறும்புகை வானுற வெழுவ\nதெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்\nகடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண\nவரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்\nவிருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nஅருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்\n���ல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த\nஅல்லல் செய்யு மவாவெனப் படுமவ்\nஅறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. 26\nஎன்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்\nமுன்செய் தெயிலை முடியாமற் - கொன்செய்த\nபொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்\nமற்புயங்க ணோவ வளைத்து. 27\nவள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்\nகள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை\nவெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்\nஉள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே. 28\nகொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்\nதடம்பணை யுடுத்த மருத வைப்பின்\nஇடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற\nதெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப\nஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக\nவிரிதிரைச் சுருட்டே யரவணை யாகப்\nபாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும்\nதேசுகொண் மேனித் திருநிற னாகப்\nபொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம்\nமலர்விழி முதல பலவுறுப் பாக\nஅங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்\nசெங்கா லன்னந் திருமக ளாகப்\nபைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன\nஅந்தண் பூந்தட மளப்பில சூழ்ந்து\nபல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்\nபொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற\nநன்னடம் புரியு ஞானக் கூத்த\nஒருபெரும் புலவனோ டூட றீரப்\nபரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்\nஏதமென் றுன்னா திருகா லொருகாற்\nறூதிற் சென்றநின் றுணையடிக் கமலத்\nதீதொன் றியம்புவல் கேண்மதி பெரும\nஅலையா மரபி னாணவக் கொடியெனும்\nபலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ\nஏகலன் றணந்தாங் கென்னையு முணராது\nமோகமொ டழுந்தி முயங்குறு மமையத்\nதங்கவட் குரிய தங்கைய ரிருவருட்\nகுடிலை யென்னு மடவர லொருத்தி\nஎய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்\nமோகினி யென்பவண் முவரைப் பயந்தனள்\nஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்\nகலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி\nதானு மூவரைத் தந்தன ளவருள்\nமானெனப் பட்ட மடவர லொருத்தி\nஎண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்\nநண்ணிய மடந்தைய ரையெழு வரையும்\nகிளப்பருங் காமக் கிழத்திய ராக\nஅளப்பில் கால மணைந்தனன் முயங்குழி\nமுறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென\nமுறைபிறழ்ந் தெவரொடு முயங்குத லொழிகென\nஅறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ\nநின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை\nஞான வல்லியை நன்மணம் புணர்த்தி\nஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி\nகுறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே. 29\nகூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென\nநாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட்\nகாதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து\nநாதனார் செய்யு நடம் 30\nநடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்கை\nபிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர்\nமுடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்புர மூன்றுமன்று\nபொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே. 31\n- சிதம்பர மும்மணிக்கோவை முற்றிற்று -\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம�� பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/shawwal-6-fasting/", "date_download": "2019-05-22T07:28:32Z", "digest": "sha1:BP2USN2HBUPDXFZRXE625THBG3Z6VGZZ", "length": 16106, "nlines": 143, "source_domain": "sufimanzil.org", "title": "ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting – Sufi Manzil", "raw_content": "\nஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting\nஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting\nநோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள்.\n01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.\n02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும்.\n03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும்.\n04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.\n05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.\nரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.\nகளாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்தான நோன்பையும் நோற்பதாக நிய்யத் வைத்துக் கொண்டால் இரண்டும் நிறைவேறி இரண்டிற்குரிய தவாபும் கிடைக்கும். நிய்யத் வைக்கவில்லையெனில் சுன்னத்தான நோன்பு உடைய தவாபு கிடைக்காது.\nஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.\nரமலான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் ப��்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.\nஅபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:\n'யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)\n'ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்: தாரிமி, இப்னுமாஜா, அஹ்மத்\nஇந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமலானின் 30 நோன்புகளையும், ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது.\nஇந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதுவே சிறப்பானதாகும் என்பது இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தாகும்.\nஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.\nஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.\nஇதை அடிப்படையாக வைத்து பெரும்பான்மையான புகஹாக்கள் குறிப்பாக ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப் இமாம்கள் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பதை அறிவுறுத்துகிறார்கள். – ஆதாரம்: ரத்துல் முக்தார், முங்னி அல் முஹ்தாஜ் ஷாஹ் அல் மின்ஹாஜ், கஸாஸஃப் அல் கினா.\nஷாபிஈ மற்றும் ஹன்பலி இமாம்கள் மிகச் சிறந்தது, ஆறு நோன்பு நோற்பதற்கு ப��ருநாள் கழித்த மறுநாளிலிருந்து நோன்பு நோற்பதுதான் என்று சொல்கிறார்கள். – மின்ஹாஜ், ஹயாத் அல் முன்தஹா.\nஇதற்குரிய காரணத்தை அல்லாமா கதீப் அல் ஷிர்பினி விவரிக்கிறார்கள், நோன்பு நோற்பதை விரைவுபடுத்துவது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் மற்றைய காரணங்களால் இந்த சுன்னத்தை இறுதியில் நிறைவேற்ற முடியாமலாகிவிடும். எவ்வாறிருப்பினும் நோன்புப் பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியில்லாமல் ஷவ்வால் மாதம்ஆறு நோன்புகள் நோற்பதன் மூலம் இந்த சுன்னத்தை நிறைவேற்றிடலாம்;. -முங்னி அல் முஹ்தாஜ்.\nஇறுதியில் ஹனபி மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்கள், இரண்டும் அதாவது பெருநாளைத் தொடர்ந்த ஆறு நோன்புகள் அல்லது ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு நோற்கப்படும் ஆறு நோன்புகள் சுன்னத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. – ரத்துல் முக்தார்.\nஇருப்பினும் எவர் ஒருவர் சோம்பேறித்தனம், மறதியின்மை மற்றும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்த நோன்பை நோற்க முடியாது என்று பயந்தால், அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை பெருநாளைத் அடுத்த நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.\n– ரத்துல் முக்தார் அலா அல் துர்ருல் முக்தார் 2:125, முங்னி அல் முஹ்தாஜ் ஷரஹுல் மின்ஹாஜ் 2:184,185, புஹுதி, கஸஅஸஃப் அல் கினா 2:237,238\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/aiwa-led-tv-1.html", "date_download": "2019-05-22T06:52:16Z", "digest": "sha1:IGEZFQ4XPJABDYCN3W3JBR3J35N53F32", "length": 20837, "nlines": 251, "source_domain": "tamil.adskhan.com", "title": "புதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\n17 இன்ச் முதல் 55 இன்ச் வரை.\nதங்கள் இல்லங்களுக்கு தேவைப்படு��ோர் எங்களை தொடர்பு கொள்ளவும். இராமனாதபுர மாவட்டம் 24hours Door டெலிவரி\nதமிழ் நாடு முழுவதும் 48 மணி நேரத்தில் டெலிவரி கொடுக்கப்படும்.\nவெளிநாட்டில் வாழும் நண்பர்கள் இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு ஒரு டிவி வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வெகேஷன் போவதற்கு 6 மாதம் அல்லது 1 வருடம் கத்திருக்கணும், அப்படி காத்திருந்து அங்கு டிவி வாங்கினாலும் அதற்குண்டான டூட்டி அந்த டிவியின் விலையில் பாதியை கட்டவேண்டும், ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு பிஸிகள் டேமேஜ்(உடையாமல்) இல்லாமல். கொண்டு வரும் செலவு , இன்ஸ்டலேஷஷன் செலவு , எல்லாவற்றையும் கூட்டி பார்த்தால் இங்கு அந்த ஒரு டிவிக்கு பதிலாக இரண்டு டிவி வாங்கிடலாம்.\n1வருட வாராண்டி உண்டு. சர்விஸ் உண்டு.\nமுதல் முறையாக இராமநாதபுர மாவட்ட வெளிநாடு வாழ் நண்பர்களுக்காக...\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்.\nவெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு Share பண்ணவும்....\nமாசிகருவாடு விற்பனை தூத்துக்குடியில் | மாசி கருவாடு தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும்\nமாசிகருவாடு விற்பனை மொத்தமாக மாசி கருவாடு தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் தூத்துக்குடியில் இருந்து அனுப்பிவைக்க படும் தரமான கருவாடு தயாரிப்பு இடத்திலிருந்தே உங்களை தேடி வருகிறது Masikaruvadu for sale Best quality masi available | Best quality masi… தூத்துக்குடி\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள்.\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள். கரன்ட் இல்லை என்றால் நம் முதல் தேர்வு இன்வர்ட்டர் பேட்டரி இன்வர்ட்டர் பேட்டரி எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது பேட்டரிக்கு தேவையான கரன்டை EB ல் தான் எடுக்கும். புயல் போல் ஏதாவது ஒன்று வந்து EB இல்லாமல்… சென்னை\nசாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet\nசாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet சாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet 600₹ சாளக்கிராமத்தை யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும். சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது… சென்னை\nசுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில் முகம் கழுவ சுடுநீர் ரெடி\nசுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில் முகம் கழுவ சுடுநீர் ரெடி தமிழகத்தில் இன்ஸ்டன்ட் ஹீட்டரகளின் விலை எவ்வளவு தெரிந்துகொள்ளுங்கள் எத்தனை மாடல்கள் உள்ளன தெரிந்துகொள்ளுங்கள் 6 நொடிகளில் உறையவைக்கும் குளிர் நீரில் இருந்து விடுதலை. சுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில்… சென்னை\nதரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும்\nதரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும் எங்களிடம் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கல் செக்கில் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் கிடைக்கும். 1 lt, 500 ml மற்றும் மொத்தமாகவும் கிடைக்கும்.… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n304 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-19 12:55:41\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15990?Yen-Belan-Neere-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2019-05-22T06:35:38Z", "digest": "sha1:XDNCXL67PTFRZO7ZIPPPBWGKHW2GNPVR", "length": 2424, "nlines": 68, "source_domain": "waytochurch.com", "title": "Yen Belan Neere என் பெலன் நீரே", "raw_content": "\nYen Belan Neere என் பெலன் நீரே\nஎன் பெலன் நீரே அன்பு கூருவேன்\nஉம்மையல்லாமல் தேவன் யார் என்\nஉமது இரட்சிப்பினால் நித்தம் மகிழுவேன்\nஉம் வல்லமை நாமத்தினால் நான் வெற்றி\nஎன் ஜீவன் நீரே ஆவியானவரே மூவரில் ஒன்றானவரே\nஉம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பின்\nதூய ஆவியே தேற்றரவாளனும் நீரே\nஉம் வல்ல வார்த்தைகளாலே நான்\nஎன் இரட்சகரே கிறிஸ்தேசுவே பிதாவின் ஏகசுதனே\nஉம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பரும்\nஉமது இரத்தத்தினால் சாட்சியின் வசனத்தினால்\nநீர் வென்ற சத்துருவை மிதித்து நான் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ai-camera-kerala", "date_download": "2019-05-22T06:33:52Z", "digest": "sha1:XJHDYIXDN445NEXLEOBGGI7O2EE4MYZG", "length": 12436, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "போக்குவரத்து கண்காணிப்பில் வரும் ஏ.ஐ. கேமரா...! | AI camera in Kerala | nakkheeran", "raw_content": "\nபோக்குவரத்து கண்காணிப்பில் வரும் ஏ.ஐ. கேமரா...\nகேரள போக்குவரத்துக் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவுத்திறனை அந்த மாநில அரசு கொண்டுவந்திருக்கிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாநகரில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் செல்வோரையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை சோதனை முயற்சியாக திருவனந்தபுர மாநகரத்தின் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் செல்வோரையும், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியுமென கேரள காவல்துறைத் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து திருவனந்தபுரம் போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் ராஜீவ் புத்தலாத் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவின் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கும் நுட்பம் ஏற்கனவே வயலாறு, வடக்கஞ்சேரி, கோழிக்கோடு பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது. இதில் 98 சதவிகிதம் வெற்றி கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் செல்பவர்கள் ஆகியோரின் வண்டிப் பதிவு எண்ணை செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேரின் வழிகாட்டுதலின்படி கேமரா, துல்லியமாக படம் எடுத்துவிடும்.\nஅதை சம்பந்தப்பட்ட பகுதிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பி விடுவோம். அவர்களிடம் இருந்து முகவரி பெற்று, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத அறிவிப்பாணை கொடுக்கப்படும். இதன்மூலம் போலீஸார் பார்க்கும்போது மட்டுமே ஹெல்மெட் போடுவதும், சீட்பெல்ட் போடும் பழக்கமும் முடிவுக்கு வந்து எப்போதுமே அவர்கள் சாலை பாதுகாப்பிலும், தங்கள் உயிர் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தும் சூழல் ஏற்படும்” என்றார்.\nகேமராவில் செயற்கை நுண்ணறிவை கொண்டுவரும் திட்டத்தை, டி.சி.எஸ் நிறுவனத்தின் ரோபோடிக் சார்ந்த பிரிவின் உலகளாவியத் தலைவராக இருக்கும் ரோஷி ஜான், சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இதைக் குறித்து ���ிளக்கியுள்ளார். அதன்பின் தற்போது இது சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநெல்லையில் மூட்டை மூட்டையாகக் கேரள மருத்துவக்கழிவுகள்...\nரவுடிகளை கட்டுப்படுத்தப் வணிகர்கள் ரோந்து குழு அமைக்க வேண்டும் - கிரண்பேடி அறிவுறுத்தல்\nதமிழக ரயில்களில் திருடி மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய திருடன்...\n10 பேருமே டக் அவுட்: 0 ரன்களில் ஆட்டமிழந்த கிரிக்கெட் அணி...\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\nஅயோத்தி சீதாராமர் கோயிலில் இப்தார் விருந்து...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\nபிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கும் முக்கிய கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/bsnl-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-22T06:34:36Z", "digest": "sha1:UVMVAADT3J4USBJFCRXENFYJ5N25IBC5", "length": 8495, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "BSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nBSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet\nBSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet\nBSNL நிறுவனம் மிகக் குறைந்த விலை Tablet-ஐ வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3,250/- விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை ஆகாஷ் Tablet இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆனால் இது சந்தையில் எளிதாக கிடைக்கவில்லை. ஆ��வே ஆகாஷ் Tablet-க்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் இந்தப் புதிய T-PAD IS701R Tablet முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த Tablet விற்பனைக்கு வருகின்றன.\nஇணையத்தில் வேகமாக உலவலாம். YouTube வீடியோக்களை கண்டு ரசிக்கலாம் மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.\nகூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை download செய்து கொள்ளலாம்.\nWiFi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.\nபிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.\nமின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.\nஇந்த Tablet முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்கு முதலில் இந்த link-ல் http://www.pantel.in/product19-tpad_is701r.aspx click செய்து இந்த தளத்தை open செய்து கொள்ளுங்கள்.\nஅதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.\nஅடுத்து ஒரு Pop-up window open ஆகும். அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தவும்.\nஇப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் booking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.\nஅதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.\nDelivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநமது தளம் ஹாக்கிங் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tour-of-galle/", "date_download": "2019-05-22T06:33:44Z", "digest": "sha1:74L36VU5JF67JSBLZCSOCUXRCETFYR6M", "length": 24071, "nlines": 160, "source_domain": "www.uplist.lk", "title": "காலி முகத்துவாரம் - சந்தோஷமான காலி பயணங்கள்", "raw_content": "\nகாலிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளீர்களா\nநாம் எல்லோருமே விடுமுறை வந்துவிட்டால் மனதுக்கு மகிழ்வுதரும் இயற்கையோடு இணைந்து அவ் விடுமுறையை கழிக்கவே விரும்புவோம் அல்லவா அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று அழைக்கின்றதா அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று அழைக்கின்றதா வாருங்கள்\nஇந்து சமுத்திரத்தின் முத்தான நம் இலங்கைத் தீவு பசுமை நிறைந்த இயற்கை அழகும், இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதமான காலநிலை, கனிவான உபசரிப்பு, இலகுவான மொழித் தொடர்பாடல் முதலிய வரப்பிரசாதங்களும் இத் திருநாட்டில் காணப்படுகின்றன.\nஇலங்கையின் தென் மாகாணத்தின் அழகு நிறைந்து வழியும் கடலுக்கு அருகாமையில் உள்ள ஒரு நகரமே காலி. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக காணப்பட்ட இக்கரையோர பிரதேசத்தில் ஒல்லாந்தர் ஆட்சியின் சின்னமான ஒல்லாந்துக் கோட்டை உள்ளதை காணலாம். காலி நகரிலிருந்து 6KM தொலைவிலேயே “உனவட்டுன” கடற்கரை உள்ளது. ஐரோப்பியர்களின் வரலாற்று எச்சங்களும், பாரம்பரியங்களுமே காலிக்கு சுற்றுலாபுரி என்கிற நிலையை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயணத்தை மேற்கொண்டு அலையவேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான சுற்றுலா தளங்கள் காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால் சுலபமாக பார்வையிட முடியும். காலிக்கான பயணத்தை கொழும்பிலிருந்து ஒரு மணிநேரமாக அதிவேக நெடுஞ்சாலை வசதி மாற்றியுள்ளது. எனவே ஒரு நாளில் காலியின் அழகை ரசித்து வீடு திரும்ப இயலுமானதாக இருக்கும். தென்மேற்கு கரையோரமாக காலி நோக்கி பயணிக்க அண்ணளவாக 3 மணிநேரமாகும்.\nபல நவீன உல்லாச விடுதிகள் கொண்ட “ஹிக்கடுவை” கடற்கரை காலிக்கு அண்மையில் தான் உள்ளது. இங்குள்ள கடற்கரைகளில் கண்ணுக்கு மட்டுமன்றி உங்கள் நாவுக்கும் விருந்தளிக்கக்கூடிய கடலுணவுகளை சுவைத்து மகிழலாம். இங்குள்ள குளிர்ச்சியான கடற்கரைக் காற்றை சுவாசித்தவாறு சுவையான உணவை ருசித்து உண்ணும் போது உங்கள் வயிறும் மனதும் நிறைவடையும்.\nஅடிப்படையில் காலி நகரினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், காலி சர்வதேச மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கி ஓய்வில்லாத நவீன நகரமாக ஓடிக்கொண்டிருக்கும். மற்றையது, இவை எவற்றிற்குமே சம்பந்தமில்லாமல், அமைதியாக பழைய ஒல்லாந்தரின் நகரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த அமைதியான நகரத்தை, வாகனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, நடையிலேயே சுற்றி வந்துவிடலாம்.\nகாலிக்குள் உள்நுழைந்ததுமே நமக்கு தெரிவது, வானுயர்ந்து எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், இன்றும் உறுதியாய் அமையப் பெற்றிருக்கும் காலிக் கோட்டையின் மதில் சுவர்களுமே அன்றைய ஆங்கிலேயரின் வாழ்விடங்களை காப்பாற்றிக்கொள்ள 1588ம் ஆண்டில் முதன்முதலில் போர்த்துகேயரினால் இந்த கோட்டை அமைக்கபட்டது. ஆனாலும், அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் ஒல்லாந்தருக்கு பெரும் பங்குண்டு. இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்கு ஓர் சான்றாகும்.\nஇலங்கையில் சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மோசமான நகரங்களில் காலி நகரமும் ஒன்றாகும். இதன்போது, காலிக்கோட்டையும் பாதிப்புக்குள்ளானது. இன்றும், சுனாமியின் எச்சங்களை தாங்கியபடி, அதனையும் தாண்டி காலிக்கோட்டை எழுந்து நிற்பதானது, அன்றைய திறமையாளர்களின் திறனுக்கு ஓர் எடுத்துகாட்டாகும்.\nகாலி கோட்டையின் கடற்கரைக்கு அண்டிய மதில்சுவர்களில் நடந்து செல்கையில், கடலின் அழகை இரசிப்பது மட்டுமல்லாது, முக்குளிப்போர் எனப்படும் Diver களையும் காணக்கூடியதாக இருக்கும். காலியில் முக்குளிப்பதற்கு பெயர்போன கொடிப் பாறை (Flag Rock) பகுதியில் இவர்களை காணக்கூடியதாக இருக்கும். அழகில் ஆபத்தும் உள்ளது என்பதுபோல, இவர்கள் சாகசம் அழகானது என்றபோதிலும், உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்ததாகும்.\nகாலி நோக்கிப் பயணிப்பவர்கள், இலங்கையினதும் காலியினதும் தொன்மையை அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், அவர்கள் தவறவிடக்கூடாத சில முக்கியமான இலங்கையின் அருங்காட்சியகங்கள் இங்குண்டு.\nகாலி தேசிய அருங்காட்சியகம் – ஒல்லாந்த அரசதரப்பினரால், அவர்களுக்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் காலியின் ஆதிகாலம்தொட்டு, ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வரலாறு சார்ந்த பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.\nதேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.\nகாலி கடல்சார் அருங்காட்சியகம் – இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று காலியிலும் அமைந்துள்ளது. அப்படியானால், கடலுடனும், கடல்சார் விடயங்களிலும் காலி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்வதற்கில்லை. 1992ம்ஆண்டு மக்கள் பாவனைக்காக ஒல்லாந்தரின் கட்டிடத்தில் ஆரம்பிக்கபட்ட இந்த அருங்காட்சியகமும் சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்தது. ஆனாலும், 2004ல் UNESCO வின் உதவியுடனும், 2010ம் ஆண்டு நெதர்லாந்து அரசின் 177 மில்லியன் உதவியுடனும், புத்தாக்கம் பெற்று மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்துவிடபட்டுள்ளது.\nதேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)\nகாலி மாளிகை அருங்காட்சியகம் (Galle Mansion Museum) – இந்த தனிநபர் அருங்காட்சியகம் காலியின் பழமையான குடிமனையில் அமைந்துள்ளதுடன், இங்கு, காலியின் பண்டைய வாழ்க்கை முறைமையை பிரதிபலிக்கின்ற அனைத்துவகையான உபகரணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பழமையான மட்பாண்டங்கள் முதல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என அனைத்துமே உள்ளடக்கபட்டிருக்கிறது. கவ்வார் (Gaffar) என்கிற பெரியவரினால், நடாத்தபடுகின்ற இந்த தனிநபர் அருங்காட்சியகம் விற்பனை நிலையமாகவும் அமைந்துள்ளது.\nகாலி வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பாதிப்பு இருப்பது போல, அவர்களது கலைதாக்கம் கொண்ட தேவாலயங்களுக்கும் பஞ்சமில்லை. REFORMED CHURCH, ALL SAINTS’ CHURCH என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்ற 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்ர�� கொண்ட தேவாலயங்களாக உள்ளன. அதுபோல, வாணிப வாயிலாக இலங்கைக்குள் உள்நுழைந்த இஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லுகின்ற 300 வருடங்கள் பழமையான மீரான் பள்ளிவாசலும் (MEERAN MOSQUE ) இங்குண்டு.\nஇவ்வாறு, தொன்மையான கட்டிடக்கலையையும், வரலாற்றை சொல்லும் அருங்காட்சியகங்களையும், மத தளங்களையும் இரசித்துகொண்டு காலிக்கோட்டைக்குள் நடைபயிலும் உங்களுக்கு பயணத்தின் நடுவிலோ அல்லது முடிவிலோ பசி வயிற்றை பதம் பார்ப்பின், அவற்றை வழமைபோல அல்லாமல், விதவிதமான உணவுகளுடன் தீர்த்துக்கொள்ள பல்வேறு வகையான உணவகங்கள் காலியில் உள்ளன.\nஅண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் உல்லாச பயணிகளின் வருகையினால், ஒல்லாந்து குடும்பங்கள் தமக்கு சொந்தமான வீடுகளை நவீனதரமிக்க உணவகங்களாக மாற்றியமைத்து, வெளிநாட்டின் விதவிதமான உணவுவகைகளை பரிமாறி வருகிறார்கள். காலிக்கோட்டைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் விலையும், தரமும் அதிகமாக இருப்பதுடன், புதிய காலி நகரத்தில் நம்மவர்களின் வழமையான உணவுகளை வேவ்வேறு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.\nகாலிக்கோட்டையில் கொழும்பில் உள்ள டச்சு வைத்தியசாலை என்று அழைக்கபடுகின்ற இந்நாளின் உணவுக்கட்டிடத் தொகுதிபோல, டச்சு வைத்தியசாலை விதவிதமான உணவுதொகுதிகளை கொண்டு அமைந்திருக்கிறது.\nFort Rotti Restaurant – ரொட்டியை அடிப்படையாக கொண்ட விதவிதமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.\nChambers – மொராக்கன் மற்றும் இத்தாலிய உணவுவகைகளை இங்கே ருசிக்க கூடியதாக இருக்கும்.\nPoonies-Kitchen – புதிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான Salads உட்பட ஏனைய உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.\nThe Original Rocket Burger – Burger பிரியர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஒன்று. அதுபோல, கொழும்பின் உரிமைத்துவ உணவங்களான (Franchise Restaurant) Buger King, McDonald போன்ற உணவகங்களுக்கு மாற்றீடாக இதனை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.\nஇவை எல்லாம், வழமையாக இலங்கையின் சுற்றுலா தளங்களில் உள்ள உணவகங்களுக்கு மாற்றீடாக பயணங்களின்போது ருசிபார்க்க கூடிய சில உணவகங்கள் ஆகும்.\nகாலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)\nஇவ்வாறு, காலிநகரின் சகலபகுதிகளையும் இரசித்து கொண்டே, நாள் நிறைவில் வீடு திரும்பும் எவருமே, மாலைவேளையில் காலி கடற்கரையோரங்களிலோ அல்லது காலிக்கோட்டையின் கடற்கரையோர மதில்களிலிருந்தோ சூரிய அஸ்தமன அழகை இரசிக்காமல் திரும்புவதில்லை.\nகாலி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பதிவிடவும்….\nநல்லதொரு கட்டுரை… சுற்றுலாவை திட்டமிடுவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்..\nசினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram. May 8, 2019\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumark.com/kutralam-waterfalls-live-video-streaming", "date_download": "2019-05-22T07:04:51Z", "digest": "sha1:WYE6WSPOWTPLG5623KUFTFKYEFNZKDVW", "length": 17542, "nlines": 111, "source_domain": "pasumark.com", "title": "View Live Streaming Video of Courtallam (Tamil: குற்றாலம்) or Kutralam Waterfalls, the Spa of South India, situated on the Western Ghats in Tirunelveli District of Tamil Nadu, India", "raw_content": "\nகுற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.\nகுற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.\nதென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் \"குற்றால சீசன்\" என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் \"குற்றால சீசன்\" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேர���ராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.\nகுற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.\nகுற்றாலத்தில் எண்ணெய் குளியல் விசேசமானதாகும்...\nஎண்ணெய் குளியலும் உடல் நலமும்...\nஇன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம். அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா\nஎண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.\nஎண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.\nஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌ ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.\nமுத‌கல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது என்ுபதா‌ல் உடலு‌க்கு ஏற்்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.\nந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள். கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.\nஉடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்\nதிருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)\nநோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.\nசளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்\nஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilfire.net/index.php/2019/01/29/10/", "date_download": "2019-05-22T07:34:51Z", "digest": "sha1:YSCFVBEFOK53UHRXOVTVLF7G5AIKEIJZ", "length": 13494, "nlines": 44, "source_domain": "tamilfire.net", "title": "TAMILFIRE.NET", "raw_content": "\nBiography of Mother Teresa – அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு\nஇரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா. அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். To watch Mother Teresa Biography in YouTube அன்பின் மறு உருவம் அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்கBiography of Mother Teresa – அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் ‘Missionaries of Charity’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர். ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா. அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். To watch Mother Teresa Biography in YouTube அன்பின் மறு உருவம் அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்கBiography of Mother Teresa – அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் ‘Missionaries of Charity’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர். ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார். 1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது ‘Missionaries of Charity’ அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை….”சாக்கடையோரச் சந்ததிக்கும்சாமரம் வீசிய பூமரம்”என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும். நாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களி��மும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். To watch Mother Teresa Biography in YouTube அன்பின் மறு உருவம் அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு யூடுபில் பார்க்கhttps://youtu.be/8jvXonRBqgc\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187039.html", "date_download": "2019-05-22T06:44:24Z", "digest": "sha1:NHLFXRKWU5APFGDBMLJUMSWOKZBXLUCJ", "length": 12961, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆரோவில்லில் வெளிநாட்டு மாணவி திடீர் மாயம் – போலீசார் விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nஆரோவில்லில் வெளிநாட்டு மாணவி திடீர் மாயம் – போலீசார் விசாரணை..\nஆரோவில்லில் வெளிநாட்டு மாணவி திடீர் மாயம் – போலீசார் விசாரணை..\nமெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அனா டேனீலா கார்சியா. இவரது மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா (வயது 14).\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனா டேனீலா கார்சியா தனது மகளுடன் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் வந்தார். பின்னர் அங்கேயே மகளுடன் தங்கினார். இதையடுத்து மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை ஆரோவில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார். தற்போது அந்த பள்ளியில் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nகடந்த 30-ந் தேதி சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல இடங்களில் தனது மகளை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஆரோவில் போலீசில் அனா டேனீலா கார்சியா புகார் செய்தார். அதில் எனது மகள் சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை காணவில்லை. அவள் செல்போனுக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. டெல்லியில் அவள் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவி சாந்தியா அமைதா ஹெர்னான்டேஸ் கார்சியாவை யாராவது கடத்தி சென்றார்களா அல்லது டெல்லிக்கு சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன வெளிநாட்டு மாணவியை தேடி போலீசார் டெல்லி சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆரோவில்லில் பெரும் பரபரப்பை ஏற்படு���்தி உள்ளது.\nகனடா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி – இரு நாட்டு உறவில் விரிசல்..\nவவுனியாவில் கடன் வழங்கச்சென்ற நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் விரட்டியடிப்பு..\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு..\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி –…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு…\nபெண் காவலர் கைதியான கதை..\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த…\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/01/blog-post_31.html", "date_download": "2019-05-22T07:07:54Z", "digest": "sha1:OWBQVE6AJM2EC4XPDYQRRA4HWQCE3AMD", "length": 8260, "nlines": 198, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: அருள்மிகு கொல்லா புரி அம்மன்.", "raw_content": "\nஅருள்மிகு கொல்லா புரி அம்மன்.\nதர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இக்கோயில் இருக்கிறது.ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்கு குத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிகளை, வேல்களை பார்த்தாலே தெரிகிறது.இக்கோயில் செல்லும் வழிகளில் உள்ள புளிய மரங்களில் நிறைய கோழிகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தன.வேண்டுதல் நிறைவேற அங்குள்ள மக்கள் கோழிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவார்களாம்.திருட்டு சம்பந்த பட்ட வேண்டுதல்கள் தான் நிறைய வருமாம்.சுற்று வட்டார மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இதுதானாம்.\nஇக்கோவில் தருமபுரி டு போச்சம்பள்ளி செல்லும் வழியில் இருக்கிறது.\nLabels: கோவில் குளம், திருப்பத்தூர்\nபடங்களும் விபரங்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.\nநம்ம கடையே காத்து வாங்குது ....இதுல இவர் வேற ...தமிழ்நுட்பம்\nஅருள்மிகு கொல்லா புரி அம்மன்.\nஅருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ...\nசென்னிமலை சரித்திரம் சிபியுடன் ஒரு சந்திப்பு\nஏலகிரி மலை - திருப்பத்தூர்\nடாக்ஸி டாக்ஸி - 40506070 - Taxi Taxi-கோவையின் பெரு...\nவேண்டுகோள் - முதலமைச்சரின் பொது நிவாரண நிதி\nபாட்டு புத்தகம் - மலரும் நினைவுகள்\nசதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர் - 1\nசதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/113950", "date_download": "2019-05-22T07:11:20Z", "digest": "sha1:SBM4S6LKD4N7QEE3EQIUO6K2COVEL3NX", "length": 5270, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 23-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால�� பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\n அப்படியே விட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர் அடுத்த நொடியே பெண் எடுத்த முடிவு\nஇந்தியாவே தூக்கிவைத்து கொண்டாடிய கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா..\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nகஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமான பெண் காவலர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ns-krishnan/", "date_download": "2019-05-22T07:06:38Z", "digest": "sha1:Y5GASFRW6OOQWVYW3T3J3NDYXATYZY2V", "length": 66739, "nlines": 270, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "N.s. krishnan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவிடுதலை போராட்டத்தில் பிரபல நடிகர்கள்\nஒக்ரோபர் 30, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி\nபொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.\nசுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.\nகாலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.\nகதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.\nநாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.\nஅப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.\nஎனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள் என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.\nநான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.\nகள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.\nசித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.\nஅன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்\nஅரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.\nஅப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஅப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.\nமுதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.\nஏப்ரல் 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nகணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் உன்னை கண் தேடுதே பாட்டு\nஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.\n1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ��, டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.\nசிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.\nகள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nடவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.\nடாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:\nஅம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்\nஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி\nசின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nமகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.\nமங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வர���க்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.\nகோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.\nகணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ– நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை – மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.\nகுலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ\nமாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.\nஇந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nஏப்ரல் 13, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.\nதமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.\nஎன் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;\nஎடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக\nஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்\nஉள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை\nஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை\nஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை\nவட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு\nமாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்\nவாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்\nஅமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,\nகண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்\nபதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு\nசில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து\n அவ்விதமே துன்பம் வரும், போகும்\nமகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்\nஇரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.\nபிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.\nதயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.\nஇந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.\n1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.\nமேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.\nதிராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம�� ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமார்ச் 5, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.\nஅண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.\nஎம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.\nநாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.\nஎம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்\nஎன்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.\nமலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.\nநான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களி���் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டத���. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sowcar-janaki/", "date_download": "2019-05-22T07:10:09Z", "digest": "sha1:7IQHUMUDF7XCP6DXQOXDDXGKCSFKPAXX", "length": 67298, "nlines": 291, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sowcar janaki | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபாபு – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு\nரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.\nபணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.\nசிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.\nபாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா\nபணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.\nபடத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்���ிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.\n‘கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.\nசிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்\nஜூலை 22, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nகொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.\nஅவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:\nயோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nலைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.\nசவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.\nதீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.\nதேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nமல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.\nவிப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.\nமாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.\nமூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.\nமனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.\nபிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.\nசங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.\nசுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத��ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா\nஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.\nஅயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.\nஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.\nஇவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)\nபிப்ரவரி 8, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nவிகடனின் ஒரிஜினல் விமர்சனம் – 29-12-1968இல் வந்தது.\nசினிமா விமர்சனம்: எதிர் நீச்சல்\nமாடிப்படி மாது பட்டு மாமி கிட்டு மாமா நாயர்…\nஇவர்களெல்லாம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள். ‘எதிர் நீச்சல்’ நாடகத்தின் மூலம் அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள், ஏதோ நம்முடன் நடமாடும் பாத்திரங்களோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட் டன.\nநாடக உலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், இப்போது திரை உலகில் வீர நடை போடுகின்றனர்.\nமத்தியத் தரக் குடும்பத்தின் சூழலில் பின்னப்பட்ட இந்தக��� கதையில், நவரசங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பல இடங்களில் சிரிக்கிறோம்; பல இடங்களில் கண்கலங்குகிறோம்.\nமாடிப்படி மாதுவுக்காக, சபாபதி தன் வீட்டு வாசலிலேயே தட்டேந்தி நிற்கும் போதும், நாயர் தன் கடிகாரத்தை மாதுவின் கையில் கட்டி அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போதும் கலங்கும் நாம், கால் உடைந்து பரீட்சை எழுத முடியாமல் வீடு திரும்பிய மாதுவை, சபாபதி தோளில் தூக்கிக்கொண்டு போகும்போது, சோகத்தையும் மீறி ஒரு நிறைவைப் பெறுகிறோம்\nஇந்தப் படத்தில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.\nகுறிப்பாக, நாகேஷ் மாதுவாகவே மாறிவிடுகிறார். நகைச் சுவையில் தேர்ந்த நடிகர்கள் எந்தப் பாத்திரத்தையும் சிறப்புற நடிக்கமுடியும் என்பதற்கு, ஒவ்வொரு காட்சியிலும் சான்று கூறிக் கொண்டிருக்கிறார் நாகேஷ்.\nசுந்தரராஜன் அதே மிடுக்கு; அதே சிறப்பு\nகிட்டு மாமாவாக ஸ்ரீகாந்தும், பட்டு மாமியாக சௌகார் ஜானகியும் வெளுத்து வாங்குகின்றனர். ஜானகிக்குத்தான் அந்த மடிசார் என்னமாகப் பொருந்துகிறது\nநாயர் வேஷத்தை முத்துராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அசல் நாயர்தான். அவர் பேசுவது மலை யாளம்தான்; ஆனால், எவ்வளவு சுலபமாகப் புரிகிறது, தெரியுமா\nபயித்தியக்காரப் பெண்ணாக வரும் ஜெயந்தி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பளிச்சென்றும் பேசி நடித்திருக்கிறார். அசட்டு மாதுவை அவர் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே, அது ஒன்று போதும்\nபடம் முழுவதும் வசனத்தில் நகைச்சுவையுடன் ஒரு கருத்தாழத்தையும் காண முடிகிறது. இது பால சந்தருக்குக் கை வந்த ஒரு கலை சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார் இந்த இளம் டைரக் டர்.\nநாடகங்கள் மூலம்தான் நல்ல நடிகர்கள் உருவாக முடியும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதே போல், சிறந்த நாடகங்கள் நல்ல திரைப் படங்களையும் உருவாக்கும் என்பதற்கு, எதிர் நீச்சல் சிறந்ததோர் உதாரணம்\nபிப்ரவரி 8, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநீர்க்குமிழி படத்துக்கு விகடனின் ஒரிஜினல் விமர்சனம். நன்றி, விகடன்\nசினிமா விமர்சனம்: நீர்க்குமிழி – விமர்சனம் வந்த நாள், 11-14-1965\nநர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட ��ீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர்கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திருமணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.\nசேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்\nசந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.\nசேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா\nசந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில் அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி\nசேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக்கிறார் கோபால கிருஷ்ணன்.\nசந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.\nசேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.\nஒளி விளக்கு (Oli Vilakku)\nஒக்ரோபர் 26, 2008 by RV 16 பின்னூட்டங்கள்\n படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.\nபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…\n1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.\n2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.\n3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.\n4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.\n5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.\n6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.\n7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.\nதிரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க\n எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.\nசீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.\nலீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா\nதுணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு\nரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்\nசாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்\nசீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்\nகுப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க\nசீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.\nதிரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும் அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.\nசீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.\nதிரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.\nசீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது\nதிரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.\nரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க\nசாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.\nரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.\nசீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம் எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே\nகுப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.\nசீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ\nகிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ் அது போதாதா எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா கவர்ச்சியா இ���ுக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்\nதிரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.\nசுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்\nஒக்ரோபர் 14, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\nகணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.\nஇதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.\nசுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.\nஅன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.\nபாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா\nநாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.\nகுமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த��ததில்லை.\nஅவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.\nவாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.\nசிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே\nஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nகே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா\nஒக்ரோபர் 3, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇது சாரதாவின் guest post. அவர் அந்த நாள் பற்றி எழுதிய மறுமொழி மிக அருமையாக இருந்ததால், அதை இங்கே ஒரு போஸ்டாக போட்டிருக்கிறேன்.\nசாரதா, ராஷோமொன் படத்தில் இந்த ஃப்ளாஷ்பாக் உத்தி மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்டது.\nஅந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.\nஆனால் “அந்த நாள்” படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில் “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோவென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”\nஇதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் ‘அந்த நாள்’.. அந்த நாளேதான்).\nகொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் ‘அந்த நாள்’).\nபெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்… ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்... நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.\nகேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.\nஅதே போல இறுதிக்காட்சியில், தான் ��ுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.\n( ‘இருகோடுகள்’ படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே ‘அந்தநாள்’ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)\nஎஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.\nபடத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் ‘பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு’ என்று மட்டும் காண்பிக்கப்படும்.\nதமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் “அந்த நாள்”I\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-comment-about-rajnikanth-for-not-responding-cauvery-issue/", "date_download": "2019-05-22T07:56:25Z", "digest": "sha1:HF2P43RIBVFEV2GWJQZUOCS3I6UUV5RJ", "length": 12078, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'அவர் எதற்கும் பேசுவதில்லை'! - ரஜினியை விமர்சித்துள்ள கமல்ஹாசன் - KamalHaasan comment about Rajnikanth for not responding Cauvery Issue", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n - ரஜினியை விமர்சித்துள்ள கமல்ஹாசன்\nரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் உட்பட எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறாரே…\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எதிர்காலத்தில் ஒரு பகுதியை தீக்கிரையாகி விட்டோம். நிவாரணத் தொகை கொடுப்பதால் பயனில்லை, அவ்வளவு பணம் என்னிடமும் இல்லை. வருங்காலத்தில் மலையேற்றத்தில் முழு பாதுகாப்பு வேண்டும். வானிலை மைய அறிக்கைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். அதைச் செய்தே ஆகவேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இதை ஆக்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதைவிட முக்கியமான விஷயம், தமிழர்களுக்கு இருக்கும் தலையாய கடமை தண்ணீரை சேமிப்பதோடு, வீணாக்காமலும் இருக்க வேண்டும்.\n‘தலைமை எடுப்பதற்கு நீ யார்’ என்று கேட்பார்கள் இல்லையா ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், தலைவர்’ என்று நான் சொல்லிக் கொள்ளலாம். அது பத்தாது என்று சொன்னால், அதற்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் பேசுவோம், பேசுவதில் ஒன்றும் தவறில்லை. இப்போதும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்றைக்காவது நியாயம் கிடைக்கும் என்று என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்காக பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, செயல்படவும் வேண்டும்” என்றார்.\nமேலும், ‘நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் உட்பட எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறாரே…’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், “பல விஷயங்களில் அவர் அப்படி இருக்கிறார். அதனால், ஒரு விஷயத்தில் மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது” என்றார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nசிறு வயதிலியே பணக்காரர் ஆக 5 அட்வைஸ்\nநேபாளத்தில் பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கியது\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nநான்கு பேரும் 2 தினங்களில் வேட்புமனு தாக்கல்\nராகவா லாரன்ஸ் – சீமான் மோதலின் பின்னணி என்ன\n சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்… முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 ���ொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-appeals-to-quash-charges-of-defamation-case/", "date_download": "2019-05-22T08:02:40Z", "digest": "sha1:I4CRGW733V6G5NNQJ2P732QDTCENTKZR", "length": 13360, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajini appeals to quash charges of defamation case - அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஐகோர்ட்டில் மனு!", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nஅவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஐகோர்ட்டில் மனு\nநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது.\nஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nநடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது நடிகர் ரஜினியை எதிர் மனுதராக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து தனக்கு எதிரான\nவழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார்.\nஇதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் எனக்கு எதிரான கருத்து அவதூறானதாகும். எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மன���வில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது எனவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்ட்டின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் : விசாரணையை சிபிசிஐடி’க்கு மாற்ற முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்\n‘நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாது’ – தேர்தல் ஆணையம்\nமக்களின் நலனுக்காகவே மழை வேண்டி யாகம் – மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு\nகாசாளர் பழனிச்சாமியின் மர்ம மரணம்: அடுக்கடுக்கான கேள்வியோடு விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nகாலா நீங்கள் பார்த்தீராத வண்ணத்தில் …. ஃபோட்டோ கேலரி\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nசூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட முக்கியமானது, அழுத்தங்களை கையாள்வது\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்���ுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-tv-channels/Adithya-TV/", "date_download": "2019-05-22T06:53:03Z", "digest": "sha1:MQ7ZIVKMOMUQLHSOR6UY45GTIQAYSGIJ", "length": 24895, "nlines": 638, "source_domain": "vaguparai.com", "title": "Adithya TV - வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஇந்த பொண்ண எப்படி கல்யாணம் பண்ணிக்குறது..😂😂\nபல்லுனு சொன்னதும் ஞாபகம் வந்துருச்சி..\nஅந்த பொண்ணு பிடித்த Hero விஜய்சேதுபதினு சொன்னது ஆனால் உனக்கு VS அண்ணா voice வரலனு ரஜினி Sir voice வச்சி ஓட்ரையா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂\nநம்ம பசங்களுக்கு Romance வராதே..🙈🙈\nஇந்த மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருக்கான்..\nநவரசம் என்றால் இது தானோ..🧐\nமனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யணும்.\nவரதட்சணை வாங்கி கல்யாணம் பண்ணவங்களுக்கு ஒரு ஐடியா..\nஇப்போ பேசுடா... இப்போ பேசு பாப்போம்..\nபடத்துல தான் அப்படி ஆகும்னா இங்கயுமா.....\nஆண்களுக்கு கஷ்டமான விளையாட்டு ஜல்லிக்கட்டு இல்லை\nபொண்ணு பாக்க வந்தாலே வெக்கம் தான்...🙈🙈\nநீங்க எல்லாருமே நடிகன் டா..😜😜\n90 Days ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...🤣\nஎன் மனசுல இருக்கிற பாரமே குறைஞ்சிடுச்சி\nபூ விக்குறவங்களுக்கும் library-கும் சம்மந்தம் இருக்கா..\nசாதிக்க பார்வை தேவை இல்லை,\nவிவசாயி மட்டும்தான் விவசாயத்திற்க்காக போராட வேண்டுமா\nலூசுகள், அதுக்கு கை தட்டும் மந்தைகள்.\"பொன் வைக்கும் இடத்தில் பூ வ���க்கவும்\",\"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது\"பொன்னுக்கும், பெண்ணுக்கும் வித்யாசம் தெரியாது கூமுட்டைகள், அதுக்கு கை தட்டும் வெத்து வெட்டிகள்.\nயம்மா ஆறுகள் பேரதம்மா நீங்க வச்சுருக்கீங்க.😂😂😂😂 ஆறுகளுக்கு ஒங்க பேர வைக்கல. 😁😂😂😂\nபெண்மையை மதிப்பவன் நான் காரணம் எனது தாய் எனது சகோதரி எனது மனைவி எனது மகள் இப்படி பல உறவு உள்ளது எனக்கு ஆனாலும் ஆண்களுக்கு நிகர் ஆண்களே நதிகள் சில நேரத்தில் வரன்டும் போகும் சிலநேரத்தில் மக்களை அடித்தும் போகும் அதுவே பெண்கள் குடும்பமும் அப்படியே சிலநேரத்தில் மகிழ்ச்சி யும் இருக்கும் பிரச்சனையும் இருக்கும் காரணம் பெண்களே\nபொன் என்பதை இந்தம்மா பொண் னு தப்பா சொல்லுது பொன்-புதன்\nஅட ஆம்பளனு நெனச்சேன் நீங்க பெண்பிள்ளையா சகா\nப்பா..... செம காமடி வயிறு வலிக்குது\nHa ha ha பக்கத்து room இல் சாப்பிட்ட்டு இருந்தன் உங்களுக்கும் ஏதும் வேணுமா\nபக்கத்து ரூம்ல சாப்டுகிட்டு இருந்த....😀😃😄😁🤣😂😂\nபுகைபிடித்தல் மனதிற்கு கேடு 😜😜\nஎல்லாரையும் சிரிக்க வைக்குறதுல நீங்க PhD முடிச்சவங்களா \nசற்று சிந்திக்க வேண்டிய விஷயம்...🙃\nஇவ்ளோ பெரிய dialogue எப்படி பேசுறது..🙄\nHa ha ha சிரிச்சு முடியல என்னால்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=52&ch=i", "date_download": "2019-05-22T07:41:56Z", "digest": "sha1:WRB3S57KBGZWDMOPL735S46LZ6JPPUQX", "length": 11670, "nlines": 124, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nநான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச்சீடர் (21:24) இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனிவடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக்கேற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும்.\nஇயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35-39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மாற் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இரவுணவின்போது இயேசுவின் மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27).\n“இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன” (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு.\nமனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். அவரது இயல்பை ஒளி, வாழ்வு, வழி, உண்மை, உணவு போன்ற உருவகங்களால் விளக்கி, இயேசு யார் என்பதை எல்லாக் கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கும் எளிதில் புரிய வைக்கிறார். அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறிஸ்தவக் கருத்துக்களின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும் அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி, அவர் பெற்ற ஏற்பையும் எதிர்ப்பையும் எடுத்துக் காட்டுகிறார். மகனுக்கும் தந்தைக்கும், மகனுக்கும் சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார். இயேசு துன்பங்கள் பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம் ஆகிய அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன.\nயூதத் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் உரைகளும் அவரைப் பற்றிய பிற செய்திகளும் தொகுக்கப்பட்டிருப்பனவாகத் தெரிகிறது:\nமுன்னுரைப் பாடல் 1:1 - 18\nமுதல் பாஸ்கா விழா 1:19 - 4:54\nயூதர்களின் திருவிழா 5:1 - 47\nஇரண்டாம் பாஸ்கா விழா 6:1 - 71\nகூடார விழா 7:1 - 10:21\nகோவில் அர்ப்பண விழா 10:22 - 11:54\nஇறுதிப் பாஸ்கா விழா 11:55 - 20:31\nபிற்சேர்க்கை 21:1 - 25\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijayalakshmi-09-05-1943448.htm", "date_download": "2019-05-22T07:25:16Z", "digest": "sha1:FYFS46OGZHJB4P3AWRSDT4PNBKQQBP7S", "length": 6552, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி! - Vijayvijayalakshmi - விஜயலட்சுமி | Tamilstar.com |", "raw_content": "\n”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி\n’இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.\nதனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.\nஇவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எவருடனும் அவ்வளவு எளிதில் ���கஜமாக பேசிவிட மாட்டார். ஆனால் இவருடைய ரசிகர்கள் அப்படியில்லை. இணையத்தில் பிரபலமாகவே இருந்தாலும் கலாய்த்து தள்ளுவார்கள்.\nஅந்தவகையில் நேற்று சிஎஸ்கே தோற்றவுடன் சோகமாக டிவீட் செய்த பிக் பாஸ் புகழ் விஜய லக்‌ஷ்மிக்கு எதிராக விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தார். இது சண்டையில் முடிய இறுதியில், ”நீங்க ஒன்னும் ஆணிய புடுங்க வேண்டாம். நான் தோனி ரசிகையாவே இருக்கேன்” என கடுப்பாக ரிப்ளை செய்துள்ளார்.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/uyire-uyire-official-trailer/", "date_download": "2019-05-22T07:47:35Z", "digest": "sha1:HV6TZ3HX6RJDN5GJYZ4AVJTK74MJ4X6V", "length": 10233, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Uyire Uyire - Official Trailer - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘100’ எனக்கு முக்கியமான படம் – அதர்வா\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\n‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nதுப்பாக்கி முனை – விரைவில்…திரையில்…\nஹன்சிகாவின் 50வது படம் ‘மஹா’\nஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், எஸ்என் பிரசாத் இசையமைப்பில், வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் காட்டேரி.\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.\nநீயா 2 – டிரைலர்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமி���் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=4", "date_download": "2019-05-22T07:50:13Z", "digest": "sha1:CQ4JLTTKBWP4DYXSQRC5VCNQCUUTU7VI", "length": 1182, "nlines": 14, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0214.mp3 A044 சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க அருண் வீரப்பா\n2 MP3/M1101.mp3 A048 பகவான் சரணம் பகவதி சரணம்….. இராகவன்\n3 MP3/M1103.mp3 A048 ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வமோஹனம் இராகவன்\n4 MP3/M1202.mp3 A057 சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா….. இராஜா வெள்ளையப்பன்\n5 MP3/M3411.mp3 A078 பொன்னா வரனம் பூவா வரனம் சோமசுந்தரம் M\n6 MP3/M4902.MP3 A092 ஸ்வாமி பொன் ஐய்யப்பா வெங்கட் கணேசன்\n7 MP3/M4907.MP3 A092 எந்த மலை சேவித்தாலும் வெங்கட் கணேசன்\n8 MP3/M5401.MP3 A098 தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து பெரியணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu_5.html", "date_download": "2019-05-22T06:38:03Z", "digest": "sha1:YODYTHZPFZZC6UYVOJPGDRZ4ZTYIOEVY", "length": 40322, "nlines": 248, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுநாள் - பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு\nபுவி பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்ப உதவும் ரிசாட் 2பி செயற்கைக்கோள் - PSLV -C46 ராக்கெட் மூலம் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது\nமக்‍களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு - முடிவுகள் வெளியான பின்புதான் கூட்டணி குறித்து பேச்சு என தேவகவுடா அறிவிப்பு\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆதரவாக நிற்கும் - டிடிவி தினகரன் உறுதி\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையை தடுக்க நடவடிக்கை தேவை : நடுநிலையோடு வாக்கு எண்ணிக்கை நடத்திட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்தல்\nசொத்து குவிப்பு வழக்கில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை - உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்\n100 சதவிகித ஒப்புகைச் சீட்டு ஒப்பீட்டு அடிப்படையில் வாக்‍கு எண்ணிக்‍கையை நடத்த வேண்டும் - தொழில்நுட்ப வல்லுநர்களின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nசென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி பலி\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் போது முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nகமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுநாள் - பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆதரவாக நிற்கும் - டிடிவி தினகரன் உறுதி video\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையை தடுக்க நடவடிக்கை தேவை : நடுநிலையோடு வாக்கு எண்ணிக்கை நடத்திட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்தல் video\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி - தூத்துக்குடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு\nசென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி பலி\nதிருச்சி மாவட்டம் முசிறியில் 5 வயது சிறுமி சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி தாயார் அடித்ததில் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் போது முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nகமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு video\nதமிழகத்தில் முதல் முறையாக திருநங்கையும் வாலிபரும் செய்து கொண்ட திருமணம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு video\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கூட சுவரில் பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் கண்டுபிடிப்பு video\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தி��்பு\nகழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழகப் பொருளாளர் திரு.ரங்கசாமி சந்தித்து, தனது இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கினார்.\nதிரு.டிடிவி தினகரனை, கழகப் பொருளாளர் திரு.ரங்கசாமி சந்தித்து, தனது இரண்ட ....\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு இளைஞர் தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது.\nதிண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் இருதய ராஜ். இவருக்‍கு சொந்தமாக திண்டுக் ....\nமுறையாக குடிநீர் விநியோகம் செய்யாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nகோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்‍கைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசென்னை பம்மலை அடுத் ....\nசென்னை பல்லாவரத்தில் பள்ளி மாணவன் கொலை : பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மகன் கைது\nபல்லாவரம் அருகே பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தா என்பவர், தனது நண்பர் விக்னேஷ ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் சுட்டுக்‍கொல்லப்பட்ட 13 பேருக்‍கும் நினைவுச் சின்னம் அமைக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்‍குடி மக்‍களோடு என்றைக்‍கும் ​அ.ம.மு.க நிற்கும் என்றும் உறுதி\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தில் சுட்டுக்‍கொல்லப்பட்ட 13 பேருக்‍கும் நினைவுச் சின்னம் அமைத்திட வேண்டும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nகரூரில் மண்ணுளிப் பாம்பு வாங்குவதில் தகராறு : கேரளாவைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்\nகரூர் அருகே, மண்ணுளிப் பாம்பு வாங்க வந்தபோது ஏற்பட்ட தகராறில், கேரளாவைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் தங்கவேல் என்பவர் காயமடைந்தார்.\nகரூர் அருகே, மண்ணுளிப்பாம்பு தருவதாக கூறி, குளித்தலையை சேர ....\nதனிப்பட்ட காரணங்களுக்காகவும், மிகுந்த மன உளைச்சலுடன் அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகல் : தோப்பு வெங்கடாசலம் வேதனை\nதனிப்பட்ட காரணங்களுக்காகவும், மிகுந்த மன உளைச்சலுடன் அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான திரு.தோப்பு வெங்கடாசலம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது சம்மன் அனுப்பி மிரட்டி வருவதற்கு கண்டனம் - உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது சம்மன் அனுப்பி மிரட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மற்றும் ஆலை எதிர்ப்பாளர்கள், உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nபாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று முக்‍கிய ஆலோசனை - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 கட்சி தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்து கோரிக்‍கை மனு அளிக்‍க திட்டம்\nபாரதிய ஜனதாஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் முக்‍கிய ஆலோசனை நடத்தவுள்ளன. மின்னணு ஒட்டு இயந்திரங்களில் பதிவான ஒட்டுகளையும் ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு பார்ப்பது பற்றி தேர்தல் ஆணையர்களை நேரில ....\nமோசடி கருத்துக்‍கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு வாக்‍கு எண்ணிக்‍கையில் கவனம் வைப்போம் - டிடிவி தினகரன் கழகத்தினருக்‍கு வேண்டுகோள்\nமோசடி கருத்துக்‍கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு வாக்‍கு எண்ணிக்‍கையில் கவனம் வைப்போம் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழகத்தினரை கேட்டுக்‍கொண்டுள்ளார்.\nகழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ....\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - நிபுணர்கள் தீவிர சோதனை\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ....\nதமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்‍கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழக உள் மாவட்டங்களில் அடுத��த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்‍கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, தேனி, நெல்லை, ....\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியின் செய்தியாளர் சந்திப்பில் அனைத்து கேள்வி ....\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுகள் அடங்கிய 297 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு : தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் பேட்டி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுகள் அடங்கிய 297 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி திருமதி. பஞ்சவர ....\nதிண்டுக்கல் மாவட்டம் காமராஜர் நீர்தேக்கம் வறண்டது : 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலுள்ள காமராஜர் நீர்தேக்கம் முற்றிலும் வறண்டுள்ளதால், சுற்றுவட்டாரத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்‍கூறி சர்ச்சையை எழுப்பிய விவகாரம் - கமல்ஹாசனுக்‍கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்\nகோட்சே குறித்து சர்ச்சைக்‍குரிய கருத்துகளை தெரிவித்த புகாரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் அரவக்கு ....\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக லஞ்சம் பெறும் செவிலியர்கள்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அங்குள்ள செவிலியர்கள் லஞ்சம் பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.\nவாணியம்பாடியை சேர்ந்த அசின்தாஜ் என்ற ....\nதிருப்பரங்குன்றம் தொகுதியி���் வாக்காளர்களுக்கு பண விநியோகம் : அதிமுக நிர்வாகி கைது\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தது தொடர்பாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.\nமதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், தனக்கன்குளம், நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட ....\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கஞ்சா பறிமுதல் : 70 வயது மூதாட்டி உட்பட 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 70 வயது மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.\nவேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வந்து செல்லு ....\nநாகை வடக்கு மாவட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கழகத்தில் இணைந்தனர்\nநாகை வடக்கு மாவட்டம், குத்தாலம் தெற்கு ஒன்றியம், கோமல் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 200 பேர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர்.\nநாகை வடக்கு மாவட்டம், குத்தாலம் தெற்கு ஒன ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுநாள் - பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிப்பு\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் ஆதரவாக நிற்கும் - டிடிவி தினகரன் உறுதி\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையை தடுக்க நடவடிக்கை தேவை : நடுநிலையோடு வாக்கு எண்ணிக்கை நடத்திட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சி - தூத்துக்குடியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு\nசென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி பலி\nதிருச்சி மாவட்டம் முசிறியில் 5 வயது சிறுமி சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி தாயார் அடித்ததில் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் போது முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் : தேர்தல் ஆணையம் விளக்கம்\nகமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு\nதமிழகத்தில் முதல் முறையாக திருநங்கையும் வாலிபரும் செய்து கொண்ட திருமணம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பதிவு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கூட சுவரில் பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் கண்டுபிடிப்பு\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு இளைஞர் தற்கொலை முயற்சி\nமுறையாக குடிநீர் விநியோகம் செய்யாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னை பல்லாவரத்தில் பள்ளி மாணவன் கொலை : பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மகன் கைது\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் சுட்டுக்‍கொல்லப்பட்ட 13 பேருக்‍கும் நினைவுச் சின்னம் அமைக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - ஸ்டெர்லைட்டை எ\nகரூரில் மண்ணுளிப் பாம்பு வாங்குவதில் தகராறு : கேரளாவைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்\nதனிப்பட்ட காரணங்களுக்காகவும், மிகுந்த மன உளைச்சலுடன் அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகல் : தோப்பு வெங்கடாசலம் வேதனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது சம்மன் அனுப்பி மிரட்டி வருவதற்கு கண்டனம் - உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் மற்றும் ஆலை\nபாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் டெல்லியில் இன்று முக்‍கிய ஆலோசனை - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 கட்சி த\nமோசடி கருத்துக்‍கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு வாக்‍கு எண்ணிக்‍கையில் கவனம் வைப்போம் - டிடிவி தினகரன் கழகத்தினருக்‍கு வேண்டுகோள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம ....\nமத்தியில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு, மேற்கு வங்க முதலமை ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட ....\nதூத்துக்குடியில், 13 அப்பாவி மக்களை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு கொடூரச் சம்பவத்தின் ஓராண் ....\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரம் - 4- ....\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக, பிரதமர் தெரேசா மே, 4-வது ம ....\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர் செ ....\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர், சென்னையில் நிகழ்ந்த சாலை ....\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 24 ஆயிரத்து 336 ரூபாய்க் ....\nசென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, சவரன் 24 ஆயிரத்து 366 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது.\nதிருச்சியில் நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா : பல்லாயிரக்கண ....\nதிருச்சியில் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள்\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை\nஉலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு\nபிளாஸ்டிக் அரக்கன் : 15-05-20 ....\nமோடி இமேஜ்ஜை உயர்த்திக்கொள்ள ....\nசர்வதேச குடும்ப தினம் : 15-05 ....\n300 நோயாளிகளைக் கொன்ற கொடூர ....\nஇந்திய நிறுவனங்களின் நிலை : 1 ....\nபண்ணைபுரத்தில் இருந்து வந்த ர ....\nதடகளத்தில் 2 தங்கப்பதக்கங்கள் ....\nகுறிவைக்கப்படும் வழிபாட்டு தல ....\nரூ.77-ல் சொந்த வீடு : 09-05- ....\nசோகோட்ரா தீவின் அதிசயங்கள் : ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=42022", "date_download": "2019-05-22T07:00:28Z", "digest": "sha1:OGGYAYHZML3GZ66X7XB6L3NR22V7DEYA", "length": 14271, "nlines": 92, "source_domain": "tamilkurinji.com", "title": " கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.\nசட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.\nமுன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீர்மானம் வாசித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. இலக்கியம், கவிதை என அனைத்திலும் சிறப்புடன் பணியாற்றியவர்.\nஅவர் சமூக நீதிக்காக போராடியவர். தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.\nசுதந்திர தினத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமை���ை பெற்று தந்தவர். அரசியல் எல்லையை கடந்து முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2019-05-22T07:43:55Z", "digest": "sha1:JMKU6PPHORLWE5SYG5X4O7EZFXA3KSAJ", "length": 6332, "nlines": 71, "source_domain": "templeservices.in", "title": "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் | Temple Services", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது.\nஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய போது எடுத்த படம்.\nஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மே மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலையில் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் மலர் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.\nதொடர்ந்து மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்பு அங்கிருந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. நேற்று வசந்த மண்டபத்தில் வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் கோதாஸ்துதி பாடல்களை பாடினார்.\nஅதைத்தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உள்பட கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.\nகஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62234-voting-is-your-right-and-fight-for-your-right-says-actor-sivakarthikeyan.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-22T06:33:27Z", "digest": "sha1:AIYACO553UOKXDKOY62X6EAJXHK4L57D", "length": 11954, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன் | Voting is your right and fight for your right says actor sivakarthikeyan", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்க�� பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் பலகட்ட முயற்சிக்குப் பிறகு தனது வாக்கை அளித்துள்ளார்.\nதமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nநடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை. எனவே அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.\nபின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் சிவகார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு வாக்களித்துள்ளார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவாக்களித்த பின்னர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “வாக்களிப்பது உங்கள் உரிமை; உங்கள் உரிமைக்காக போராடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார��.\nகைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/10/1956-14-14-10-1956-22-22-1-2-3-4-5-6-7.html", "date_download": "2019-05-22T07:25:09Z", "digest": "sha1:GAVNXW4NSL67TC4LA5E3DV3GMDQ3MNIR", "length": 25789, "nlines": 472, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மாமேதை அம்பேத்கார் காட்டிய வழி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nஉலகமே வியந்து நோக்கு மளவிற்கு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் (14-10-1956) அன்று நான்பூர் நகரில் அய்ந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களோடு பாபாசாகேப் அம்பேட்கர் அவர்கள் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள்:\n22 உறுதி மொழிகள் மாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\n1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்கமாட்டேன்.\n2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்கமாட்டேன்.\n3. கணபதி, லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன்.\n4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்பமாட்டேன்.\n5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து நான் முறியடிப்பேன்.\n6. பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளில் இந்து மதச் சடங்குகளை நான் செய்ய மாட்டேன்.\n7. மகாபுத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி நான் நடக்க மாட்டேன்.\n8. பார்ப்பனர்கள் செய்யும் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்.\n9. மானுட சமத்துவத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைப்பேன்.\n10. சமத்துவத்தை நிலை நிறுத்த நான் முழு மூச்சாய் பாடுபடுவேன்.\n11. மகாபுத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன்.\n12. மகாபுத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று நான் செயல்படுவேன்.\n13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி அவைகளை பாதுகாத்து நான் வாழ வைப்பேன்.\n14. நான் பொய் பேச மாட்டேன்.\n15. நான் களவு செய்ய மாட்டேன்.\n16. நான் காமவெறி கொள்ள மாட்டேன்.\n17. நான் மது அருந்த மாட்டேன்.\n18. மகாபுத்தர் போதித்த அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறி களின் அடிப்படையில் என் வாழ்க் கையை நான் உருவாக்க முயற்சி செய்வேன்.\n19. மானுட நேயத்திற்கு முரணான ���ும், சமத்துவம் இல்லாததுமான இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பவுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.\n20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கமென நான் உறுதியாக ஏற்கிறேன்.\n21. இன்று பௌத்தனானதால் மறுவாழ்வு பெற்றதாய் நான் மனதார நம்புகிறேன்.\n22. மகாபுத்தரின் கொள்கைக் கோட்பாட்டிற்கேற்ப புத்த தம்மத்திற் கிணங்க இன்று முதல் செயல்படு வேன்.\nபிறவி இழிவினைத் தரும் இந்து மதத்திலிருந்து மக்களோடு நாக்பூரில் (14.-10.-1956) புத்த மார்க்கம் தழுவியபோது அண்ணல் அம்பேத் கரும் 5 லட்சம் மக்களும் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள்தான் இவை.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸ���ன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Ulcer", "date_download": "2019-05-22T07:00:43Z", "digest": "sha1:UTBMZVTCRBYNJAP47BHGTSKC6YT5MPP7", "length": 14978, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பை��ில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\n116 ஆணிகள்... இரும்புக் குண்டுகள் - 42 வயது மனிதரின் வயிற்றுக்குள் இருந்த இரும்புக் குவியல்\nகுழந்தைகளின் வாய்ப்புண் பிரச்னைக்கு எளிய தீர்வுகள்\nகேரிபேக் துண்டுகளை விழுங்கி, 4 மாதங்களாக வயிற்றுவலியால் துடித்த சிறுவன் - மீண்டது எப்படி\nமோசமான இறைச்சி பிரியாணி என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகளை வதைக்கும் வயிற்றுப் பிரச்னைகள் - தீர்வு என்ன\nபுகைப்பழக்கத்தை விட்டால் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் கிடைக்கும்\nசங்கடம் தரும் வாய் துர்நாற்றம் வயிற்றுப்புண் நீக்கும் எளிய வழிமுறைகள் VikatanPhotoCards\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/maya-aayiram-aayiram-promo-song-video/", "date_download": "2019-05-22T07:35:26Z", "digest": "sha1:HUTPJFRYLFCPEZH2F24VRDGFWZPIH6KB", "length": 10540, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Maya - Aayiram Aayiram - Promo Song - Video - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nவிஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி \nமிஸ்டர் லோக்கல் – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nடிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில், ஓவியா , வேதிகா மற்றும் பலர் நடிக்கும் காஞ்சனா 3 படத்தின் ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வீடியோ…\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=5", "date_download": "2019-05-22T07:50:51Z", "digest": "sha1:KX7DTHF52Y7CHU27YFKBNDGPTZSGQEOK", "length": 11698, "nlines": 82, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0202.mp3 A044 ஆதி பராசக்தி அருண் வீரப்பா\n2 MP3/M0212.mp3 A044 செந்தாமரை மலரில் திகழ்கின்றவள்….. அருண் வீரப்பா\n3 MP3/M0215.mp3 A044 தையல் அம்மா அம்மாவே.. அருண் வீரப்பா\n4 MP3/M0229.mp3 A044 அம்மா எங்கள் தாயே அருள்வாய் … அருண் வீரப்பா\n5 MP3/M0230.mp3 A044 மாலவன் மார்பில் நிற்கும்… அருண் வீரப்பா\n6 MP3/M0233.mp3 A044 ஓம் ஸ்ரீ சக்தி ஓம் ஸ்ரீ சக்தி … அருண் வீரப்பா\n7 MP3/M0235.mp3 A044 பெரிய நாயகி அம்மா பெரிய நாயகி அருண் வீரப்பா\n8 MP3/M0236.MP3 A044 நாட்டமிகு தேவியாம் நாநிலம் போற்றிடும் அருண் வீரப்பா\n9 MP3/M0308.mp3 A051 கருவிலே நான் தூங்கி காலங் கழிக்கையில் சித.சிதம்பரம்\n10 MP3/M0309.mp3 A051 பனி தங்கு நிலவு போல் பால்போல் சித.சிதம்பரம்\n11 MP3/M0310.mp3 A051 வருக வருக வருக வருக வடிவுடையம்மா சித.சிதம்பரம்\n12 MP3/M0311.mp3 A051 அங்கயற்கன்னி அம்மா மங்களச் செல்வி….. சித.சிதம்பரம்\n13 MP3/M0403.mp3 A052 கருவிலே திருவுடைய நல்லறிவா ளர்தமது….. சிட்டாள்\n14 MP3/M0503.mp3 A053 ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி….. இளங்கோ\n15 MP3/M0504.mp3 A053 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. இளங்கோ\n16 MP3/M0506.mp3 A053 ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி….. இளங்கோ\n17 MP3/M0603.mp3 A054 ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம் கணேஷ். L\n18 MP3/M0701.mp3 A064 அம்மா மதுரை மீனாக்ஷி….. லெட்சுமணன் சக்திகுமார்\n19 MP3/M0804.mp3 A055 கருவிலே திருவுடைய நல்லறிவா ளர்தமது….. பழனியப்பன் CT\n20 MP3/M0904.mp3 A056 கருங்குளம் தேவியே உனைப்பாட பழனியப்பன் NK\n21 MP3/M0906.mp3 A056 நாட்டமிகு தேவியாம் நாநிலம் போற்றிடும் பழனியப்பன் NK\n22 MP3/M0910.mp3 A056 சக்தி கொளமாரி திரிசூழி சராக்ஷ்ரம்.. பழனியப்பன் NK\n23 MP3/M0912.mp3 A056 சித்திர விதானமுடன் திருமதில் கோபுரம் பழனியப்பன் NK\n24 MP3/M1104.mp3 A048 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. இராகவன்\n25 MP3/M1106.mp3 A048 ஒருகோடி ��ந்திரனின் ஒளியானவள்….. இராகவன்\n26 MP3/M1201.mp3 A057 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. இராஜா வெள்ளையப்பன்\n27 MP3/M1308.mp3 A041 ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி….. லெ. சக்திகுமார்\n28 MP3/M1318.mp3 A041 சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்….. லெ. சக்திகுமார்\n29 MP3/M1601.mp3 A058 ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி….. செல்வ கணேஷ்\n30 MP3/M1704.mp3 A059 எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்….. சோமசுந்தரம். பழ\n31 MP3/M1706.mp3 A059 எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்….. சோமசுந்தரம். பழ\n32 MP3/M1710.mp3 A059 குங்கும நெற்றி கூறிடும் வெற்றி சோமசுந்தரம். பழ\n33 MP3/M1908.mp3 A061 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. சுப்பிரமணியன். பழ\n34 MP3/M1914.mp3 A061 கையகல நெஞ்சுண்டு ஆனால் உள்ளே சுப்பிரமணியன். பழ\n35 MP3/M2602.mp3 A070 ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி….. இளையபெருமாள்\n36 MP3/M2604.mp3 A070 அம்மா மதுரை மீனாக்ஷி….. இளையபெருமாள்\n37 MP3/M2605.mp3 A070 ஒருகோடி சந்திரனின் ஒளியானவள்….. இளையபெருமாள்\n38 MP3/M2609.mp3 A070 மாய்யை எனும் வாழ்கையிலே இளையபெருமாள்\n39 MP3/M2613.mp3 A070 சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்….. இளையபெருமாள்\n40 MP3/M2702.mp3 A071 வெள்ளிக் கிழமையுன் வீடுதனை மெழுகியே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்\n41 MP3/M2902.mp3 A073 ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி….. ஷண்முகம் SV\n42 MP3/M3102.mp3 A075 மாணிக்கமே மாணிக்கமே கண்ட அருள் மீனாக்ஷி சுந்தரம்\n43 MP3/M3203.mp3 A076 நாயகியே நாயகியே சங்கரனார் நாயகியே நாகாச்சி\n44 MP3/M3205.mp3 A076 தேடி உனை சரணடந்தேன் தேசமுத்துமாரி நாகாச்சி\n45 MP3/M3307.mp3 A077 கலி காலம் காக்க வந்த தாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n46 MP3/M3308.mp3 A077 மாலவன் மார்பில் நிற்கும்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n47 MP3/M3309.mp3 A077 கந்த வீர மாகாளி கமலமங்களை சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n48 MP3/M3311.mp3 A077 காற்றை படைத்தவள் நீ என்ற சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n49 MP3/M3315.mp3 A077 ஒருகோடி சந்திரனின் ஒளியானவள்….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n50 MP3/M3317.mp3 A077 பூவாலே மாலையிட்டு பொன்னடியில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n51 MP3/M3319.mp3 A077 செவ்வரலி பூவெடுத்து சிந்தையில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n52 MP3/M3323.MP3 A077 ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n53 MP3/M3324.MP3 A077 ஆலயத்தை சுற்றிவந்தால் அருள்கிடைக்குமடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n54 MP3/M3325.MP3 A077 அம்மா மதுரை மீனாக்ஷி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n55 MP3/M3326.MP3 A077 ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n56 MP3/M3327.MP3 A077 உன்னெழில் கோலம், என்னிரு கண்ணில், சோமசுந்தரம் ���ெ (பெங்களூர்)\n57 MP3/M3328.MP3 A077 உன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n58 MP3/M3329.MP3 A077 உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n59 MP3/M3403.mp3 A078 மஞ்சல் முகத்தழகும் மத்தியில் சோமசுந்தரம் M\n60 MP3/M3404.mp3 A078 மலை போன்ற செல்வத்தை… சோமசுந்தரம் M\n61 MP3/M3406.mp3 A078 வித்துக்கு வித்தாக வேதத்தின்… சோமசுந்தரம் M\n62 MP3/M3501.MP3 A079 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. சொர்ணவள்ளி (எ) அகிலா\n63 MP3/M3605.MP3 A080 செந்தாமரை மலரில் திகழ்கின்றவள்….. அருளிசைமணி நாகப்பன்.M\n64 MP3/M3902.MP3 A083 வஞ்சிசிவ காமவல்லி வாடா மலர்மங்கை….. ராம்தேவ்\n65 MP3/M4003.MP3 A084 எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்….. கமலா பழனியப்பன்\n66 MP3/M4004.MP3 A084 மஞ்சல் முகத்தழகும் மத்தியில் கமலா பழனியப்பன்\n67 MP3/M4202.MP3 A086 வருவாயே தையல் நாயகி வருவாயே வள்ளியம்மை\n68 MP3/M4203.MP3 A086 தையல் நாயகி பெயர் சொன்னால்.. வள்ளியம்மை\n69 MP3/M4204.MP3 A086 உலகாளும் மாசக்தி தையல்நாயகி வள்ளியம்மை\n70 MP3/M4205.MP3 A086 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. வள்ளியம்மை\n71 MP3/M4304.MP3 A087 கருவிலே நான் தூங்கி அழகம்மை ஆச்சி\n72 MP3/M4601.MP3 A090 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. சுவாமிநாதன் (பழம் நீ)\n73 MP3/M4906.MP3 A092 கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் வெங்கட் கணேசன்\n74 MP3/M5102.MP3 A095 அபிராமி எங்கள் அபிராமி பழனியப்பன் M\n75 MP3/M5103.MP3 A095 குங்குமத்தில் நீ குளித்து குவலயத்தை ஆள்கிறாய் பழனியப்பன் M\n76 MP3/M5201.MP3 A096 ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி….. ஐய்யப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-21-7-2018-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:10:46Z", "digest": "sha1:COIJ2THSJ44Y673C3JQQSQJIPKLCWAZA", "length": 29257, "nlines": 375, "source_domain": "eelamnews.co.uk", "title": "இன்றைய ராசிபலன் 21.7.2018 – சுருக்கமாக வேகமாக அறியுங்கள்! – Eelam News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 21.7.2018 – சுருக்கமாக வேகமாக அறியுங்கள்\nஇன்றைய ராசிபலன் 21.7.2018 – சுருக்கமாக வேகமாக அறியுங்கள்\nமேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி ���டுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் இருக்கும். எங்கும் எதிலும் முதலிடம் பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற் றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணப்பலம் உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சிறப்பான நாள்.\nமகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nமீனம்: சந்திராஷ் டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமுல்லை சுதந்திரபுரத்தில் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் மீட்பு\nசனிக்கிழமை கவிதை: ராணி அக்கா\nஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் பதவி விலகுவேன் – ரிஷாட் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் அதிரடி இராணுவ நடவடிக்கை – 25 பயங்கரவாதிகள் பலி\nகேன்ஸ் பட விழாவில் மயங்கி விழுந்த ஹாலிவுட் நடிகை\nநாட்டுக்கு இப்போது தேவை ஜனாதிபதித் தேர்தல்- குமார வெல்கம தெரிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நெருப்பாய் தகித்தது…\nஈழத் தமிழர்களுக்கு எதிரான இரண்டாவது முள்ளிவாய்க்கால்…\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள \nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனிய��ல் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n-----------------------வழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு ��திராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113706/", "date_download": "2019-05-22T06:39:55Z", "digest": "sha1:P7BH63MO2GCFNGBKMJQYFO62NGIBHZ64", "length": 13798, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். போர் நிறைவடைந்�� பின்னர் ஒரு தரப்பு மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க் குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் இழைத்துள்ளார்கள் என்பதை முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே ஒத்துக் கொண்டுள்ளதாக கூறிய சந்திரிகா, போர் வெற்றிக்குப் பிரதான பங்கு அவருடையது. எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார்.\nஎனினும் ராஜபக்ச குடும்பத்தினர் போர் வெற்றியை தமக்காகக் கொண்டாடுவதாகவும் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டாலும், சர்வதேச சமூகத்தினால், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஅதற்காக போர் வெற்றியை பெற்றுத் தந்த இராணுவத்தினரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுமாறு சொல்லவில்லை என்றும் எனினும் உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புத்துயிர் கொடுக்குமாறும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇரு தரப்புச் சண்டையிலும் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதி – நாட்டின் ஒற்றுமை கருதி இதனை செய்வது அவசியம் என்றும் அவர் சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsஇராணுவத்தினர் இறுதிக்கட்டப் போர் கிளிநொச்சி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nதமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றும் அது இல்லாதொழிக்கப்பட்டது என��றும் தமிழ் இனத்தை அழிப்பதில் பெரும் பங்காற்றிய சந்திரிகா கூறுகின்றார்.\nகொடூர குற்றங்களை செய்த ஆயுதப் படைகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லுகின்றார்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையையும் மற்றும் தமிழர்களையும் ஏமாற்ற மற்றும் தமிழ் இனத்தை அழித்தவர்களை பாதுகாக்க கூறியது போல் தென்படுகின்றது.\nஇத்துடன் கொலைகாரன் ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடனும் செயல்படுவது போல் தெரிகிறது.\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/07/blog-post_18.html", "date_download": "2019-05-22T07:41:58Z", "digest": "sha1:V6AWGHX2XTMAN7CWWI2DMMZK6K3TEEQU", "length": 56997, "nlines": 250, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "விமானப் பயணத்தின் சில நினைவுகள்!", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏ���ென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற��கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்���ு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அற��விப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nவிமானப் பயணத்தின் சில நினைவுகள்\nவிமானப் பயணத்தின் சில நினைவுகள்\nபயணங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணம் விமானப் பயணமே அதை விடக் காஸ்ட்லியாக சந்திர மண்டலத்துக்கு செல்ல இப்பொழுதே புக்கிங் நடந்து வருவதாகக் கேள்விப் பட்டேன். நான் பயணித்ததில் அதிகம் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில்தான். டிக்கெட் புல்லாகி விட்டால் அவ்வப்போது ஏர் இந்தியா, ஏர் லங்கா பிளைட்களை நோக்கி ஓடுவதும் உண்டு.\nஇதில் சவுதியாவில் பயணிக்கும் போது ஒரு நிம்மதி ஏற்படும். விமானம் கிளம்பும் போதே பயண பிரார்த்தனை ஒன்றை ஒவ்வொரு முறையும் ஓதச் செய்வார்கள். விமானப் பயணத்திலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் சவுதியா நிர்வாகத்தினருக்கு ஒரு சல்யூட்.\nநபிகள் நாயகம் அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை “அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர்” எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.\nஇதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு எங்களின் இந்தப் பயணத்தை எங்���ளுக்கு எளிதாக்கு இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு இறைவா நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.\nஆதாரம்: முஸ்லிம் - 2392\nசவுதியாவில் பிரயாணம் செய்யவே அதிகமான பயணிகள் விரும்புகின்றனர். நேரம் தவறாமை. வேலை நிறுத்த போராட்டம் இல்லாத ஒரு ஒழுங்கு. சிறந்த பணிவிடை. தூய்மை என்று பல காரணங்களால் சவுதியாவுக்கு என்றுமே கிராக்கிதான். 2009 வருடத்தை காட்டிலும் போன வருடம் பயணிகள் அதிகம் சவுதியாவை பயன்படுத்தியிருக்கிறார்கள். 14 சதவீதம் போன வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n8712668 பயணிகளை 68753 விமானங்களில் முந்திய வருடம் பயணிக்க வைத்தது சவுதியா. அதே போன வருடம் 9915578 பயணிகளை 73544 விமானங்களில் பயணிக்க வைத்து சாதனை புரிந்துள்ளது சவுதியா. பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்க விமானங்களின் எண்ணிக்கையோ 7 சதம்தான் அதிகரித்துள்ளது. லாபத்தில் கொழிக்கிறது சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்.\nஇது இவ்வாறு இருக்க நமது நாட்டு ஏர்இந்தியாவின் நிலையையும் சற்று பார்ப்போம். அளவுக்கதிகமான சம்பளம், தேவையற்ற வேலை நிறுத்தம், வேலை செய்பவர்களிடம் அர்ப்பணிப்புத் தன்மை இல்லாதது என்று பல காரணங்களால் இன்று ஏர்இந்தியா மிகவும் அபாயகரமான சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 'எனது தாய் நாட்டு விமானம்' என்று பெருமையோடு பயணம் செய்ய மனம் விரும்புகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேவைகளில் உள்ள குளறுபடிகளால் பலரும் சவுதியாவையும், ஏர்லங்காவையும்தான் நாடுகிறார்கள். தற்போதய ஏர் இந்தியாவின் நிலையை நேற்றய தினமலரின் செய்தியை பார்ப்போம்.\nபுதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, 2007ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில், 20 ஆயிரத்து 320 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பு மற்றும் கடன் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இந்நிறுவனம், 20 ஆயிரத்து 415 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை இந்நிறுவனம் சந்திக்க நேரிடும் என, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க, பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உதவ, மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.\nஅரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நமது நாட்டு மக்களே அதிகம் பணியில் உள்ளனர். தாய் நாட்டுக்கு வருடம் ஒரு முறையும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் போய் வரும் நம் நாட்டவர் அதிகம். நம் நாட்டவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்நிறுவனத்தை லாப நோக்கில் செயல்பட வைத்து விடலாம். அல்லது நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடலாம். ஆறே மாதத்தில் தனியாரிடம் கொடுத்தால் லாபமுள்ள தொழிலாக இதனை மாற்றிக் காட்டுவர்.\nஏர்லைன்ஸில் பணிபுரியும் எனது நண்பர் பிரான்ஸிஸிடம் இது பற்றி பேசினேன். 'தேவையற்ற ஆட்கள். அளவுக்கதிமான சம்பளம், நிர்வாகக் குறைபாடு இவைகளே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்க காரணம்' என்கிறார். அரசு பேசாமல் தனியாரிடம் ஏர் இந்தியாவை விற்று விடுவதே நலம் என்கிறார்.\nசவுதியா அதிகம் லாபம் சம்பாதிக்கும் வழித்தடங்களில் ஒன்று ரியாத்-தம்மாம்-சென்னை. எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே இருக்கும். எல்லாமே அட்வான்ஸ் புக்கிங். கர்நாடக, கேரள மாநிலத்தவர் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நமது ஏர் இந்தியா ஏன் இந்த வழித் தடங்களில் விமான சேவைகளை நடத்துவதில்லை சவுதியாவை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா\nமன்மோகன் சிங்குக்கு சோனியாவை தாஜா பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுத்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணி இந்து ஓட்டுக்களை தக்க வைப்பது என்ற குறி. ராமருக்கு கோவில் அதுவும் ஒரு பள்ளி இருந்த இடத்தை அபகரித்து கட்டிவிட்டால் இந்தியா முன்னேறி விடும் என்பது அத்வானியின் எண்ணவோட்டம். நிலைமை இப்படி இரு��்க... இந்த அரசியல் வாதிகளுக்கு நாட்டைப் பற்றிய கவலை வருமா என்ன\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nமருத்துவ துறை மாணவனுக்காக முடிந்தால் உதவலாமே\nஅதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்...\nபிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்\nவிமானப் பயணத்தின் சில நினைவுகள்\nமும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஇஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்\nஅதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangappalagai2.blogspot.com/", "date_download": "2019-05-22T06:40:26Z", "digest": "sha1:B3CSZJ64YBEV4DNQETZ7G6QQPNPKW5MZ", "length": 43689, "nlines": 182, "source_domain": "sangappalagai2.blogspot.com", "title": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு", "raw_content": "என் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nபத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.\nஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறே���்.\nஇது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.\nஅலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.\nஎனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் உண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.\nதயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.\nஇந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.\ntcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.\nகம்பன் – மதுவும் மாமிசமும்..\nகம்பன் – மதுவும் மாமிசமும்..\nஉலக சரித்திரத்தில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை ஆக்கிய இலக்கியகர்த்தாக்கள் எல்லோரும் தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை ஆற்றுப் படுத்துவதையும் தனது கடமையாக் கொண்டே செயல்பட்டிருக்கிறார்கள்.\nசில வெகு சிறப்பான இலக்கியங்கள்(திருமந்திரம் போன்றவை) சமூகத்தையும் தாண்டி இகவாழ்வு தாண்டிய விதயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கின்றன.ஆனால் அவ்வித இலக்கியங்கள் உலக வரலாற்றில் வெகு சிலவே;அவற்றிலும் அவை தமிழ் மொழி தாண்டி வேறு மொழிகளில் நிலவுகின்றனவா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.\nஉலகில் உயிர் தோன்றிய காலம் முதல் மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதனும் தன் இருப்புக்கான தேவைகளையும் கருவிகளையும் ஓயாது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்கிறான்; அதுவே வாழ்வியல் சிறப்புகளாகவும் அறிவியல் அதிசயங்களாகவும் இன்றுவரை மனித குலத்தை தேர்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.\nஆனால் உடல் தாண்டிய விதயங்களைப் பற்றிப் பேசிய நூல்கள் இலக்கியங்கள் மிகக் குறைவே; அவ்வாறு பேசிய நூல்கள் பெரும்பாலும் இகவாழ��வில் வாழும் முறைகள் பற்றியும் அவ்வப்போது பேசிச் சென்றிருக்கின்றன.\nமனிதன் உட்கொள்ளும் உணவுக்கும் அவனது சிந்தனைக்கும் விளைவான செயலுக்குமான விளைவை பல சிந்தனையாளர்கள் அறிவியலாளர்கள் இந்தக் காலத்தில் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்.\nஅவ்விதமான விளைவைப் பற்றிய சிந்தனைகளையும், மேற்சொன்ன பேரிலக்கியங்களில் தமிழ் பெருமகனார்கள் அவ்வப்போது தொட்டுச் சென்றிருக்கிறாரகள்.அவ்விதமான செய்திகள் தமிழில் கிடைப்பது தமிழனாகப் பிறந்தவனின் கொடை.\nமனிதனின் வாழ்வியல் தாண்டிய சிந்தனைகள் சீன மற்றும் தமிழ் இலக்கியங்கள் தவிர வேறு எவற்றிலும் பேசப் படவில்லை என்பது நான் அறிந்த வரை உண்மை.ஆனால் உடல் தாண்டிய உயிர் தாண்டிய ஆன்மாவைப் பற்றிய விதயங்களைத் தொடும் போது மட்டுமே இவ்விதமான சிந்தனைக் கொடைகள் சமூகத்திற்குக் கிடைக்கின்றன.\nஅந்தக் கொடையை, இலக்கியங்கள்,நிலவிய காலத்தின் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான அடைப்புக்கள் வைப்பது, நமது விளக்க அறிவுக்கு நாமே செய்து கொள்ளும் தடை என்பது எனது தாழ்மையான கருத்து.\nLabels: ஆ பக்கங்கள் அம்மாஞ்சி\nசெய்து காட்டுவார் மோதி - பத்ரி\nசெய்து காட்டுவார் மோதி - பத்ரி\nநான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...\nபத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..\nகடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா\nஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..\nஅத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..\nகாந்தி எனும் மனிதர் - பிடிவாதம்\nகாந்தி எனும் மனிதர் - பிடிவாதம்\nகாந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..\nஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ��த்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.\nஇன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது \nஇந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..\n1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.\n2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் \nகாந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..\nஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.\nஇன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது \nஇந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..\n1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.\n2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் \nஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்\nஜெயலலிதா – கருணாநிதியின் கலையுலக அரசியல்\nஒரு விமர்சகருக்கு இடது வலது என்று சாயாத பார்வை வேண்டும். இது தனது நண்பர்களையோ அல்லது வேண்டயவர்களையோ விமர்சிக்கும் வேளையிலும் பொருந்தும்.\nநீங்கள் நடிகர் சிவகுமாருடன் பழக்கம் உள்ள, நண்பர் என்று சொல்லத்தக்க அளவில் உள்ளவர் என்பது உங்கள் பல பதிவுகளில் தெரிகிறது.உங்களது நட்பைப் பாராட்டும் நேரத்தில் ஒரு விமர்சகராக நீங்கள் சாய்கிறீர்கள் என்பதை சுட்டாமல் இருக்க முடியவில்லை.\nநடிகர் சிவகுமார் ஒரு பன்முகத் திறமையாளர்;ஆனால் எந்த ஒரு துறையிலும் ஒரு சாதனையாளர் அல்ல.\nநடிகர் என்று எடைபோட்டால் அவரை விட சந்திரபாபு கூடத் திறமையானவர்; ஒரு பேச்சாளர் என்று எடுத்தால் அறிவொளியின் அருகில் கூட வரமாட்டார்; ஒவியராக நீங்கள் கோபுலுவுக்கு அருகில் சிவகுமாரைக் கொண்டு செல்வது, எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.இதில் சிவகுமாரின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறாயா என்று என்னைக் கேட்கிறீர்கள்..நீங்கள் கோபுலுவின் ஓவியங்களைக் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா\nசிவகுமாரின் ஓவியங்களை கோட்டோவிய வடிவங்களில்,நுண்மைச் சிறப்பு வகையில் சேர்க்கலாம்;கோபுலு நீர்நிறம் மற்றும் எண்ணெய்வண்ண ஓவியங்களில்-வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில்- நுண்மை வகையில் உச்சங்களைத் தொட்டவர்.(அவரது ஓவியங்களை பலவற்றைப் பார்க்க நேரிடா விட்டாலும் நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலு கோபுலுவைப் பற்றி எழுதிய கட்டுரையைத் தேடி வாசியுங்கள்). சிவகுமார் ஒரு நல்ல ஓவியர், அவ்வளவே.\nஒரு நல்ல தந்தை;ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த நடிகர் என்பதெல்லாம் 'சாதனை' என்ற வட்டத்தில் அவரைச் சேர்ப்பதற்குப் பொருத்தமானவை அல்ல.\nசிவகுமாரை எனக்கும் பிடிக்கும்; ஒரு 'பேக்கேஜ்' ஆக அவர் ஒரு வியப்பை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர். ஆனால் நிச்சயம் சாதனையாளர் அல்ல.\nஇதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எனினும் சொல்லாமலிருக்க முடியவில்லை.\nவிமர்சகராக அறியப்பட முடிவுசெய்தால் அதில் உச்ச பட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது கொள்கைப்பாடு காரணமாகவே இதை எழுத நேர்ந்தது. நன்றி.\nஅடுத்த படி நினைவாற்றலுக்கு பத்ம விருது...அமுதவன், என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..எண் கவனகம் திருக்குறள் முனுசாமி பற்றிக் கேள்விப்ப்பட்டிருக்கிறீர்களா\nசிவகுமாருக்கு நினைவாற்றலுக்காக பத்ம விருது கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு என்ன கொடுப்பது\nஉங்களுடைய பதில்கள் சிறுபிள்ளை வாதம் போலிருக்கிறது \nமுனுசாமி என்று தவறாக எழுதிவிட்டேன்; அவரது பெயர் இராமையா என்று நினைக்கிறேன்.\n||சிலருக்கு பதில் சொல்லவேண்டிய நேரத்தில் புதிதாக எதையாவது படிக்கலாம். அல்லது புதிதாக எதையாவது எழுதலாம்'என்று அடிக்கடி சுஜாதா சொல்லுவார். அது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது.||\n:) மிகச் சிறந்த தப்பித்தல் மனோபாவம்..\nஎனக்கும் உங்களது விமர்சனப் பதிவுகளைப் பொறுத்த வரை நீங்கள் சொல்லியிருக்கும் மேற்கண்ட கருத்து சரியானதாகவே தோன்றுகிறது..நன்றி.\nசைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்\nசைவம் உண்போர்..... அசைவம் உண்போர்.... குணம் எப்படி இருக்கும்\n[[//ஆனால் இன்று சைவ உணவைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கூட இளையர்கள் அசைவ உணவிற்கு வேக வேகமாக அடிமையாகிக் கொண்டு வருவது கண்கூடு.\nஇந்தப் பதிவில் உள்ள பல வாதங்கள் அந்த மாற்றத்தினால் ஏற்பட்ட, குற்ற க் கழிவிரக்கதால் கூட இருக்கலாம் \nஇது தான் உண்மை... நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், இக்கட்டுப்பாடு கைமீறுதே எனும் கவலையே\nயோகன், நான் கூறியது அசைவர்களின் வாதம் பற்றி...அசைவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை நியாயப் படுத்தவே இவ்வளவு வன்மத்துடன்(இல்லையென்று சொல்லாதீர்கள்) வாதங்களை முன்வைக்கிறார்கள்.பெரும்பாலும் அவை தனிப்பட்ட தாக்குதலாக இல்லாவிட்டால், அவற்றிற்கு மிக அருகில் செல்கின்றன.\nசைவ உணவின் அடிப்படை உலகளாவிய அன்பு..வலி உணரும் எந்த ஒரு உயிரியையும் துன்புறுத்தக் கூடாது என்ற அன்பின் அடிப்படையில் வந்தது.\nஅந்த அன்பு வளர்ந்து அருளாகும் போது ஆன்மிக முன்னேற்றமும், மனதளவில் உயர்நிலையடையும் நோக்கமும் முகிழ்கின்றன.\nஆன்மிகமும், ஆன்ம விடுதலையும் தங்களுக்குத் தொடர்பில்லை என்று நினைக்கும் மக்கள் தொகை பெரும்பான்மையாகி விட்டது..அவர்களை எந்த வாதத்தினாலும் மாற்றுதல் அரிது.\nஉணவு என்ற அளவில் அவரவர் விருப்பம் என்றாலும், உண்ணும் உணவின் தன்மை சிந்தனையின்,உயிரின், ஆன்மாவின் தன்மையைப் பாதிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.இது பொய் என்று சொல்பவர்களைத் திருத்துவது என் வேலையல்ல.\nநான் நற்கல்வி கற்றால், நல்ல வேலையைத் தேடிக் கொண்டால் உலகாதாய அளவில் என்னுடைய முன்னேற்றம் நன்றாக இருப்பதால் அதை முயற்சிக்கிறேன். இதே போல ஆன்ம நிலைக்கான முன்னேற்றத்திற்கான சில பயிற்சிகள் அவசியம்; அவற்றில் சைவ உணவுப் பழக்கம் முதன்மையானது.\nஇவற்றைக் கைக் கொள்வோர் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவது அவசியம் என்று வற்புறுத்துவது இல்லை; வேண்டுமானால் அறிந்ததை சொல்லலாம்..அவரவர் முன்னேற்றம் அவரவர் பாடு \nஆனால் சைவ உணவுப் பழக்கமுடைய குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வரும் பெற்றோர்கள் மனதிற்குள் அழுகிறார்கள்..இவர்களில் பலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கிறேன்..\nகுழந்தைகள் சம்பாத்தித்து ஆயிரக் கணக்கில் பணம் கொண்டு வந்து கொடுப்பதால் அவர்கள் செய்யும் எந்த செயலும் சரியானது என்பது உண்மையாகி விடாது; ஆனால் பெற்றோர்கள் வாயற்று இருக்கிறார்கள்..\nநான் சொன்னது போல அவரவருக்கான கதி அவரவரால் தீர்மானிக்கப் படுகிறது\nநான் சொல்ல நினைத்து எழுத முடியாததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி. இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள், அல்லது கத்திரிக்காயை பறிக்கும் பொது அந்த செடி வழியால் துடிக்குமே அதற்க்கு என்ன செய்வாய் என்பார்கள். முடியலை...........\n[[இதைச் சொன்னால் மதத்தை இங்கே புகுத்துகிறாயா என்பார்கள்,]]\nகவனித்துப் பார்த்தீர்கள் என்றால், நான் எங்குமே மதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை..\nஎன்னைப் பொறுத்த வரை ஆன்மிகம் வேறு..மதம் வேறு...\nஇந்து மதம் என்ற ஒரு கட்டமைப்பையும் நான் புறந்தள்ளுபவன்..ஆனால் ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.\nவளர்த்தினால் உங்களுக்குமே குழப்பம் வரலாம். :))\n[[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]\nஇராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.\nகம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.\nகுலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.\nஇந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவியத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.\nஅவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.\nதமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.\nசட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.\nஅதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.\nதமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.\nகம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய\n(கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட���டு கம்பனைத் தொடருங்கள்)\n[[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.\nஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]\nஇதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் \nLabels: தீராத விளையாட்டுப் பிள்ளை-ஆர்விஎஸ்\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக......\nஅமுதவன் பக்கங்கள் (2) அம்மாஞ்சி-அம்பி (1) ஆ பக்கங்கள் அம்மாஞ்சி (1) இட்லிவடை-பத்ரி (1) உலகின் புதிய கடவுள் - செல்வன் (1) கயல்-ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) காந்தி-இன்று (1) கிரி-மனசாட்சி (2) கிருஷ்ணதுளசி சில பதிவுகள் (1) கோவி கண்ணன் (3) சகலாகலா வல்லவன் (1) செப்புப்பட்டயம்-மோகந்தாஸ் (1) டாக்டர் ஷாலினி (1) டோண்டு ராகவன் (2) தமிழ் பேப்பர்-பத்ரி (1) தம்பி ராகவன் (1) தீராத விளையாட்டுப் பிள்ளை-ஆர்விஎஸ் (1) நா கண்ணன் (1) நா.கண்ணன் (1) நிசப்தம்-வா.மணிகண்டன் (1) நிரஞ்சனா (1) நெல்லை கண்ணன் (3) பத்ரி சேஷாத்ரி (3) மனசாட்சி-கிரி (1) மாதவிப்பந்தல்-ரவி (1) முயல்-ரத்னேஷ் (1) மோகன்ஜி (1) ரத்னேஷ் (2) ரத்னேஷ் - முயல் (1) வகுப்பு அறை - சோதிடம் (2) வற்றாயிருப்பு சுந்தர் - அகரமுதல (1) வால்பையன் (1) வெயிலில் மழை - ஜி (1) வெற்றிப் படிகள் (1) ஜயதேவ் (1) ஜி போஸ்ட்-கௌதம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/24276", "date_download": "2019-05-22T07:20:40Z", "digest": "sha1:ZL3BOCAB7USREQ377AMS7WSDL67TE4ZR", "length": 7697, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நுகரும் திறனை இழப்பது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி | Tamil Medical Tips", "raw_content": "\nHome > பொது மருத்துவம் > நுகரும் திறனை இழப்பது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி\nநுகரும் திறனை இழப்பது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி\nநுகரும் திறனை இழப்பது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.\nபுதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வின் இறுதியில் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nமேற்கண்ட பொருட்களில் ஒன்று அல்லது இரண்டின் மணங்களை மட்டுமே நுகர்ந்து உணர முடிந்தவர்களில் 80% பேருக்கு அந்நோய் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.\nமணங்களை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலிமையான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயந்த் பின்ட்டூ கூறினார்.\nபிரிட்டனில் உள்ள அல்சைமர் சொசைட்டியின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிக்கெட், ஆரம்பகட்டத்தில் டிமென்ஷியா மனிதர்களின் நுகரும் திறனை பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு கூடுதல் ஆதாரமாக இருந்தாலும், இந்த ஆய்வுகள் இன்னும் துல்லியமானவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nஇந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஜீரியாட்ரிக்ஸ் சொசைட்டி என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.\n பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா\nகருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nபெண்களுக்கு 10 முதல் 60 வயதிற்கு மேல் வரும் பிரச்சனைகளும் – தீர்வும்\nஉங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168139.html", "date_download": "2019-05-22T07:49:24Z", "digest": "sha1:B4Q2NYRTOOTXK5RVAGPRTJOVJSTECQIE", "length": 11999, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் 100 வயது மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்: கழுத்து உடைந்து பலியான சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் 100 வயது மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்: கழுத்து உடைந்து பலியான சோகம்..\nபிரித்தானியாவில் 100 வயத��� மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்: கழுத்து உடைந்து பலியான சோகம்..\nபிரித்தானியாவில் 100 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து பையை வழிப்பறித்து சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபிரித்தானியாவின் Derby பகுதியில் கடந்த மே மாதம் 28-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 08.05 மணியளவில் Sofija Kaczan என்ற 100 வயது மூதாட்டியை பின் தொடர்ந்த திருடன் அவரை தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பையை திருடிவிட்டு சென்றுள்ளான்.\nஇதனால் பலத்த காயம் அடைந்த அந்த மூதாட்டி Royal Derby மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்\nஇந்நிலையில் அவர் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.படுகாயமடைந்த அவரின் கழுத்து உடைந்திருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், மூதாட்டியிடம் திருடிய பையை அந்த நபர் திருடிய இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தள்ளி சென்று போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.\nஅதன் பின் அங்கிருந்த பொதுமக்களின் உதவியின் மூலம் அவனை பிடித்துள்ளோம். அவனின் பெயர் Arthur Waszkiewicz எனவும் 39 வயதான இவன் Derby-யைச் சேர்ந்தவன் எனவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்\nகோகினூர் வைரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nதான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என சண்டை போட்ட ஓரங்குட்டான் குரங்கு: நெகிழ்ச்சி வீடியோ..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்���ு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186234.html", "date_download": "2019-05-22T07:00:43Z", "digest": "sha1:XJ5S55LZTVKVMBA74EQV6GCXKYO5XQM4", "length": 11401, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேருக்கு விளக்கமறியல்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேருக்கு விளக்கமறியல்..\nயாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேருக்கு விளக்கமறியல்..\nயாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nமானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nஇந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போதே அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை, யாழ்;ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்��ும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச பீர் தினம் – உடல் முதல் உள்ளம் வரை பீரால் இத்தனை நன்மைகளா\nபஞ்சாப், அரியானாவிலும் பார்மாலின் மீன்கள் விற்பனை – ஆய்வில் கண்டுபிடிப்பு..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/10/blog-post.html", "date_download": "2019-05-22T07:39:29Z", "digest": "sha1:KTIARKUSG6TM5VXFZHSA62KMJO6HU4TO", "length": 29343, "nlines": 461, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்��ட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்\nசர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது.\nமுதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு, சாதகமான சமூக சூழல் போன்ற நான்கு அம்சங்களில் முதியவர்களின் நிலைமை குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.\nஅண்டை நாடான இந்தியா உட்பட இந்தப் பிராந்தியத்தின் முக்கிய நாடுகளிலும் பார்க்க முதியோர்கள் இலங்கையில் நல்ல நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஎனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் போன்ற இடங்களில் கவலைக்கிடமான நிலையிலேயே முதியவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தவித்துக் கொண்டிருக்கின்ற குடும்பங்களில் முதியவர்களைப் பராமரிக்க முடியாதிருப்பதனால், அவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தின் முதியோர் சங்கத் தலைவரான 70 வயதான குஞ்சிராமன் சிறிதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nதமத��� கிராமத்தில் மாத்திரம் இவ்வாறு 20 பேர் வரையில் பிச்சை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் மாதாந்த உதவிப் பணமாக 1000 ரூபாவும், 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 500 ரூபாவுமே அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைப்பதாகத் தெரிவித்த அவர், அதிகரித்துள்ள இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு இந்தப் பண உதவி போதாத காரணத்தினாலேயே வறுமையில் வாடும் முதியவர்கள் பிச்சை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nமுதியவர்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இந்த அவல நிலைமையைப் போக்க முடியும் என்றும் குஞ்சிராமன் சிறிதரன் தெரிவித்தார்.\n'முதியோர் மருத்துவ பிரிவு வேண்டும்'\nஇறுதி யுத்தத்தின் போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துசேர்ந்த 3 லட்சம் பேரில் மிக மோசமான நிலைமையில் இருந்த 400க்கும் மேற்பட்ட முதியவர்களைப் பொறுப்பேற்று பராமரித்து வந்த வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அருளகம் முதியோர் இல்லத்தில் இப்போது 149 முதியவர்கள் உள்ளனர்.\nஇல்லங்களில் வைத்துப் பராமரிக்கப்படும் முதியவர் ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், முன்னர் நிதியுதவி செய்துவந்த தொண்டு நிறுவனங்கள் வடக்கில் இருந்து வெளியேறிவிட்டதனால், தமது முதியோர் இல்லத்தை சிரமத்திற்கு மத்தியிலேயே தாங்கள் பராமரித்து வருவதாகவும் அருளகம் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் ஆறுமுகம் நவரட்னராஜா தெரிவித்தார்.\nகொழும்புக்கு அருகில் உள்ள முல்லேரியா மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழர்களான 20 முதியவர்களையும் அருளகம் முதியோர் இல்லத்திற்கே அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇவர்களைக் கையளிப்பதற்கு அந்த முதியவர்களின் உறவினர்களை வைத்தியசாலை அதிகாரிகளினால் தொடர்பு கொள்ள முடியாதுள்ளமையாலும், சில உறவினர்கள் அவர்களை ஏற்க மறுத்திருப்பதனாலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nஇதற்கிடையில் சிறுவர்களைப் பராமரிப்பதற்கென வைத்தியசாலைகளில் சிறுவர் வைத்திய பிரிவொன்று செயற்படுவதைப் போன்று யாழ் போதனா வைத்தியசாலையில் முதியவர்களுக்கு வைத்தியம் செய்து பராமரிப்பதற்காக முதியவர் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட வேண���டிய தேவை எழுந்திருப்பதாக அந்த வைத்தியசாலையின் பதில் மருத்துவ பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44892/podhu-nalan-karudhi-official-teaser", "date_download": "2019-05-22T07:58:08Z", "digest": "sha1:KISUTZA5D6FXESLPU2AGBDEJODV5RLA2", "length": 4157, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "பொது நலன் கருதி - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபொது நலன் கருதி - டீசர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\nநீயா 2 - ட்ரைலர்\n‘மான்ஸ்டர்’ படத்தின் அடுத்த அப்டேட்\n‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களை தயாரித்த ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக...\n‘மான்ஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி\n‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாக...\n2-ஆம் பாக வரிசையில் இடம் படித்த விஷ்ணுவிஷால் படம்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிபெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவது...\nபொது நலன் கருதி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகஜினிகாந்த் சிங்கள் ட்ராக் வெளியீடு - புகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்துவக்கம் - புகைப்படங்கள்\nவிவேகம் - Never Give Up பாடல் வீடியோ\nசங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094582.html", "date_download": "2019-05-22T06:41:08Z", "digest": "sha1:MUITDSH2KK45DKFSK3S26MZEJVT6SROZ", "length": 6833, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிப்.17-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபிப்.17-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 04:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை (பிப்ரவரி 17) 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.\nஇந்த முகாமில் 8, 10, பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் தங்களது கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:42:13Z", "digest": "sha1:UIDCQFTZHH7TVG65Y3BKB72FP2SS6HOJ", "length": 15580, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக ���ள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\n`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்\n`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்' - நீதிபதிகள் வேதனை\n`இதைச் சாதாரண மக்களே இயக்கலாம்' சூரிய சக்தியில் எளிமையான கடல்நீர் சுத்திகரிப்பு\n`வேலையை ஆரம்பித்தோம்; நீர் கிடைத்தது' - காணாமல் போன கிணறுகளை மீட்டெடுக்கும் கரங்கள்\nதிடீரெனப் பொங்கிய சந்திர தீர்த்தம் - புனித நீராடிய திருவாவடுதுறை ஆதீனம்\n‘நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை’ - பெண்ணின் தற்கொலையால் குளத்து நீரை வெளியேற்றும் மக்கள்\n‘தண்ணீர் பங்கீடு செய்வதில் பிரச்னை’- அணைக்கட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்\n`கரும்பு சாகுபடிக்கு இனி முன் அனுமதி அவசியம்..' மகாராஷ்டிரா முடிவுக்குக் காரணம் என்ன\nநீர்ப்பாசன மேலாண்மை சட்ட வழக்கு தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=6", "date_download": "2019-05-22T07:51:29Z", "digest": "sha1:LNEUUXT2P5WRUJAVXOPMHLOTW23WO4F7", "length": 37770, "nlines": 245, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0101.mp3 A050 ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் … அர. சி பழனியப்பன்\n2 MP3/M0103.mp3 A050 நாத விந்துக லாதீ நமோ நம …. அர. சி பழனியப்பன்\n3 MP3/M0105.mp3 A050 பழனியம்பதியின் பெருமாளே அர. சி பழனியப்பன்\n4 MP3/M0204.mp3 A044 கந்த சாமியே எங்கள் சொந்த சாமியே அருண் வீரப்பா\n5 MP3/M0207.mp3 A044 முத்து குமரா முத்து குமரா வா வா .. அருண் வீரப்பா\n6 MP3/M0220.mp3 A044 காவடியை தோழில் ஏந்தி கால்நடையில்.. அருண் வீரப்பா\n7 MP3/M0228.mp3 A044 செட்டி நாட்டு நகரத்தார் (ஆடுக ஊஞசல்) அருண் வீரப்பா\n8 MP3/M0231.mp3 A044 மாசி மாசம் தேரில் ஏறி மகராசன் அருண் வீரப்பா\n9 MP3/M0232.mp3 A044 மயிலே மயிலே நீ ஆடு மயிலே மயிலே நீ ஆடு-எங்கள் அருண் வீரப்பா\n10 MP3/M0301.mp3 A051 ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே …. சித.சிதம்பரம்\n11 MP3/M0303.mp3 A051 கந்தவேலை வணங்கு சித.சிதம்பரம்\n12 MP3/M0304.mp3 A051 மயில் வந்து ஆடுது மலைமேலே …. சித.சிதம்பரம்\n13 MP3/M0305.mp3 A051 நல்ல தமிழ்ச் சொல் லெடுத்து நாளும் பாடு…. சித.சிதம்பரம்\n14 MP3/M0306.mp3 A051 சரணம் முருகையா சித.சிதம்பரம்\n15 MP3/M0312.mp3 A051 பழனிமலை படியேறு சித.சிதம்பரம்\n16 MP3/M0313.mp3 A051 சிங்கைநகர் மாமணியே முருகய்யா சித.சிதம்பரம்\n17 MP3/M0314.mp3 A051 வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே சித.சிதம்பரம்\n18 MP3/M0315.mp3 A051 வீடு விளங்கிடவே வெற்றிக் கொடிபெறவே சித.சிதம்பரம்\n19 MP3/M0401.mp3 A052 ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே…. சிட்டாள்\n20 MP3/M0402.mp3 A052 ஈசனோடு பேசியது போதுமே …. சிட்டாள்\n21 MP3/M0501.mp3 A053 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … இளங்கோ\n22 MP3/M0502.mp3 A053 அப்பன் பெற்ற பிள்ளை ஒப்பு ஏதும் இல்லை இளங்கோ\n23 MP3/M0507.mp3 A053 அலைகடலுக்கப்பாலே மலைநாட்டில் அமைந்திருக்கும் .. இளங்கோ\n24 MP3/M0508.mp3 A053 சிறுவயது முதற்கொண்டே திருச்செந்தூர் முருகனை …. இளங்கோ\n25 MP3/M0604.mp3 A054 கொடுமளுர் முருகன் பதிகம் கணேஷ். L\n26 MP3/M0606.mp3 A054 பச்சை மயில் வாகனனே கணேஷ். L\n27 MP3/M0702.mp3 A064 சிங்கை வேலனே - எங்கள் பாலனே லெட்சுமணன் சக்திகுமார்\n28 MP3/M0703.mp3 A064 வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்… லெட்சுமணன் சக்திகுமார்\n29 MP3/M0704.mp3 A016 ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா …. ஏ.ஆர்.சுப்பையா\n30 MP3/M0705.mp3 A016 அலங்கார மண்டபத்தில் மணியோசை கேட்குது ஆனந்தம் ஆனந்தமே ஏ.ஆர்.சுப்பையா\n31 MP3/M0708.mp3 A016 ப��நி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலே ஏ.ஆர்.சுப்பையா\n32 MP3/M0709.mp3 A016 பண்டாரமாம் பண்டாரம் ஏ.ஆர்.சுப்பையா\n33 MP3/M0710.mp3 A016 சிங்கப்பூரில் தெண்டபாணி சிரித்து நிற்கிறார் ஏ.ஆர்.சுப்பையா\n34 MP3/M0711.mp3 A016 திங்கள் கிழமை உன்னத் தேடி ஏ.ஆர்.சுப்பையா\n35 MP3/M0712.mp3 A016 வாவா முருகா வடிவேலா .. ஏ.ஆர்.சுப்பையா\n36 MP3/M0801.mp3 A055 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … பழனியப்பன் CT\n37 MP3/M0803.mp3 A055 கல்லுக்குள்ளே ஒன்றுமில்லை என விருந்தேன் பழனியப்பன் CT\n38 MP3/M0805.mp3 A055 மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:…. பழனியப்பன் CT\n39 MP3/M0806.mp3 A055 முத்தைத்தரு பத்தித் திருநகை …. பழனியப்பன் CT\n40 MP3/M0901.mp3 A056 ஆர் ஆர் இருக்கினும் என் கவலை மாற்றுவது.. பழனியப்பன் NK\n41 MP3/M0902.mp3 A056 அலைகடலுக்கப்பாலே மலைநாட்டில் அமைந்திருக்கும் .. பழனியப்பன் NK\n42 MP3/M0903.mp3 A056 அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை…. பழனியப்பன் NK\n43 MP3/M0905.mp3 A056 மன்றாடி ஈன்றமகன் குன்றக்குடி முருகன்.. பழனியப்பன் NK\n44 MP3/M0909.mp3 A056 ரோஜாப்பூ மணக்குதென்று ராஜாவுக்கு வாங்கிவந்தேன் …. பழனியப்பன் NK\n45 MP3/M0911.mp3 A056 சரவணையி லேபிறந் தாறுமுக வடிவான …. பழனியப்பன் NK\n46 MP3/M0913.mp3 A056 ஆடுமயில் ஏறிவிளை யாடும் …. ஆனந்தக் களிப்பித…. பழனியப்பன் NK\n47 MP3/M1001.mp3 A043 ஸ்ரீ சுப்ரமண்ய ஸப்தகம் வி.ஆர்.பழனியப்பன்\n48 MP3/M1002.mp3 A043 ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா …. வி.ஆர்.பழனியப்பன்\n49 MP3/M1003.mp3 A043 கொஞ்சுதமிழ்ப் பாமலைக்கும் நெஞ்சமெனும்…. வி.ஆர்.பழனியப்பன்\n50 MP3/M1004.mp3 A043 கொடுமளுர் முருகன் பதிகம் வி.ஆர்.பழனியப்பன்\n51 MP3/M1005.mp3 A043 சிக்கலைத் தீர்க்கின்ற சிங்கைநகர் முருகனே வி.ஆர்.பழனியப்பன்\n52 MP3/M1006.mp3 A043 செந்தூர் கடலலை ஓரத்திலே வி.ஆர்.பழனியப்பன்\n53 MP3/M1105.mp3 A048 சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்…. இராகவன்\n54 MP3/M1108.mp3 A048 தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர…. இராகவன்\n55 MP3/M1301.mp3 A041 ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் … லெ. சக்திகுமார்\n56 MP3/M1303.mp3 A041 சின்னவயதில் அன்னை சொன்னாள் உன்னைத்…. லெ. சக்திகுமார்\n57 MP3/M1304.mp3 A041 மலைக்குடி வேலன் இன்று கடல்தாண்டினான்-லண்டன்…. லெ. சக்திகுமார்\n58 MP3/M1305.mp3 A041 முத்தான முத்துக் குமரா முருகையா வா வா லெ. சக்திகுமார்\n59 MP3/M1307.mp3 A041 பழனி என்றசொல் எனக்கு ஜீவமந்திரம்-அதைப் …. லெ. சக்திகுமார்\n60 MP3/M1310.mp3 A041 சிங்கைநகர் முருகா சிங்கைநகர் முருகா சீக்கிரம் …. லெ. சக்திகுமார்\n61 MP3/M1311.mp3 A041 சிங்கை நகராளும் ஸ்ரீதண்ட பாணியே….. லெ. சக்திகுமார்\n62 MP3/M1312.mp3 A041 தந்தனத்தான் தந்தனத்தான் தாளம் போடுங்க லெ. சக���திகுமார்\n63 MP3/M1313.mp3 A041 வரவேண்டும் முருகா வரவேண்டும் ஆடு மயிலு …. லெ. சக்திகுமார்\n64 MP3/M1314.mp3 A041 குன்றக்குடியில் அமர்ந்தவனே …. லெ. சக்திகுமார்\n65 MP3/M1315.mp3 A041 வருவாய் முருகா வந்திடுக …. லெ. சக்திகுமார்\n66 MP3/M1316.mp3 A041 வேலாவா கந்தாவா குமரா வாவா …. லெ. சக்திகுமார்\n67 MP3/M1317.mp3 A041 ஆடுதய்யா ஆடுதய்யா வெள்ளி ஊஞ்சல்… லெ. சக்திகுமார்\n68 MP3/M1319.mp3 A041 முத்தைத்தரு பத்தித் திருநகை …. லெ. சக்திகுமார்\n69 MP3/M1320.mp3 A041 சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் …. லெ. சக்திகுமார்\n70 MP3/M1321.mp3 A041 ஆதிமூல முருகா, முருகா ஆண்டியான முருகா …. லெ. சக்திகுமார்\n71 MP3/M1701.mp3 A059 தாயரசி பார்வதியாள் தரவில்லையோ பாலென்று …. சோமசுந்தரம். பழ\n72 MP3/M1702.mp3 A059 ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்….. சோமசுந்தரம். பழ\n73 MP3/M1703.mp3 A059 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … சோமசுந்தரம். பழ\n74 MP3/M1705.mp3 A059 தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா சோமசுந்தரம். பழ\n75 MP3/M1707.mp3 A059 தென்பழனி ஆலயம் தேவதேவன் கோபுரம் …. சோமசுந்தரம். பழ\n76 MP3/M1708.mp3 A059 வேலாவா கந்தாவா குமரா வாவா …. சோமசுந்தரம். பழ\n77 MP3/M1711.mp3 A059 வீடு விளங்கிடவே வெற்றிக் கொடிபெறவே சோமசுந்தரம். பழ\n78 MP3/M1712.mp3 A059 மலைக்குடி வேலன் இன்று கடல்தாண்டினான்-லண்டன்…. சோமசுந்தரம். பழ\n79 MP3/M1713.mp3 A059 கல்லுக்குள்ளே ஒன்றுமில்லை என விருந்தேன் சோமசுந்தரம். பழ\n80 MP3/M1714.mp3 A059 ஆடுக ஊஞ்சல் ஆடுகவே …. சோமசுந்தரம். பழ\n81 MP3/M1801.mp3 A060 செந்தமிழ் நாட்டுப் பக்தர் காணத் தென் பழனிப்பதி …. சொர்ணா சக்திகுமார்\n82 MP3/M1901.mp3 A061 ஈசனோடு பேசியது போதுமே …. சுப்பிரமணியன். பழ\n83 MP3/M1902.mp3 A061 மயிலே மயிலே நீ ஆடு மயிலே மயிலே நீ ஆடு-எங்கள் சுப்பிரமணியன். பழ\n84 MP3/M1903.mp3 A061 சிங்கைநகர் முருகா சிங்கைநகர் முருகா சீக்கிரம் …. சுப்பிரமணியன். பழ\n85 MP3/M1905.mp3 A061 சரவணையி லேபிறந் தாறுமுக வடிவான …. சுப்பிரமணியன். பழ\n86 MP3/M1906.mp3 A061 ஆர் ஆர் இருக்கினும் என் கவலை மாற்றுவது.. சுப்பிரமணியன். பழ\n87 MP3/M1907.mp3 A061 மன்றாடி ஈன்றமகன் குன்றக்குடி முருகன்.. சுப்பிரமணியன். பழ\n88 MP3/M1909.mp3 A061 எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு …. சுப்பிரமணியன். பழ\n89 MP3/M1910.mp3 A061 பேர்படைத்த கந்தனே பிரான்படைத்த செல்வனே …. சுப்பிரமணியன். பழ\n90 MP3/M1911.mp3 A061 ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும்….. சுப்பிரமணியன். பழ\n91 MP3/M1912.mp3 A061 தென்பழனி ஆலயம் தேவதேவன் கோபுரம் …. சுப்பிரமணியன். பழ\n93 MP3/M2001.mp3 A062 ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே …. சுப்பிரமணியன்.T\n94 MP3/M2101.mp3 A006 சுட்டதிரு நீறெடுத்து��் தொட்டகையில் …. அழகு சுந்தரம்\n95 MP3/M2102.mp3 A006 தென்பழனி ஆண்டவணை தேடிவந்தோமே …. அழகு சுந்தரம்\n96 MP3/M2201.mp3 A045 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … அழகு திருநாவிற்கரசு\n97 MP3/M2301.mp3 A063 குன்றகுடி வேலவருக்கு கோடி சிங்காரம் வள்ளியம்மை\n98 MP3/M2303.mp3 A063 ஒருகால் நினைத்தாலும் இருகால் சிலம்பதிரானி பாமாலை வள்ளியம்மை\n99 MP3/M2501.mp3 A046 கந்தவேலை வணங்கு விக்னேஷ் முத்தையா\n100 MP3/M2601.mp3 A070 பழனிமலை மேலே, ஓர் அழகுச் சித்திரம் \n101 MP3/M2603.mp3 A070 அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை…. இளையபெருமாள்\n102 MP3/M2606.mp3 A070 மலரில் பிறந்து மலரில் வளர்ந்தவன் இளையபெருமாள்\n103 MP3/M2607.mp3 A070 கந்தனுக்கு நன்றி மாலை \n104 MP3/M2608.mp3 A070 கமுகு பலாவும் வாழையும் நெல்லும் ….. இளையபெருமாள்\n105 MP3/M2610.mp3 A070 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து …. இளையபெருமாள்\n106 MP3/M2614.mp3 A070 நாம்மிது நாம்மிது நம் தலைவன் இளையபெருமாள்\n107 MP3/M2615.mp3 A070 தென்பழனி ஆண்டவணை தேடிவந்தோமே …. இளையபெருமாள்\n108 MP3/M2903.mp3 A073 வேலாட மயிலாட வேலாட மயிலாட வினைபோக்கி …. ஷண்முகம் SV\n109 MP3/M2904.mp3 A073 ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே…. ஷண்முகம் SV\n110 MP3/M2905.mp3 A073 தேனால் அபிஷேகம் நான் செய்ததின் பலனாலோ… ஷண்முகம் SV\n111 MP3/M3001.mp3 A074 தங்க ரதம் ஏறிவரும் எங்கள் குல லெக்ஷ்மணன் (ஆர்காட்)\n112 MP3/M3002.mp3 A074 ஆதி சிவனார் கண்ணில் ஜோதி லெக்ஷ்மணன் (ஆர்காட்)\n113 MP3/M3003.mp3 A074 அருமறையின் பொருளாகி ஆன்ந்த வாழ்வு லெக்ஷ்மணன் (ஆர்காட்)\n114 MP3/M3101.mp3 A075 மாமலையே மாமலையே மீனாக்ஷி சுந்தரம்\n115 MP3/M3103.mp3 A075 பழனி மலைக்கு நான் வராமல் மீனாக்ஷி சுந்தரம்\n116 MP3/M3104.mp3 A075 செந்தமிழ் பாவை தெய்வானை மீனாக்ஷி சுந்தரம்\n117 MP3/M3105.mp3 A075 வைகை கரையோரம் வளர் மதுரை மீனாக்ஷி சுந்தரம்\n118 MP3/M3106.mp3 A075 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு மீனாக்ஷி சுந்தரம்\n119 MP3/M3201.mp3 A076 ஆடுக ஊஞ்சல் ஆடுகவே …. நாகாச்சி\n120 MP3/M3202.mp3 A076 அரனுடைய நெற்றியில் அறுபொறிக ளாகவே….. நாகாச்சி\n121 MP3/M3204.mp3 A076 தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா நாகாச்சி\n122 MP3/M3206.mp3 A076 வீதிசுற்றிக் கீழ்புறமும் கடலுங் கண்டேன்….. நாகாச்சி\n123 MP3/M3303.mp3 A077 ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் … சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n124 MP3/M3304.mp3 A077 அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை…. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n125 MP3/M3305.mp3 A077 ஈசனோடு பேசியது போதுமே …. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n126 MP3/M3310.mp3 A077 கந்தர் அலங்காரம் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n127 MP3/M3312.mp3 A077 கோலாலம்பூரிலே கோவிலில் குடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n128 MP3/M3316.mp3 A077 பழனி மலைக்கு நான் வராமல் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n129 MP3/M3320.mp3 A077 சொல்ல சொல்ல நாவினிக்கும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n130 MP3/M3321.mp3 A077 தண்ணீர் மலையில் வாழ்பவனே சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n131 MP3/M3330.MP3 A077 பாலனைப்போல் தோன்றுகின்றாய் பழநிவேலா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n132 MP3/M3331.MP3 A077 குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n133 MP3/M3332.MP3 A077 முத்தான முத்துக் குமரா முருகையா வா வா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n134 MP3/M3333.MP3 A077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து …. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\n135 MP3/M3402.mp3 A078 அப்பன் பழநி அப்பனடா-அவன் …. சோமசுந்தரம் M\n136 MP3/M3405.mp3 A078 மனம் இனிக்குது மனம் இனிக்குது மகிழ்விலே சோமசுந்தரம் M\n137 MP3/M3407.mp3 A078 நாளை வருவதை யார் அறிவார் சோமசுந்தரம் M\n138 MP3/M3408.mp3 A078 ஓம் சரவண பவ சரவண பவ சரவண பவ ஓம் சோமசுந்தரம் M\n139 MP3/M3410.mp3 A078 பழனிமலை படியேறு சோமசுந்தரம் M\n140 MP3/M3502.MP3 A079 ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே…. சொர்ணவள்ளி (எ) அகிலா\n141 MP3/M3503.MP3 A079 ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா …. சொர்ணவள்ளி (எ) அகிலா\n142 MP3/M3504.MP3 A079 திருவளரும் பழனி ஆண்டி வந்தானே-அவன் …. சொர்ணவள்ளி (எ) அகிலா\n143 MP3/M3505.MP3 A079 ஈசனோடு பேசியது போதுமே …. சொர்ணவள்ளி (எ) அகிலா\n144 MP3/M3506.MP3 A079 எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா எப்படி…. சொர்ணவள்ளி (எ) அகிலா\n145 MP3/M3507.MP3 A079 ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்…. சொர்ணவள்ளி (எ) அகிலா\n146 MP3/M3508.MP3 A079 மயில் வந்து ஆடுது மலைமேலே …. சொர்ணவள்ளி (எ) அகிலா\n147 MP3/M3509.MP3 A079 திருத்தணி மலையில் அருத்தமாய் நின்று …. சொர்ணவள்ளி (எ) அகிலா\n148 MP3/M3510.MP3 A079 முத்துமணி மண்டபத்து மெத்தனவே பூவிரித்து…. சொர்ணவள்ளி (எ) அகிலா\n149 MP3/M3606.MP3 A080 ஆடுக ஊஞ்சல் ஆடுகவே …. அருளிசைமணி நாகப்பன்.M\n150 MP3/M3607.MP3 A080 ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் … அருளிசைமணி நாகப்பன்.M\n151 MP3/M3608.MP3 A080 ஆர் ஆர் இருக்கினும் என் கவலை மாற்றுவது.. அருளிசைமணி நாகப்பன்.M\n152 MP3/M3609.MP3 A080 தாயரசி பார்வதியாள் தரவில்லையோ பாலென்று …. அருளிசைமணி நாகப்பன்.M\n153 MP3/M3610.MP3 A080 ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா …. அருளிசைமணி நாகப்பன்.M\n154 MP3/M3611.MP3 A080 ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா …. அருளிசைமணி நாகப்பன்.M\n155 MP3/M3612.MP3 A080 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … அருளிசைமணி நாகப்பன்.M\n156 MP3/M3613.MP3 A080 ஈசனோடு பேசியது போதுமே …. அருளிசைமணி நாகப்பன்.M\n157 MP3/M3614.MP3 A080 ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்…. அருளிசைமணி நாகப்பன்.M\n158 MP3/M3615.MP3 A080 மலைமாதின் மகனாக அருளிசைமணி நாகப்பன்.M\n159 MP3/M3616.MP3 A080 சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்…. அருளிசைமணி நாகப்பன்.M\n160 MP3/M3617.MP3 A080 தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர…. அருளிசைமணி நாகப்பன்.M\n161 MP3/M3618.MP3 A080 முத்தைத்தரு பத்தித் திருநகை …. அருளிசைமணி நாகப்பன்.M\n162 MP3/M3619.MP3 A080 திருமகள் கலைமகள் மலைமகள் வடிவே…. அருளிசைமணி நாகப்பன்.M\n163 MP3/M3620.MP3 A080 சரவணையி லேபிறந் தாறுமுக வடிவான …. அருளிசைமணி நாகப்பன்.M\n164 MP3/M3621.MP3 A080 சிறுவா புரியில் முருகா உனது சிந்தை இரங்காதோ…. அருளிசைமணி நாகப்பன்.M\n165 MP3/M3622.MP3 A080 வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே அருளிசைமணி நாகப்பன்.M\n166 MP3/M3623.MP3 A080 தாங்கரிய துன்பம் வந்தால் செந்தில் வடிவேலா-நீ… அருளிசைமணி நாகப்பன்.M\n167 MP3/M3624.MP3 A080 வற்றாத பொய்கை வளநாடு கண்டு….. அருளிசைமணி நாகப்பன்.M\n168 MP3/M3625.MP3 A080 வேலாவா கந்தாவா குமரா வாவா …. அருளிசைமணி நாகப்பன்.M\n169 MP3/M3626.MP3 A080 அள்ளி முடிச்ச கொண்டையப்பா …. அருளிசைமணி நாகப்பன்.M\n170 MP3/M3701.MP3 A081 கொடுமளுர் முருகன் பதிகம் காளையப்பன் V\n171 MP3/M3702.MP3 A081 காருற்ற தென்பரங்குன்றம் காளையப்பன் V\n172 MP3/M3704.MP3 A081 தண்டையெனி வெண்டையும்..திருப்புகழ் காளையப்பன் V\n173 MP3/M3705.MP3 A081 மங்களம் கொண்டுமிசை … திருப்புகழ் காளையப்பன் V\n174 MP3/M3706.MP3 A081 சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் …. காளையப்பன் V\n175 MP3/M3707.MP3 A081 தண்டையெனி வெண்டையும்..திருப்புகழ் காளையப்பன் V\n176 MP3/M3802.MP3 A082 ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே …. வள்ளியப்பன். நா\n177 MP3/M3804.MP3 A082 தாயரசி பார்வதியாள் தரவில்லையோ பாலென்று …. வள்ளியப்பன். நா\n178 MP3/M3805.MP3 A082 மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:…. வள்ளியப்பன். நா\n179 MP3/M3806.MP3 A082 தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர…. வள்ளியப்பன். நா\n180 MP3/M3903.MP3 A083 ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் … ராம்தேவ்\n181 MP3/M3904.MP3 A083 சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் …. ராம்தேவ்\n182 MP3/M3905.MP3 A083 கொடுமளுர் முருகன் பதிகம் ராம்தேவ்\n183 MP3/M4005.MP3 A084 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … கமலா பழனியப்பன்\n184 MP3/M4006.MP3 A084 தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர…. கமலா பழனியப்பன்\n185 MP3/M4008.MP3 A084 அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் கமலா பழனியப்பன்\n186 MP3/M4101.MP3 A085 எனதென எனதென எத்தனையோ லெ. சுப்பிரமணியன்\n187 MP3/M4206.MP3 A086 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … வள்ளியம்மை\n188 MP3/M4305.MP3 A087 குன்றக்குடியில் முருகோனே அழகம்மை ஆச்சி\n189 MP3/M4306.MP3 A087 ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே…. அழகம்மை ஆச்சி\n190 MP3/M4401.MP3 A088 ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா …. லெட்சுமணன் (பழம் நீ)\n191 MP3/M4402.MP3 A088 அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் லெட்சுமணன் (பழம் நீ)\n192 MP3/M4403.MP3 A088 ஈசனோடு பேசியது போதுமே …. லெட்சுமணன் (பழம் நீ)\n193 MP3/M4404.MP3 A088 எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு …. லெட்சுமணன் (பழம் நீ)\n194 MP3/M4405.MP3 A088 கந்தவேலை வணங்கு லெட்சுமணன் (பழம் நீ)\n195 MP3/M4406.MP3 A088 நல்ல தமிழ்ச் சொல் லெடுத்து நாளும் பாடு…. லெட்சுமணன் (பழம் நீ)\n196 MP3/M4407.MP3 A088 ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா …. லெட்சுமணன் (பழம் நீ)\n197 MP3/M4501.MP3 A089 பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலே கருப்பஞ்செட்டி (பழம் நீ)\n198 MP3/M4502.MP3 A089 பழனி மலைக்கு நான் வராமல் கருப்பஞ்செட்டி (பழம் நீ)\n199 MP3/M4602.MP3 A090 ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே …. சுவாமிநாதன் (பழம் நீ)\n200 MP3/M4603.MP3 A090 ஆடுக ஊஞ்சல் ஆடுகவே …. சுவாமிநாதன் (பழம் நீ)\n201 MP3/M4604.MP3 A090 அரோகரா அரோகரா ஆறுமுக சாமி சுவாமிநாதன் (பழம் நீ)\n202 MP3/M4605.MP3 A090 மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:…. சுவாமிநாதன் (பழம் நீ)\n203 MP3/M4606.MP3 A090 முத்து குமரா முத்து குமரா வா வா .. சுவாமிநாதன் (பழம் நீ)\n204 MP3/M4607.MP3 A090 சாய்தாடு முருகே சாய்ந்தாடு சுவாமிநாதன் (பழம் நீ)\n205 MP3/M4608.MP3 A090 சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்…. சுவாமிநாதன் (பழம் நீ)\n206 MP3/M4803.MP3 A093 பழனி என்றசொல் எனக்கு ஜீவமந்திரம்-அதைப் …. செல்வி பிரியா பழனியப்பன்\n207 MP3/M4804.MP3 A093 சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி …. செல்வி பிரியா பழனியப்பன்\n208 MP3/M4805.MP3 A093 குன்றக்குடியினிலே காவடி …அந்தக் கூர்வேலான்…. செல்வி பிரியா பழனியப்பன்\n209 MP3/M4806.MP3 A093 அழகான பழனிமலை ஆண்டவா செல்வி பிரியா பழனியப்பன்\n210 MP3/M4903.MP3 A092 ஷண்முக குருநாதனே வெங்கட் கணேசன்\n211 MP3/M4904.MP3 A092 காவடி அமுதே பழந்தமிழே வெங்கட் கணேசன்\n212 MP3/M4905.MP3 A092 தண்டையனி வெண்டையங் வெங்கட் கணேசன்\n213 MP3/M4908.MP3 A092 அழகான பழனிமலை ஆண்டவா வெங்கட் கணேசன்\n214 MP3/M4909.MP3 A092 வேலோடு மயிலாட கிரி நின்றவா வெங்கட் கணேசன்\n215 MP3/M4910.MP3 A092 பாலும் தேன் அபிஷேகமும் வெங்கட் கணேசன்\n216 MP3/M4911.MP3 A092 ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் வெங்கட் கணேசன்\n217 MP3/M4912.MP3 A092 காலனிடத் ...... தணுகாதே வெங்கட் கணேசன்\n218 MP3/M4913.MP3 A092 வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் வெங்கட் கணேசன்\n219 MP3/M5001.MP3 A094 காவடிக் கதை கேளு நித்யா அருணாச்சலம்\n220 MP3/M5104.MP3 A095 பழநியிலே நிற்கின்ற ஆண்டியும் அழகு பழனியப்பன் M\n221 MP3/M5105.MP3 A095 கல்லுக்குள்ளே ஒன்றுமில்லை என விருந்தேன் பழனியப்பன் M\n222 MP3/M5106.MP3 A095 நீ அழைத்தால் நான் வ��ுவேன் அறுமுகவேலா பழனியப்பன் M\n223 MP3/M5107.MP3 A095 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … பழனியப்பன் M\n224 MP3/M5108.MP3 A095 தாங்கரிய துன்பம் வந்தால் செந்தில் வடிவேலா-நீ… பழனியப்பன் M\n225 MP3/M5202.MP3 A096 அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் … ஐய்யப்பன்\n226 MP3/M5203.MP3 A096 ஆடுதய்யா ஆடுதய்யா வெள்ளி ஊஞ்சல்… ஐய்யப்பன்\n227 MP3/M5204.MP3 A096 சரணம் முருகையா ஐய்யப்பன்\n228 MP3/M5205.MP3 A096 பழனிமலை மேலே, ஓர் அழகுச் சித்திரம் \n229 MP3/M5206.MP3 A096 ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஐய்யப்பன்\n230 MP3/M5207.MP3 A096 அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ஐய்யப்பன்\n231 MP3/M5208.MP3 A096 பழனியம்பதியின் பெருமாளே ஐய்யப்பன்\n232 MP3/M5209.MP3 A096 விறல்மார னைந்து மலர்வாளி ஐய்யப்பன்\n233 MP3/M5302.MP3 A097 உக்கியிட்டுக் கணபதியுன் துணையைக் கேட்டோம் மீ.மணிகண்டன்\n234 MP3/M5303.MP3 A097 தொந்தியுடன் துதிக்கையுடன் துணைவரு வாயே மீ.மணிகண்டன்\n235 MP3/M5402.MP3 A098 பழனிமலை முருகனை நாம் பார்க்கலாமா பெரியணன்\n236 MP3/M5403.MP3 A098 ஆறுபடை கொண்ட நாயகனே பெரியணன்\n237 MP3/M5404.MP3 A098 வேலவா ஷண்முகா வேல்முருகா வா வா பெரியணன்\n238 MP3/M5501.MP3 A099 அப்பன் பழநி அப்பனடா-அவன் …. ஐய்ஸ்வரியா ஐய்யப்பன்\n239 MP3/M5502.MP3 A099 பச்சை மயில் வாகனனே ஐய்ஸ்வரியா ஐய்யப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/mulai/keerai/mor/kootu/&id=41598", "date_download": "2019-05-22T06:42:16Z", "digest": "sha1:SCHRBRWGRJ6EIDW4ZUAJQ5SAEHH5SWEC", "length": 9998, "nlines": 103, "source_domain": "tamilkurinji.com", "title": " முளைக்கீரை தயிர்க்கூட்டு mulai keerai mor kootu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் ம���டி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nபொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டு\nதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nசீரகம் - 1 ஸ்பூன்\nபுளிக்காத தயிர் - ஒரு கப்\nகடுகு - 1 ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய், சீரகம் பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.முளைக்கீரையை வேகவைத்து\nகீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும்.\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.\nசுவையான முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.\nவாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu\nதேவையான பொருள்கள்பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுவாழைக்காய் -1 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் -1பச்சைமிளகாய் - 2 மஞ்சள் தூள் ...\nபீன்ஸ் பொரியல் | peans poriyal\nதேவையான பொருள்கள்.பீன்ஸ் - அரை கிலோபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் பூண்டு - 4 பல் உப்பு - தேவையான ...\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொர���யல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...\nதேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-1-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-13-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/73-225310", "date_download": "2019-05-22T07:40:01Z", "digest": "sha1:A4XOQ4OGDMGUN4JP35EXDCCNFTG2RRJZ", "length": 7342, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நெல், உப உணவுச் செய்கை பாதிப்பு", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nசுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நெல், உப உணவுச் செய்கை பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் 687 ஏக்கர் நெல் மற்றும் உப உணவுச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவெள்ளம் பரவிக் கொண்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கர் (45,000 ஹெக்ரேயர்) பரப்பளவில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டிருப்பது மதிப்பிடப்பட்டது.\nஅதேவேளை, வெள்ள நிலைமை இருந்த சந்தர்ப்பத்தில் மறுவயல் உப உணவுப் பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டி��ுக்கின்றது.\nகுறிப்பாக சோளம், நிலக்கடலை உட்பட பயறு கௌபி என்பனவும் இன்னும் சில உப உணவுப் பயிர்களுமாக சுமார் 1,187 ஏக்கர் (475 ஹெக்ரேயர்) செய்கை சராசரியாக 50 வீதமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மறுவயற் செய்கைப் பாடவிதான உத்தியோகத்தர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.\nபாதிப்புக்குள்ளான இந்தப் பயிர்ச் செய்கைகள் யாவும் சுமார் ஒரு மாத வளர்ச்சி நிலையை அடைந்திருந்தவை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nதமக்கேற்பட்ட இழப்புக்கள் பற்றிய துல்லியமான விவரங்களை தற்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.\nபல விவசாயிகள் அழிவடைந்த தமது நிலத்தில் மீள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக கட்டுமுறிவு விவசாயிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.\nசமீப சில நாட்களாக நீடித்த அடைமழையும் பெருவெள்ளமும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கின்றது.\nசுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நெல், உப உணவுச் செய்கை பாதிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/145", "date_download": "2019-05-22T07:05:19Z", "digest": "sha1:COLK73KYRYC75L5RTNDLSV6LFMREVJL5", "length": 13230, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nநாட்டின் பொருளாதாரத்துக்கு நாட்டின் நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமும் எவ்வளவு அவசியமோ, அதேய...\nஇலங்கை வர்த்தக நாமம் சர்வதேச ரீதியில் பிரபல்யமா, பின்னடைவா\nவர்த்தக நாமத்தின் கீர்த்தி நாமத்தை களங்கம் ஏற்படாமல் பேணுவதற்கு பாரதூரமான பிரச்சினைகள் எழ...\nவெளிநாட்டு மீள்கடனில் சிக்கித்தவ��க்கும் பொருளாதாரம்\nஅசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, நாட்டின் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்றுமதி-இறக்குமதியில் எ...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 29.04.2019 - 03.05.2019\nஅ.ப.வி.சு 0.03சதவீத உயர்வையும் S&P SL20 0.66சதவீத உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள...\nகடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கோர்வையாகப் பார்க்கும்போது, குறித்த பிரச்சினைகளை ம...\nநீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான சுற்றுலாத்துறை\nஉங்கள் பிரதேசத்திற்கும், கிராமத்திற்கும், சமூக கலாசாரத்துக்கும், சுற்றுச் சூழல்களுக்கும் ...\nஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு\nஜெட் எயார்வேய்ஸ் ஊழியர்களுக்கு ஏனைய விமான சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம்\nவாரத்தில் அ.ப.வி.சு 0.31% உயர்வையும் S&P SL20 0.51% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள...\nஇலங்கையில் முதலீடுகளை எதில் செய்யலாம்\nமிகச்சிறிய பாதுகாப்பான முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதனை ஆரம்பத்தில் கற்றுக்கொள்ள...\nஅரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம்\nநீங்கள் எப்போது ஓய்வு எடுக்கப் போகின்றீர்கள், நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழ்வதற்கு ...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம்\nஅ.ப.வி.சு 1.36% சரிவையும் S&P SL20 - 1.31% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 477 மில்...\nகாவுகொள்ளும் கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்\nகடனட்டைகளை சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள், நமது கண்ணுக்குத் தெரி...\nஅரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம்\nஅரசாங்கத்தால் இந்தக் கொடுப்பனவைச் செலுத்த தவறும் நட்ட அச்சம் இல்லாது காணப்படுவதனால் இவை நட...\nதனியாள் நிதித் திட்டமிடல்: நிகழ்காலம், எதிர்காலம் நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்\nகடந்தகால பெறுபேறுகள் எந்தவகையிலும் முதலீடுகளின் எதிர்கால விலைகளுக்கான உத்தரவாதங்களாக அமை...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம்\nஅபவிசு 1.85% சரிவையும் S&P SL20 3.44% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 686 மில்ல...\nபாகம்-2: பாதீடு 2019 - ஒரு பார்வை\nமக்களின் நிலையை நீண்டகால அடிப்படையில் வலுப்படுத்துவதன் மூலமாக, நீண்டகாலப் பொருளாதார முன்ன...\nபங்கு மதி���்பிடலும் தெரிவு செய்தலும்\nவிலைகள் தற்காலிகமாக உயர்வடையும்போது கொள்வனவும் தற்காலிகமாக வீழ்ச்சியடையும்போது விற்பனைய...\nஉங்கள் குழந்தைகளின் பாதுகாவலனாகப் பரிமாணம் அடைகின்றபோது, பல புதிய, நீண்டகால நிதிப் பொறுப்ப...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 04.03.2019 - 08.03.2019\nஅபவிசு 0.56% சரிவையும் S&P SL20 0.29% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 1.0 பில்ல...\nபாதீடு - 2019: ஒரு பார்வை\nபாதீட்டில், வரிவிதிப்பானது பெரும்பாலும் ஆடம்பர பொருட்களைச் சார்ந்ததாகவும் இறக்குமதி கட்ட...\nபங்கு மதிப்பிடலும் தெரிவு செய்தலும்\nஏதாவது பங்கொன்றின் பெறுமதியை தீர்மானிக்கும்போது, இந்த விகிதத்தில் செல்வாக்களிக்கும் காரண...\nஒய்வுகாலம் மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் அமைந்து கொள்ளும் வகையில் போதுமான நிதியை எவ்வ...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம்\nஅபவிசு 1.43% சரிவையும் S&P SL20 3.68% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு 759 மில்லி...\nவங்கிகளின் செயற்பாட்டுக்கான நிதிமூலங்கள் எவை\nவங்கிகள் எவ்வாறு தமக்குத் தேவையான நீண்டகால முதலீடுகளைத் திரட்டிக் கொள்கின்றன\nபங்கு மதிப்பிடலும் தெரிவு செய்தலும்\nABC கம்பனியினதும் அதற்கு மிகவும் நெருங்கியதும் பொருத்தமானதுமான கம்பனியான XYZ கம்பனியினது சந்த...\nமுதலீடு செய்ய விரும்புகின்ற முதலீட்டு வகைகள், அவற்றில் காணப்படும் சவால்கள் பற்றி ஆவலுடன் அ...\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம்\nஅபவிசு 1.21% சரிவையும் S&P SL20 1.68% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 549 மில்லியன...\nஉங்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு மிகச்சிறந்த முறை, உங்கள் தற்போதைய சேமிப்பில், வருமானத்தில்...\nபணம், சேமிப்பு, கடன் தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள அனுபவங்களின் பகிர்வு, நிதித் திட்டமிடல், நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/nanjil-sampath-interview", "date_download": "2019-05-22T08:01:26Z", "digest": "sha1:GA3J6I23HJCNVGKCTBD6XQJNQZPJ6BKE", "length": 16326, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நானா போய் கேட்கமாட்டேன், வருவதை விடமாட்டேன்\" - நடிகர் நாஞ்சில் சம்பத் | nanjil sampath Interview | nakkheeran", "raw_content": "\n\"நானா போய் கேட்கமாட்டேன், வருவதை விடமாட்டேன்\" - நடிகர் நாஞ்சில் சம்பத்\nஅரசியல் மேடைகளிலும் இலக்கிய மேடைகளிலும் ஓங்கி ஒலித்த, சங்க இலக்கியத்தையும் சரித்திர கதைகளையும் வரி மறக்காமல் பேசிய நாஞ்சில் சம்பத்தின் குரல் முதல்முறையாக திரையில் ஒலிக்கிறது. அரசியலில் இருந்த பொழுதே மீம்ஸ் உலகம் மெல்ல அவரை தத்தெடுத்தது. ஒரு பக்கம் தன் தமிழுக்காக அரசியல் வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த நாஞ்சில் சம்பத் மற்றொரு பக்கம் இணைய இளைஞர்களிடையே புகழ் பெற்றார். தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது எல்.கே.ஜி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்துள்ளார். நடிகர் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்...\nபொதுவாக சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருவார்கள். அரசியலில் இருந்துவிட்டு நடிக்கச் சென்றது எப்படி உள்ளது\nஎன் கையில் ஏதாவது பொறுப்பை தந்தால் அதனை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பேன். கட்சி, அரசியலில் இருந்து விலகி வேலையில்லாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் இருந்த நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜி என்னை கூப்பிட்டார். வருகிறேன் என்று சொன்னேன். எல்லோரும் இன்று என் நடிப்பை நன்றாக உள்ளது என்று பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதிரைத்துறையில் தொடர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.\nமேலும் படங்களில் நடிக்க முயற்சி செய்கிறீர்களா\nயாரிடமும் நான் நடிக்க வாய்ப்பு கேட்க மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்வேன்.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப்போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. இப்போது அதிமுக தலைவர்கள் பாமக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே\nதற்கொலைக்கு சமம் இன்று அதிமுக எடுத்திருக்கிற முடிவு. மாநில உரிமைகளுக்கு வாளாகவும், கேடயமாகவும் இருந்த கட்சி தங்களது உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்திருக்கிறது. தன்னுடைய உரிமைப்பாட்டை இழந்து நிற்கிறது. டெல்லியில் இருப்பவர்களின் கண் அசைவுக்கு புரிந்துகொண்டு அவர்களது கட்டளைக்கு அடிபணிந்து நிர்கிறார்கள். 40 இடங்களில் தன்னந்தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிக்கொண்டிருப்பது வேதனையை தருகிறது.\nஇரு திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளாரே\nராமத��ஸ்க்கு தேவை மகனுக்குப் பதவி, பணம். அது எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வார். அவர்களுக்குக் கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. பொதுவாழ்வில் ராமதாஸ் அளவுக்கு குட்டிக்கரணம் போட்டவர்கள் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது.\nமக்கள் நலன் சார்ந்து 10 கோரிக்கைகளை முன் வைத்துதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக ராமதாஸ் கூறியிருக்கிறாரே\nஅப்படித்தான் சொல்லுவார். மகனுக்கு மந்திரி பதவி வாங்கும்வரை அப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்.\nதிமுக தலைமையிலான கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்\nதிமுக கூட்டணி வெற்றிப்பெற வேண்டும். வெற்றிப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களை வெற்றிப்பெற வைப்பது தமிழர்களின் கடமை.\nதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. வைகோவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா\nவாய்ப்பு அளித்தால் வைகோவுக்காக பிரச்சாரம் செய்வேன்.\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுக்கூட்டங்களில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்\nகமலுடைய பிரச்சாரம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு பலம் கமலுடைய கட்சிக்கு இல்லை. அதுதான் பலவீனம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து திமுக அராஜகம்.. அதிமுக வேட்பாளர், அமைச்சர் குற்றச்சாட்டு\nபதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன்... எடப்பாடி பழனிசாமி\nஎன் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க.வின்... ஓ.பி.எஸ். உருக்கம்\nஎங்களை ஆதரிக்க 40 திமுக எம்எல்ஏக்கள் தயார்: ராஜேந்திர பாலாஜி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\nமூவாயிரம் ஆண்டு பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு...\nபோலியாக வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள்.. குப்பை குழியானது ஜெ. ஜெ தொட்டி...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்��ரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116075/", "date_download": "2019-05-22T06:54:11Z", "digest": "sha1:NNNZ7D4UZYXAJDG2BJQJ636UJLCI4G52", "length": 10083, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மொசாம்பிக் அருகே புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்தலாம் – மக்களை வெளியேறுமாறு கோரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொசாம்பிக் அருகே புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்தலாம் – மக்களை வெளியேறுமாறு கோரிக்கை\nஆபிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதனால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇடாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்த புயல் கரையை கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது\nTagsMozambique கடுமையான அழிவை கரையை கடக்கும் கோரிக்கை புயல் மக்களை மொசாம்பிக் வெளியேறுமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்தி��ள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n2018இல் புதிதாக 28,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2010/07/blog-post_28.html", "date_download": "2019-05-22T07:42:36Z", "digest": "sha1:5S6CJVAIR5RVBITKXAKIS5N5KZEGTTC6", "length": 59742, "nlines": 263, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "ஜக்காத் (இஸ்லாமிய வரி)", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம�� கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடை��� கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ�� அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி ���ிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\n\"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு ��ாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்\" என்று (நபியே) நீர் கூறும். (34:39)\nஇஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.\nகாலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.\nஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.\nஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை.\nஇக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.\n\"ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழைய��்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை யாரும் எளிதில் இனம் கண்டுக்கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில் நிற்கவும் மாட்டார்\" - (அல்ஹதீஸ் - நூல்:புகாரி)\n\"அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெறமாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங்கண்டு கொள்வீர் அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்\" (2:273)\nஜக்காத் கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்குமட்டும் காரண்மல்ல. ஒருவரின் செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்பட்டிருக்கிறது.\nநாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுக்குள் செல்வதைப் போன்று, ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்துவிடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த இறைவன் வகுத்துதந்துள்ளான். அதுபோல நாம் செல்வத்தைத் தேடும் போது, அழிவை தேடித்தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து, நம்மை அழிவுப் பாதைக்கு கொண்டுச் செல்லும் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவதற்குள்ள ஒரே வழி ஜக்காத்தாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.\n) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (9:103)\nநிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை மன்னிப்புக் கோருதலை ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (9:104)\nநபிகள் நாயகம் (ஸல்) விளக்குகிறார்கள்.\n\"நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போன்று ஜக்காத் செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்\". (அல் ஹதீஸ்)\nசெல்வத்திலிருந்து, இறைவன் கூறும் அளவை அப்புறப்ப��ுத்தும் போது, எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக, பலன் தருவதாக, நிலைப் பெற்றதாக மாறிவிடும். அஃதனின்றி அந்த அளவை அப்புறப்படுத்தாவிடில் திரட்டிய செல்வத்துக்கும் அழிவு ஏற்படும் நிலையுண்டாகும். ஒரு பாத்திரப் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தால் அது முழுவதும் எவ்வாறு நஞ்சாகிவிடுமோ அதுப்போன்றுக் கொடுக்கப்படாத ஜக்காத் தொகை எல்லாச் செல்வத்தையும் பரக்கத்தற்றதாக, தேவையின் போது கை கொடுக்காததாக முறையற்ற வழியில் செல்விட வேண்டிய கட்டாயத்துள்ளானதாக மாற்றி விடும்.\nகடலிலோ, திடலிலோ ஒருவரின் பொருள் அழிவதற்கு ஜக்காத் செலுத்தப்படாமலிருப்பதேயன்றி வேறு காரணமில்லை. (அல் ஹதீஸ்)\nஜக்காத்தின் மூலம் உங்களின் செல்வத்தைக் காப்பாற்றுங்கள். தருமத்தைக் கொண்டு உங்களின் நோய்க்கு மருந்திடுங்கள். சோதனைகளை பிரார்த்தனையைக் கொண்டு வெல்லுங்கள். (அல் ஹதீஸ்)\nசெல்வத்தை எல்லோரும் தேடுகின்றனர். ஆனால் தேடிய செல்வத்தை அழியாததாக, உரிய நேரத்தில் கை கொடுக்கவல்லதாக நினைந்தறியா விதத்தில் வளர்ச்சியடையக் கூடியதாக ஆக்கும் முறையை அறிந்து செயல்படுபவர் மிகவும் குறைவே\nகோடைக்காலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்ச்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து வரும் வசந்த காலத்தில் புத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால் உடல் மெலிவதைப் போன்றிருந்தாலும், பின்னர் நல்ல சக்திகள் சேகாரமாகி உடல் திடகாத்திரம் ஆவதுப் போல, ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு, குறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.\n\"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜக்காத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது) அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்\". (30:39)\nஇறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் உரிய தருனத்தை விட்டு முந்தக்கூடாது. ஆனால் இறையடியார்களுக்குப் பலனளிக்கும் ஜக்காத் கடமை வருவதற்கு முன்பே கூட கொடுக்கலாம���. எனவே ஆண்டு முழுவதும் ஜக்காத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் ஒரு ந்ற்செயலுக்கு எழுபது பங்கு அதிகமான கூலி வழங்கப்படும் நாளாகிய ரமலான் மாதத்தில் கொடுப்பதை மக்கள் ஏற்புடையதாகக் கருதுகின்றனர். அதுவும் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலத்துல் கத்ரி இரவில் வழங்குவதை அநேகர் வழமையாகக் கொண்டுள்ளார்கள்.\nகுறிப்பாக ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பனம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே\nமுறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக ஆமீன்\nPosted under : ஏழை வரி, ஜக்காத், ஹாஜா\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=737&Cat=27", "date_download": "2019-05-22T07:57:29Z", "digest": "sha1:YJYQKP2SQ22RVBUZARNRCW5DMRP5ZJ63", "length": 12312, "nlines": 173, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் இந்திய தூதரக அலுவலகத்தில் குடியரசு தின விழா | Indian consulate in Hong Kong, the Republic Day celebrations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆசியா\nஹாங்காங்கில் இந்திய தூதரக அலுவலகத்தில் குடியரசு தின விழா\nஹாங்காங்: ஹாங்காங்கில் இந்திய தூதரக அலுவலகத்தில் தேசிய கோடி ஏற்றி இந்த���ய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கிற்காக இந்திய தூதர் ஜனாதிபதியின் குடியரசு தின விழா உரையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வாசித்தார். தொடர்ந்து இவ்விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதியின் ஒளிப்படைத்த கன்னினாய் என்ற தேசிய பாடலை குழந்தைகள் பாடியது அனைவரையும் பரவசப்படுத்தியது. அன்று மாலை இந்திய தூதரகம் சார்பில் குடியரசு தின சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nHong Kong Republic Day ஹாங்காங்கில் குடியரசு தின\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nஇலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா\nஇலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/super-challenge", "date_download": "2019-05-22T06:49:16Z", "digest": "sha1:OD3XFYOIZBWIGUDYJEZWQ4FIGL26OC5D", "length": 1681, "nlines": 21, "source_domain": "www.thiraimix.com", "title": "Super Challenge | show | TV Show | Sun TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/10/29/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-05-22T06:39:17Z", "digest": "sha1:6TASEFU7X6R3ZHDU256DHR4IRF54H3FW", "length": 55318, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் – சொல்வனம்", "raw_content": "\nபரிமளா சங்கரன் அக்டோபர் 29, 2017\n அண்ணா வந்துட்டான்” என்ற ஆரம்பத்திலிருந்து பக்கா பிராமண சமூகத்தின் கதை.\nமன்னி அலமேலு நல்லவள். அண்ணா மட்டுமென்ன வில்லனா சந்தர்ப்பங்கள் ஆங்காங்கே வில்லத்தனம் செய்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு கதை. பதினைந்து அல்லது பதினாறு வயதில் சாவித்திரிக்குக் கலியாணமாகிறது.\nசாவித்திரி புக்ககத்தினர் குறிப்பாக மாமியார் பழகும் விதத்தை ஜெராக்ஸ் எடுத்து ஒவ்வொரு மணமகள், மாமியாரிடமும் இலவசமாகத் தந்ததால் பாதி ஆண்களுக்காவது ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.\n22-வயது கிருஷ்ணமூர்த்தி – சாவித்திரியின் கணவன் – பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. மனைவி மறுமகிழ்ச்சிக்குப் பிறந்தகம் போன நேரம் படிக்கட்டுக் கிணறு என்றாலும் வழக்கமாய் இறங்குகிறவன் தலைக்குப்புற விழுந்து கல்லில் மோதி காப்பாற்றுவாரின்றி இறந்து போகிறான். கழிவிரக்கம் ஏற்படுத்துகிறான்.\nசாவித்திரியை அரக்கப் பரக்க விஷயத்தை சொல்லாமல் அழைத்து வருகிறார்கள். அந்தாத்துக்கு – பிறந்தகம் – பத்து நாளைக்குள் போய் வந்தால் தான் அப்புறம் நிரந்தரமாய் தங்க முடியும் என்றழைத்து வருகிறார்கள்.\nஅதை நினைவில் வைத்துக் கொண்டால் தான் முடிவு சுவாரஸ்யம். மாமனார் காலமானதும் ‘பத்து நாளைக்குள் அந்தாத்தில் – புகுந்த வீடு – தங்கி விட்டு வருகிறேன்’ என்று மூட்டை கட்டிக் கொள்கிறாள் சாவித்திரி. நிரந்தரமாய் அதுவே அவள் தங்குமிடம் என்று சொல்லாமல் சொல்கிறாள் ஆசிரியர்.\nசாவித்திரியின் தந்தை இருக்கும் வரை ஜீவனாம்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது கௌரவக் குறைவாய் கருதுகிறார். வெங்கடேசனுக்கு – தமையன் – சொல்பேச்சு கேட்கும் கதாபாத்திரம். அவன் மனைவி அலமேலுவுக்கு எதிர்காலம் பற்றிய தீர்க்கமான நோக்கு.\nஅனுபவ பாத்யதையாக எழுதித்தரும் நிலம் வேண்டாம் என்கிறாள். சாவித்திரியின் ஜீவன் இருக்கும் வரைதானே அதன் அம்சமான உடல் வாழ சாப்பாடு வேண்டும் என்று வாசகர்களுக்குத் தோன்றலாம். ஒருவேளை சாவித்திரி அகால மரணமடைந்து விட்டாலோ – தப்பு தப்பு… அப்படி அவள் நினைக்கவில்லை — தொண்ணூறு வயதே இருக்கட்டும். என்றாவது ஒரு நாள் மரணம் வரும்தானே அதற்குப் பின் அவள் நாலு குழந்தைகளில் ஒருவர் சாவித்திரியை சம்ரட்சணை பண்ண நிலத்தை விற்க அதிகாரம் வேண்டாமா அதற்குப் பின் அவள் நாலு குழந்தைகளில் ஒருவர் சாவித்திரியை சம்ரட்சணை பண்ண நிலத்தை விற்க அதிகாரம் வேண்டாமா சாவித்திரிக்குப் பிஒறகு அவள் மச்சினன் கணபதிக்கு உரிமை என்றால் இது என்ன அநியாயம்… சாவித்திரிக்குப் பிஒறகு அவள் மச்சினன் கணபதிக்கு உரிமை என்றால் இது என்ன அநியாயம்… அவள் வார்த்தைகளில் இந்த தொனி ஒலிக்கிறது.\nவழக்கு கச்சேரிக்கு – கோர்ட்டிற்கு – வருகிறது. வாய்தா, வாய்தா என்று இழுத்தடிக்கிறார்கள்… வெங்கடேசனும் ஒருகை பார்த்து விடுவதென்று தான் அலைகிறான்\nகிருஷ்ணமூர்த்தி இறந்ததும் மொட்டை போடாமல் காப்பாற்றிய மன்னி மேல் பாசம் இருக்கிறது சாவித்திரிக்கு.\n‘அவள் ஒரு வயிறு பெரிசா நமக்கு’ என்கிற அண்ணாவிடமும் தாட்சண்யம்.\nஇந்த சமயத்தில்தான் மாமனார் இறந்த சூதகம் வருகிறது.\n“கிணத்தடியிலே துணியைப் போட்டுட்டு வந்துட்டியே சாவித்திரி\n சூதகம் என்றால் புரிந்து கொள்ள மாட்டியா… அத்தை பக்கத்திலே போகாதே அந்த வீட்டு சூதகம் இங்கே எதற்கு ஈஷிக்கணும் அந்த வீட்டு சூதகம் இங்கே எதற்கு ஈஷிக்கணும்\nஅலமேலுவின் வார்த்தைச் சாட்டைகள் – ‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைக்கிறது.\nதனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்\n“இத்தனை நாளா இவளா வந்து சமைத்துப் போடாள் ரசம் ஜோராயிருக்கிறதென்று ஏந்தி ஏந்திக் குடிக்கிறதைப் பாருடியம்மா ரசம் ஜோரா��ிருக்கிறதென்று ஏந்தி ஏந்திக் குடிக்கிறதைப் பாருடியம்மா கிருஷ்ணமூர்த்தி நீயும் டம்ளரிலே வாங்கிக் குடி… ஏன் சங்கோஜப் படறே என்ன இருந்தாலும் பட்டணம் பட்டணம்தான் என்ன இருந்தாலும் பட்டணம் பட்டணம்தான் நான் பட்டிக்காடுதானே குண்டு சட்டியிலே குதிரை ஓட்டறேன் ராத்திரி சமையலும் இனி உன்னுதுதான்” பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா ராத்திரி சமையலும் இனி உன்னுதுதான்” பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.\nகணபதி… ஐந்து வயது மச்சினன். ‘இனிமே நீ வரமாட்டியாமே எனக்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பா… கிருஷ்ணமூர்த்தியின் சூதகத்தில் அவனை யாரும் தள்ளிவைக்கவில்லை எனக்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பா… கிருஷ்ணமூர்த்தியின் சூதகத்தில் அவனை யாரும் தள்ளிவைக்கவில்லை அப்போ அவள் இருக்க வேண்டிய இடம் அப்போ அவள் இருக்க வேண்டிய இடம் அவள் ஜீவனின் அம்சம் அங்கேதான் என்பது புரிந்து போகிறது சாவித்திரிக்கு. துக்கம் கேட்கவே போகணுமா என்று யோசித்தவர்கள் நடுவில் மூட்டை கட்டிக் கொள்கிறாள் சாவித்திரி.\nஆசிரியர் நிறைய இடங்களில் கல் மனதையும் கண்ணீர் விட வைத்திருக்கிறார். ஜீவனாம்சம் ஒரு பொக்கிஷப் புதையல்.\nசி.சு. செல்லப்பாவின் முன்னுரையில் இருந்து…\n‘ஜீவனாம்சம்’ கதைக்குக் கொஞ்சம் நடப்பு ஆதாரம் உண்டு. ஆனால் இந்த ஆதாரத்தை எல்லாம் முழுக்க மறைத்துவிட்டு எழுந்த ஒரு கற்பனை படைப்பு ‘ஜீவனாம்சம்’. … சத்தும் அழகும் மதிப்பும் பெற இதை அப்படியே எழுதினால் போதாது என்று பட்டது. இந்த மதிப்பு ஏற்படத்தான் சாவித்திருக்குத் தன் பார்வை உருவாக்கி அவளுக்குள் உத்தேசத்தையும் ஏற்றி வைத்தேன்.\n‘ஜீவனாம்சம்’மை ‘எழுத்து’வில் ஆய்வு செய்த விமர்சகர் டி.கே. துரைஸ்வாமி கூறி இருப்பது போல், ‘சாவித்திரி நாம் அறிந்த ஒரு குடும்பப் பெண்ணின் பரிபூரணப் பிரதிநிதியாக இருப்பதுதான்’ நான் விரும்பிய மதிப்பு. இந்தக் காலத்துக்கு அந்த மதிப்பு ‘அவுட்: டேட்: ட்’ – காலத்துக்கு ஒவ்வாத பழம் பதிப்பு என்பது போல் தோன்றக் கூடும். இன்று புதிய மதிப்புகளில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு இன்றைய புது மதிப்பும் நாளை புதுமையை இழந்துவிடக் கூடுமே. எனவே சாவித்திரி அடிப்படைக் கேள்விக்கு விடை கண்டவள். அதனால் என்றைக்குமாக நிற்பாள்.\nசத்தும் மதிப்பும் ஏற்றியாகி விட்டது. அழகு கலைக்கு அழகுதானே முக்கியம். … ‘ஜீவனாம்சம்’மை ‘எழுத்து’வில் ஆய்வு செய்த விமர்சகர் தருமு சிவராமூ, ‘ஒரு சில இடங்களில் நனவோடைப் போக்கிலும் நாவல் நினைவுப் பாதையிலும் போவது மட்டுமல்ல. ஒரே பாத்திரம் மட்டும் தன் அவசங்களோடு, விசார ரீதியில் நாவலைத் தூக்கிச் செல்வது’ என்று கூறி இருப்பது போல் உத்திகள் தோன்றின. ஒரு இரண்டரை வருஷ காலத்தில் மூன்றே த்டவைகள் கோர்ட்டிலிருந்து வெங்கடேஸ்வரன் திரும்புகிற நேரமும் அதை அடுத்த ஒன்றிரண்டு மணி நேரமும்தான் கதையின் அப்போதைய நடப்பு. ‘விநாடிகளை அணுக்களாக்கி, அவற்றுள்ளேயே, உணர்ச்சி – நினைப்பு லோகங்களை சடபடவென்று ஒரே உலுப்பில் ஆயிரம் நாவல் பழங்களை உதிர்க்கிறாப்போல் சாவித்திரியிடமிருந்து உதிர வைத்த இயற்கைத்தன்மை’ என்று தருமு சிவராமூ குறிப்பிடும்போது என் உத்தேசத்தை நான் சொல்ல நினைப்பது போலவே சரியாகச் சொல்லிவிட்டார்.\n‘வாடிவாசல்’ எழுதும்போது என் உத்தேசங்களில் ஒன்று செயல் இயக்கத்தை எவ்வளவு வேகமாகச் சித்தரித்துக் காட்ட முடியும் என்று பார்ப்பதுதான். அங்கே அது அவசியம். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரு வேக இயக்கம். கதையின் போக்கில் மட்டும் இல்லாமல், சூழ்நிலை, பேச்சு இவற்றினூடும் தெரிய வேண்டும் என்பது. ‘ஜீவனாம்சம்’மில் அதற்கு மாறாக செயல் இயக்கம் – எவ்வளவு வேகமாக இருந்தாலும் சரி, அதை சித்தரிக்கும் போது, அணுவைப் பிளக்கிற மாதிரி அசைவையும் பீளந்து, சினிமாவில் ‘ஸ்லோ மோஷனில்’ காட்டுவது போல் அந்த அசைவை கண்களால் நிதானமாக தொடரும்படியாக, பிடித்து நிறுத்தித் தேக்கிக் காட்டுகிற மாதிரி செய்ய வேண்டும் என்று எனக்குப் பட்டது.\nநாவலில் இருந்து ஒரு நறுக்\nமுதலில் அம்மா போனாள். அம்மாவோடு எல்லாமே அவளுக்கு, போய்விட்ட மாதிரி இருந்தது. ஆனால், அப்படி ஆகவில்லை.\nதெய்வம் – விதி எதனால் என்ன\nகுலுக்கிவிட்ட மரக்காலுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போய்விடுகிறது. ஏன், அந்த ஏக்கம், துக்கம் எல்லாம் மடிந்து கூடப் போய்விடுகிறது. இந்த மனசுக்கு எதையும் ஏற்றுக்க முடிகிறது. தள்ளவும் முடிகிறது. ஆனால் ஒன்று. அதுக்கு அந்த அக்கறை இருக்கணும்.\nஇந்த நாலு சாவையும் தான் பார்த்தாச்சு. நாலும் தன்னை ஒன்றைவிட ஒன்று போட்டி போட்டுக் கொண்டுதான் பாதிச்சிருக்கு. அவர் செத்து… தன்னை மூலையில் உட்கார்த்தி வைத்தது. அந்த அம்மாவே தன்னிடம் கதறிச் சொன்னாளே தன் முகத்தைப் பார்த்து: கிளி மாதிரி உன்னை மூளியாக்கி மூலையிலே உட்கார்த்தி வைக்கறதுக்கா என் வயத்துலே வந்து பிறந்தான் இந்த சண்டாளப் பாவி. தான் கூட, ஏம்மா, அவரைப் பற்றி சொல்றேள். நான் கிளியே இல்லேம்மா, நான் சாகுருவி. அவர் தலைக்கு மேலே பறந்து அவர் உசிருக்கு உலை வைத்தவள் என்று பதறிச் சொல்லவில்லையா. அவருக்கு முன்னாலே தான் போயிருந்தால். அப்பா கூட அதைத்தானே சொன்னார். உங்கம்மா கொடுத்து வைத்தவள். இந்தக் கண்றாவியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டுவிட்டாள். நான் தான்… இதுக்கு நீ போயிருந்தால் கூடத் தேவளை. பெண் போயிட்டாள் என்று பத்துநாள் அழுதுட்டு அப்புறம் அப்படி ஒருத்தி இருந்தாள் என்று நினைத்துக் கொண்டு பிறகு மறந்துட்டு இருக்கலாம். இப்படிக் கண் முன்னாலே, குத்துகிற மாதிரி நீ இந்த அலங்கோலத்திலே நடமாடிண்டு இருக்கிறதை ஆயுசு பூராவும் பார்த்துக் கொண்டு இருக்கணும்னு…\nபுடவையைக் கல்லில் அறைந்து தோய்க்கிற வேகத்தில் ஏற்பட்ட படபடப்பில் ஒரு பெருமூச்சு வாங்கிக் கலந்தது.\nஇது கல்லாக இருக்கக் கண்டுதான் இவ்வளவு அறையைத் தாங்கிக்க முடிகிறது. தன் மனசுக்கு இந்த அழுத்தமும் பலமும் இல்லையே. இந்த நாலு சாவுனாலேயும் அமுங்கிக் கொடுக்கிறதே. தன்னை அமுக்கி விடுகிறதே. இந்த நாலுலே எது தன்னை ரொம்ப நசுக்கி இருக்கு.\nஜீவனாம்சம் – (குறு) நாவல்\nஆசிரியர்: சி. சு. செல்லப்பா\nNext Next post: எம். எல். – அத்தியாயம் 9\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இ���ழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத���தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆற��முகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகு��ாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு ���ளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்��தி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம��பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43005330", "date_download": "2019-05-22T07:52:56Z", "digest": "sha1:COOPHS2HCQUJ7O2OPKTPM6IWH6F4DN3F", "length": 8957, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n''பெண்கள் மாதவிடாய் தொடர்பான கூச்ச மனப்பான்மையை கைவிடவேண்டும். மாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டும். முறையான சுகாதார பயிற்சிகளை கடைப்பிடித்தால்தான் ஆரோக்கியமான தாயாகவும், பெண்ணாகவும் இருக்கமுடியும்'' என்று பேட்மேன் முருகானந்தம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n வாய்ப்பை தேட வேண்டாம்; பிரச்சனையை தேடுங்கள்'\nபாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை\nதமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை\nஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட 'புலி' பொம்மை\nஇந்தியாவின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-23", "date_download": "2019-05-22T06:45:07Z", "digest": "sha1:VFOGWDG6DPNIH5ACHTXWHND25ZCWBJTD", "length": 8044, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தீராக்காதலி | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த���திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்க...\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/song-lyrics", "date_download": "2019-05-22T06:38:53Z", "digest": "sha1:G4QNSLJYXMPFINIH6BUDTCHCDDOQCOFR", "length": 13777, "nlines": 203, "source_domain": "tamilgod.org", "title": " பாடல் வரிகள் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்ப���கள் \nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nHome » பாடல் வரிகள்\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா முருகன் பாடல் வரிகள். Kundrellaam Kumara Un Idamallava...\nமுருகனுக் கொருநாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள் முருகன் பாடல் வரிகள். Muruganukku orunal Thirunal Andha...\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nநமச்சிவாயத் திருப்பதிகம் - சொற்றுணை வேதியன் சோதிவானவன் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - SOTRUNAI VEDHIYAN -...\nநமசிவாய மந்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Namachivaya Mantra Tamil Lyrics Tamil நமசிவாய மந்திரம்...\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள் - Pradosha Pooja and its benefits - Tamil பிரதோஷ பூஜை செய்தால்...\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவமூர்த்தி ஸ்தோத்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Sivamoorthy Stotram Lyrics Tamil சிவமூர்த்தி ஸ்தோத்திரம்...\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் . Nandheeshwara engal Nandheeshwara Lyrics...\nபிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று . Pradosha Pooja Stotram Lyrics Tamil பிரதோஷ...\nராதா கிருஷ்ண ஸ்லோகம் - ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் பக்தி பாடல் வரிகள். Radha Krishna Slokam Lyrics in...\nசிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய ஸ்தோத்திர‌ வரிகள். Shiva Panchakshari...\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ஸ‌தனாம ஸ்தோத்திரம் ஸ்லோக வரிகள். Ganapati Gakara Ashtottara Satanama Stotram lyrics tamil...\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம் - கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள். Sri Maha Ganapati Sahasranama Stotram lyrics tamil...\nசரஸ்வதி ஸ்தோத்திரம் - யா கும்தேம்து துஷாரஹாரதவளா யா ஶுப்ரவஸ்த்ராவ்றுதா பாடல் வரிகள். Saraswati Stotram- Tamil Lyrics...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/14.html", "date_download": "2019-05-22T07:02:57Z", "digest": "sha1:POJDQQK5TS4EQVVQHM3YSXNCAEUZDPXA", "length": 12022, "nlines": 117, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: ஒரே மாதத்தில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தகவல்!", "raw_content": "\nஒரே மாதத்தில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தகவல்\n2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், வேலையின்மை என்கிற நெருக்கடியைக் கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜி-20 நாடுகளை\nசில வருடங்களுக்கு முன்பே எச்சரித்திருக்கிறது உலக வங்கி. அதேபோல், செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) தகவல் தொழில்நுட்பத் துறையிலும், இதர தொழில் நிறுவனங்களிலும் 2022-ம் ஆண்டுக்குள் 50% வேலைவாய்ப்புகள் மாற்றியமைக்கப்படும் என்கிறது எர்னஸ் யங் மற்றும் நாஸ்காம் அமைப்பு.\nஇந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.\nஇதில், தொழிலாளர் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பதிவுசெய்துள்ள ஊழியர்களின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து கணக்கிடப்படுகிறது. மேலும், கணக்கிடப்பட்ட அறிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதி வெளியிடுகிறது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மட்டும் சுமார் 13.97 லட்சம் பேர் வேலைவாய்ப்பில் இணைந்துள்ளனர். இதில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் மட்டும் 4,999 பேர் இணைந்துள்ளனர். அதேபோல், 18 வயதிலிருந்து 21 வயதுடையவர்கள் 3,14,901 பேரும் இணைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 22 முதல் 25 வயதுடையவர்கள் 3,84,514 பேர் இணைந்துள்ளனர். 26 முதல் 28 வயதுடையவர்கள் 2,05,637 பேரும், 29 முதல் 35 வயதுடையவர்கள் 2,53,191 பேர் உள்ளனர். 35 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் 2,34,286 பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 13,97,528 பேர் புதிதாக வேலைவாய்ப்பில் இணைந்துள்ளதாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு 2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 ஜூலை மாதம் வரையில் இத்திட்டங்களின் கீழ் இணைந்தவர்களின் எண்ணிக்கையானது 1.34 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஜூலை மாதத்தில் மட்டும் காப்பீடு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த 2017 செப்டம்பர் மாதத்தில் காப்பீடு செய்தவர்கள் 2.95 கோடி பேர். இந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைவானது.\nமேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவர்கள் மொத்தம் 38,206 பேர். அதில் குறைந்தபட்சம் 18 முதல் 21 வயதுடையவர்கள் 1,680 பேர் இணைந்துள்ளனர். அதிகபட்சம் 35 வயதுடையவர்கள் 13,096 பேரும் அடங்குவர். கடந்த ஜூலை மாதம், தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பின் கணக்குப்படி, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 9.51 லட்சம். இந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இதற்குமுன் கடந்த 11 மாதங்களாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை விட மிகவும் அதிகம். 2017 செப்டம்பர் முதல் 2018 ஜூலை மாதம் வரையில் மொத்தம் 61.81 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு களத்தில் வேலைக்கான வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருப்பதாக மத்திய, மாநில அரசும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானோர் வேலையின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது வேலையின்மைதான். தமிழ் நாட்டில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போ���ின் எண்ணிக்கையும் ஒரு கோடியை நெருங்குகிறது.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/09/blog-post_7.html", "date_download": "2019-05-22T06:51:59Z", "digest": "sha1:ENR7EJ36RU2TGAYFLKPIDYX7JD253HHF", "length": 5675, "nlines": 95, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: குறும்படப்போட்டி", "raw_content": "\nதுறவு மூலம் மனித உறவுகளை வளர்த்த அருள்தந்தை யூஜின் அவர்களின் நினைவாக நடத்தப்படும் குறும்படப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளிகளை அன்புடன் அழைக்கிறோம்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு அக்டோபர் 6 ஆம் நாள் கன்னியாகுமரிமாவட்டம் குளச்சலில் நடைபெறும் நினைவேந்தல் விழாவில் ரூ 60,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.\n• முதல் பரிசு ரூ 20,000\n• இரண்டாம் பரிசு ரூ 15,000\n• மூன்றாம் பரிசு ரூ 10,000\n• 3 ஊக்கப்பரிசுகள் ரூ 15,000\nகால அளவு : 15- 20 நிமிடங்கள்\nவந்துசேரவேண்டிய கடைசிநாள் : செப்டம்பர் 29 2012\nவடிவம் : டி வி டி ( நகல் )\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/koodankulam-talk-failure-protest-powerful-against-nuclear-plant.html", "date_download": "2019-05-22T06:54:59Z", "digest": "sha1:YZ4VAORFS666TWL6LOPG5OKE54E7URIZ", "length": 7331, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "கூடங்குளம் மக்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: மேலும் வலுவடைகிறது போராட்டம்! (நேரடி காட்சிகள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகூடங்குளம் மக்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: மேலும் வலுவடைகிறது போராட்டம்\nகூடங்குளம் மக்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், மற்றும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nகூடங்குளம் பகுதியில் குழுமி இருக்கும்\nஅப்போது போராட்டக்காரர்கள் கூறினார்கள் \"இந்த அரசு மக்களுக்காக இருக்கிறதா இல்லை அரசுக்காக மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைத்தார்கள். அத்துடன் எங்களின் போராட்டத்திற்கு முதல்வரே ஆதரவு தந்தார். ஆனால் தற்போது அவரை சில அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் தங்களின் போராட்டத்தை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள் நாங்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. முடிந்தவரை அகிம்சைமுறையில்தான் போராடுகின்றோம். இனிமேலும் அப்படிதான். 144 தடை உத்தரவு என்பது கூடங்குளம் அணுஉலைஇருக்கும் பகுதிக்கு போட்டிருக்கலாம் ஏன் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போடப்பட்டிருக்கிறது\" என்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.\nகூடங்குளம், மக்களிடம் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது. போராட்டம் தொடரும் என போரட்ட குழு அறிவித்துள்ளது. தற்போது சுமார் 30000 ஆயிரம் மக்கள் போராட்டக்களத்தில் உள்ளார்கள். மக்கள் மேலும், அதிக அளவில் கூடிய வண்ணம் உள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.\nகூடங்குளம் மக்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி: மேலும் வலுவடைகிறது போராட்டம்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?search=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4&go=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:39:55Z", "digest": "sha1:ED5Q26HQUIOC7KJUQ7C7E75BCML64UWW", "length": 4670, "nlines": 99, "source_domain": "www.noolaham.org", "title": "Search results for \"பரத\" - நூலகம்", "raw_content": "\nபரத நாட்டி���ம் வினா விடை 1\nதமிழர் அறிகையும் பரத நடனமும்\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nபரத நாட்டிய அரங்கேற்றம்: அபிராமி பற்குணம் 1994\nபரத நாட்டியத்தில் சாஸ்திரம், சம்பிரதாயம், மாற்றம் ஒரு நோக்கு: சீமாட்டி லீலாவதி...\nகொக்குவில் கலாபவனம் பரத நாட்டிய அரங்கேற்றம் 1970\nபரத நாட்டியம் வினா விடை 1\nமாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/feb/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3091706.html", "date_download": "2019-05-22T07:08:39Z", "digest": "sha1:OMWN3SO6IDQKPSNBWIGJUQX3MDTQXRHF", "length": 9214, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy DIN | Published on : 08th February 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n* நட்சத்திரங்களுக்குச் சந்திரன் அணிகலன்; கணவன் மனைவிக்கு அணிகலன்; அரசன் குடிகளுக்கு அணிகலன்; கல்வியறிவோ அனைவருக்கும் அணிகலனாகும்.\n• உங்களுக்கு, \"இறைவனுக்குச் செலவு செய்ய வேண்டும்' என்ற எண்ணம் இருந்தால், அந்தப் பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.\n• புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால், உள்ளத்தின் ஆழத்தில் உறையும் ஈசனை நீ உறுதியாகக் காண்பாய்.\n• பிற எளிய உயிர்களைப் பலியிடுவதால் ஒருவன் மேன்மையடைய முடியாது. அவ்வாறு பலியிடுவது மிகப் பெரிய பாவம்.\n• ஜீவகாருணிய ஒழுக்கத்திற்கு முதல்படியாக அமைந்திருப்பது புலால் உண்ணாமையாகும்.\n• தீய செயல்களைச் செய்யும் மக்கள் சமூகம், வசந்தம் முதலிய பருவ காலங்கள், அந்த அந்தப் பருவங்களுக்கேற்ப மலர்களைப் பெறுவதுபோல, காலம் வந்தபொழுது கொடிய பயனை நிச்சயம் அ���ுபவிக்கிறது.\n• எந்த உயிரும், தனது உயிரை அருமையாகவும் புனிதமாகவும் நேசிக்கும் எந்த உயிரும், இறக்க விரும்பாது. துன்பம், நோய், மரணம் ஆகிய மூன்றையும் எந்த உயிருமே விரும்புவதில்லை. ஆகையால் அகிம்சைதான் அனைத்திலும் தலையாய அறம். ஆகவே, ஒவ்வொருவரும் தமது உயிரை நேசிப்பது போலவே பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும்.\n• எல்லா உயிரையும் தன் உயிர்போல் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பது மேல், ஊனைத் தின்று ஊனை வளர்க்காமல் இருப்பது இனிது.\n• நண்பர்களுக்கு நல்லதைச் செய்வது நல்லது. நல்லதைச் செய்து தீமையை விரட்ட முனைவது நல்லது. கடன் பெற்றாவது நல்லதைச் செய்வது நல்லது. தங்களை வந்து அடைந்தவர் துன்பத்தைப் போக்க முயல்வது இனியதாகும்.\n• துன்பத்தை ஒழிக்கும்பொருட்டுப் புனித வாழ்க்கை நடத்துங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/MP3Songs_GOD.aspx?MP3mode=cat&_MP3CAT=9", "date_download": "2019-05-22T07:52:54Z", "digest": "sha1:I523KNM3W5ORU6K6HIAUESQQ6UEFNJFM", "length": 1540, "nlines": 17, "source_domain": "bhajanai.com", "title": "Home |MP3 Songs |By GOD", "raw_content": "\n1 MP3/M0205.mp3 A044 குழந்தையாக கண்ணன் மீண்டும்… அருண் வீரப்பா\n2 MP3/M0206.mp3 A044 கண்ணன் எங்கள் கண்ணாம் கார்மேக… அருண் வீரப்பா\n3 MP3/M0209.mp3 A044 ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் … அருண் வீரப்பா\n4 MP3/M0213.mp3 A044 உள்ளம் உருக விழி செருக.. அருண் வீரப்பா\n5 MP3/M0222.mp3 A044 அகரம் முதலே அழியாப் பொருளே அருண் வீரப்பா\n7 MP3/M1322.mp3 A041 தனந்தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் லெ. சக்திகுமார்\n8 MP3/M3627.MP3 A080 ஜெய அனுமான் ஜெய அனுமான் அருளிசைமணி நாகப்பன்.M\n9 MP3/M3703.MP3 A081 கால பைரவாஷ்டகம் காளையப்பன் V\n10 MP3/M3908.MP3 A083 தனந்தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் ராம்த���வ்\n11 MP3/M4007.MP3 A084 உள்ளம் உருக விழி செருக.. கமலா பழனியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/115924/", "date_download": "2019-05-22T06:47:51Z", "digest": "sha1:CE3UULCHO5AUTICLA7ZYH22TXLT7H2OI", "length": 10114, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை\nபோப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகரான கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 75 வயதான அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த கார்டினல் ஜோர்ஜ் பெல் மீது 1970-ஆம் ஆண்டுகளில் தம்மை தவறாக நடந்ததாக 40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஅதேபோன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல் ஆபாசமாக தோன்றியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமேலும், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் முறைப்பாடுகளை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு குறித்த விசாரணை மெல்போர்ன் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இரு ஆண்களை துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காக கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nTags6 ஆண்டுகள் கார்டினல் ஜோர்ஜ் பெல் சிறை நிதி ஆலோசகருக்கு பிரான்சிஸ்சின் போப்பாண்டவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nரஞ்சன் ராமநாயக்கவிற்கெதிரான வழக்கு விசாரணை ஜூன் 12ம் திகதி\nஅதிபர் – ஆசிரியர்கள் சுக��ீன விடுமுறை போராட்டம்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/is-a-r-rahman-and-spb-agreed-to-participate-in-ilayaraja-75-119010700071_1.html", "date_download": "2019-05-22T06:54:38Z", "digest": "sha1:2AVVEGAKEMB23M6M77XXLSRWBC5LSIUP", "length": 15184, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ,எஸ்.பி.பி ? – விஷால் தகவல் | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடிய��மா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ,எஸ்.பி.பி \nஇளையராஜாவை சிறப்பிக்க தயாரிப்பாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யபப்ட்டிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் பாடகர் பாலசுப்ரமனியம் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜாவைக் கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசை விழா ஒன்று பிப்ரவரி மாதம் 2, 3 ஆகியத் தேதிதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இளையராஜா தரவேண்டிய ராயல்டி தொகை 50 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் அதைக் கொடுக்காமல் இளையராஜா இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சார்பில் பி டி செல்வக்குமார் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்குக்குப் பின்னால் விஷால் மற்றும் இளையராஜாவின் மீது காழ்ப்புணர்வுள்ள பாரதிராஜா மற்றும் தாணு போனறவர்களின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.\n என்ற குழப்பத்தில் இருந்த நிலையில், விழா நடப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று டிக்கெட் விற்பனையைத் தொடங்கி வைத்தார் விஷால். முதல் டிக்கெட்டை இளையராஜாவிடம் இருந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து டிக்கெட் விற்பனைப் பல இடங்களில் நடக்க இருக்கிறது.\nஇதற்கிடையில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இந்த விழா நடக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த விஷால் ‘ இந்த நிகழ்ச்சிக் கண்டிப்பாக நடைபெறும். இந்த விழா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது எங்கள் பாக்க்கியம். விழாவில் கலந்து கொள்ளுமாறு எஸ்.பி.பி.ஐ அழைத்துள்ளோம். அவருக்கு வேறு நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் கண்டிப்பாகக் கலந்துகொள்வார். மேலும் ஏ ஆர் ரஹ்மானையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளோம். அவர் கலந்து கொள்வது அல்லது அவரது பங்களிப்பு குறித்து விரைவில் அறிவிப்போம். இளையராஜாவின் வாழ்க்கையில் அவரோடு பயனித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்தான் என்பது எங்கள் ஆசை. அ��னால் பாகுபாடின்றி அனைவரையும் அழைப்போம்’ எனக் கூறியுள்ளார்.\nசிலத் தயாரிப்பாளர்கள் மத்தியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் விஷால் எஸ்.பி.பி. மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் உதவிகளை நாடியுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் இருவரும் கலந்து கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n இளையராஜா 75 – ஆரம்பித்தது டிக்கெட் விற்பனை…\n\"இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே.’’- பார்த்திபன் அறிக்கை\nதுணைத்தலைவர் பதவியை ஏற்று கொண்டது ஏன்\nகவுதம் மேனன் பதவியை பறித்த விஷால்: பார்த்திபனுக்கு புதிய பதவி\nஉடைக்கப்பட்ட சீல்: கம்பீரமாக உள்ளே நுழைந்த விஷால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/rRg4E", "date_download": "2019-05-22T08:10:33Z", "digest": "sha1:RP2LIYWDVHLLPWPDQKEBG2COOHSSLUBU", "length": 3892, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "இயற்கை Sharechat டாக்கீஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#📠 📃 செய்தி வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அனைக்கட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ புரம் பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள முக்கனியில் ஒன்று பலாப்பழம் . #இயற்கை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nசமூக வலைதளங்கள் சமூக செயல்பாட்டிற்கு மட்டுமே\nஉயிரணங்கள் கண்டுபிடிப்பு - 2018\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதேனி மாவட்டம் வைகை அணை, இந்த அற்புதமான மாலை நேர காட்சி, நான் படமாக்கினேன்.\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T07:56:17Z", "digest": "sha1:ZZ5JNMX2EP5IOHDNG7A5O52UO5J7IIH3", "length": 6367, "nlines": 109, "source_domain": "www.ottrancheithi.com", "title": "எதிர்க்கட்சி தலைவர்கள் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & ந���ிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇரு நாக்கு உடையவர்கள் : தமிழக அரசை தாக்கும் கமல்ஹாசன்..\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்...\nபாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு\nபாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி வரி அமல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு...\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/computer-instructor-trb-exam-2019.html", "date_download": "2019-05-22T06:39:15Z", "digest": "sha1:SBKVSOIDH2HUMJDVRDQKPHL2Y4POF6YI", "length": 6773, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "Computer Instructor TRB Exam 2019 - Psychology & GK Syllabus வெளியிட கோரிக்கை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nகணினி பயிற்றுநர் நிலை-I க்கான இணையவழி தேர்வு அறிவிப்பு 1.3.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் கீழ்க்கண்ட பாடங்களில் கேள்வி இடம் பெறும் என கூறப்பட்டது\n1.கணினி அறிவியல்(130 மதிப்பெண் )\nஇதற்குரிய பாடத்திட்டம் 4.3.2019 அன்று Trb இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.அதில் பொது அறிவு,கல்வி உளவியல் பாடத்திட்டம் இடம் பெறவில்லை .தேர்வு எழுதுபவர்கள் நலன் கருதி இதற்குரிய பாடத���திட்டத்தை Trb இணைய தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதே போல் தேர்வுக்கான எத்தனை கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறும்என்பதை தெளிவுப்படுத்தினால் அதற்கு தகுந்தாற் போல் படிப்பதற்கு வசதியாக இருக்கும்.இது குறித்து Trb க்கு Mail அனுப்பட்டுள்ளது. மற்ற முதுநிலை பாட ஆசிரியர்களுக்கு பொது அறிவு பாடத்திட்டம் trb இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/inferno-review-in-tamil/", "date_download": "2019-05-22T08:02:03Z", "digest": "sha1:2SOE4KEUOFXZ7DZNP5BKPLRERZHJO6Y4", "length": 14669, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "இன்ஃபர்நோ விமர்சனம் | இது தமிழ் இன்ஃபர்நோ விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா இன்ஃபர்நோ விமர்சனம்\n‘டாவின்சி கோட்’ நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் ‘அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு’ எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nகுறியீட்டியலில் (Symbology) பேராசிரியரான ராபர்ட் லேங்டன் புதிரை விடுவிப்பதோடு, இம்முறை உலகையே காக்கும் பெரும் பொறுப்போடு களமிறங்கியுள்ளார்.\nஎத்தகைய குறியீட்டையும் கட்டுடைக்கக் கூடிய லேங்டன், ‘ப்ரெளனா இருக்குமே அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே’ என காஃபி என்ற சொல்லையே மறந்தவராக அறிமுகமாகிறார். அவருக்குத் தோன்றும் மனப்பிரமைகள், 13 ஆம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் தாந்தே சித்தரித்த நரகத்தின் படிநிலைகளை ஒத்து அமைகிறது. ரத்த வெள்ளம், கழுத்துத் திருப்பப்பட்ட மனிதர்கள், தடிப்பேறிய முகங்கள், கருப்பு அங்கி அணிந்த பெண் என காட்சிகள் அவரை அலைக்கழிக்கிறது. ‘இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய நான் ஏன் இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் இருக்கிறேன்’ என காஃபி என்ற சொல்லையே மறந்தவராக அறிமுகமாகிறார். அவருக்குத் தோன்றும் மனப்பிரமைகள், 13 ஆம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் தாந்தே சித்தரித்த நரகத்தின் படிநிலைகளை ஒத்து அமைகிறது. ரத்த வெள்ளம், கழுத்துத் திருப்பப்பட்ட மனிதர்கள், தடிப்பேறிய முகங்கள், கருப்பு அங்கி அணிந்த பெண் என காட்சிகள் அவரை அலைக்கழிக்கிறது. ‘இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டிய நான் ஏன் இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் இருக்கிறேன்’ என்ற குழப்பத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்து, ‘இன்ஃபர்நோ’ வைரஸைக் கண்டடைகிறார் லேங்டன்.\nஇன்ஃபர்நோ என்றால் இத்தாலிய மொழியில் நரகம் எனப் பொருள். மக்கள் தொகைப் பெருக்கத்தால், இன்னும் சில ஆண்டுகளில் பூமி நரகமாகிவிடும் எனப் பயப்படுகிறார் பணக்கார விஞ்ஞானியான பெர்ட்ராண்ட் ஜோப்ரிஸ்ட். பூமி மீதும், மனிதக் குலத்தின் மீதுமுள்ள அதீத காதலால், ஒரு தற்காலிக நரகத்தை உருவாக்கி மக்கள் தொகையைக் குறைத்து, அடுத்து வரும் தலைமுறைக்கு பூமியைச் சொர்க்கமாக விட்டுச் செல்ல வேண்டுமென்பது தான் அவரது பேராசையும் லட்சியமும். அந்தப் புனித லட்சியத்தை அடைய தன்னையே பலியிட்டுக் கொள்ளும் கொள்கைவாதி ஜோப்ரிஸ்ட். ஜோப்ரிஸ்ட்டாக பென் ஃபோஸ்டர் நடித்துள்ளார். அவரது காதலி சியான்னா ஃப்ரூக்ஸாக ஃபெலிசிட்டி ஜோன்ஸ் அழகாய்த் தோன்றியுள்ளார். நாவலில், வெளியாகிவிடும் வைரஸினால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க ஒத்துழைப்பதாக சியான்னா முடிவில் சொல்வார். படத்திலோ உல்டாவாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், நாவல் படி வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மலடாவதாகத்தான் டான் ப்ரெளன் எழுதியிருப்பார். ஆனால், படத்திலோ இன்ஃபர்நோ என்பது வலியை ஏற்படுத்தவல்ல மரண வைரஸ்.\nராபர்ட் லேங்டனாக டாம் ஹான்க்ஸ் வழக்கம் போல் கலக்கியுள்ளார். நாவலில் இல்லாத அழகான சுவாரசியமாய், லேங்டனுக்கு ஒரு சின்னஞ்சிறு காதல் அத்தியாயத்தையும் வைத்துள்ளனர் திரைக்கதை அமைத்துள்ள ப்ரையன் க்ரேஸரும், ரோன் ஹாவர்ட்டும். உலக சுகாதார அமைப்பின் தலைவர் எலிசபெத் சின்ஸ்கி மீது தான் லேங்டனுக்கு ‘க்ரஷ்’. அந்த ‘க்ரஷ்’ டாம் ஹேன்க்ஸின் சோர்வான கண்களில் தெரிவதை விட, எலிசபெத்தாக நடித்திருக்கும் டேனிஷ் நடிகை சிட்ஸே பேபட் நட்ஸன் கண்கள���ல் பளிச்செனத் தெரிகிறது. ஒரு ரகசிய பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் சிம்ஸாக இர்ஃபான் கான் தோன்றியுள்ளார். மிகக் கெத்தாகத் திரையில் அறிமுகமாகும் அவர், கன கச்சிதமாய்த் தானேற்ற பாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார்.\nடாவின்சி கோட் அளவுக்கு சுவாரசியமான புதிர் முடிச்சுகள் இல்லையெனினும், படம் சிறிது நகைச்சுவையோடும் கொஞ்சம் திருப்பங்களோடும் ஈர்க்கவே செய்கிறது. பலாசோ அருங்காட்சியகத்தில், தாந்தோவின் மரண முகமூடியைத் திருடியது யாரென கேமிரா ஃபூட்டேஜில் பார்க்கும் காட்சி நல்லதொரு நகைச்சுவை. ஃபாரடே பாயின்ட்டர், நரகத்தின் வரைப்படம், ஃப்ளாரென்ஸிலுள்ள பலாசோ வாக்கியோ (Palazzo Vecchio) அருங்காட்சியகம், தாந்தோவின் மரண முகமூடி என படம் சில சுவாரசியங்களைக் கொண்டிருந்தாலும், டான் ப்ரெளன் சீரிஸ் படங்களில் இது ஒரு மாற்றுக் குறைவுதான்.\nபி.கு.: இன்ஃபெர்னோ என்று எழுதுவதே சரியாக இருக்கும். ஆனால், இன்ஃபர்நோ என்ற தலைப்பில்தான் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். ஆக, தலைப்பிலும் அப்படியே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.\nTAGDan Brown Inferno Tamil Review Inferno thirai vimarsanam Inferno விமர்சனம் ஃபெலிசிட்டி ஜோன்ஸ் இன்ஃபர்நோ vimarsanam இர்ஃபான் கான் டான் ப்ரெளன் டாம் ஹேன்க்ஸ்\nPrevious Postஅக்ஸா பட் - ஆல்பம் Next Postபல மொழியில் சீற உள்ள புலிமுருகன்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/14425", "date_download": "2019-05-22T07:18:05Z", "digest": "sha1:EGZXG7L343NBI5RPMDTRJ65SJKIPSNIM", "length": 11853, "nlines": 115, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > நீரிழிவு > சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்\nசர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்\nஉணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்\nநாம் செய்யும் எல்லா வேலைகளும், நமது உடலின் தசைநார்கள் இயங்குவதால் நட��்கின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சத்து செலவாகிறது. இந்த குளுக்கோஸ் நாம் சாப்பிடும் அரிசிச்சோறு, கோதுமை, கிழங்குகள், பழங்கள், இனிப்பு பொருட்கள் போன்ற மாவுச் சத்துப் பொருட்களில் இருந்து நமக்கு கிடைக்கின்றன. இந்த மாவுச் சத்தை செரிமானத்தின் மூலம் குளுக்கோசாக மாற்றி குடல் உறிஞ்சிக் கொள்கிறது. அது சிறுகுடலில் இருந்து ரத்தத்தின் மூலம் ஈரலுக்குச் செல்கிறது. ஈரல் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் குளுக்கோஸை பகிர்ந்து கொடுக்கிறது.\nரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலின் திசுக்களுக்கு செல்கிறது. இந்த திசுக்களை வேலை பார்க்க வைப்பதற்காக ‘இன்சுலின்’ என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் கணையத்தின் சில குறிப்பிட்ட திசுக்களிலிருந்து ஊற்றாய் பெருகி ரத்தத்தில் கலந்து கொள்ளும். உடலில் உள்ள திசுக்களுக்கு எவ்வளவு குளுக்கோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கே இன்சுலின் சுரக்கிறது. அந்த இன்சுலின் எல்லா திசுக்களுக்கும் சரிவிகிதத்தில் அனுப்பப்படுகிறது.\nஏதாவது ஒரு காரணத்தால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் திசுக்களை சென்றடையாமல், ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. திசுக்களுக்கு குளுக்கோஸ் செல்லவில்லை என்றால் உணவில்லாத மனிதன் போல திசுக்கள் அசதியுடனும், சக்தியற்றும் இயங்கும். இதனால் திசுக்கள் அனைத்தும் மிக விரைவிலே முதுமை அடைகின்றன.\nரத்தத்தில் தொடர்ந்து தேங்கிக்கொண்டே வரும் குளுக்கோஸ் ரத்தத்தை அடர்த்தி மிக்கதாக கெட்டியாக மாற்றிவிடுகிறது. அதனால், மெல்லிய சிறு சிறு ரத்தக் குழாய்களில் ரத்தம் புகமுடியாமல் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டமே தடைபடுகிறது. இந்த தடை மூளையில் ஏற்பட்டால், அது பக்கவாதத்தில் கொண்டு போய் விடுகிறது.\nஇதயத்தில் நடந்தால் மாரடைப்பாக மாறுகிறது. சிறுநீரகங்களில் நடந்தால் சிறுநீரக செயலிழப்பாக தோன்றுகிறது. இதே பாதிப்பு கண்களில் ஏற்பட்டால் பார்வை பாதிக்கப்படுகிறது. கால் விரல்களில் இந்த பாதிப்பு ஏற்படும்போது, ரத்த ஓட்டம் செல்லாத பகுதிகள் அழுகத் தொடங்குகின்றன. அதனால் அந்தப் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வரும்.\nகுளுக்கோஸ் சத்து திசுக்களுக்கு செல்லாததால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் புண்கள் ���றுவதும் தடைபடுகிறது. இதுதான் சர்க்கரை நோயின் முழுப்பரிமாணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால் ரத்தத்தின் பளபளப்புத் தன்மை மாறத்தொடங்குகிறது.\nஉணவு உட்கொள்வதற்கு முன் ரத்தத்தில் 60 லிருந்து 100 மில்லி கிராம் சர்க்கரை இருப்பது இயல்பானது. உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது. அவ்வாறு உச்சநிலையில் 120 முதல் 150 வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இத்தனை மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதால்தான் உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.\nஅதாவது சர்க்கரை நோய்க்கு தீர்வு, சரிவிகித சத்துணவு, போதிய உடல் உழைப்பு, மருந்து-மாத்திரைகள் இவை மூன்றும் தான். சர்க்கரை நோய் வந்து விட்டால் அளவுக்கு மீறி சாப்பிடுவதும் தவறு. பட்டினி கிடப்பதும் தவறு. அதாவது, விருந்தும் கூடாது; விரதமும் ஆகாது.\nகாய்கனிகளும், நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகளும் உட்கொள்வது சிறந்தது.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்\nஇந்த அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைக்கு நீரிழிவு இருந்தால் கண்டறிய பாருங்கள்…..\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/lakshmi/", "date_download": "2019-05-22T07:36:10Z", "digest": "sha1:TVY3JJ6SSHG644GFV7MRJQGZ5VCBNB54", "length": 9955, "nlines": 132, "source_domain": "templeservices.in", "title": "Lakshmi | Temple Services", "raw_content": "\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி \nபெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள். லட்சுமிதேவியின்…\nசெல்வம் அருளும் அஷ்ட லட்சுமி துதிகள்\nவெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு பிரியமான இந்த மந்திரம் கூறி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். செல்வம் அருளும் அஷ்ட…\nதங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்\nஇந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம்,…\nமகாலட்சுமி குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம��� முன்னோர்கள். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம். உலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது…\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்(டிசம்பர் 4-ம் தேதி )\nதிருப்பதி திருமலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ளது திருச்சானூர். அலமேல்மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத்தில் பத்மாவதி தாயாரின் கோயில் உள்ளது.திருமலையில்…\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 4-ந்தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற…\nதிருச்சானூர் பத்மாவதி கோவிலில் ரூ.6.75 கோடி செலவில் அன்னதான கூடம் திறப்பு\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி…\nதீப தானத்தை சூரிய உதயத்திற்கு முன்பே தர வேண்டும் என்ற நியதி பின்பற்றப்பட்டு வந்தது. எமன் இந்த தீப தானத்தினால் மிகவும்…\nகோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள்…\nதைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்\nசெய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும். உடல்…\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்\nஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள் 2018-10-19@ 16:10:49 ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை…\nமகாலட்சுமி தரிசனம் திருவையாறு ஐயாறப்பன் ஆலயம் –\nதிருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் மகாலட்சுமி தனி சந்நதியில் அருளாட்சி புரிகிறாள். அவள் சந்நதிக்கெதிரே உள்ள லட்சுமி தீர்த்தத்திலிருந்தே ஆலய வழிபாடுகளுக்கு நீர்…\nலட்சுமி இல்லத்தில் குடியேற விரத வழிபாடு\nலட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். லட்சுமி…\nசெல்வ வளம் பெருக்கும் ஸ்ரீஸூக்தம்\nபாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி வறுமையைப் போக்கி நற்பொருளை அளிக்கும் சக்தி பெற்றவள். இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்ப���ள். அதோடு…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/23913-tentkottai-30-04-2019.html", "date_download": "2019-05-22T06:33:46Z", "digest": "sha1:OWPFOUUC3QFGQDIFFACWXWT3QI35N2Q2", "length": 6046, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 30/04/2019 | Tentkottai - 30/04/2019", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nடென்ட் கொட்டாய் - 30/04/2019\nடென்ட் கொட்டாய் - 30/04/2019\nடென்ட் கொட்டாய் - 21/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 17/05/2019\nடென்ட் கொட்டாய் - 15/05/2019\nடென்ட் கொட்டாய் - 14/05/2019\nடென்ட் கொட்டாய் - 13/05/2019\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒ��்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rani-maharani-song-lyrics/", "date_download": "2019-05-22T07:44:34Z", "digest": "sha1:J2RNVUDHJ5AYUACW4NGDDDCYJYXOQFYL", "length": 8132, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rani Maharani Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : ராணி மகாராணி\nவேக மாக வந்த நாகரீக\nஆண் : { ராணி மகாராணி\nவேக மாக வந்த நாகரீக\nகுழு : வேக வேக\nஆண் : { நேற்று வரை\nஆண் : { யானை மாலை\nகுழு : அழகு பொம்மை\nஆண் : ராணி மகாராணி\nகுழு : ராஜ்யத்தின் ராணி\nஆண் : வேக வேக மாக\nகுழு : நாகரீக ராணி\nஆண் : { அங்கமெங்கும்\nஆண் : பொங்கி வந்த\nஆண் : போரிட வந்தால்\nஆண் : ராணி மகாராணி\nவேக மாக வந்த நாகரீக\nகுழு : வேக வேக\nஆண் : { கவியரசை\nவெற்றி கண்டதுண்டா } (2)\nஆண் : { சபை அறிந்த\nஒரு காடு } (2)\nஆண் : ராணி மகாராணி\nஆண் 2 : ராணி மகாராணி\nஆண் : ராஜ்யத்தின் ராணி\nஆண் 2 : ராஜ்யத்தின் ராணி\nஆண் : வேக வேக மாக\nஆண் 2 : வேக வேக மாக\nஆண் & குழு : ராணி மகாராணி\nவேக மாக வந்த நாகரீக\nகுழு : { வேக வேக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-22T07:07:31Z", "digest": "sha1:QCN5PHKJ5MDF4WPQ4MLZ7OCSQ6WJGFE5", "length": 5612, "nlines": 73, "source_domain": "templeservices.in", "title": "குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் | Temple Services", "raw_content": "\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம்.\nநெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டிற்கான திருவ��ழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.\nகாலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.\n23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.\nவிரத தினத்தன்று இட்லி சாப்பிடலாமா\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_4610.html", "date_download": "2019-05-22T07:06:17Z", "digest": "sha1:ZB3QJQNWPX3EFNUCRTRZR6X7UTSEJAGC", "length": 9630, "nlines": 40, "source_domain": "www.newsalai.com", "title": "கோரிக்கை நிறைவேறும் வரை நகரமாட்டோம் ~ போராட்ட குழுவினர் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகோரிக்கை நிறைவேறும் வரை நகரமாட்டோம் ~ போராட்ட குழுவினர்\nBy நெடுவாழி 13:18:00 Koodan, முக்கிய செய்திகள் Comments\nதற்போது அணு உலை போராளிகள் அணுஉலைக்கு 3/4KM தொலைவில் இருப்பதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.\nஅத்துடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், மற்றும் நெல்லை மாவட���ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅப்போது போராட்டக்காரர்கள் கூறினார்கள் \"இந்த அரசு மக்களுக்காக இருக்கிறதா இல்லை அரசுக்காக மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைத்தார்கள். அத்துடன் எங்களின் போராட்டத்திற்கு முதல்வரே ஆதரவு தந்தார். ஆனால் தற்போது அவரை சில அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் தங்களின் போராட்டத்தை தவறாக திசைதிருப்ப பார்க்கிறார்கள் நாங்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுப்பதில்லை முடிந்தவரை அகிம்சைமுறையில்தான் போராடுகின்றோம். இனிமேலும் அப்படிதான். 144 தடை உத்தரவு என்பது கூடங்குளம் அணுஉலைஇருக்கும் பகுதிக்கு போட்டிருக்கலாம் ஏன் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போடப்பட்டிருக்கிறது\" என்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.\nஇவ்வாறு அவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஅதே நேரத்தில் இந்த போராட்டத்தில் ஒருங்கினைப்பாளர்களின் ஒருவரான மை.பா.தேசராஜன் அவரிடம் தொடர்புகொண்டு போராட்டம் பற்றி கேட்டபோது,\n\"எங்களுக்கு இந்த நீதிமன்றமும் நீதி தர மறுத்துவிட்டது. அதனால் மக்களின் நீதியினை நாங்களே முன்னின்று எடுக்கணும் என்பதற்காக இந்த அறப்போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். நாங்கள் இப்போது அணுஉலைக்கு அருகில் இருக்கிறோம் இந்த அணுஉலையில் எரிபொருள் நிரப்பக்கூடாது என்பதே எங்களின் தற்போதைய கோரிக்கை, எரிபொருள் நிரப்பமாட்டோம் என்று அரசு எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தால் நாங்கள் இந்த போரட்டத்தை கைவிட்டு நாங்கள் சென்று விடுவோம். நாங்கள் எந்த வன்முறைக்கும் ஆயத்தமாக இல்லை, அரசின் முடிவு வரும் வரைக்கும் இந்த இடத்தில எத்தினை நாளாகினாலும் நாங்கள் இருப்போம் இதுதான் எங்களின் கோரிக்கை\"\nஇது இவ்வாறு இருக்க காவல்துறையினர் போராட்ட குழுவினருடன் சமாதான பேச்சுக்கு முனைவதாகவும் உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம் என்று கூறிய வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் தமிழக முதல்வர் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் துன்புறுத்தக்கூடாது என உத்தரவு பிரப்பித்திருப்பதால் காவல்துறை அமைதிகாத்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nமேலும் தகவலுக்கு அலை���ெய்திகளுடன் இணைந்திருங்கள்.\nLabels: Koodan, முக்கிய செய்திகள்\nகோரிக்கை நிறைவேறும் வரை நகரமாட்டோம் ~ போராட்ட குழுவினர் Reviewed by நெடுவாழி on 13:18:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-217560", "date_download": "2019-05-22T06:32:54Z", "digest": "sha1:VSTALGEQFAPTKU4UNNTK4NDMTNDO5GAM", "length": 4381, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊடகவியலாளர், மகனின் விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nஊடகவியலாளர், மகனின் விளக்கமறியல் நீடிப்பு\nஊடகவியலாளர் மகேஷ் நிஸ்ஸங்கா மற்றும் அவருடைய மூத்த மகன் ஆகிய இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவ்விருவரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.\nஊடகவியலாளர், மகனின் விளக்கமறியல் நீடிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/earth-quake-america/", "date_download": "2019-05-22T07:55:19Z", "digest": "sha1:YH7S5AEERYBHI2OZZPUXMQJ4RWH4NQS5", "length": 5540, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை\nமத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை\nமத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு மேற்கே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ளது.\nநிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ள பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க மையத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜின் தீவுகள், புயுரிடோ ரிக்கா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழக அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் காளைகளை துன்புறுத்தாத வகையில் ஜல்லிக்கட்டு…..\nNext articleபீகார் மாநிலம் பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீவிபத்து\n324 மீட்டர் ஈபில் டவரில் 488 அடி உயரம் ஏறிய இளைஞர்\n இன்ஸ்ட்டாகிராம் பதிவால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nமண்ணில் இருந்து உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட நாய்\nஉள்ளாடையுடன் விருது விழாவிற்கு வந்த நடிகை தமன்னா \nகெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் \nஅதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-05-22T06:52:26Z", "digest": "sha1:F7ESNL2ZQE3MRIFHS6VX5OAAWFBCA2DW", "length": 22475, "nlines": 273, "source_domain": "tamil.adskhan.com", "title": "சிறு தொழில் - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t13\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nசிறு தொழில் செய்யலாம் வாங்க\nசிறு தொழில் செய்யலாம் வாங்க, சிறுதொழில் வாய்ப்புகள், குறைந்த முதலீட்டில் சிறுதொழில் வாய்ப்புகள், தேடவும் பெறவும் அல்லது மற்றவர்களுக்கு சிறுதொழில் வாய்ப்பு தரவும்\nகைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு டீலர்கள் வரவேற்கப்படுகின்றது. கைக்குத்தல் அரிசி இட்லி தோசை…\nதமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறோம் கைக்குத்தல் அரிசி இட்லி தோசை மாவு முளை கட்டிய கருப்பு உளுந்து + முளை கட்டிய வெந்தயம் + RO நீரில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இட்லி தோசை மாவு சத்தான இந்த மாவு இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றத��. டீலர்கள்…\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் /…\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை பழைய வீடுகளையும் Renovation செய்து புத்தம் புதிதாக மாற்றலாம் செல்: 9840609023 20 வருடம் கேரண்டி சதுர அடி Rs.450 உடனே தொடர்பு கொண்டு புக் செய்யுங்கள் செல்: 9840609023\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் /…\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை சேலத்தில் மொத்த வியாபார…\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை சேலத்தில் நல்ல நிலையில் இயங்கி வரும் மிட்டாய், பிஸ்கட் மற்றும் அனைத்து விதமான ஸநாக்ஸ் விற்பனை செய்யும் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை. வாரம் ஒரு முரை லாபம் கிடைக்கும்.\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் இட்லி தோசை மாவு அரைக்கும்…\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் வீடு ஹோட்டல் சிறு மற்றும் குறு சுயதொழில் வீட்டிலேயே செய்வோருக்கு ஏற்றவாறு இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் சொந்த தயாரிப்பில் கிடைக்கும் மேலும் விவரங்களுக்கு அணுகவும் பிரம்மா இஞ்சினியரிங் ,…\nஇட்லி தோசை மாவு அரைக்கும்…\n3 ஸ்டார் பிரியாணி சேலம் மாவட்டம் மட்டும் 3 ஸ்டார் பிரியாணி சேலம்…\n3 ஸ்டார் பிரியாணி சேலம் மாவட்டம் மட்டும் மட்டன் பிரியாணி = 1300 ( 8நபர் சாப்பிடலாம் )(குழம்பு,தயிர் பச்சடி, முட்டை,பாயசம்) சிக்கன் பிரியாணி = 900 ( 8நபர் சாப்பிடலாம் )(குழம்பு,தயிர் பச்சடி, முட்டை,பாயசம்) மட்டன் கிரேவி 1கிலோ =700 சிக்கன் கிரேவி 1 கிலோ =…\n3 ஸ்டார் பிரியாணி சேலம்…\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க…\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் 40 ஆண்டு தொழில் அனுபவம்,1000 அடி வரை போர்வெல் இறக்க எந்த ஊர் மாவட்டமாக இருந்தாலும் உடனே அழைக்கவும் EMI லோன் வசதி 6 மாத, 1வருடத்திற்கு கட்டும் வசதி 5 வருட தவணைகாலம் (பேங்க் வசதி+ கொட்டேஷன்+டிரான்ஸ்போர்ட்)…\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க…\nதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா தொழில் செய்ய வேண்டும் என்ற…\nதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா உங்களுக்காகவே ஒரு வாய்ப்பு தகுதி:- முறையாக நேரம் ஒதுக்கி அதில் நேர்மையான உழைப்பை தருபவர் மட்டும���. கல்விதகுதி அனுபவகல்வி போதுமானது. வயது வரம்பு 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், 18 வயதுக்கு…\nதொழில் செய்ய வேண்டும் என்ற…\nமுதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர…\nமுதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர வருமானம் பெறுவது குறித்து பயிற்சி முகாம்... ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்\nசென்னையில் தஞ்சாவூர் புகழ் வாழை இலைகள் மொத்தமாக கிடைக்கும் சென்னையில் தஞ்சாவூர் புகழ்…\nசென்னையில் தஞ்சாவூர் புகழ் வாழை இலைகள் மொத்தமாக கிடைக்கும் தஞ்சாவூர் புகழ் வாழை இலைகள் மொத்தமாக கிடைக்கும் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் முதல் தரமான வாழை இலைகள் கிடைக்கும் regular service available in Chennai 9965044256\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-05-22T06:43:32Z", "digest": "sha1:WDK5STTWEQPATP6E5LXY5WKQQNOCS2IH", "length": 17617, "nlines": 228, "source_domain": "tamil.adskhan.com", "title": "உங்கள் ஊரிலேயே வேலை - சிறு தொழில் - சென்னை - Free Tamil Classifieds Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\n500 முதலீட்டில் 30000மேல் நிரந்தர வருமானம் பெறலாம் த‌ற்போதை வேலையை விடத் தேவையில்லை உங்கள் ஊரிலேயே வேலை செய்யலாம்\nவயது 25 மேல் 60 வரை\nதினமும் வருமானம் 500 முதல் 3000 வருமானம் கிடைக்கும்\nஎங்களுக்கு ஓவ்வொரு மாவட்டத்திற��கும் 10 நபர்கள் மட்டுமே தேவை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்\nஉங்கள் பெயர் ஊர் மாவட்டம் மொபைல் எண் பதிவு செய்யவும்\nவிருப்பம் உள்ளவர்கள் மட்டுமே எங்களை தொடர்ப்புக்கு\nமலைப் பூண்டு விற்பனை மொத்தமாக கிடைக்கும் | பூண்டு வியாபாரம்\nமலைப் பூண்டு விற்பனை மொத்தமாக கிடைக்கும் | பூண்டு வியாபாரம் மலை வெள்ளை பூண்டு பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு… சென்னை\nஇந்த ருத்ராட்ச மணி விற்பனை பலன்களை நிச்சயம் அடையலாம்\nஇந்த ருத்ராட்ச மணி விற்பனை பலன்களை நிச்சயம் அடையலாம் இது விற்பனைக்கான பதிவு அன்று. அனைவரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்டது. சிவன் வாழும் கைலாய மலையான நேபாளத்தில் இருந்து தருவிக்கபட்ட 7 முக ருத்ராட்சம் சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம்… சென்னை\nமுதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை\nமார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உள்ளவரா ரூபாய் 30000 முதல் சம்பாதியுங்கள்\nமார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உள்ளவரா எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம்தோறும் ரூபாய் 30000 முதல் சம்பாதியுங்கள் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம்தோறும் ரூபாய் 30000 முதல் சம்பாதியுங்கள்\nதரமான கருப்பு எள் மொத்தமாக கிடைக்கும் இலவச டெலிவரி\nதரமான கருப்பு எள் மொத்தமாக கிடைக்கும் இலவச டெலிவரி மினிமம் ஆர்டர் 2 டன் தரமான கருப்பு எள் மொத்தமாக கிடைக்கும் இலவச டெலிவரிதரமான கருப்பு எள் மொத்தமாக கிடைக்கும் இலவச டெலிவரி Udhaya Kumar Please send your Requirement my WhatsApp Number UDHAYAKUMAR S… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்ப���்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n304 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-19 12:55:41\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T06:51:25Z", "digest": "sha1:RUFOD7PAYLJ37XHV42CZGCYKTRYPBQ5O", "length": 18495, "nlines": 219, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில் - சிறு தொழில் - சென்னை - Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழில்\nவீட்டில் இருந்தபடியே பகுதி நேர சிறு தொழிலாகவும் செய்யலாம் அல்லது முழுநேர பெரிய தொழிலாகவும் செய்யலாம் பொருள்கள் நல்ல தரமானது எனவே ஒருமுறை பயன்படுத்தினால் அடுத்த முறை அவா்களாகவே வாங்கிக் கொள்வாா்கள் மிககுறைந்த முதலீடு ரூபாய் 2000/- முதல் 1லட்சம் வரை தங்களுக்கு தேவையான முதலீடு பொருள் திருப்தி இல்லை என்றால் தாராலமாக திருப்பி கொடுத்து விடலாம் அந்த அளவுக்கு தரமானது தமிழ்நாடு முழுவதும் ஏாியா வாரியாக டீலா்கள், சப்டீலா்கள், விற்பனையாளர்கள் வரவேற்க படுகிறாா்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் இலவச டோா் டேலிவரி செய்து தரப்படும் தொடா்புக்கு. 8637648704. By, Evergreen Agencies, Manufacturer.\nஇருதயா கார்டியாக் ஹெல்த் டிரிங்க் | IRUDHAYA CARDIAC HEALTH DRINK\nஇருதயா கார்டியாக் ஹெல்த் டிரிங்க் IRUDHAYA CARDIAC HEALTH DRINK இது உண்மைச் சம்பவம் உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள் தன் இதய வலிக்காக… சென்னை\nநாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள்\nநாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் மயிலை வேளாண்சந்தை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் தக்காளி கத்தரி ஊதாகத்திரி மிளகாய் வெண்டை கொத்தவரை காராமணி பாகல் மிதிபாகல் பீர்க்கு சுரை பூசணி வெள்ளரி புடலை கொடி அவரை முருங்கை முள்ளங்கி பீன்ஸ்… சென்னை\nஉங்கள் வீட்டிலிருந்து தயாரிக்கும் தொழில் தொடங்கி மாதம்\nஉங்கள் வீட்டிலிருந்து use & throw pen தயாரிக்கும் தொழில் தொடங்கி மாதம் ரூ.20,000 வருவாய் பெறலாம். இந்த தொழிலை தொடங்க தேவையான மெஷின் மற்றும் மூலப்பொருட்கள் எங்களிடம் கிடைக்கும் .நீங்கள் தயாரிக்கும் penகளை ஒப்பந்த அடிப்படையில் நாங்களே எடுத்து கொள்கிறோம்.… சென்னை\nஉங்கள் ஊரிலேயே வேலை 500 முதலீட்டில் 30000மேல் நிரந்தர வருமானம் பெறலாம் த‌ற்போதை வேலையை விடத் தேவையில்லை உங்கள் ஊரிலேயே வேலை செய்யலாம் வயது 25 மேல் 60 வரை தினமும் வருமானம் 500 முதல் 3000 வருமானம் கிடைக்கும் எங்களுக்கு ஓவ்வொரு மாவட்டத்திற்கும் 10… சென்னை\nLED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும்\nதமிழ்நாடு முழுவதும் LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும் வீட்டிலிருந்தபடியே புதிய தொழில் வாய்ப்பு... குறைந்த முதலீட்டில் அதிக வருமான வாய்ப்பு... மூலப்பொருட்களை நாங்களே கொடுத்து நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n2 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2018-03-25 17:00:45\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/39941/kaashmora-movie-photos", "date_download": "2019-05-22T07:59:21Z", "digest": "sha1:Q3AUPLD4ZC5437V3R7ASE7GX2L7KDW4L", "length": 4117, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "கா��்மோரா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதிரைக்கு வராத கதை - புகைப்படங்கள்\nநட்புன்னா என்னனு தெரியுமா - புகைப்படங்கள்\nகார்த்தி, ஜோதிகா படத்தில் இணைந்த சசிகுமார் பட ஹீரோயின்\n‘திருசியம், ‘பாபநாசம்’ படப் புக்ழ ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் பெயரிடப்படாத...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\n6 மாதத்துக்கு ஒரு படம் தரவிருக்கும் சிவகார்த்திகேயன்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார்...\nமிஸ்டர் . லோக்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/feb/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3093788.html", "date_download": "2019-05-22T06:37:02Z", "digest": "sha1:L4JLJ3EL5MJDRNQDBZ26JGF7PSJK3Z3N", "length": 8018, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "மிக மிக அவசரம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nBy DIN | Published on : 11th February 2019 12:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபடம் வெளிவருவதற்கு முன்பே, அப்படத்தை பார்த்தப் பிரபலங்கள் வாயிலாக படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருவதுண்டு. அந்த வரிசையில் இடம் பிடிக்கிறது \"மிக மிக அவசரம்'. \"அமைதிப்படை 2', \"கங்காரு' படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் பேசும் போது... \"\"இந்தக் கதைக்கான புள்ளி சென்னை பெரு நகரத்தின் சிறு சிறு பயணங்கள்தான். இடமும் வலமுமாக மறைந்த இரண்டு முன்னாள் முதல்வர்களின் வீடு இருந்த, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையை அவ்வப்போது கடப்பேன். ஜெமினி மேம்பாலம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அறிவாலயம் அருகில் என எங்கு பார்த்தாலும் காலை முதல் மாலை வரை உச்சி வெயிலில் கால் கடுக்க நிற்கும் பெண் காவலர்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் உறுத்தும். அவர்களின் வேலை, குடும்பப் பின்னணியில் ஒரு வலி இருந்தது. அதனுடன் அவர்களின் வேலை ஈடுபாடு என்பது ஆச்சரியம் அளிக்கும். அவர்களுடனான ஒவ்வொரு உரையாடலும் ஓர் அனுபவத்தைக் கொடுத்தது. அத்தனையையும் கொஞ்சமும் சிதறிடாமல் சேகரித்து எழுதப்பட்ட கதை இது. படம் பார்த்த பாரதிராஜா உள்ளிட்ட பலர் மனதாரப் பாராட்டியுள்ளனர். அதை திரையரங்குகளில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த மாத இறுதியில் படம் வெளியாகிறது. இதில் பெண் காவலராக நடித்திருப்பவர் \"கங்காரு' படத்தில் நடித்த பிரியங்கா என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/keerthy-pandian-act-dharshan", "date_download": "2019-05-22T07:45:04Z", "digest": "sha1:NKXU3JHI2WA6NV72AMHBVYPOAFI6OHLB", "length": 10528, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சினிமாவிற்கு வரும் அருண்பாண்டியன் மகள்! | keerthy pandian act with dharshan | nakkheeran", "raw_content": "\nசினிமாவிற்கு வரும் அருண்பாண்டியன் மகள்\n'கனா' புகழ் தர்ஷன் நடிக்கும் ஃபேண்டஸி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகளான இவர் பட அனுபவம் குறித்து பேசும்போது....\"நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் சொன்னது போல, நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்\" என்றார். காமெடி அட்வென்சர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமாரின் முன்னாள் உதவியாளரான ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார். விஜய் டிவி தீனா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். இந்த படத்தில் VFX மற்றும் CGI ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாநாடு படத்தில் இவர் இல்லை- வெங்கட் பிரபு\n‘அவர்கள் விருப்பப்படி அரசியலுக்கு வருவேன்’- நடிகர் விவேக்\nஅடுத்த படத்திற்காக மஹிமா எடுக்கும் ஹெவி ட்ரெயினிங்\nஇந்த படம் வெளியாகும் என்று என் அம்மாதான் நம்பினாங்க- கண் கலங்கிய தயாரிப்பாளர்\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=8064", "date_download": "2019-05-22T06:41:54Z", "digest": "sha1:TYUNRAEGKQBUFUGSRHAJKLE4Z7ZQUIGL", "length": 7244, "nlines": 137, "source_domain": "suvanacholai.com", "title": "இஸ்லாம் தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது (v) – சுவனச்���ோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nHome / பொதுவானவை / இஸ்லாம் தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது (v)\nஇஸ்லாம் தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, ஜுபைல் தஃவா நிலையம், – நாள்: 15-பிப்ரவரி-2019 – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி\nஅமைதி இஸ்லாம் எதிரானது கண்டனம் சமாதானம் சாந்தி தீவிரவாதம் பகை\t2019-02-19\nTags அமைதி இஸ்லாம் எதிரானது கண்டனம் சமாதானம் சாந்தி தீவிரவாதம் பகை\nPrevious நபிகளார் மிகவும் விரும்பிய ஓர் அமல் (v)\nNext இஸ்லாத்தின் பார்வையில் தப்லீக் ஜமாஅத் (v)\n[கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – ஜனவரி 2019\n[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை\n[கேள்வி-12/200]: இஸ்லாம் மார்க்கத்தின் படித்தரங்கள் எத்தனை\nமூன்று படித்தரங்களாகும். அவையாவன: • இறைநம்பிக்கை (ஈமான்) • அடிபணிதல் (இஸ்லாம்) • அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) என்பனவாகும். ...\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/63470-hyderabad-s-airport-among-top-10-airports-in-the-world.html", "date_download": "2019-05-22T06:47:00Z", "digest": "sha1:A5YMEFN7OFJYF5UBM4WMK54QZMD23J7A", "length": 13233, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறந்த டாப் 10 பட்டியலில் ஐதராபாத் விமான நிலையம்! | Hyderabad’s airport among top 10 airports in the world", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nசிறந்த டாப் 10 பட்டியலில் ஐதராபாத் விமான நிலையம்\nஇந்த ஆண்டுக்கான டாப் 10 சிறந்த விமான நிலையங்கள் மற்றும் மோசமான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8 வது இடத்தை பெற்றுள்ளது.\nவிமான நிலையங்களில் பயணிகளின் உரிமை, விமானம் ரத்து மற்றும் தாமதத்துக்கு இழப்பீடு, சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஏர்ஹெல்ப் என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான பட்டியலில், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி ஹப் விமான நிலையம் மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் இந்த வருடமும் சிறந்த விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nடாப் 10 சிறந்த விமான நிலையங்கள்:\n1. ஹமாத் சர்வதேச விமான நிலையம், கத்தார்\n2. டோக்யோ சர்வதேச விமானநிலையம், ஜப்பான்\n3. ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையம், கிரீஸ்\n4. அபோன்சோ பெனா சர்வதேச விமான நிலையம், பிரேசில்\n5. கிடான்ஸ்க் லெக் வாசா விமானநிலையம், போலந்து\n6. ஷெரமெட்யெவொ சர்வதேச விமான நிலையம், ரஷ்யா\n7. சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர்\n8. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியா- ஐதராபாத்\n9. டெனரிஃ வடக்கு விமானநிலையம், ஸ்பெயின்\n10. விராகோபோஸ்/���ம்பினாஸ் சர்வதேச விமான நிலையம், பிரேசில்.\nடாப் 10 மோசமான விமான நிலையங்கள்:\n1. காட்விக் விமான நிலையம் லண்டன்\n2. பில்லி பிஷப் டொரன்டோ சிட்டி விமான நிலையம், கனடா\n3. போர்டோ விமான நிலையம், போர்ச்சுக்கல்\n4. பாரிஸ் ஒர்லி விமான நிலையம், பிரான்ஸ்\n5 மான்செஸ்டர் விமானநிலையம், இங்கிலாந்து\n6. மால்டா சர்வதேச விமான நிலையம், மால்டா\n7. ஹென்றி கோண்டா சர்வதேச விமானநிலையம், ரோமானியா\n8. எயிந்தோவன் விமான நிலையம், நெதர்லாந்து\n9. குவைத் சர்வதேச விமான நிலையம், குவைத்\n10. லிஸ்பன் போர்டெலா விமான நிலையம், போர்ச்சுக்கல்\n4. எஸ்ஏஎஸ் ஸ்கேண்டினவியன் ஏர்லைன்ஸ்\nதவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவுக்கு ஆக.15 வரை உச்சநீதிமன்றம் அவகாசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி\n2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்ற முதல் இந்திய வீரர் \nடோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nடோக்கியோவில் ஏழைகளுக்காக ஒரு ரெஸ்டாரண்ட்: பணமில்லாமல் சாப்பிடலாம்\nடோக்கியோவில் வரலாறு காணாத குளிர்: பிசியான ஆம்புலன்ஸ்கள்\nஉடைந்தால் தானாக ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\n2020 ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் டோக்யோவில் திறப்பு\nபுகைப்பதை நிறுத்தினால் ஊழியர்களுக்கு விடுமுறை: ஜப்பானில் ஒரு சலுகை\nRelated Tags : Hyderabad’s airport , Top 10 airports , ஐதராபாத் விமான நிலையம் , டாப் 10 விமான நிலையங்கள் , டோக்கியோ , நியூ ஜெர்ஸி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையி��் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம் : ஒருவருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவுக்கு ஆக.15 வரை உச்சநீதிமன்றம் அவகாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/donald-trump/", "date_download": "2019-05-22T07:16:18Z", "digest": "sha1:TC7WUIZDWKQLSOBDMTCP2ATDDNKN5FKI", "length": 3418, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "Donald Trump Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசீனாவிற்கு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா\nகாஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் டொனால்டு டிரம்ப்\nஇந்தியாவை கடுமையாக விமர்ச்சிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=892&cat=10&q=General", "date_download": "2019-05-22T07:13:21Z", "digest": "sha1:4WOBZGA5RDA3IGQJP2YFBPLNN4NLCUR5", "length": 12197, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nஇது நமது இளைஞர்களை யோசிக்கச் செய்யும் ஒரு கேள்வியாக உள்ளது. நம் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்கென்று குழு குழுவாக உட்கார்ந்து தயாராகும் நபர்கள் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றனர். பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் தொடங்கி படிப்பு முடித்த மிகச் சில ஆண்டுகளுக்குள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வாய்ப்புகள் என்று ஏதாவது ஒன்றில் வேலை கிடைத்து பணியில் அமரும் நபர்கள் தற்போது டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில் மட்டுமல்லாது பீகார் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றனர்.\nபோட்டித் தேர்வுக்கு தயாராவது ஒரு புறம் என்றால், இந்தி போன்ற கூடுதல் மொழிகளை அறிவது, ஆங்கிலம் பேசும் மற்றும் எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது என்று இவர்களின் தயாராகும் தன்மை பன்முகம் கொண்டதாக இருக்கிறது. வெளியூரில் தான் வேலை என்றால் அதுவும் அரசு வேலை என்றால் தற்போதைய சூழலில் கசக்கவா செய்யும்\nராணுவத்தின் மிலிடரி இன்ஜினியரிங் சர்விசஸ் போன்ற பிரிவுகளில் எப்போதும் பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 15 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் என்றால் இவற்றுக்குப் போட்டியிடுபவர் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் நபர்கள் எழுத்துத் தேர்வில் பல ஆயிரம் பேருக்கு முன்õனல் சென்று நேரடியாக வாய்ப்புக்கு அருகில் இறங்கி விடுகிறார்கள். எனவே அறிவிக்கப்படும் வாய்ப்புகளை நழுவ விடாமல் விண்ணப்பிக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\nஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oonjala-oonjala-song-video/", "date_download": "2019-05-22T08:06:28Z", "digest": "sha1:AOZYJVWLA3Q6EG5BYIUEFSN7BHJGUGGC", "length": 10278, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரல் வீடியோ! - Oonjala Oonjala song video released", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகிரிக்கெட் பயிற்சி எடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைர��் வீடியோ\nகனா படத்தில் இடம்பெற்ற ஊஞ்சலா ஊஞ்சலா பாடல் வீடியோ வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி:\nநடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, ரமா, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் 2வது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோவில், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார். இது இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.\nஒத்தையடி பாதையில : கனா படத்தின் பாடல் குறித்த செய்திக்கு:\nSK16: 2 ஹீரோயின்களுடன் டூயட் பாட ரெடியான சிவகார்த்திகேயன்\nKanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nஇந்திக்கு ஒரு சக் தே இந்தியா; தமிழுக்கு கனா\nKanaa Review: கனவைத் தாண்டிய கனா\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nVada Chennai movie release : வடசென்னை… படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n‘தம்மாத்தூண்டு ஆங்கர் தான்டா கப்பலையே நிறுத்துது’ : தனுஷ் அதிரடி\nஒத்தையடி பாதையில : கனா படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nசிவகார்த்திகேயன் படத்தின் பூஜை – புகைப்பட ஆல்பம்\nஅரசியல் பயணத்தில் ஸ்டாலினின் புதிய அத்தியாயம் :ராகுலின் ட்விட்டர் வாழ்த்து\n‘காவி வண்ணம் அடிக்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம்’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னிப் பேச்சு’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னிப் பேச்சு\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nKanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nதமிழ் ராக்கர்ஸ் களைகட்டும் ரகசியம் இதுதானா…. விஜய் தந்தை சொல்றத கேளுங்க\nஅரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-bangladesh-final-t20-special-article/", "date_download": "2019-05-22T07:56:07Z", "digest": "sha1:EUKSC253V2SFHZBKMJBDI55J7W7VIIX5", "length": 28470, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாம்பை நாம் அடித்துக் கொல்லவில்லை; அதுவே தன்னை அழித்துக் கொண்டது! #INDvBAN - India vs Bangladesh final t20 Special article", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nபாம்பை நாம் அடித்துக் கொல்லவில்லை; அதுவே தன்னை அழித்துக் கொண்டது\nஆனால், ஆட்டம் முடிவதற்கு முன்பே பாம்பு படமெடுத்து ஆடியது.. இறுதியில் மிதிப்பட்டு போனது\nமுதலில் நிடாஹஸ் டிராபி முத்தரப்பு தொடருக்கு ஒரு நன்றி வாஷிங்டன் சுந்தரை நன்கு அடையாளப்படுத்தியது. ‘வங்கதேச டி வில்லியர்ஸ்’ சபீர் ரஹ்மானை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் சென்றது. குறிப்பாக, இந்தியா – இலங்கை ரசிகர்கள் இடையே ஒரு நல்ல இணக்கத்தை அமைத்து கொடுத்தது.\nகொழும்புவில் நேற்று நடந்த முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால், கைக்கு கிடைத்த கோப்பையை வங்கதேசம் இழந்திருப்பதாகவே நம்மால் கருத முடிகிறது.\nசரியாக ஐந்து ரன் அவுட்கள். அவையனைத்தும் மிக எளிய வாய்ப்புகள். அனைத்தையும் வீணடித்தது வங்கதேசம். நீங்கள் என்ன தான் திறமையான வீரர்களை வைத்திருந்தாலும், ஸ்பாட்டில் என்ன செய்கிறீர்களோ, அதுதான் முடிவை தீர்மானிக்கும். நேற்று, ஸ்பாட்டில் ‘ஹாட்’ காட்டினாலும், ‘வாட்’ எ புவர் பீல்டிங். அவையனைத்தும் மிக எளிய வாய்ப்புகள். அனைத்தையும் வீணடித்தது வங்கதேசம். நீங்கள் என்ன தான் திறமையான வீரர்களை வைத்திருந்தாலும், ஸ்பாட்டில் என்ன செய்கிறீர்களோ, அதுதான் முடிவை தீர்மானிக்கும். நேற்று, ஸ்பாட்டில் ‘ஹாட்’ காட்டினாலும், ‘வாட்’ எ புவர் பீல்டிங் என்ற பெயர் எடுத்ததால் தான் வங்கதேசம் தோற்றது.\nமுதலில் டாஸ் வென்ற ரோஹித், பவுலிங்கை தேர்வு செய்தார். நல்ல முடிவு. முன்னனுபவம் இல்லாத ஃபாஸ்ட் பவுலிங் கேங்கை வைத்துக் கொண்டு, எதிரணியை சேஸ் செய்ய விடுவது மிகவும் ஆபத்தானது. வழக்கம் போல் பவர்பிளேயில், வாஷிங்டன் சுந்தர் லிட்டன் தாஸை காலி செய்ய, அடுத்த ஓவரிலேயே தமீம் இக்பாலுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார் சாஹல். அதே ஓவரில் சௌமியா சர்கரையும் 1 ரன்னில் வெளியேற்றினார். இதில் தமீம் அவுட்டான கேட்ச் ‘வாவ்’ ரகம் எனலாம். சிக்ஸருக்கு சென்றுக் கொண்டிருந்த பந்தை லாங்-ஆன் எல்லையில் நின்றுக் கொண்டிருந்த ஷர்துள் தாகுர் ‘ஐபிஎல்’ ஸ்டைலில் சிறப்பாக ஃபூட் ஒர்க் செய்து, தனது எடையை அசாத்தியமாக சமாளித்து, கேட்ச் பிடித்து அசத்தினார்.\nஆக, மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் வங்கதேசம் இழந்த போது, அந்த அணியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 33-3.\nஇதன்பின், சபீர் ரஹ்மான் ஆட்டத்தை தன்வசம் கையில் எடுத்துக் கொண்ட விதம் கொள்ளை அழகு. சரியாக 15 நாட்களுக்கு முன்பு, சபீர் ரஹ்மானை ‘வங்கதேசத்தின் டி வில்லியர்ஸ்’ என்று ஒரு செய்தியில் நமது ஐஇதமிழ்-ல் குறிப்பிட்டு இருந்தோம். அதை, 75 சதவிகிதம் அவர் நிறைவேற்றி இருப்பதாகவே பார்க்கிறேன். ஷார்ட்களை தேர்வு செய்வதில் அதிக முன்னேற்றத்தை காண முடிந்தது அவரிடம். முன்பெல்லாம், களத்தில் இறங்கிய உடனேயே, அதிரடி காட்டத் தொடங்கி, 18 ரன்களுக்கு மேல் நிற்கமாட்டார். ஆனால் நேற்று, அதுவும் இறு��ிப் போட்டியில் அவரது இயல்பான இன்னிங்ஸ் வெளிப்பட்டதை கிரிக்கெட் ரசிகனாக ரசிக்கவே முடிந்தது.\nஇன்னும் கொஞ்சம் தன்னை நிரூபித்து விட்டால், ஐபிஎல்-ல் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக சபீர் ரஹ்மான் வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.\nஇதற்கிடையில், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, கேப்டன் ஷகிப் அல் ஹசன் என யாரும் களத்தில் அதிக நேர நிற்க முடியாமல் போக, தனியாக நின்றுக் கொண்டிருந்த சபீரும் 50 பந்துகளில் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். கிட்டத்தட்ட 52 ரன்களை இவற்றிலேயே விளாசினார்.\nஇறுதிக் கட்டத்தில் பவுலிங் ஆல் ரவுண்டர் மெஹ்டி ஹசனிடம் சிக்கினார் ஷர்துள் தாகுர். ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி உட்பட அவர் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்களை கொடுத்தார். முதல் போட்டியில் தமீம் இக்பாலிடம் சிக்கி சின்னாபின்னமாகிப் போன தாகுர், நேற்று ஒரு பவுலிங் ஆல் ரவுண்டரிடம் சிக்கி சிதைந்து போனார்.\nவிஜய் ஷங்கர் – 48, தாகுர் – 45 ரன்கள் என மொத்தம் 93 ரன்களை இவ்விரு பவுலர்களும் விட்டுக் கொடுத்தனர்.\nஇவர்களை இங்கு பெரிதாக குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், போட்டி ஆரம்பிக்கும் முன்னர் மீடியம் பவுன்ஸ் பந்திற்கு நல்ல எபெக்ட் இருக்கும் என ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் இவர்கள் ஸ்லோ பவுலிங் உத்தியையே கடைபிடித்தனர். ஆனால், சபீர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.\nவாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டும், சாஹல் 4 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇப்போது இந்தியாவுக்கு இலக்கு 167.\nஹை பாசிட்டிவ் எனர்ஜியோடு களமிறங்கினர் ரோஹித்தும், தவானும். இரண்டாவது ஓவரை வீசிய மெஹ்தி ஹசன் ஓவரில் 6,4,6 என ரசிகர்களை பரவசப்படுத்தினார் ரோஹித். ஆனால், தவான் 10 ரன்னில் வெளியேறிய பின், ரெய்னாவை இறக்கியதற்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கொடுத்து பயன்படுத்தி பார்த்திருக்கலாம் என்பது நமது கருத்து. ரெய்னா 0 ரன்னில் அவுட்டானதற்காக இதைச் சொல்லவில்லை. 167 என்பது மிகப்பெரிய டார்கெட் இல்லை. ரோஹித்தும் அதிரடியாக ஆடி வந்தார். செகண்ட் இன்னிங்ஸில் பேட்டிங் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது. இதனால், சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றுத் தோன்றியது.\nஆனால���, லோகேஷ் ராகுல் 24 ரன்னில் அவுட்டான பின், சுமாராக சென்றுக் கொண்டிருந்த அணியின் ஸ்கோர் வேகம் சுத்தமாக முடங்கியது. அரைசதம் அடித்த ரோஹித்தும் பந்துகளை விளாச முடியாமல் தவித்தார். 56 ரன்னில் அவரும் அவுட்டாக, ஆட்டம் வங்கதேசம் பக்கம் சாய்ந்தது. ரோஹித் அவுட்டான பின், களமிறங்கிய விஜய் ஷங்கர் அடித்த ஸ்வீப்-புல் ஷார்ட் மூலம் கிடைத்த பவுண்டரி தான், இந்திய அணிக்கு 30 பந்துகளுக்கு கிடைத்த முதல் பவுண்டரியாகும்.\nபின்னர், மனீஷ் பாண்டே கியரை மாற்றினாலும், வங்கதேச பவுலர்கள், ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில், 18வது ஓவரை வீச வந்தார் முஸ்தாபிசூர் ரஹ்மான். வரிசையாக நான்கு கட்டர் பந்துகள். அனைத்தும் டாட் பால். 5வது பந்தில் ஒரு சிங்கிள் கிடைக்க, கடைசி பந்தில் மனீஷ் பாண்டே அவுட்.\nஅடுத்து அரங்கேறிய சம்பவங்களை நான் தொகுக்க தேவையே இல்லை. தினேஷ் கார்த்திக்… இந்த மனிதரைப் பற்றி கடந்த மார்ச் 4ம் தேதி ஐஇதமிழ் வெளியிட்டிருந்த சிறப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில வரிகள் இவை…\n“ஷாட்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்… இந்த வரிகளை கொண்டாட உரிமை கொண்ட உலகின் சில கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். திறமை, செயல்பாடு, களத்தில் ஒழுக்கம் என அனைத்தும் ஒருசேர இருந்தும், ஆளுமை என்பது இவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இப்போது அதற்கு சரியான தீனி கிடைத்துள்ளது. 2004ம் ஆண்டில் 18 வயதில் தோனியால் காணாமல் போன தினேஷ் கார்த்திக்கிற்கு, 32 வயதில் மீண்டும் சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. காலம் மாறுகிறது. காட்சிகளும் தற்போது மாறியிருக்கிறது”.\nஇதற்கு மேல் நேற்றைய தினேஷ் கார்த்திக்கின் மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் பற்றி விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.\nஇறுதியாக, ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். விஜய் ஷங்கரால் நேற்று 18வது ஓவரில் வரிசையாக 4 பந்துகளை அடிக்க முடியாமல் போனது. இறுதி ஓவரிலும் அவர் ஒரு டாட் பால் வைத்தார். தினேஷ் கார்த்திக் அடித்து ஜெயிக்கப் போய், விஜய்யின் மீதான ரௌத்திரம் ரசிகர்களுக்கு குறைந்தது.\nஆனால், இதற்காக விஜய் ஷங்கர் வருத்தப்படவே தேவையில்லை. ஏன் தெரியுமா\n2014…வங்கதேசத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. இந்தியாவின் ‘மெகா அதிரடி புயல்’ யுவராஜ் சிங் களத்தில் நிற்கிறார். அவர் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை 21. ஆனால் அடித்த ரன்கள் 11. ரசிகர்களை ‘வெளியே போ.. வெளியே போ..’ என்று கூச்சலிட்டனர். இத்தனைக்கும் இந்தியா முதல் பேட்டிங் செய்தது.\n2018… நேற்று இலங்கையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ‘புதுமுகம்’ விஜய் ஷங்கர் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் எடுக்கிறார். அதுவும் பதட்டம் நிறைந்த சேஸிங்கில்..\n‘எனது அதிரடி இம்முறை எடுபடாமல் போய்விட்டது. இதற்காக நான் ரசிகர்களிடம் வருத்தும் தெரிவித்துக் கொள்கிறேன்’ – 2010 டி20 உலகக் கோப்பைத் தொடரின் போது, உச்சக்கட்ட பீக்கில் இருந்த தோனியின் வார்த்தைகள் இவை.\nஆக, கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பதெல்லாம் சர்வ சாதாரணம். பெரிய ஜாம்பவான்கள் கூட சில போட்டிகளில் மிக மோசமாக சொதப்பியுள்ளனர். எனவே, விஜய் ஷங்கர் இதை நினைத்து வருத்தப்படாமல், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தன் மீதுள்ள களங்கத்தை விளாசும் பொருட்டு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.\nஅதுமட்டுமின்றி, “ஆர்ப்பாட்டங்களை அதிகம் வெளிப்படுத்தாமல், அதீத தன்னம்பிக்கையுடன் ஆடாமல், வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே கொண்டாடாமல் இருந்தால், வங்கதேசம் இன்று இந்தியாவை வீழ்த்த முடியும் இதில் ஒன்று மிஸ் ஆனாலும்…. ஆண்டவனாலும் அந்த அணியை காப்பாற்ற முடியாது இதில் ஒன்று மிஸ் ஆனாலும்…. ஆண்டவனாலும் அந்த அணியை காப்பாற்ற முடியாது.” என நேற்று நமது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.\nஆனால், ஆட்டம் முடிவதற்கு முன்பே பாம்பு படமெடுத்து ஆடியது.. இறுதியில் மிதிபட்டு போனது\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nஅசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்\nசென்னையில் விபத்தில் மரணமடைந்த பிரபல நீச்சல் வீரர்\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nஐபிஎல் இறுதிப் போட்டி: பொல்லார்ட் – பிராவோ மோதல்\nIPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்\nஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. \nஜியோவின் ரூ.19 ரீசார்ஜ் திட்டம் குறித்து தெரியுமா\nவைரலாகும் வீடியோ: டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும் மருத்துவர்கள்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nவெயிலில் இருந்து பாதுகாக்க, கார் முழுவதும் மாட்டுச்சாணத்தால் பூசி மொழுகியுள்ளார். 45 டிகிரி செல்சியஸ் அளவிலான வெயிலில் இருந்தும்காரை பாதுகாக்கும்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்… முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெற���ில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/saifudeen/", "date_download": "2019-05-22T06:58:53Z", "digest": "sha1:XNI4TVRNURZMJ7FPDY4WOCT7K2WRWATU", "length": 7062, "nlines": 144, "source_domain": "sufimanzil.org", "title": "saifudeen – Sufi Manzil", "raw_content": "\nஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா\nஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி […]\nTamil Bayan before Jumma inside the Mosque Debate-ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்\nஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா […]\nFatwa About Janda-Flag- கொடி ஏற்றுவது ஆகும்- பத்வா.\nகொடி ஏற்றுவது ஆகும்- பத்வா. கேள்வி:- எங்கள் ஊரில் முஹ்யித்தீன் ஆண்டகை பெயரால் […]\nMahlara Ulamas Vs. Zavia Ulamas-தப்லீக் பற்றிய விவாதத்தில் காயல்பட்டண் மஹ்லறா, ஜாவியா உலமாக்கள்\nகாயல்பட்டணத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கும் தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கும் நடைபெற்ற விவாதத்தைப் பற்றி தெளிவாக […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-548", "date_download": "2019-05-22T06:53:50Z", "digest": "sha1:3XMWG2CVDEJFG3IGTGMQNVDGA6TVZ5SH", "length": 10912, "nlines": 72, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இந்திய சரித்திரக் களஞ்சியம் 8 பாகம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஇந்திய சரித்திரக் களஞ்சியம் 8 பாகம்\nஇந்திய சரித்திரக் களஞ்சியம் 8 பாகம்\nDescriptionஉலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி.கண்டிப்பாக பள்ளிகள்,கல்லூரிகள் ,நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது. இந்தப் புத்தகம் பத்துப் பத்து ஆண்டுகளாக சரித்திரத்தை பிரித்து காலத்தில் முன்னும் பின்னும் சென்று உலக வரல...\nஉலகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில்\nஎழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி.கண்டிப்பாக பள்ளிகள்,கல்லூரிகள் ,நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது.\nஇந்தப் புத்தகம் பத்துப் பத்து ஆண்டுகளாக சரித்திரத்தை பிரித்து காலத்தில் முன்னும் பின��னும் சென்று\nஉலக வரலாற்றை முழுமையாகக் காட்டும் அறிய நூல் வரிசையில் ஒன்று.தைர்யமாக,தெளிவாக எழுதப் பட்ட உரைநடை\nதமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது.\nவரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை.\nஇவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை.- எஸ்.ராமகிருஷ்ணன்\nவெளியீடு : அகநி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gokulraj-murder-casepp-mohan-appointed-government-advocate", "date_download": "2019-05-22T07:10:16Z", "digest": "sha1:FYT4DY2OZBOKH7I6CZQITYNG7TDTSTJD", "length": 17722, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமனம்! | gokulraj murder case;PP Mohan appointed as a government advocate!! | nakkheeran", "raw_content": "\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமனம்\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அரசுத்தரப்பு வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞரான பவானியைச் சேர்ந்த பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தன்னுடன் படித்து வந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்கா��ச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை.\nமறுநாள் அவர் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல்தான், அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது கைதானவர்களில் ஜோதிமணி என்பவர் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார்.\nஇந்த வழக்கில் அரசுத்தரப்பில் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் விசாரணை 30.8.2018ம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து வழக்குகளில் ஆஜராகி வரும் பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான பா.மோகனை, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதற்கிடையே, சாட்சிகள் விசாரணை தொடங்கியதால், அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார். அவர் பிரபலமான வழக்குகளை வாதாடிய அனுபவம் இல்லாதவர் என்பதால், அவருக்கு உதவியாக இருக்க வழக்கறிஞர் நாராயணன் என்பவரை இணைத்துக்கொள்ள கோகுல்ராஜ் தரப்பினர் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.\nஎதிரிகள் தரப்பில் மதுரையைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஆறு உதவி வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நீதிமன்ற அரங்கிலேயே மிரட்டுவதுபோல் உருட்டல் மிரட்டலாக கேள்விகள் கேட்பதில் அவர்களே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சம்பவங்களும் அரங்கேறின.\nஎதிர்தரப்பு வழக்கறிஞருக்கு இணையாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆவேசம் காட்ட��மல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது, சிபிசிஐடி தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, சித்ராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பவானி பா.மோகனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞகராக நியமிக்கலாம் கடந்த 18.11.2018ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவின் 'வெப் காப்பி' எனப்படும் இணையதள நகலே கடந்த 12.12.2018ம் தேதிதான் மனுதாரர்களுக்கு கிடைத்தது.\nஉயர்நீதிமன்றத்தின் இதற்கான மூல உத்தரவுக்கடிதம் கிடைத்ததை அடுத்து, பவானி பா.மோகனை அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் 18.12.2018ம் தேதியன்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியும், கொலையுண்ட கோகுல்ராஜின் நண்பருமான வழக்கறிஞர் ராசா.பார்த்திபன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா, கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் ஆட்சியரின் உத்தரவு நகல், வழக்கின் கோப்புகள், இதுவரை சாட்சியம் அளித்தவர்களின் விவரங்கள், வாக்குமூல ஆவண நகல்களை வழக்கறிஞர் ப.பா.மோகனை நேரில் சந்தித்து வழங்கினர்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டபோது, ''வழக்கு ஆவணங்களை முழுமையாக படிக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வழக்கில் நீதி பெற்றுத்தரப்படும்,'' என்றார்.\nஅரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணையை நடத்துவார் எனத்தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகணவன்,குழந்தையை கொலை செய்த மனைவி\nமைனர் திருமணத்தை தடுத்த ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை\nநேற்று முன்தினம் நடந்த ஏசி விபத்து விபத்தல்ல... திட்டமிட்ட கொலை... விசாரணையில் தகவல்\nபெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன்\nபழனி முருக பக்தர்களிடம் கழிப்பிட கட்டண கொள்ளை\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T07:54:22Z", "digest": "sha1:2LLEYUK4QL3DSZGHVGOBBNY2FSF5FUCV", "length": 11695, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "முதல்வர் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஎல் கே ஜி – விமர்சனம் இதோ..\nபல படங்களில் காமெடியனாக வந்த ஆர்ஜே. பாலாஜி முதல் முறையாக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். தான் எதைச் செய்தால் மக்கள் ரசிப்பார்களோ\nஸ்டாலினுக்கு விளம்பரம் தேவை : அதனால் தான் கிராம சபை கூட்டம் – செல்லூர் ராஜூ விளாசல்..\nகிராம சபை கூட்டத்துக்கு செல்லப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, வெறும் விளம்பரம் தேடும் முயற்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வருகிற...\nஅமமுக-வினர்களை சேர்த்து கொள்ள தயார் : ஆனால்…கண்டிஷன் போட்ட எடப்பாடி..\nதினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார் என்றும் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் என்றும் முதல்வரும் அதிமுக...\nஹெச்.ராஜாவை கைது செய்ய ஆதாரம் இல்லை-துணை முதல்வர் ஓ.பி.எஸ்..\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய ஆதாரம் இல்லை என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி...\nதோல்வியை தழுவி இருந்தால் என்னுடைய மரணம் தான் நிகழ்ந்து இருக்கும்-ஸ்டாலின் கண்ணீர்..\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், மெரினா பிரச்சனை குறித்தும் மிகவும் உருக்கமாக திமுக செயற்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்....\nநம்ம டார்கெட் இடைத்தேர்தல்தான்-எடப்பாடி பழனிச்சாமி..\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அந்த தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்கிற ஆலோசனையில் முதல்வர்...\nயார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஇனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு...\n122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி \nநீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி 122 வது மலர் கண்காட்சி. இந்த மலர்...\nதங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் இவர் வருகைக்காக சீரமைக்கப்படுவதா \nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக நடைபாதைக்கு டைல்ஸ்...\nஎதிரும் புதிரும் போல் திருப்பதிக்கு செல்லும் முதல்வர்…சென்னைக்கு வரும் துணை முதல்வர்…\nதிருப்பதி செல்லும் முதல்வருக்கு காட்பாடியில் 2.30 மணிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி தலைமையில் வரவேற்பு கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி...\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaiyile-panam-irundhal-song-lyrics/", "date_download": "2019-05-22T06:37:39Z", "digest": "sha1:2CRFUGHZ6L7PDLH4XIUOJUZK67EHDAEO", "length": 7616, "nlines": 247, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaiyile Panam Irundhal Song Lyrics", "raw_content": "\nபாடகி : எல். ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : கையிலே பணமிருந்தால்\nபெண் : கையிலே பணமிருந்தால்\nபெண் : பொய்யிலே நீந்தி வந்தால்\nபூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி\nபூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி\nபெண் : கையிலே பணமிருந்தால்\nபெண் : போராடச் செல்பவனே\nபெண் : போராடச் செல்பவனே\nபெண் : மார்த்தட்டிப் பேசிவிட்டால்\nபெண் : கையிலே பணமிருந்தால்\nபெண் : அடைந்தால் பதவிகளை\nபெண் : அடைந்தால் பதவிகளை\nபெண் : முடிந்ததைச் சுருட்டுவதே\nபெண் : கையிலே பணமிருந்தால்\nபெண் : பொய்யிலே நீந்தி வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_04_30_archive.html", "date_download": "2019-05-22T06:49:12Z", "digest": "sha1:MWJZAMSMISLOLEKOJIH3TGIDQTWUDB4C", "length": 65096, "nlines": 1545, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "04/30/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி\nஇலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உ...\nபிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவ...\nசென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரண...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி\nஇலங்கை முள்ளிவாய்���்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது.\nஇதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது வீழ்ந்து வெடிக்கின்றன எனறும், முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதுள்ளதாகத் தெரிய வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உலக வங்கி\nஇலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு\nமோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.\nஇலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்கியுள்ளதாகவும், மோதல் பிரதேசங்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.\nஎ���ினும் அரசாங்கம் இதனை நிராகரித்தது.\nஇது தொடர்பில், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய கருத்து தெரிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் கட்டுமானத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை கருதியே யுத்த நிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்குவதாக தெரிவித்தார்.\nஅத்துடன் பொது மக்களை காப்பாற்றி வெளியேற்றும் பொருட்டு, கனரக ஆயுதங்களை பாவிக்காது, மிதமான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் பயங்கர வாத்திற்கு எதிராக போராடுகிறோம், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தால் அவருக்கு அமெரிக்கா யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க வேண்டி அவசியம் இல்லை.\nஅதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் இருக்கும் போது, அவருக்கு யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க எந்த தரப்பும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ' தமது சிந்தனை கோணத்தில், சிறிலங்கா அரசாங்கம், பொது மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்க மறுத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்களை காலம் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் அது நிற்க வேண்டிய சரியான இடத்துக்கு அழைத்து வர முடியும் என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இந்த கடனை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், அரசாங்கம் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்கும் போது அது வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில் இந்த தீர்மானம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தினை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் அரசாங்கம் யுத்த வெற்றிகளை இலக்கு வைத்து, அரசியல் தீர்வு முன்வைப்பை மறந்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.\nஇதேவேளை இலங்கை மத்திய வங்கி இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த கடன் தொகையினை பெறுவது தொடர்ப���க, இலங்கையின் விசேட குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களையடுத்து, இந்த கடன் பெறல் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடும் பொருட்டு, நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் இலங்கை வரவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவுத்துறை தகவல்\nபிரபாகரன் தென் ஆப்பிரிக்கா தப்பி சென்று விட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைபுலிகள் கட்டுப்பாட்டில் தற்போது 6 கிலோ மீட்டர் நீள பகுதி மட்டுமே உள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இதற்குள்தான் தங்கி இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புகிறது. எனவே அவரை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.\nஆனால் பிரபாகரன் அங்கு இல்லை. அவர் தப்பி சென்று விட்டார் என்று தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் நீர்மூழ்கி படகு மூலம் தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சிங்கள ராணுவ தளபதி கூறினார். அவர் ஏற்கனவே தப்பி சென்று விட்டார் என்றே இந்திய மற்றும் இலங்கை உளவு அமைப்புகளும் கூறுகின்றன.\nவிடுதலைப்புலிகளின் வலுவான கோட்டையாக இருந்த புதுக்குடியிருப்பு வீழ்ந்ததுமே அவர் தப்பி சென்று விட்டதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. அவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் அல்லது லாவோஸ் நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.\nமியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசுகளும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் இருப்பதால் தனக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்று கருதி அங்கும் சென்றிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.\nபிரபாகரன் தனக்கு ஆபத்து நெருங்கும்போது தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் உளவு அமைப்புகள் சொல்கின்றன.\nபிரபாகரனின் மெய்காப்பாளராகவும், தளபதியாகவும் இருந்து பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா பிரபாகரன் பற்றி கூறும் போது பிரபாகரன் எப்போதுமே உயிருக்கு ஆபத்தான இடத்தில் இருக்க மாட்டார். சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பல மைல் தூரத்துக்கு அப்பால்தான் இருப்பார். இப்போது ஆபத்து நெருங்கி இருப்பதால் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:43 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nசென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான்.\nஇதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர்.\nபலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது.\n4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஇந்த மர்ம ஆசாமி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக ரெயிலை கடத்தி நாசவேலை செய்தார் என்பது போன்ற கேள்விகள் எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.\nநேற்றைய நாசவேலையில் 2 ரெயில் என்ஜின்களும் முழுமையாக நாசமாகி விட்டன. 4 ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தது. விபத்து நடந்த வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது போல உருக்குலைந்து போனது. இந்த சேதங்களின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nபெரம்பூர் ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஅவர்களது முதல் கட்ட விசா��ணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nகடத்தப்பட்ட ரெயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமான காரியமல்ல. நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரெயிலை லாவகமாக ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரெயில் சீராக செல்லும். இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.\nநேற்று அதிகாலை 4.45 மணிக்கு ரெயில் டிரைவர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது ரெயிலின் மற்றொரு வாசல் வழியாக ஏறிய மர்ம மனிதன் திடீரென ரெயிலை இயக்கி உள்ளான். எடுத்த எடுப்பிலேயே ரெயில் வேகம் பிடித்தவுடன் இது சதி வேலை என்பது உறுதியாகிவிட்டது.\nரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அனல் பறக்க கடந்து சென்றுள்ளது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் திகைத்து போயிருந்தனர். அதிகபட்ச வேகத்தில் ரெயில் சென்றது தெரிய வந்துள்ளது.\nபேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் பெரிய வளைவு ஒன்று வரும் அதில், வேகமாக சென்றால் ரெயில் கவிழ்ந்து விடும் என்பதால் அங்கு மட்டும் ரெயில் சற்று வேகம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த சில நொடிகளில் ராட்சத வேகம் பிடித்து ஓட தொடங்கி உள்ளது. ரயிலை ஓட்டி சென்ற மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதிக்க வாய்ப்பில்லை. அப்படியே குதித்தாலும் உடல் சிதறி பலியாகி இருப்பான். எனவே, மர்ம மனிதனும் ரெயில் விபத்து தாக்குதலில் உயிரை விட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.\nஇதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் பிணத்தின் படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஇதில், ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த வாலிபரை பார்த்ததாக கூறினார்.\nமேலும் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஒரு மாதமாக ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததாகவும் தினந்தோறும் தனது கடைக்கு வந்து அதிகாலை வேளையில் சிலருடன் போனில் பேசுவார் என்று கூறினார். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு வந்து போனில் பேசினார். என்ன பேசினார் யாருடன் பேசினார் என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டார் என ப��லீசாரிடம் அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.\nகடைக்காரரின் தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை ஓட்டிச் சென்ற மர்ம மனிதன் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் யார் யாருடன் போனில் பேசினார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.\nமர்ம மனிதன் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nசாதாரண நபர்கள் யாரும் இந்த அளவுக்கு ரெயிலை கடத்தி சாதுர்யமான தாக்குதலை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தில் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களே அதேபோல் ரெயிலை கடத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி அதிகாலை வேளையில் பெரும் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம்.\nஅது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\nஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்குள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாய��ருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/10/09/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-22T07:42:19Z", "digest": "sha1:KMWZRVUERC2D4PHJOABKTCPNTZQHLQZD", "length": 9654, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "'தங்கல்' இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படு��தாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\n‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு\n‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு\nதங்கல் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஆமிர் கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன் மகள் மூலம் நனவாக்கிக் கொள்ளும் தகப்பனைப் பற்றிய கதை இது.\nமிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் வரிசையிலும் இடம்பிடித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு நிதேஷ் திவாரி இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த படத்துக்கு ‘சிச்சோர்’ என்று தலைப்பு வைத்துள்ளார் நிதேஷ் திவாரி.\n‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியாக நடித்த சுஷந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்க, ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரின் இளவயது புகைப்படத்துடன், நடுத்தர வயது புகைப்படமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.\nஅடுத்த வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் நதியத்வாலா மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.\nநக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது\n‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் ஹீரோ..\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசில��ந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-balaji-makes-controversial-statement-about-me-too-complaints/", "date_download": "2019-05-22T08:04:40Z", "digest": "sha1:TFQDL6SFCKQVBDYDY7AIMZB3JIEIHLAA", "length": 12390, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Balaji makes controversial statement about me too complaints - பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி...\nமீடு விவகாரத்தில் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர், இது ஒரு கேவலமான விஷயம் என்று நடிகர் தாடி பாலாஜி சாடியுள்ளார்.\nசேலத்தில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ஜனனி ஐயர் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமி டூ குறித்து தாடி பாலாஜி மற்றும் ஜனனி மாறுபட்ட கருத்து\nஇதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நடிகை ஜனனி ஐயர் பேட்டியளித்தார். பாலியல் தொந்தரவு குறித்து சமீப காலமாக நிறைய பெண்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது போன்று பேசுவது ஆரோக்கியமான ஒன்றாகும்.\nசின���மா துறையில் மட்டுமில்லாமல் ஐடி துறை உள்பட அனைத்து துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து நடிகர் பாலாஜி பேசினார். அதில் மீடூ விவகாரத்தில் குற்றம் சாட்டும் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்களா அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுக்கிறார்களா அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு கேவலமான விஷயம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாலாஜி பெண்களை இழிவாக நடத்துகிறார் என்று நித்யா தெரிவித்து வந்த தகவல்கள் சர்ச்சையை அதிகரித்தது. தற்போது இவர் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது பல பெண்களுக்கு மத்தியில் கசப்பான உணர்வையே அளித்துள்ளது.\nBigg Boss Tamil Season 3 Promo Out: : ஐபிஎல் போயாச்சி அடுத்து ’பிக் பாஸ் சீசன் 3’ வந்தாச்சி… என்ன மக்களே ரெடியா\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\n‘பிக்பாஸ் வின்னர் ரித்விகா எந்த ஜாதி’ – கூகுளில் தேடியவர்களுக்கு கிடைத்த சூடான பதில்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு மருமகள் ஆனார் பிக் பாஸ் சுஜா வருணி\nமுடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\n ஒரு நியாயம் வேண்டாமா ஜனனி\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்காக சீரியலையே விட்டுச் சென்ற நடிகை\nஇனி அவன் என் வாழ்வில் இல்லை : துரோகத்தால் கொந்தளித்த மகத் காதலி\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nதாயும் நானே.. அதிகாரியும் நானே… இணையத்தை கலக்கும் அர்ச்சனாவின் ஃபோட்டோ\nசொந்த வீடு கட்ட கடன் வேண்டுமா நீங்கள் செல்ல வேண்டாம் வங்கியே உங்களை தேடி வந்து 2 லட்சம் கடன் தருகிறது.\n70 வயதுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வயது வரம்பு\nபெண்களுக்கு எந்த வங்கியில் ஈஸியாக கடன் கொடுப்பாங்க தெரியுமா\nஎந்த ஒரு பிணையும் இல்லாமலும் கடன் அளிக்கப்படுகிறது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தல���யெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/worldcup-2019-winners-will-get-4-million.html", "date_download": "2019-05-22T06:58:52Z", "digest": "sha1:PGHI2FXPNXZTQJISY57JU6NY7GZG2SGK", "length": 5973, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Worldcup 2019 winners will get $4 Million | Sports News", "raw_content": "\n‘உலக கோப்பைக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா’.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி\n‘2 நட்சத்திர வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n‘உலக கோப்பைக்கான வர்ணனையாளர்களை அறிவித்தது ஐசிசி’.. இந்தியாவில் இருந்து தேர்வாகியுள்ள நபர்கள் யார் தெரியுமா\nமுறியடிக்க முடியாத சச்சினின் 16 வருட சாதனை - காத்திருக்கும் சவால்.. முறியடிப்பாரா கோலி..\n‘50 போன்கால்’.. ‘எல்லாரும் ஒரே கேள்விதான் கேட்டாங்க’.. ‘என் வாழ்க்கையே மாறிடுச்சு’.. விஜய் சங்கர் உருக்கம்\n‘உலகக்கோப்பை வர நேரம் பாத்தா இப்டி நடக்கணும்’.. தீடீரென க��யம் அடைந்த முக்கிய வீரர்.. கலக்கத்தில் ரசிகர்கள்\n‘உலகக்கோப்பையில் ஒரு மிகப் பெரிய டாஸ்க்’.. தயார் செய்த இங்கிலாந்து..\n'அவுங்ககூட எல்லாம் கோலியை கம்பேர் பண்ணாதீங்க'... ''அடுத்த கேப்டன் யாருனு நாட்டிற்கே தெரியும்'... 'கவுதம் கம்பீர் அதிரடி'\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ரிஷப், அம்பட்டி ராயுடு இல்லாமல் புதிதாக ஒரு வீரர்.. கேதர் ஜாதவிற்கு பதில் விளையாட வாய்ப்பா\n'தோனிக்கும் கோலிக்கும் வித்தியாசம் இதுதான்'... 'கேப்டன்ஷிப் குறித்து பிரபல வீரர்'\nதிறமையில் அவருக்கு பக்கத்தில் கூட யாராலும் வர முடியவில்லை - சேவாக் புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..\n'விலைமதிக்க முடியாத, தோனியின் அனுபவம்.. ரோஹித்தின் கேப்டன்ஷிப் .. அதனால’.. கோலி அதிரடி\n'பாக்கத்தானே போறீங்க கோலியோட ஆட்டத்த'... 'விராட் கோலியை புகழ்ந்த பிரபல வீரர்'\n‘உலகக்கோப்பையில் இவர ரொம்ப மிஸ் பண்ண போறீங்க’.. பிரபல வீரர் குறித்து கூறிய கங்குலி\n'உலகக் கோப்பையை கையிலேந்தி முத்தமிட வேண்டும்'... 'இந்திய வீரரின் விருப்பம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=55810", "date_download": "2019-05-22T07:55:49Z", "digest": "sha1:37CHYK5GNSPUZ56ZXF46TXT5JIOJQC7D", "length": 13188, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்கும் “ஷிரின் காஞ்ச்வாலா”..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/youtubeஆர்.ஜே. விக்னேஷ்காந்த்கார்த்திக் வேணுகோபாலன்சிவகார்த்திகேயன்நாஞ்சில் சம்பத்நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாராதாராவிரியோ ராஜ்ஷிரின் காஞ்ச்வாலா\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்கும் “ஷிரின் காஞ்ச்வாலா”..\nமாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமைகளை வெளிப்படுத்திய ஷிரின் காஞ்ச்வாலா, தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇது குறித்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா கூறும்போது, “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர்.\nநான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.\nரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான YouTube நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஷபீர் (இசை), யு.கே.செந்தில் குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப் குமார் (சண்டைப்பயிற்சி), தினேஷ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nபடத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது, இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என ஒட்டுமொத்த குழுவினரும் நம்புகிறார்கள்.\nTags:youtubeஆர்.ஜே. விக்னேஷ்காந்த்கார்த்திக் வேணுகோபாலன்சிவகார்த்திகேயன்நாஞ்சில் சம்பத்நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாராதாராவிரியோ ராஜ்ஷிரின் காஞ்ச்வாலா\nஅவெஞ்சர்ஸ் என்ட் கேம் : அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி..\nமோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது சோதனை செய்வீங்களா – ஸ்டாலின் கேள்வி..\nசிவகார்த்திக��யன் நயன்தாரா நடிப்பில் நாளை திரைக்கு வரும் “மிஸ்டர் லோக்கல்”..\nராதாரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது திமுகவின் தேர்தல் நாடகம் – தமிழிசை தடாலடி..\nசிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் – அனிருத் இணையும் #SK17 : லைகா நிறுவனம் அறிவிப்பு..\nபூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’..\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-05-22T07:07:12Z", "digest": "sha1:EGWTFGV7WYQONQWWKXMXZRPGS6WRK53H", "length": 8280, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "குழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » இந்தியா செய்திகள் » குழந்தை பிறக்க மந்திரவாதி கூற���யபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது\nகுழந்தை பிறக்க மந்திரவாதி கூறியபடி அண்ணியை பலி கொடுத்த சகோதரர்கள் கைது\nபீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் சடார் பகுதியில் வசித்து வருபவர் பகவான் லால் முக்யா. இவரது மனைவி சரிதா தேவி (வயது 36). பகவானின் சகோதரர்கள் சுனில் முக்யா மற்றும் வீர முக்யா.\nஇந்த நிலையில் சுனில் மற்றும் வீர முக்யா தங்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காத நிலையில் வினோத் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.\nஅந்த மந்திரவாதி, சரிதா தேவியை ஒரு சூனியக்காரி என கூறியதுடன், அவரை கடவுளுக்கு பலி கொடுத்து விட்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் விருப்பம் நிறைவேறும் என கூறியுள்ளான்.\nஇதனை அடுத்து சரிதா தேவியை சகோதரர்களான சுனில் மற்றும் வீர முக்யா பலி கொடுத்துள்ளனர். இதுபற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சகோதரர்கள் மற்றும் வீர முக்யாவின் மனைவி இந்திராசன் தேவி ஆகிய 3 பேரும் இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.\nஅவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மந்திரவாதி வினோத் மற்றும் அவனது 3 கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.\nPrevious: காதலிக்கு செலவு செய்வதற்காக திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது\nNext: இரும்பு ஆலை வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் – மத்திய மந்திரி அறிவிப்பு\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோ��னை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=1801", "date_download": "2019-05-22T07:19:30Z", "digest": "sha1:RWO5ICX4UVDXIWYC5BN367NEVQ5DOLHW", "length": 6971, "nlines": 137, "source_domain": "suvanacholai.com", "title": "யூசுஃப் நபியின் வரலாறு பாகம்-4 (வீடியோ) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nHome / வீடியோ / யூசுஃப் நபியின் வரலாறு பாகம்-4 (வீடியோ)\nயூசுஃப் நபியின் வரலாறு பாகம்-4 (வீடியோ)\nகனவு சிறை சிறைவாசிகள் திராட்சை நபி பறவை பழரசம் மனைவி மன்னன் யூசுஃப் ரொட்டி வரலாறு\t2013-05-24\nTags கனவு சிறை சிறைவாசிகள் திராட்சை நபி பறவை பழரசம் மனைவி மன்னன் யூசுஃப் ரொட்டி வரலாறு\nPrevious சுவர்க்கத்தில் நபிகளாருடன் (வீடியோ)\nNext இஸ்லாம் அமைதிக்கான ஒரே தீர்வு (வீடியோ)\nமனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகன்\nநபிகளாரின் ஆறுதல் வார்த்தைகள் (v)\nபெண்களுக்கான நபிகளாரின் நற்செய்தி (v)\n[கேள்வி-28/200]: “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என்ற சாட்சியத்துக்கான ஆதாரம் யாது\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T07:16:47Z", "digest": "sha1:OVPXLD44DXAW5PLFJFN2L4XMDLX7AGIK", "length": 8068, "nlines": 117, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பொது மருத்துவம் | Tamil Medical Tips", "raw_content": "\nகுறைந்த அளவு எரிசக்தியை (கலோரி) கொண்டுள்ளது பச்சைப்பட்டாணி….\nadmin நீரிழிவு, பொது மருத்துவம் April 12, 2019\nஇரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவத���ல் உண்டாகும் விளைவே, நீரிழிவு பிரச்னையாகும். நீரிழிவினை 2 வகையாக மருத்துவர்கள் பிரிக்கின்றனர். முதல் வகை\t...Read More\nஇளம்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nadmin ஆரோக்கியம், சிறுநீரகம், பொது மருத்துவம் April 11, 2019\nஉத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்கு சிறுநீரக பாதையில் கல் அடைப்பு\t...Read More\nஉடலில் தென்படும் எந்தெந்த அறிகுறிகள் மிக மோசமான ஆபத்தை உண்டாகும் தெரியுமா\nadmin ஆரோக்கியம், பொது மருத்துவம் April 8, 2019\nஒவ்வொரு வயதை நாம் கடக்கும் போதும் ஏதோ ஒரு வித பாதிப்புகளால் நாம் அவதிப்பட்டு தான் வருகின்றோம். இது கால மாற்றத்தினாலும், உடல் அமைப்பின்\t...Read More\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள்\nadmin நீரிழிவு, பொது மருத்துவம் April 7, 2019\nநீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும்\t...Read More\nகாதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்\nadmin பொது மருத்துவம் April 6, 2019\nகாது இரைச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத்………\t...Read More\nசிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக கல் அடைப்பு\nadmin சிறுநீரகம், பொது மருத்துவம் April 4, 2019\nசிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இந்த\t...Read More\nஇந்த அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தைக்கு நீரிழிவு இருந்தால் கண்டறிய பாருங்கள்…..\nadmin நீரிழிவு, பொது மருத்துவம் April 2, 2019\nகுழந்தைக்கு சர்க்கரை நோய் இரண்டாவது வகை இது பொதுவாக பெரியவர்களுக்கு மட்டும் உள்ளதாக, முன்பு\t...Read More\nஇனிப்பில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்று தெரியுமா\nadmin ஆலோசனை, பொது மருத்துவம் April 1, 2019\nஎந்தப் பண்டிகையாக இருந்தாலும் முதலிடம் வகிப்பவை இனிப்புகளே. ஆனால், அவற்றில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் யாரும்\t...Read More\nநம்முடைய உயிரையே பறிக்கும் அளவுக்குக் காடுமையான மோசமான ஐந்து பழக்கங்கள் இருக்கின்றன என்ன தெரியுமா அவை\nadmin ஆரோக்கியம், ஆரோக்கியம் குறிப்புகள், ஆலோசனை, பொது மருத்துவம் March 29, 2019\nநம்முடைய முன்னோர்கள் காலத்திற்கும் தற்போதைக்குமான தொழில்நுட்ப\t...Read More\nமனிதன் நலமாக வாழ நோய் நொடியின்றி மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி நலமாக இருக்க வழிகள்….\nadmin ஆலோசனை, உளவியல், பொது மருத்துவம் March 29, 2019\nமனஅழுத்தம், ஓய்வின்றி பணி செய்தல், உடற்பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2019-05-22T06:45:32Z", "digest": "sha1:4RXRMIE2NUHRBJLB5T3N5A3EIDPGLC6K", "length": 15232, "nlines": 130, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: பத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nபத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்\nவிளக்கின் அடியில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. அந்த விளக்கில் இருந்து சற்று தொலைவில்தான் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்து பிரகாசிக்கும். சாதாரண விளக்குக்கே இப்படியென்றால், ஞான விளக்குக்கு..\nஉலகுக்கே 'கீதை’ என்னும் ஞான தீபத்தை ஏற்றி உயரே தூக்கிப்பிடித்த கீதாசார்யனுக்கு, கீதை தோன்றிய நம் நாட்டிலோ அல்லது உலகிலேயே வேறெங்குமோ இல்லாத அளவுக்கு, பிரமாண்டமானதொரு கீதோபதேச சிலையை மலேசியாவில் நிறுவி இருக்கிறார்கள். மலேசியா என்றதுமே, ஆகாயம் அளாவ நிற்கும் பத்துமலை முருகன்தான் நம் நினைவுக்கு வருவார். இப்போது அவர் அருகிலேயே, அவர் மாமனான கீதோபதேச கண்ணனும், 'அனுமன் முற்றம்’ என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்.\nநுழைவாயிலிலேயே, விஸ்வரூபம் எடுத்த நிலையில்- ஆஞ்ச நேயர் தன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் சீதாராமரை நமக்குக் காண்பிக்கிறார். அவருக்குப் பின்னால், பெரும் குகை ஒன்று இருக்கிறது. அதன் வாயிலின் மேற்புறத்தில், 'சுயம்பு லிங்கக் குகை’ என எழுதப்பட்டிருக்கிறது. குகையின் உட்புறமாக வலது கைப் புறத்தில், ஏறத்தாழ நூறு அடிக்கு மேல் உள்ள உயரமான இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் (தானாகவே உருவான சிவலிங்கம்) உருவாகி உள்ளது. அது தவிர, குகையின் உள்ளே ராமாயணக் காட்சிகள்... புத்திர காமேஷ்டி யாகம் முதல் ஸ்ரீசீதாராமப் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்துக் காட்சிகளும் மிக அற்புதமான வண்ணச் சிலை களாக உள்ளன. ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் நேரில் காண் பது போன்று அவ்வளவு தத்ரூபமாகத் திகழ்கின்றன.\nகுறிப்பாக, கும்பகர்ணன் படுத்திருக்கும் தோற்றத்தை பிரமாண்டமான முறையில் அமைத்திருக்கிறார்கள். தூங்குகின்ற கும்பகர்ணனை வீரர்கள் பலர் எழுப்பும் காட்சி, அப்படியே கம்பரின் பாடல்களுக்கு விளக்க உரை போல கண்களுக்கு எதிரில் காணக் கிடைக்கிறது.\nராமாயணக் காட்சிகள் நிறைந்த இந்தக் குகைக்கும், அனுமன் முற்றத்தின் தொடக்கத்திலேயே இருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயருக��கும் நடுவேதான்... உலகிலேயே பிரமாண்டமான 'கீதோபதேச சிலை’ நிறுவப்பட்டுள்ளது.\nசீறிப் பாய்ந்து செல்லத் தயாராக இருக்கும் குதிரைகள், அவற்றின் கடிவாளங்களைக் கையில் பிடித்தபடி தேரில் நின்ற நிலையில் கீதோபதேசம் செய்யும் கண்ணன், அவர் எதிரில் கைகளைக் குவித்தபடி பணிவோடு கீதோபதேசத்தைக் கருத்தோடு கேட்கும் அர்ஜுனன்..\nகண்ணனின் பின்னால் தேரின் பின்பகுதியும், பின் சக்கரங்களும் அமைந்திருக்க, (தொடக்கத் தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரைவிட உயரமான) வண்ணமிகு நாராயணர் சிலை, நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅவருக்குப் பின்புறத்தில் இருக்கும் குகையின் மேற்பகுதி முகடுகளிலும், பத்து மலை முகடுகளிலும் மேகங்கள் ஊர்ந்து போக, மலைகளில் இருந்து சிற்றருவிகள் விழ, அவற்றில் இருந்து பன்னீர்த் துளிகளைப் போலத் தண்ணீர்த் துளிகள் தெளிக்க... தேரின் குதிரைகளின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் இருந்தும் தண்ணீர்த் துளிகள் தெளிக்க... இப்படிப்பட்ட குளுமையான சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை, இரவில் வண்ணமயமான விளக்குகளின் ஒளியில் மிகவும் ரம்மியமாக மனத்தைக் கவர்கிறது.\nராமாயணத்தில் தூது சென்றவ ரின் (ஆஞ்சநேயர்) அருகே, மகா பாரதத்தில் தூது சென்றவரின் (கண்ணனின்) சிலையைப் பொருத்த மாக அமைத்தவர்கள், அதற்கு வேறொரு காரணமும் கூறினார்கள்.\n'கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தபோது, அந்தத் தேரின் கொடியில் இருந்தபடி அதைக் கேட்டவர் ஆஞ்சநேயர். அதனால்தான் அவர் அருகிலேயே இந்தக் கீதோபதேசச் சிலையை நிர்மாணித்தோம்’ என்றார்கள்.\nகண்ணன் உபதேசம் செய்யும் அந்தப் பிரமாண்டமான காட்சி யைப் பார்ப்பதற்காக, சூரியபகவா னும் தன் தேரை திசை திருப்பி ஓட்டிக்கொண்டு வந்துவிட்டார். ஆம் சூரியன் திசை திரும்பிப் பயணத்தைத் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலமான, 'தை’ மாத முதல் தேதியன்று...\nகீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\nகேட்டவர்க்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான் - என்று சீர்காழியின் பாடலும்,\nவயலைத்தேடி பொழியும் மழைபோல் வருகின்றான் கண்ணன் - என்று டி.எம்.எஸ். பாடலும் மலைகளில் எல்லாம் எதிரொலிக்க, அந்தப் பிரமாண்டமான 'கீதோபதேச சிலை’ திறக்கப்பட்டது.\nமலேசியாவில் உயர்ந்த விருதுகளைப் பெற்ற டான் ஸ்ரீடத்தோ ஆர்.நடராஜர் இந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசும்போது, சிலையைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டார்.\n''ஏறத்தாழ மூன்று ஆண்டுக் காலமாக உருவானது இந்தச் சிலை. 43 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட இந்தச் சிலையில் 13 குதிரைகள் உள்ளன. கீதை சொல்லும் கண்ணனின் கைப்பிடியில் கடிவாளங்களோடு அந்த 13 குதிரைகளையும் அமைத்தோம்.ஞானேந்திரியங்கள்- 5, கர்மேந்திரியங்கள்- 5, மனம் - புத்தி அகங்காரம் என்பவை மூன்று; ஆக, மொத்தம் 13. இவற்றை உணர்த்துவதற்காகவே 13 குதிரைகள் வைத்தோம்.\nஅவற்றிலும், மனம் போன போக்கில் ஓரம் போகக்கூடாது என்று, முதலில் ஒரு குதிரையை வைத்து, அதன் பின்னால் ஆறு ஜோடிக் குதிரைகளை அமைத்து, கடிவாளங்களைக் கண்ணன் கைப்பிடியில் அமைத்தோம். கீதை சொல்லும் அந்தக் கண்ணன் நமக்கு நல்வழி காட்டட்டும்'' என்று குறிப்பிட்டார் நடராஜர்.\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்ட, அந்தக் கண்ணனின் அழகுமிகு எழில் கோலம் நம் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது.\nகண்ணனின் காட்டிய வழியில் நடப்போம்\nகசக்கிப் பிழியும் துயரங்களைக் கடப்போம்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nசுபா - நட்புக்கு மரியாதை\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nபத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_79.html", "date_download": "2019-05-22T07:32:09Z", "digest": "sha1:YYL5WE5OYL3MOL3PE55IPSTDSS3OROLA", "length": 10370, "nlines": 79, "source_domain": "www.tamilletter.com", "title": "அக்கரைப்பற்றில் அதிரடியாக களமிறங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் - TamilLetter.com", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் அதிரடியாக களமிறங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஅக்கரைப்பற்றில் அதிரடியாக களமிறங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஅக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட 12 வட்டாரங்களிலும் அபிவிருத்தியினை மேற்கொள்ளுமுகமாக, அ.இ.ம.காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் அவர்கள் கிராமிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா ��ரண்டு மில்லியன் வீதம், இரண்டு கோடியே நாற்பது லட்சம் (2,40,00,000/=) ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.\nதிட்டம் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்றிரவு பிரதேச அமைப்பாளர் பாஸீத் தலைமையில். ஒன்றிணைந்த வட்டாரங்களின் செயற் குழுவினர் , திட்டம் உரிய பயனாளிகளுக்கு முளுமையாக சென்றடைய வேண்டிய வழிவகைகள் தொடர்பாக கண்டறியப்பட்டன.\nஅ.இ.ம.காங்கிஸானது, கடந்த பொதுத்தேர்தலிலே முதன்முதலாக அம்பாரை மாவட்டத்திலே கால்பதித்து 33,000 வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தது.\nஅவ்வமயம் கட்சியின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமய அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை வழங்கி, மாவட்டத்தினை கௌரவப்படுத்தியிருந்தது.\nமாவட்டத்தின் சகல பிரதேச மக்களும் பயன் பெறும் வாய்ப்பினை கட்சி வழங்கியதனூடாக , ACMC யானது மக்களின் மனங்களிலே தடம் பதித்துவிட்டது என்பதிலே எவ்வித ஐயமுமில்லை.\nஅ.இ.ம.காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்கள் ....\nசமூகம் சார்ந்த அரசியலுடன் அபிவிருத்தி அரசியலும் சாதனையாளர் என்பது உலகறிந்த விடயமே....\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று ...\nவிடுதலையாகிறார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வ...\nஆளுநர் பதவி இல்லாமல் ஒரு நாள் இருந்த ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியா��ர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற...\nதேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் இராஜினமா செய்துள்ளார்\nகல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ...\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி சப்ரறாஸ் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஹிஜ்ரா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு...\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு\nநாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட...\nஅமைச்சர் ரிஷாட்டின் முதலாவது வெற்றி\nரிசாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 என இடப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/49", "date_download": "2019-05-22T07:26:56Z", "digest": "sha1:XQ6J5LZDGBODUWJ5B3IA2ZITW5VMH3AW", "length": 4789, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nஇன்றைய நாள் ஜோதிடம் (21.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (20.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (17.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (15.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (13.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (10.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (09.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (08.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (07.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (06.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (03.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (02.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (01.05.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (30.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (29.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (26.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (25.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (23.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (22.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (19.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (18.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (17.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (12.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (11.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் 10.04.2019\nஇன்றைய நாள் ஜோதிடம் (09.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (08.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (05.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (04.04.2019)\nஇன்றைய நாள் ஜோதிடம் (03.04.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/10/10224730/1206816/Koothan-Movie-Preview.vpf", "date_download": "2019-05-22T07:11:48Z", "digest": "sha1:QQG5AZCPJRPUOSZ3KWV2AHL7JRPSOYX7", "length": 12840, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கூத்தன் || Koothan Movie Preview", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 10, 2018 22:47\nதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம். #Koothan\nதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம். #Koothan\nதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.\nசினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.\nஅறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.\nஇந்தப்ப்டத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அஷோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்.\nஇப்படம் அக்டோபர் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகுழந்தைகள் விற்பனை- 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nடெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம் அதிரடி\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-05-22T07:05:40Z", "digest": "sha1:KRCB2L6S2KEWJ2IIAAXPB6RLUUUHSE2H", "length": 8360, "nlines": 131, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலார் மின்திட்டத்தில் பயிர் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசோலார் மின்திட்டத்தில் பயிர் சாகுபடி\nகிணத்துக்கடவு அடுத்த கல்லாபுரத்தில், சோலார் மின்திட்டத்தை பயன்படுத்தி, மூன்று ஏக்கர் விளைநிலத்தை பசுமையாக மாற்றியுள்ளார் விவசாயி.கிணத்துக்கடவு மேற்கு பகுதியில், கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. ஆனால், நடப்பு ஆண்டு கிணறுகள், ஓடைகள், சிறு குட்டைகளில் நீர் இருந்தும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, பயிர்களும், காய், பழங்கள் வெதும்பி, மார்க்கெட்டில் விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாபுரத்தில் உள்ள மானாவாரி நிலம், பயிர் வளத்துடன் பசுமையாக காட்சி அளிக்கிறது.கோவை, சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், சிறு தொழிற்சாலை நடத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன், கல்லாரபுரத்தில் தோட்டம் வாங்கி, பராமரித்து வருகிறார். பாசன நீர் பற்றாக்குறை காரணமாக, பொதுக்கிணற்றை நம்பாமல், தனியாக போர்வெல் அமைத்தார். மின் இணைப்பு கிடைக்காத நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் செலவழித்து, சோலார் மின் உற்பத்தி உபகரணங்கள் அமைத்து, பயிருக்கு பாசனம் மேற்கொண்டார���.\nதற்போது, மூன்றரை ஏக்கர் நிலத்தில் செடி அவரை, கால்நடைக்கான தீவனப்பயிர் மற்றும், 70 தென்னை சாகுபடி செய்துள்ளார்.செல்வராஜ் கூறியதாவது:மின் இணைப்புக்காக காத்திருக்கும் நிலை உள்ளதால், சோலாருக்கு மாறி, பயிருக்கு பாசனம் கொடுத்துள்ளேன். கால்நடைகளும் வளர்க்கப்படுகிறது. அவற்றுக்கு தேவையான நீரும், தீவனமும் சாகுபடி செய்யப்படுகிறது. செடி அவரை காய்க்கும் நிலைக்கு வந்துள்ளது.மேடான பகுதிக்கு நீர் உந்துதல் சக்தி இல்லாததால், 70 மரங்களுக்கு தேவையான நீர், சுமந்து தான் ஊற்றப்படுகிறது.விரைவில் சொட்டு நீர் பாசனம் அமைத்து, தென்னைகளுக்கு பாசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி பயிற்சி →\n← இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-05-22T07:19:15Z", "digest": "sha1:L5UI3LTDAG3U7GDFMJ4L7ER5KKUMPPU6", "length": 13935, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் பாலம் அமைப்பு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » சற்று முன் » அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் பாலம் அமைப்பு\nஅதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் பாலம் அமைப்பு\nசிதம்பரம் அருகே கொள்ளி��ம் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு அதனை கட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், இளைஞர்களை பாராட்டினர்.\nசிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டிணம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் ஜெயங்கொண்ட பட்டிணத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஜெயங்கொண்ட பட்டிணத்திற்கும் அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது.\nஅக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம், கீழக்குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத்தான் ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கு செல்ல முடியும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். அதுமட்டுமின்றி அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாது.\nஎனவே ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும், அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.\nஅந்த தரைப்பாலத்தை கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 3 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தினர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச்சென்றது. அதன்பிறகு அங்கு பாலம் கட்டப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றில் இறங்கிதான் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் சென்று வருகிறார்கள்.\nஇது ஒருபுறமிருக்க ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அந்த முதலைகளும் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையும் மீறி அவர்கள் வேறு வழியின்றி தினமும் ஆபத்தான நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி செல்கிறார்கள்.\nபெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் உருண்டோடி செல்கிறதே தவிர, அதில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதற்கு ஒரு முடிவு கட்டவும், தற்காலிகமாக 3 கிராம மக்கள் அச்சமின்றி கொள்ளிடம் ஆறு வழியாக செல்லவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆலோசித்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மூங்கில் கழிகளை கொண்டு தற்காலிக பாலம் கட்ட முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் வசூலானது.\nஇந்த பணத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள், கொள்ளிடம் ஆற்றில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பினர். அதன்மேல் மூங்கில் கழிகளால் பாலம் கட்டும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. இந்த பணியை தொழிலாளர்கள் செய்தனர். பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. 3 கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மூங்கில் பாலம் அமைத்ததால் மகிழ்ச்சி அடைந்த 3 கிராம மக்கள், அவர்களை வெகுவாக பாராட்டினர்.\nPrevious: நாகர்கோவில் நகரில் மேலும் 250 கண்காணிப்பு கேமராக்கள்\nNext: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்தி���ங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.12850/", "date_download": "2019-05-22T07:11:10Z", "digest": "sha1:M5FG3Z7XFGRSPJROGWU2JOSM6CUSXUIX", "length": 16470, "nlines": 265, "source_domain": "mallikamanivannan.com", "title": "அனுபவம் கற்றுத்தரும் ஆசான்.*..... | Tamil Novels And Stories", "raw_content": "\n. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.. கேட்டபடியே வந்தார் அவர்.*\n*இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.\n*அட என்ன சார் நீங்க. உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா. உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா. போரடிக்காதா. அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.*\n*வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா. எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும். எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.\n*சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர்.*\n*நீங்க சொன்ன அத்தனை கிளாசும் கூட்டுக் குடும்பத்துலேயே இருந்ததுங்க. அதை விட்டுட்டு பொழைக்க தனியா வந்ததிலதான், இப்போ எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் தேட வேண்டியிருக்கு.. என்றார் இவர்.*\n*காம்பெடிஷன் அதிகம் சார். இப்போலேர்ந்தே எல்லாத்துக்கும் பசங்களை தயார் பண்ணணும். அதுக்குத்தான் சொல்றேன்.. என்றார் அவர்.*\n*தன்னம்பிக்கையும், தைரியமும் தரதே நம்ம உறவுகள்தான் சார். அதை இழந்துட்டு, எதைக் கத்துக்கிட்டும் பிரயோஜனமே இல்லை சார்.. என்றார் இவர்.*\n*புரியலை சார்.. என்றார் அவர்.*\n*பிரச்சனையே அதான். இங்கே நிறைய பேர் தன் பசங்க எல்லாத்தையும் கத்துக்கணும்னு நெனக்கறாங்களே தவிர, வாழக் கத்துக் குடுக்கறதே இல்லை.*\n*சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சார். அத்தனை பேரையும் பசங்களுக்கு எப்படி சமாளிக்கறது, எப்படி பழகறதுன்னு தெரிஞ்சாதான், நாளைக்கு வெளி உலகத்துல எப்படி எல்லோர்கிட்டேயும் பழகறதுன்னு தெரியும். அதுவுமில்லாம, நமக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்ற தைரியமும் வரும். நாம தப்பு செஞ்சா இத்தனை பேர் கேட்பாங்கன்ற பயமும் இருக்கும்.*\n*இதையெல்லாம் தாண்டி, வருஷத்துல இந்த ஒரு மாசத்தை எதிர்பார்த்து வருஷம் பூரா காத்திட்டிருக்கற வயசானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பணம் சம்பாரிக்க, படிக்க, பிழைக்கன்னு ஏதாவது ஒரு காரணத்தால பிரிஞ்சு கிடக்கிற குடும்பம், இந்த ஒரு மாசம் இணைஞ்சிருக்கறதால அவங்க அடையற சந்தோஷத்தை, நீ என்ன விலை கொடுத்து, எதை வாங்கித் தந்தாலும் கிடைக்காது.*\n*இந்த வயசுல எங்க அப்பாவுக்கு நான் அடங்கி நடக்கறதையும், எங்க அம்மா மடில நான் படுத்து தூங்கறதையும் எம் பிள்ளை பார்த்தாலே போதும். பாசம்னா என்னன்னு புரிஞ்சுப்பான். என்னை கொண்டாட ஆரம்பிச்சுடுவான். இதையெல்லாம் கோச்சிங் கிளாஸ் சொல்லிக் குடுக்காது.*\n*பசங்களுக்கு எல்லாம் தெரியணும்கறதைவிட, நல்லது தெரியணும்கறதுதான் முக்கியம்.*\n*எம் பசங்க நிறைய சம்பாரிக்கறான்.. பெரிய அதிகாரி.. அப்படின்றது எனக்குப் பெருமையில்லை. எம் பையன் என்னை நல்லாப் பார்த்துக்கறான்னு முழுமனசோட நான் கடைசி காலத்துல சொல்லணும். எங்கப்பா என்னை நல்லா வளர்த்தார்னு அவன் சொல்லணும். அதுதான் முக்கியம். அதுக்கு நான் அதுமாதிரி நடந்து காட்டணும். ஏன்னா, எம் பசங்களுக்கு நான்தான் ஹீரோ. நான் செய்யறதுதான் சரின்ற நம்பிக்கை வரணும். அதை எங்க அப்பாகிட்டே நான் நடந்துக்கற முறை கத்துக் குடுக்கும்.*\n*நமக்கும் வயசாவும். நாளைக்கு எம் பையனும் அப்பா ஆவான். அவன் வாழ்க்கைலையும் இதேபோல சம்மர் லீவுன்னு ஒண்ணு வரும். அப்போ அவன் என்னைத் தேடணும். அவனுக்காக மட்டுமில்லை.. அவனோட பசங்களுக்காகவும். அதுக்குத்தான் இவ்வளவும்... என்றார் இவர்.*\n*அது வந்து.. என இழுத்தார் அவர்.*\n*இதோ பாருங்க நண்பரே.. எம்மேல பாசமா இருப்பான்னு எம் பையன் என்னைக் கேட்கலை. ஆனா, நான் இருக்கேன். அதேமாதிரி, எம்மேல பாசமா இருப��பான்னு நான் அவனை கேட்க மாட்டேன். ஆனா, அவன் இருப்பான். அதுக்கு, பாசம், குடும்பம், உறவுன்னா அவனுக்குத் தெரியணும். ஒரு அப்பாவா நான் தெரிய வைக்கிறேன். எனக்கு எங்கப்பா கத்துக் குடுத்ததை நான் கத்துக்குடுக்றேன். இதுதான் இப்போதைக்கு தேவையான கோச்சிங் கிளாஸ்.*\n*நாம விதைச்சது பெரிய மரமாகறது முக்கியம்னு சில பேர் எண்ணம்.*\n*அது விஷமரமா யாருக்குமே பயனில்லாம போயிடக் கூடாதுங்கறது என் எண்ணம்.*\n*தலைமுறைங்கறது நாம மட்டுமே இல்லை. நமக்கு முன்னாடி இருந்ததுங்கறதை நாம நிரூபிக்கறோம். நமக்குப் பின்னாடியும் இருக்கணும். அதையும் நிரூபிக்க வைக்கணும். அதுக்கு குடும்பம், உறவுகளை விட சிறந்த பல்கலைக்கழகம் எதுவுமே இல்லை.*\n*சரி விடுங்க. நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. \n*சிறிது நேர மௌனத்திற்குப் பின் சொன்னார் அவர்..*\n*என் தலைமுறையை எம் பசங்களும்* *புரிஞ்சுக்கற இடத்துக்கு.*\n*வெளியேறும்போது அவர் மனதில் நிறைவு நடையிலேயே தெரிந்தது.*\n*உறவுகளோடு வாழ்வதைவிட,* *வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கப் போவதில்லை.*\nஉண்மை தான் ஈஸ்வரி மா... உறவுகள் தானே நம்ம வாழ்க்கையின் அடிப்படை.. ஆதாரம்..தன்னம்பிக்கை.. தைரியம்.. எல்லாமே\nஉன்னோடு தான்... என் ஜீவன்... 19\nஉன்னோடு தான்... என் ஜீவன்... 19\nமனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruketheeswaramtemple.org/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/index.html", "date_download": "2019-05-22T07:29:20Z", "digest": "sha1:F6VAJCTUDBY3R3GKGZ5F3UOO43ZWR27Q", "length": 18335, "nlines": 84, "source_domain": "thiruketheeswaramtemple.org", "title": "ThiruketheeswaramTemple தேவாரத் திருப்பதிகம்-சுந்தரமூர்த்தி சுவாமிகள் – ThiruketheeswaramTemple", "raw_content": "\nதேவார காலங் கண்ட மாதோட்ட நன்னகர்-சேர். கந்தையா வைத்தியநாதன்\nதேவாரத் திருப்பதிகம்-திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த\nநத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய்\nமத்தம்மத யானையுரி போத்தமண வாளன்\nபத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்\nசெத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) பாஞ்சசன்னியமென்னும் சங்கையேந்திய ஞானியாகிய வி~;ணுவென்னும் இடபத்திலேறினவரும், மதத்தால் நனைகின்ற கதும்பும் பொருந்திய வாயையுடைய யானைத் தோலை உரித்துப் போர்த்த நித்திய கல்யாணரும், இறந்த வி~;ணு முதலியோர்களுடைய என்பு மாலைகளை அணிபவரும் யாவரென்றால், அன்பையுடைய அடியார் வணங்குகின்ற பாலாவியென்னுந் தீர்த்தக்கரையிலுள்ள திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nஐம்படைகளுட் சங்கமும் ஒன்றாதலின், நத்தார் படையென்றும், தமோகுண வயத்தவராய் என்றுந் துயில் புரிவோர் போலாகாது என்றுஞ் சிவயோக துயில்புரியு மகா ஞானியாதலிற் பசுவாய்த் தாங்கும் பேறடைந்த பெரியர் என்பார், நத்தார்படை ஞானன்பசு என்றுங் கூறினார். பத்தாகிய தொண்டர் என்பதற்குச் சிவபுண்ணியம் பத்தையும் உடைய தொண்டர் என்றாலும் ஒன்று. பசு ஏறுதலும் யானையுரி போர்த்தலும் எலும்பணிதலும் தாமே முழுமுதற் கடவுள் என்பதற்கேதுவாய் நின்றன. மணவாளன் என்பதும் உடம்பொடு புணர்தலால் அவ்வாறயிற்று. மத்தம் – களிப்பு.\nசுடுவார்பொடி நீறுந்நல்ல துண்டப்பிறைக் கீளுங்\nகடமார்களி யானையுரி யணிந்தகறைக் கண்டன்\nபடவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்\n(இ-ள்) விபூதியையும், இளம் பிறையையும,; யானைத் தோலையும் அணிந்த நீலகண்டரும், உமாதேவியாரோடு பிரியாதிருப்பவரும் யாரென்றால், பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலுள்ள திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nசுடுவார் என்பது சுடுதலார்ந்த என விரியும். ஏர் – உவம உருபு.\nஅங்கம்மொழி யன்னாரவ ரமரர் தொழுதேத்த\nவங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரிற்\nபங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைN;மற்\n(இ-ள்) இளம் பிறையைச் சூடினவரும,; சிவந்த கண்களையுடைய சர்ப்பக்கச்சையை அணிந்தவரும் யாரென்றால் வேத வேதாங்கங்களையறிந்த பிராமணர்களும,; தேவர்களும் வணங்கித் துதிக்க தோணிகள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nஅங்கத்தை ஒழித்த அத்தன்மையனாய மன்மதனுந,; தேவரும் வணங்க எனப் பொருள் கொண்டு மன்மதன் முற்காலத்தில் திருக்கேதீச்சரத்திற் பூசித்தான் என்பாரும் உளர்.\nகரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்\nவரியசிறை வண்டியாழ்செயு மாதோட்டநன் னகருள்\nபரியதிரை யெறியாவரு பாலாவியின் கரைமேல்\nதெரியும்மறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) நீலகண்டரும், நெற்றிக் கண்ணரும், அறிஞராலறியப்படும் வேதத்தில் வல்லவரும் யாரென்றால், வண்டுக���் கீதங்களைப் பாடுகின்ற மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பெரிய திரையை வீசிப் பெருகும் பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nகரியகரை என்பது கருங்கண்ணன் என்பதுபோல நின்றது.\nஅங்கத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி\nவங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகரில்\nபங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்\nதெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) அடியார்களுக்குச் சரீரத்திலுள்ள நோய்களை நீக்கியருளுகின்றவர் யாவரென்றால், தமது இடப் பாகத்திலுள்ள கௌரியம்பிகையென்னும் அருட்சக்தியோடு தோணிகள் நிறைந்த கடல் சூழ்ந்த மாதோட்ட மென்னும் நல்ல ஊரிலுள்;ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற தென்னஞ்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரமென்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nபங்கஞ் செய்த என்பதற்கு ஒரு பாகத்தை வேறுபடுத்திய என்றும் அமையும்.\nவெய்யவினை யாயவடி யார்மேலொழித் தருளி\nவையமலி கின்றகடன் மாதோட்டநன் னகரிற்\nபையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்\nசெய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) அடியார் மீது வருந் தீவினைகளை நீக்கியருளுகின்றவர் யாவரென்றால் பூமியை விருத்தி செய்கின்ற கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கின்ற திருக்கேதீச்சரமென்னுந் ஸ்தலத்தில் கௌரியம்பிகையோடு வீற்றிருக்கின்ற சிவந்த சடாமுடியையுடைய சிவபெருமானே. எ-று.\nஊனத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி\nவானத்துறு மலியுங்கடன் மாதோட்டநன் னகரில்\nபானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல்\nஏனத்தெறி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) அடியார் மீது வருகின்ற குற்றம் மிகுந்த நோய்களை நீக்கியருளுகின்றவர் யாவரென்றால், வெண்மையாகிய சங்குகள் மிகுந்து நிறையுங் கடல் சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கும் திருக்கேதீச்சரமென்னுந் தலத்திலே பாலுஞ் சுவை மிகுதியை யாவுஞ் சொற்களையுடைய கௌரியம்பிகையோடு வீற்றிருக்கின்ற பன்றியினெயிற்றையணிந்த சிவபெருமானே. எ-று.\n‘ஒழித்தருளி’ கள் ஒடுங்கி என்பதுபோற் பெயராய் நின்றன.\nபாலுஞ் சுவைகுன்றுதற் கேதுவாய மொழி யென்ற��ம் அமையும்.\nஅட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து\nமட்டுண்டுவண் டாலும்பொழின் மாதோட்டநன் னகரிற்\nபட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல்\nசிட்டன்னமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) அட்டமூர்த்தியாயுள்ளவரும், மேலானவரும் அழகாகத் திருவரையில் சுத்தமாயை ஆகிய சர்ப்பக் கச்சையணிந்து நம்மையடிமை கொள்பவரும் யாவரென்றால், தேனையுண்டு வண்டுகள் சுழலுகின்ற சோலை சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பாலாவியென்னுந் தீர்த்தக் கரையிலிருக்கும் திருக்கேதீச்சரமென்னுந் தலத்திலே கௌரியம்பிகையென்னும் அருட்சக்தியோடு வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nமூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி\nமாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் னகரிற்\nபாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்\nதேவனெனை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.\n(இ-ள்) பிரமா, வி~;ணு, உருத்திரர் எனவும் சத்திசிவமெனவும் பேசப்படுகின்ற மூன்று கண்களையுடைய தலைவராகிய கடவுளும், என்னை அடிமையாக்கி கொள்பவரும் யாவரென்றால், மாமரங்களில் கனிகள் தூங்குகின்ற சோலை சூழ்ந்த மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள இருவினைகளையுங் கெடுக்கின்ற அடியார் வசிக்கும் பாலாவித் தீர்த்தக்கரையிலிருக்கின்ற திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே. எ-று.\nபாவந்தீவினையையும,; வினை நல்வினையும் உணர்த்தின. தற்பயன் கருதாது பசுக்களுக்குப் பரிபக்குவ நிகழச் செய்து பரமுக்தி சேர்க்குமாறு மூவராயும் இருவராயும் இருந்தாரன்றி அவர்க்கவை இயற்கைன்றென்பார் மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி என்றார்.\nகறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட\nசிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானே\nமறையார்புக ழூரன்னடித் தொண்டன்னுரை செய்த\nகுறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.\n(இ-ள்) கரியனடலைச் சூழ்ந்த கழிக்கரை பொருந்திய மாதோட்டமென்னும் நல்ல ஊரிலுள்ள பக்கங்களிற் பொருந்திய சோலைகளில் வண்டுகள் கீதங்களைப் பாடும் திருக்கேதீச்சரமென்னுந் தலத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானைப் பிராமணர்கள் புகழுகின்ற நம்பியாரூரனாகிய திருவடித் தொண்டன் பாடிய குறைவற்ற திருப்பதிகத்தைப் பாராயணஞ் செய்ய அவரைத் தீவினைகள் அடையா. எ-று.\nசிறையார் என்னும் அடையை, வண்டிற் கேற்றினுமமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/01/flash-news-30-22.html", "date_download": "2019-05-22T06:58:13Z", "digest": "sha1:5FQIPFQLVN3HW5EL5BUNM6K2V3YZOPM4", "length": 12817, "nlines": 135, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: Flash News -சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஜனவரி 30 முதல் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உண்ணாவிரதம் ...ஜனவரி 22 முதல் வகுப்புகளை புறக்கணிப்பு...", "raw_content": "\nFlash News -சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஜனவரி 30 முதல் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உண்ணாவிரதம் ...ஜனவரி 22 முதல் வகுப்புகளை புறக்கணிப்பு...\n*2009&TET போராளிகளுக்கு வீர வணக்கங்கள்...*\n_இன்று திருச்சியில் நடைபெற்ற *மாநில அளவிலான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் இறுதி செய்யப்பட்டது._\n*வரும் 22/1/2019 அன்று முதல் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் போராட்டத்தில் நமது 2009 & TET போராட்ட குழுவின் சார்பாக பள்ளியை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கோரிக்கையினை செவிமடுக்காமல் புறக்கணிப்பதால் பள்ளி வேலை நாட்களிலும் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு நம்மை தள்ளியுள்ளது. நாம் மாணவர்கள் நலன் கருதி இதுவரை விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம், ஆனாலும் அரசு செவிமடுக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்.*\n*\"உண்மைப் போராளி எதற்கும் விலைபோக மாட்டான்...\n*வீண் போகவும் மாட்டான்...\" \"உரிமைக்காக யார் போராடினாலும் அவர்களுக்காக களத்தில் நிற்பவனே உண்மை போராளிகள்....\".*\n*\"எவருக்கும் விலையும் போகமாட்டோம்... நம்மை எவரும் விலைக்கு வாங்கவும் முடியாது...\".*\n*உண்மைப் போராளி அரசை நிர்ப்பந்தித்து அதற்கான கோரிக்கையை வென்றெடுப்பதற்காக அனைத்து வழிகளையும் பின்பற்றுவான். அத்தகைய வழிகளை தான் நாமும் பின்பற்றி உள்ளோம். நாம் நமது ஒற்றைக் கோரிக்கைக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.*\n*இன்றைக்கு நாம் நினைத்தால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பள்ளிகளுக்கு மேலாக திறந்து அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு இருக்க முடியும்... ஆனால் நமது நோக்கம் அதுவல்ல..., நமது கோரிக்கையை வென்றெட��க்க வேண்டும்.. உரிமைக்காக போராடும் பொழுது வேடிக்கை பார்ப்பவன் உண்மை போராளிகள் அல்ல... \"நாம் உண்மை போராளிகள்..\".*\n*வீணர்களின் விவாதங்களை தவிர்த்து போராட்ட குழுவின் மாநில தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பள்ளியை புறக்கணியுங்கள்..*\n*இதற்கு மேலும் அரசு செவிமடுக்காமல் நமது ஒற்றைக்கோரிக்கையை நிறைவேற்றாமல் மூன்று முறை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்ததையும் நிறைவேற்றாமல் இருந்தால் வரும் 30/1/2019 முதல் மீண்டும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது . 22/1/2019 முதல் வட்டார அளவில் நமது போராட்டக்குழு சார்ந்த ஆசிரியர்களை சந்திந்து ஜனவரி 30 போராட்டக்களத்திற்கு ஆயத்தப்படுத்தவும்..*\n*அரசிடம் நாம் இன்று நேற்றல்ல இந்த கோரிக்கை வைப்பது... பத்தாண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் & 21 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் நலனையும் கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை எத்தனை வழியில் போராட முடியுமோ அத்தனை வழிகளிலும் நாம் அரசுக்கு நெருக்கடியை கொடுப்போம்.*\n*தொடர்ந்து நமது சட்ட போராட்டமும் அடுத்த வாரம் முதல் தீவிரப்படுத்தப்படும். கோரிக்கை வெல்லும் வரை நமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். வெற்றி பெறும் வரை போராட்டம் ஓயாது... வெற்றி என்பது எளிதல்ல அதை விட்டு விடும் எண்ணமும் நமக்குமில்லை...*\n*மேலும் அங்கன்வாடி பிரச்சனைக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வரும் செவ்வாய் கிழமை நமது போராட்டக்குழு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இரண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...*\n*2009&TETஇடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழு*\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல���வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=210", "date_download": "2019-05-22T06:47:54Z", "digest": "sha1:LJMP5D7ALLAJ42MXQCXIYTPHE7KZOTM4", "length": 11412, "nlines": 101, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » திருமணம் 1.0", "raw_content": "\nஆகாஷுக்கு காலை முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது.\nஇந்தத் ‘திருமண’த்திற்காக அவன் பல நாட்களாக காத்திருந்தான். ஒரு மாதம், முப்பது நாட்கள். இருபத்தொன்பது நாட்கள் என கவுண்ட் டவுன் ஆரம்பித்து, இன்று இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றது.\nஷார்ட்ஸ், ஜாக்கெட், ஹெட் போன், க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு தயாரானான்.\nதான் தேர்ந்தெடுத்த மணப்பெண் ஐஸ்வர்யாவின் படத்தை எடுத்துப் பார்த்தான், கன்னத்தை தட்டினான்.\nஅலங்கரிக்கப்பட்ட குதிரையில், திருமண மண்டபத்தின் வாசலில், பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து காத்திருந்தான். ஐஸ்வர்யா, முகத்தை மெல்லிய துணியால் மூடியபடி வந்து ஆகாஷைப் பார்த்து புன்னகைத்தாள். குதிரையில் இருந்து இறங்கி ஐஸ்வர்யாவின் கைகளைப் பற்றினான். முதன் முதலாக அவள் கைகளை தொட்டதில் இருந்த சுகம் அவனுக்குப் பிடித்திருந்தது.\nதோள்கள் இரண்டும் உரச நடந்து வந்தார்கள். சுற்றிலும் வந்த அவனது நண்பர்களும், தோழிகளும் கிண்டல் செய்வதையும், வெட்கத்தில் ஐஸ்வர்யாவின் கன்னங்கள் சிவந்ததையும் ரசித்தபடி நடந்துவந்தான். நாதஸ்வர இசையும், மந்திர ஒலியும் கலந்து ஒலித்தன.\nநண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடை சூழவும், யாகத்தீயின் புகை சூழவும் தாலி கட்டினான். திருமணத்தைத் தொடர்ந்து வந்த விளையாட்டுகளிலும், சாப்பாட்டிலும் அவன் மனம் செல்லவில்லை. இரவை நோக்கி நகர்ந்தான்.\nமுதலிரவு அறை மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெல்லிய இசை இழைந்துகொண்டிருந்தது. மல்லிகையின் மணமும், ஊதுபத்தி மணமும் ஆகாஷின் மனத்தை நிரப்பியிருந்தது. ஐஸ்வர்யா கதவைத் திறந்தாள். ஆகாஷின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கையில் பால் சொம்புடன் உள்ளே வந்து, சொம்பை மேஜையில் வைத்துவிட்டு ஆகாஷ் காலில் விழுந்தாள்.\nஆகாஷ் அவளது தோள்களைப் பற்றி தூக்கினான். கட்டிலில் அமர்த்தினான். முத்தம் கொடுக்கும் விதமாக அவளை அருகில் இழுத்தான். அவள் வெட்கத்தில் விலகிச் சென்றாள். ஆகாஷின் ஆர்வம் அதிகமானது. அவளை கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து இழுத்து அணைக்க முயன்றான்.\nபீப் பீப். பீப் பீப். பீப் பீப்.\nஆகாஷின் கண்முன் ஒரு எரர் ஸ்க்ரீன் தெரிந்தது.\n‘நீங்கள் இலவசமாக வாங்கிய ‘திருமணம் 1.0′ வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டில், நீங்கள் விரும்பும் இந்தப் பகுதியை விளையாட முடியாது. இந்தப் பகுதியையும், ‘ஸ்விஸ்ஸில் ஸ்வீட் நைட்’, ‘சிங்கப்பூரில் தேனிலவு’, ‘துபாயில் துயில்’ போன்ற பகுதிகளையும் விளையாட, திருமணம் 2.0-வை வாங்க வேண்டும். திருமணம் 2.0 டிசம்பர் 20ம் தேதி வெளியிடப்படுகிறது, விலை $49*.\n(* ‘ஸ்விஸ்ஸில் ஸ்வீட் நைட்’, ‘சிங்கப்பூரில் தேனிலவு’, ‘துபாயில் துயில்’ போன்ற பகுதிகள் தனித்தனியே விற்கப்படும். விலை $9.)\nதிருமணம் 2.0 வை வாங்க முன்பதிவு செய்ய மணப்பெண்ணின் மூக்கை தொடவும். திருமணம் 1.0 வை ஆரம்பத்திலிருந்து விளையாட மணப்பெண்ணின் கன்னத்தை தட்டவும்.’\nஆகாஷ் சோகமாக ஹெட் போன், வெர்ச்சுவல் ரியாலிட்டி க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி ஆகியவைகளை கழட்டி வீசினான்.\nதியாகராஜன், உமா, BNI, நிர்மல், உங்க எல்லோருக்கும் என்னோட நன்றிகள்.\nடிசம்பர் முதல் தேதி, உலக எய்ட்ஸ் தினம், அப்டீங்கறதுனால, எய்ட்ஸ கருவா வெச்சு ‘தித்திக்கும் தீ’-ன்னு ஒரு ‘சிறுகதை முயற்சி’ செய்யலாம்-ன்னு நெனைச்சேன்.\nஅத ஒரு குறுநாவல் ஸ்டைல்ல ஆறு ஏழு அத்தியாயமா எழுதலாம்-னு ஆரம்பிச்சேன். ஆனா ரொம்ப டைம் ஆகும் போல இருக்கு. கடைசி நாளுக்கு முன்னாடி முடிக்க முடியாம போய்டும் போல இருந்துது. அதுனால சப்டிடியூட்டா இந்த ‘திருமணம் 1.0′.\n சூப்பர்…நன்றாக ரசித்து மீண்டும் ஒரு முறை படித்தேன்…\n[...] சரவ் எழுதிய திருமணம் 1.0 [...]\nசிறுகதை » திருமணம் 1.0 says:\n[...] சாரவ் எழுதிய சிரிப்பு கதை [...]\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_58.html", "date_download": "2019-05-22T06:52:15Z", "digest": "sha1:HJI5DLDQV7KROSUD2CY4W5VO52XS3TDW", "length": 13859, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "சட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது - TamilLetter.com", "raw_content": "\nசட்டத்தரணி அன்சிலின் இன்றைய தீர்மானத்தால் பாலமுனை மண் பெருமை கொள்கிறது\nதான் த��ற்றாலும் தனது மண் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக தனக்கு இழைக்கப்பட்ட அநிதிகளை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபரை உபதவிசாளராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பொறுப்பாளர் எம்.ஏ.அன்ஸில்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட அன்சிலின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் தேசிய காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி எட்டு ஆசனங்களையும்,பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தையும் பெற்ற நிலையில் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியதன் மூலம்; சமமான என்னிக்கையை அது எட்டியது.\nசுமனான என்னிக்கையை இரண்டு போட்டியாளர்களும்; பெற்ற காரணத்தினால் திருவில சீட்டு மூலம் தவிசாளரை ஐக்கிய தேசியக்கட்சி தன் வசப்படித்திருந்தது.இதே முறையில் தேசிய காங்கிரஸ் பிரதித் தவிசாளரை தன் வசப்படுத்திருந்தது.\nஇப்படியான சூழ்நிலையில் பிரதித் தவிசாளராக பதவி வகித்துவந்த தேசிய காங்கிரஸின் எம்.எஸ்.எம்.ஜெபர் பிரதித் தவிசாளர் பதவியை கடந்த மாதம் இராஜீனமா செய்த நிலையில் அவ் வெற்றிடத்திற்கு புதிய பிரதித் தவிசாளர் தெரிவு இன்று இடம் பெற்றது.\n18 ஆசனங்களில் 8 ஆசனங்களை மாத்திரம் வைத்துக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி பிரதித் தவிசாளராக பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களை பிரேரித்தன. அதே போல் தேசிய காங்கிரஸ் ஏ.எல்.அஜ்மல் அவர்களை முன்நிறுத்தியது.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுன இம் முறை நடுநிலையாக செயற்பட்டதன் விளைவாக ஒன்பது ஆசனங்களின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்களாக குறைக்கப்பட்டிருந்தது.\nஇதே வேளை கடந்த தெரிவின் போது தேசிய காங்கிரசுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம் முறை அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.\nதனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதித் தவிசாளரா��� போட்டிக் களத்தில் நிற்கும் போது வேறு ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த அதுவும் தனது கட்சிசாராத நபருக்கு எப்படி தமது ஆதரவை வழங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தது.\nதனது வட்டாரத்தில் தனக்கு எதிராக செயற்படும் ஒரு கட்சி என்பதைவிட தனது மண்ணைச் சேர்ந்த ஒருத்தர் பிரதேச சபையின் உயர் பதவியை அடைவதே சிறந்தது என அன்ஸிலின் விட்டுக் கொடுப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பிரதேச சபை உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஹனிபா அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.\nஇதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக எஸ்.எம்.எம்.ஹனிபா 11 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று ...\nவிடுதலையாகிறார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வ...\nஆளுநர் பதவி இல்லாமல் ஒரு நாள் இருந்த ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற...\nதேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் இராஜ��னமா செய்துள்ளார்\nகல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ...\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி சப்ரறாஸ் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஹிஜ்ரா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு...\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு\nநாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட...\nஅமைச்சர் ரிஷாட்டின் முதலாவது வெற்றி\nரிசாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 என இடப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/05/tnpsc-current-affairs-quiz-288-april.html", "date_download": "2019-05-22T06:38:35Z", "digest": "sha1:LTUR2EFCRFKDF2HVDN4IWC65LAWVSG2Q", "length": 5383, "nlines": 116, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 288, May 2018 - Test Yourself", "raw_content": "\nஇந்தியாவில் எந்த மாநிலத்தில், பவன்குமார் சாம்லிங் நீண்ட காலம் முதலமைச்சராக இருக்கிறார்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர்\nஇந்திய-ஜப்பான் எரிசக்தி உரையாடல் மாநாடு 2018 புது டெல்லியில் நடைபெற்ற நாள்\n2019 வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு (Pravasi Bharatiya Divas 2019) நடைபெற உள்ள நகரம்\nஇங்கிலாந்தின் கால்பந்து எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\nஉலக துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்தியர்\nஅதிக இராணுவச் செலவு செய்யும் நாடுகள் பட்டியல் 2017 -இல் இந்தியா பெற்றுள்ள இடம்\nதமிழ்நாட்டில் யார் பெயரில் \"இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்\nபப்புவா நியூ கினியா, நைஜீரியா\nகென்யா, பப்புவா நியூ கினியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/31/axis-bank-q1-net-profit-down-46-3-rs-701-90-crore-012185.html", "date_download": "2019-05-22T07:00:41Z", "digest": "sha1:64TWDDDY3WSWCR44V6MVY5V7IER5SYGF", "length": 21292, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..! | Axis Bank Q1 net profit down 46.3% to Rs 701.90 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nலாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n2 hrs ago இந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\n2 hrs ago மினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\n14 hrs ago இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\n17 hrs ago அடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nNews பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nMovies அழகு தாங்குவா..அழகு தாங்குவான்னா எவ்ளோ தாங்குவா\nTechnology வைரல்: பச்சை நீல நிறத்தில் தரை இறங்கிய விண்கல்.\nSports பும்ரா பௌலிங்கை புரிஞ்சுகிட்ட எந்த பேட்ஸ்மேனையும் நான் பார்த்ததே இல்லை\nLifestyle தொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\nAutomobiles மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...\nEducation மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வராக் கடன் பிரச்சனைகளால் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.\nஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் வெறும் 701 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,306 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் ஆக்சிஸ் வங்கி லாபத்தில் சுமார் 46 சதவீத சரிவை சந்தித்துள்ளது.\nமார்ச் காலாண்டில் 6.77 சதவீதமாக இருந்த வராக் கடன் ஜூன் காலாண்டில் 6.52 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் வராக் கடன் அளவு 5.03 சதவீதமாக இருந்தது.\nஜூன் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வட்டி வருமானம் 11.93 சதவீதம் வரையில் உயர்ந்து 5,166.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.68,000 கோடியாக கல்விக் கடன் சரிவு.. மறுபக்கம் கல்விக் கடனில் என்பிஏ ரூ.5,939 கோடியாக உயர்வு..\nஆர்பிஐ சர்க்குலர் செல்லாது.. ரூ 2,20,00 கோடி வாராக் கடனை வசூலிப்பதில் சிக்கல் \nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n“இந்தியா அபாரமாக வாராக் கடன்களை சமாளிக்கிறது” ICRA நிறுவனம் பாராட்டு\nஇங்கிட்டு பாஜக-க்கு நன்கொடை, அங்கிட்டு SBI வங்கியை ஏமாற்றி ரூ.11500 கோடி சுருட்டிய தனியார் நிறுவனம்\nவாராக் கடன்களை வசூலித்து லாபத்தில் 153% வளர்ச்சி காட்டிய அரசு வங்கி\nவங்கிகளின் வாராக் கடன்களுக்கு, தண்ணீர் பற்றாக் குறையும் காரணமா..\nரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nஅதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..\nபாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nகாளையா கரடியா.. தேர்தல் முடிவால் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.. எச்சரிக்கை\nமனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இன்சூரன்ஸ் மறுக்க கூடாது.. விளையாட்டு வீரர்களுக்கும் சலுகை.. ஐஆர்டிஏஐ\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/case-against-trump-emergency-state", "date_download": "2019-05-22T07:14:53Z", "digest": "sha1:B5D5RLE43J2OQG7NL5BHT5ILQP7ZWFSV", "length": 11017, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமெரிக்காவில் அவசர நிலை; டிரம்ப்புக்கு எதிராக குவியும் வழக்குகள்... | case against trump for emergency state | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்காவில் அவசர நிலை; டிரம்ப்புக்கு எதிராக குவியும் வழக்குகள்...\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் அமெரிக்காவில் கடந்த வாரம் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அமல்படுத்தினார். மெக்சிகோ வழியாக அனுமதியின்றி அமெரிக்கா வருபவர்களை தடுக்கும் விதத்தில் அமெரிக்க எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த திட்டத்திற்கான நிதியாக 40,540 கோடி தேவைப்பட்ட நிலையில், இது தொடர்பான மசோதாவிற்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அமெரிக்காவில் ஷட்டவுன் நிலையை அறிவித்தது டிரம்ப் அரசு.\nஇதனால் அமெரிக்காவின் ஓட்டுமொத்த அரசாங்க செயல்பாடுகளும் கடந்த இரண்டு மாத காலமாக முடங்கின. இதனால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் ரூ.42,600 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்தும் சுவர் எழுப்புவதற்கான நிதியை ஒதுக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கடந்த வாரம் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்கள் இணைந்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. டிரம்பின் இந்த அறிவிப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள்... இடைமறித்த அமெரிக்க விமானங்கள்...\nஅமெரிக்காவில் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை\nஹுவாய் போன்களில் இனி கூகுள் செயலிகள் இல்லை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nஅமெரிக்க அரசு மீது ஐடி நிறுவனம் வழக்கு\nஅமெரிக்க எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள்... இடைமறித்த அமெரிக்க விமானங்கள்...\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில் பாகிஸ்தானியர்கள்...\nஅட்மின் வேலைக்கு ஆட்கள் தேவை.... 26.5 லட்ச ரூபாய் சம்பளத்துடன் எக்கச்சக்க சலுகைகள்...\nஏவுகணை தாக்குதலில் மெக்கா... சவுதியில் உச்சகட்ட பதட்டம்...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classifieds.lk/ta/galle/", "date_download": "2019-05-22T07:34:45Z", "digest": "sha1:6FTWYK6L33VYMY3MIQGKVIVICKDEQJTX", "length": 8064, "nlines": 182, "source_domain": "classifieds.lk", "title": "காலி - Classifieds.lk : Sri Lanka Classified Ads | #1 Advertising Website in Sri Lanka", "raw_content": "\nகணனிகள் மற்றும் துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி\nபாரஊர்தி, பேரூந்து மற்றும் அதிபாரமான பாரஊர்தி\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஆடைகள், பாதணிகள் மற்றும் துணை கருவிகள்\nவெள்ளை பொருட்கள் மற்றும் சமயலறை பொருட்கள்\nவேறு வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\nதிரைப்படங்கள், புத்தகங்கள் , இதழ்கள்\nவேறு ஓய்வு நேரம், விளையாட்டுக்களும் , பொழுதுபோக்கு\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nAll categoriesஇலத்திரனியல்நிலபுலன்கள் மற்றும் சொத்துகார்கள் மற்றும் வாகனங்கள்தொழில்கள் மற்றும் சேவைகள்தனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்ஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குசெல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள்கல்விஉணவு மற்றும் விவசாயம்\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=211", "date_download": "2019-05-22T07:06:41Z", "digest": "sha1:H6YCKG4MTB2RNVWJ3DABHHHB7FSDHXFZ", "length": 4545, "nlines": 65, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » மன்னார்குடி கலகலக்க..", "raw_content": "\nபோன வாரம் என் தம்பி புதுசா வாங்கியிருக்குற தீப்பெட்டியைவிட சின்ன iPod-அ எடுத்துகிட்டுபோயி ஆபீஸ்ல எல்லோருக்கும் சும்மா படம் காட்டிட்டு இருந்தேன். திரும்பி வரும்போது ட்ரெயின்-க்காக காத்துகிட்டு இருந்தப்போ இந்த பாட்ட கேட்டேன். சிவப்பதிகாரம் படத்துல வர்ற ‘மன்னார்குடி கலகலக்க’ பாட்டு.\nகிராமத்து பாட்டுன்னாலே எனக்கு ரொம்ப பிடிச்சிடும். கால் தானா ஆடும். அப்படி ஒரு பாட்டு பிடிச்சிருச்சின்னா திரும்ப திரும்ப அதே பாட்டேதான் ஓடிட்டு இருக்கும். அதுமாதிரி ட்ரெயின்ல ஏறினதுல இருந்து வீடு வந்து சேர்ற வரைக்கும் இந்தப் பாட்டுதான் ஓடிச்சு.\nபாட்ட பாடியிருக்கற பெண் பாடகியோட (ராஜலக்ஷ்மி) குரல் அவ்ளோ பிடிச்சிருச்சு. வித்யாசாகர் இசையும் சூப்பர்.\n2 Responses to “மன்னார்குடி கலகலக்க..”\nஇப்படி ஒரு உற்சாகமான பாட்டை அறிமுகப்படுத்துனத்துக்கு ரொம்ப நன்றி.\nரெண்டு நாளா இதே பாட்டுத்தான்.\nகலக்கி இருக்காரு வித்யாசாகர் (“சிங்கம் போல – தூள்” ஸ்டைல்ல)\nநீங்க சொன்ன மாதிரி ராஜலக்ஷ்மி குரல் சூப்பர்.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/196379c3b913fff/gbpusd-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2018-09-25-102224.php", "date_download": "2019-05-22T06:47:06Z", "digest": "sha1:6ESZUXZEPXCUTVEJERARLSGLK2APX6JH", "length": 3151, "nlines": 60, "source_domain": "dereferer.info", "title": "Gbpusd நேரடி அந்நிய செலாவணி விகிதங்கள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி சிக்னல் விழிப்பூட்டல் விமர்சனங்களை\nGbpusd நேரடி அந்நிய செலாவணி விகிதங்கள் - Gbpusd\nசெ ப் டம் பர் 29, ] ஈ. ஒரு நடு த் தர வர் க.\nசி றந் த அந் நி ய செ லா வணி. [ செ ப் டம் பர் 29, ] அந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி மர் சனம் அந் நி ய செ லா வணி கா ம் ப் ea. எதி ர் கா ல இயற் கை எரி வா யு அந் நி ய செ லா வணி Instaforex trading accounts on international financial. அதா வது அன் னி ய செ லா வணி.\nஅந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி லை : € xxx ( xxl ரி யல் & x டெ மோ கணக் கு டன். 4 respuestas; 1252.\nGbpusd நேரடி அந்நிய செலாவணி விகிதங்கள். நே ரடி வர் த் தக.\nவி மர் சனம் நன் மை பெ னி பி ட் ஈ. Forex நே ரடி வரை படங் க���் gbpusd.\nஅந்நிய செலாவணி நுழைவு புள்ளி வி 3\nஅந்நிய செலாவணி சந்தை செய்திமடல்\nஊழியர் பங்கு விருப்பம் எஸ்கேப் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/kwxP3", "date_download": "2019-05-22T08:06:05Z", "digest": "sha1:NCZJ7TVY4J5VCFE6SCUQCWKZJQJVYVRB", "length": 4070, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "World Achievement Awareness உலக திக்குவாய் விழிப்புணர்வு ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.html", "date_download": "2019-05-22T07:02:20Z", "digest": "sha1:I6ORJZBC2PCH6I4RJPTSYZE4WF24LJO2", "length": 19170, "nlines": 222, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை செங்குன்றம் அருகிலே\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை செங்குன்றம் அருகிலே\nவிலை : र29,00,000 சென்னை நம்ம வீடு நிலவணிகம் | சென்னை செங்குன்றம் ரியல் எஸ்டேட்\nவீடு விற்பனைக்கு உள்ளது ஒரு படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு சென்னை செங்குன்றம் அருகிலே பம்மாத்துக்குளம் அருகில் விற்பனைக்கு உள்ளது, வங்கி கடன் உதவியுடன் உடனடியாக விற்பனைக்கு வருகிறது தேவை படுவோர் உடனடியாக தொடர்ப்பு கொள்ளவும்\nதார்ச் வீட்டை கட்டித் தருகிறோம்\nதார்ச் வீட்டை கட்டித் தருகிறோம் உங்கள் இடத்தில் அழகிய தரமான தார்ச் வீட��டை நல்ல முகப்பு தோற்றத்துடன் வெறும் 5,99,999 ரூபாய் கட்டித் தருகிறோம்.... ரூமின் அளவுகள் : கிச்சன் 10*6 பெட்ரூம் 10*11 ஹால் 10*17 வாட்டர் டேங்க் 7000 லிட்டர் செப்டிக் டேங்க் 5000… சென்னை\nவேப்பம்பட்டில் தனி வீடுகள் விற்பனைக்கு\nவேப்பம்பட்டில் தனி வீடுகள் விற்பனைக்கு இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் நவீனத்துவ வேலைப்பாடுகள் உள்ள வீடுகள் 13லட்சம் மற்றும்25லட்சம் மேலும் முதல் தேவைக்கு அழைக்கவும் சென்னை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு🏡 கனவு நிஜமாகிறது. 🎯வெறும் 1 இலட்சம் முன்பணத்தில் 🎯 🏕 சென்னையில் அனைத்து பகுதியில் 🏕 90% பேங்க் லோன் வழங்கபடும். 🖼Facilities 🏷Gated Community 🏷Water 🏷Electricity 🏷Transport 🏷Collegesand schools For Booking DIVAGAR… சென்னை\nமானியத்துடன் வீடு வாங்க கடன் உதவி\nமானியத்துடன் வீடு வாங்க கடன் உதவி இந்திரா குழுமம் பெருமையுடன் வழஙககும் இந்திரா ஹாப்பிநேஸ்ட் ஓ.எம்.ஆர் தனி வீடு மற்றும் வீட்டுமனைகள்.......2படுக்கையறை கொண்ட தனிவீடுகள் 33லட்சத்தில்...முதல்முறை வீடுவாங்கும் வாடகையாளர்களுக்கு மத்திய அரசின்… சென்னை\nவாடகை பணத்தில் சொந்த வீடு அரசு மானியத்துடன்\nவாடகை பணத்தில் சொந்த வீடு அரசு மானியத்துடன் வாடகை பணத்தில் சொந்த வீடு, அதுவும் தனி வீடு OWN HOUSE AT RENTAL ADVANCE – INDIVIDUAL VILLA\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தா���் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம வீடு நிலவணிகம் | சென்னை செங்குன்றம் ரியல் எஸ்டேட்\n19 விளம்பரங்கள் - See All\nநம்ம வீடு நில வணிகம் சென்னை செங்குன்றம் மற்றும் திருவள்ளூர் பெரிய பாளையம் பொன்னேரி போன்ற பகுதிகளில் வீடு மனை விவசாய நிலம் மற்றும் அணைத்து வகையான தேவைகளுக்கும் அதோடு இல்லாமல் வாடிக்கையாளர்களின் சொத்தின் பண்புகள் மதிப���பீடு செய்ய மதிப்பீட்டு சந்தை பகுப்பாய்வு செய்யவும் ஒரு சிறிய கட்டணம் செலுத்துவதன் மூலம் உதவுகிறோம் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் சரியான விலையில் சந்தைப்படுத்தல் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் வழிநடத்துதலை வழங்குதல் மற்றும் உதவி செய்தல் ஆகவே உங்கள் எல்லாவித நிலவணிக பரிமாற்றத்திர்க்கும் ரியல் எஸ்டேட் எங்களை அழைக்கவும் எங்களை அணுகவும். ரியல் எஸ்டேட் தரகு வியாபாரம் சென்னை தமிழ் நாடு\nகடைசியாக உட்சென்றது : 2019-05-07 19:42:18\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/vespa-sxl-150-125-now-available-new-colours-014947.html", "date_download": "2019-05-22T07:19:06Z", "digest": "sha1:FRHH2LANHT632QOAO4BJFTHL5K5UVZYJ", "length": 21008, "nlines": 403, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம் - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n1 hr ago மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...\n1 hr ago அறிமுகமானது டுகாட்டியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்\n15 hrs ago இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\n16 hrs ago சக்தி வாய்ந்த நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் முக்கிய விபரங்கள்\nSports உலக கோப்பை தொடரில் தோனியை மிஞ்ச ஆளே இல்லை.. ரவி சாஸ்திரி கருத்து\nFinance ஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா ஸ்டீல்\nTechnology தமிழ்நாடு: ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு\nNews எக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க\nMovies \"போதும்பா சாமி... ஒரு படத்த எடுத்து அத ரிலீஸ் பண்றத்துக்கு இத்தனை அக்கப்போரா\"... கதறும் ஹீரோ\nLifestyle தொடையில உங்களுக்கு இப்படி கொழுப்பு தேங்கியிருக்கா வீட்லயே எப்படி இத கரைக்கலாம்...\nEducation மாணவச் செல்வங்களே.. ஜூன் 3-இல் பள்ளிகள் திறப்பு\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இர���்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்\nபெண்களின் கனவு தேவதையான வெஸ்பா ஸ்கூட்டருக்கும மேலும் இரண்டு புதிய கலர்களுடன் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே உள்ள கலர் ஆப்ஷன்களுடன் இந்த கலர் ஆப்ஷன்களும் இணைகிறது. இனி பெண்கள் டிரஸ்சிற்கு மேட்சாக வெஸ்பாவும் வந்து விட்டது.\nபியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர் மக்கள் மனதை நீங்காத இடத்தை பிடித்து விட்டது. இந்த ஸ்கூட்டரின் கலர், ஸ்டைல், விண்டேஜ் லுக் என விலை அதிகமாக இருந்தாலும் பராவாயில்லை அந்த ஸ்கூட்டர் தான் வாங்க வேண்டும் என் மக்கள் மனதை கவர்ந்து விட்டது.\nதற்போது வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125 மற்றும் 150 ஆகிய பைக்குகள் புதிதாக 2 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சி படுத்தப்பட்டது.\nதற்போது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கலர்களுடன் மேட் மஞ்சள் மற்றும் மேட் சிவப்பு ஆகிய கலர்கள் தற்போது புதிதாக இணைந்துள்ளது\nபுதிய கலர் ஸ்க்கூட்டர்கள் எந்த விலை மாற்றமும் இன்றி பழைய ஸ்கூட்டர் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதில் எஸ்எக்ஸ்எல் 150 வேரியன்ட் ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 94,409 க்கும் எஸ்எக்ஸ் எல் 125 பைக் ரூ 88,313க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதில் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125 ஸ்கூட்டர் 125 சிசி இன்ஜினுடன் 9.9 பிஎச்பி பவரையும் 10.6என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 பைக்கை பொறுத்தவரை 150 சிசி இன்ஜினினுடன் 11.4 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nவெஸ்பாவில் கலர்கள் குறைவாக இருக்கிறது என வாடிக்கையாளர்கள் பலர் கருதியதால் இந்த புதிய கலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கலர்கள் மூலம் ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.\nமுன்னதாக பியாஜியோ நிறுவனம் வெஸ்பாவில் சிவப்பு கலர் ஸ்பெஷல் எடிசன் பைக்கை இந்தியாவில் வெளியிட்டர்னர். இதன் விலை 87,009 என விற்பனையானது. இந்த பைக் 125 சிசி வேரியன்டில் மட்டும் வெளியானது. இது பல உலக பிராண்டுகளுடன் கைகோர்த்து எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்பெஷல் எடிசனாக தயார் செய்யப்பட்டது.\nபொதுவாக வெஸ்பா பைக்கில் கிளாசிக் மற்றும் மார்டன் ��லெமென்ட்களில்இந்த பைக் டிசைன் செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த பைக்கில் முன்பக்கம் 200 மி.மீ டிஸ்க் பிரேக், பின்பக்கம் 140மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nசஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் ஒரு ஆர்ம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு ஹைட்ராலிக் ஷாக்அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபுதிய ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிப்பதுடன் வெஸ்பா வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆப்ஷன்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் புதிதாக அறிமுகமாகியுள்ள மேட் சிவப்பு மற்றும் மேட் மஞ்சள் நிறம் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்\n02.எவ்வளவு கோடிக்கு கார், பைக் வாங்கியுள்ளார் தல டோனி\n03.ஹோண்டா சிட்டி டீசல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்\n04.டொயோட்டா யாரீஸ் ஹேட்ச் பேக் கார்கள் இந்தியாவில் ஏன் விற்பனைக்கு வரவில்லை தெரியுமா\n05.புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅதிநவீன வெனியூ காரின் மலிவான விலை விபரம் வெளியே கசிந்தது... இந்தியாவில் வெடிக்கிறது ஹூண்டாய் புரட்சி\nஒரே மாடல், ஒரே பவர் ஆனால் ஸ்டைல் மட்டும் வேற: படுகவர்ச்சியாக அறிமுகமான டிவிஎஸ் அப்பாச்சி\nமுதல் மூன்று ரைட்கள் இலவசம்: ஊபரின் அதிரடி அறிவிப்பால் கலங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/two-dead-karnataka-hit-by-bjp-mla-car", "date_download": "2019-05-22T07:00:28Z", "digest": "sha1:27V2WFSUZUU5PTQIBOG5DJZUZBSICPSQ", "length": 9711, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜக எம்.எல்.ஏ கார் மோதி இருவர் பலி; சென்னை வரும் வழியில் பயங்கர விபத்து... | two dead in karnataka hit by bjp mla car | nakkheeran", "raw_content": "\nபாஜக எம்.எல்.ஏ கார் மோதி இருவர் பலி; சென்னை வரும் வழியில் பயங்கர விபத்து...\nகர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த ரவி என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் வாகனம் நேற்று சிக்மங்களூரு , பெங்களூரு இடைய��� பயணித்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் எதிரே வந்த வாகனத்தில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் லேசான காயமடைந்த ரவி இந்த விபத்து குறித்து கூறும்போது, 'சென்னை செல்வதற்காக எனது பாதுகாவலர் மற்றும் ஓட்டுனருடன் பெங்களூரு சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதில் நானும் காயமடைந்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களின் மன நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது மிகவும் துரதிஷ்டமான ஒரு விஷயமாகும்' என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nபிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கும் முக்கிய கட்சிகள்\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\nஅயோத்தி சீதாராமர் கோயிலில் இப்தார் விருந்து...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-raid-salem-central-jail-1", "date_download": "2019-05-22T06:33:45Z", "digest": "sha1:D6Z44EQFT3HN75TKQIZSIX76OLY3A34T", "length": 12130, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலம் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை! | Police raid at Salem Central Jail!! | nakkheeran", "raw_content": "\nசேலம�� மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை\nதமிழக சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.\nஇரு மாதங்களுக்கு முன்பு சென்னை பு-ழல் சிறையில் முக்கிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து எல்இடி டிவி, செல்போன், சிம் கார்டுகள், ரேடியோ, மூட்டை மூட்டையாக பிரியாணி அரிசி, கஞ்சா, பான்பராக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புழல் சிறை சோதனை நடந்த பிறகு சேலம் மத்திய சிறையில் மட்டும் இரண்டு முறை திடீர் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.\nஇருப்பினும், தடை செய்யப்பட்ட பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததையடுத்து இன்று (நவ. 28, 2018) காலை மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.\nபோலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பழனியம்மாள் மற்றும் 35 போலீசார் காலை 6 மணி முதல் 7.40 மணி வரை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.\nகைதிகளின் அறைக்குள் உள்ள கழிப்பறை தொட்டி, சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி, சமையல்கூடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். கைதிகளிடமும் சோதனை நடந்தது. ஆனாலும் இன்றைய சோதனையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட எந்த ஒரு தடை செய்யப்பட்ட பொருள்களும் சிக்காததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.\nகடந்த அக். 28ம் தேதியன்று நடந்த இரண்டாம் கட்ட சோதனையின்போதும், சேலம் சிறைக்குள் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. போலீசார் சோதனைக்கு வருவதை யாராவது முன்கூட்டியே தகவல் சொல்கிறார்களா அல்லது அலைக்கழிக்கும் நோக்கத்துடன் தடை செய்யப்பட்ட பொருள்கள் புழங்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்று உழைக்கும் பெண்கள் ஒருங்��ிணைப்புக்குழு வலியுறுத்தல்\nசேலத்தில் டீத்தூள் வியாபாரியிடம் பறக்கும் படை பணம் பறிமுதல்\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன்\nபழனி முருக பக்தர்களிடம் கழிப்பிட கட்டண கொள்ளை\nஆறு மணி நேரத்திற்கு பின்னரே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\nபிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கும் முக்கிய கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zionfm.lk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-22T07:53:28Z", "digest": "sha1:TTKH4G3LYXXY5VLT7QFYYZEINWAKHGCL", "length": 5605, "nlines": 58, "source_domain": "zionfm.lk", "title": "அன்பின் அளவு - Zion Church Batticaloa Srilanka", "raw_content": "\nதேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்தில் அன்புகூரவேண்டுமென்கிற.. 1யோவான்4:21\nஒரு கிறிஸ்தவ வீட்டிற்கு நான் சென்ற போது சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பலகையில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது ”நீங்கள் மிகக்குறைவாக நேசிக்கும் நபரை நேசிப்பது போல இயேசுவை நேசிக்கிறீர்கள்.” வெளிப்பாடுள்ள அந்த வார்த்தைகளைக்கண்டு நான் மலைத்தேன். பின்பு இதைப்போன்ற வார்த்தைகளை 1யோவான் 4:20 வசனத்தில் நான் கண்டேன். ”தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்\nஅதற்குப் பின்பு, நான் என்னுடைய சொந்தத் தவறுகளைப்பாராமல் மற்றவர்களைக் குறைகூறுவதைப் பலவேளைகளில் உணர்ந்தேன். நான் குறைகூறிய மக்களை நேசிக்கிற அளவிற்கு இயேசுவை நேசித்தால், நான் இயேசுவை மிகக்குறைவாக நேசிக்கிறேன் என்று பொருள். இந்த உண்மை எனக்கு வருத்தத்த���யும், சோர்வையும் அளித்தது. ஏனென்றால் நான் இயேசுவையும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டியபடி நேசிக்கமுடியாமல் இருந்தேன்.\n1யோவான் 4:10 வசனத்தில், அன்பை அறிந்து கொள்வதற்கான வழி, தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு அல்ல. ஆனால் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு என்று நாம் காண்கிறோம். நம்முடைய பாவங்களுக்காக இயேசு அடைந்த தியாகமுள்ள மரணத்தின் மூலமாக அவர் தம்முடைய அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டினார். அது நாம் பின்பற்ற வேண்டிய உதாரணம் ”தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (வச 11)\nநான் மற்றவர்களை நேசிக்கத்தவறும் போது, தேவனுடைய மன்னிப்பை நாடுகிறேன். அவர் என்னிடம் காண்பிக்கும் அன்பைப் போல நானும் மற்றவர்களிடம் அன்புகாட்டுவதற்கு அவர் எனக்கு உதவிசெய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.\nநீங்கள் இயேசுவை அதிகமாக நேசிக்க விரும்புகிறீர்களா உங்களை சுற்றியுள்ள மக்களை நேசிக்கத் துவங்குங்கள். இயேசுவின் மீதுள்ள அன்பும், மற்றவர்களின் மீதுள்ள அன்பும் எப்போதும் இணைந்து செயற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction32/", "date_download": "2019-05-22T06:39:07Z", "digest": "sha1:P2PMCYBBVISGAIBFC46D6FVT6G2L46PB", "length": 4073, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 32!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 32\nஇயேசு தம் சொந்த சிலுவையைச் சுமந்தாரா\na. ஆம் (அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். யோவான் 19:17)\nb. இல்லை (அவரைப் பரியாசம் பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவனுடைய சிலுவையைச் சுமக்கும்படி அவரைப் பலவந்தம்பண்ணினார்கள். மத்தேயு 27: 31-32)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிள் - முரண்பா��ுகளின் முழு உருவம்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/95-208763", "date_download": "2019-05-22T06:54:24Z", "digest": "sha1:QCU5QSMRSYYPZK2MQW2VNTLPNTD7BZZQ", "length": 6332, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ட்ரம்ப்பால் சிலுவை யுத்தம் ஏற்படும்’", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\n‘ட்ரம்ப்பால் சிலுவை யுத்தம் ஏற்படும்’\n“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிலுவை யுத்தத்துக்கு வழி வகுத்துள்ளார்” என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு,வெளிநாட்டு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் பகுப்பாய்வு தொடர்பில், தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“விசேடமாக இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசேலத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கவும் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\n“எனினும், இதற்கு கத்தோலிக்கர்களின் பிரதானியான போப்பாண்டவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். யூதர்களின் கைகளுக்கு ஜெருசலேத்தின் ஆட்சி அதிகாரம் சென்றால் கத்தோலிக்கர்களின் பிரச்சினையை எதிர்கொள்வர் என்பதே போப்பாண்டவரின் எண்ணம். இந்த விடயத்தால் பல குழப்ப நிலைகள் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இஸ்லாம் நாடுகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘ட்ரம்ப்பால் சிலுவை யுத்தம் ஏற்படும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/09/blog-post_4575.html", "date_download": "2019-05-22T07:13:08Z", "digest": "sha1:KAGWKWHVCUOH3JQMYRIU6FZBJDRSKIXL", "length": 55332, "nlines": 558, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நியமிப்பதற்கு இறுதிவரை முயற்சித்து- அதனை தடுத்து நிறுத்திய சம்பந்தனின் சதிச்செயல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுத��ைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புக��ர்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நியமிப்பதற்கு இறுதிவரை முயற்சித்து- அதனை தடுத்து நிறுத்திய சம்பந்தனின் சதிச்செயல்\nகிழக்கு மாகாண சபையின் தமிழ் முதலமைச்சர் வாய்ப்பு இத்தடவை தவறவிடப்பட்டுள்ளது. இறுதியாக தேர்தல் முடிவுகளின் பின்னர் மீண்டும் சந்திரகாந்தன் அவர்களையே அரசு நியமிப்பதற்கு முயற்சிசெய்தபோhதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதியினால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது. இத்தகைய தமிழ் முதலமைச்சர் வாய்ப்பினை இல்லாது செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவழிகளில் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளதுடன், கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு துரோகத்தையும் செய்துள்ளது. இக்கட்டுரையினூடாக தமிழ் முதலமைச்சராக வரவிருந்த சந்திரகாந்தன் அவர்களது வாய்ப்பை தடுத்து எவ்வாறு முஸ்லிம் தiலைமைத்துவத்திற்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழிசெய்தது என்பது பற்றி ஆராயப்படுகின்றது.\n2012 இல் கிழக்கு மாகாண ���பைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சதியை செய்வதற்கு திட்டம் தீட்டியிருந்தது. அந்தவகையில் சம்பந்தன் அவர்கள் அரசகட்சியில் போட்டியிடும் எந்தவொரு தமிழனும் வெல்லக்கூடாது என்பதற்கதாகவே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம்” என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். எதுவித தேர்தல் விஞ்ஞாபனமும் இல்லாது, மட்டகக்ளப்பு தமிழன் ஒருவன் கிழக்கு மண்ணை ஆளக்கூடாது என்ற வெறும் பழிவாங்கும் கபடத்தனமான நோக்கத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே போட்டியிட்டது. இதேவேளை பிரசாரங்களில் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம், வடக்கு கிழக்கை இணைப்போம் போன்ற நிiவேற்ற முடியாத வாக்குதிகளை மக்களுக்கு வழங்கி வாக்குக்கேட்டது. அதனை மக்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இறுதியில் நடந்தது என்ன\n11 ஆசணங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வைத்துக்கொண்டு வெறுமனே எதுவித பிரயோசனமும் அற்றமுறையில் மாகாண சபையில் அமர்ந்திருக்கப்போகின்றது. மாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளத்தினை எடுத்துக்கொண்டிருப்பதற்கேஸ்ரீ தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் இங்கு பயன்படப்போகின்றது. ஆனால் சம்பந்தன் தோற்கடித்த சந்திரகாந்தன் அவர்களை மக்கள் தமது பலத்hல் அதிகூடிய விருப்பு வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அளித்து வெற்றிபெறச் செய்தார்கள். வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒரேயோரு தமிழராகவும், அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அவர் பெற்றது என்பது, அவரது சேவைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இங்கு நோக்கப்படவேண்டும். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரயோசனமற்ற வாக்குறுதிகளின்பால் ஈர்க்கபடாமல் மக்கள் விட்டிருந்தால்; கிழக்கு மாகாணத்திலேயே சுமார் 50000 வாக்குகளுக்கு மேல் பெற்று கிழக்கு மாகாணத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றசாதனைக்கு சொந்தக்காரராக சந்திரகாந்தன் மாறியிருப்பார். அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் களமிறங்கிய பலர் வெற்றிபெற்றிருக்கவும் கூடும். இத்தகைய பலவற்றை தமது சுயநல போக்கால் தட்டிப்பறித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமை, இறுதியில் அரசினால் வழங்கப்ட விருந்த தமிழ் முதல்வர் என��ற வாய்ப்பையும் தட்டிப்பறித்து முஸ்லிம்களின் கைகளில் வழங்கியுள்ளது.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 14 ஆசணங்களைப் பெற்று வெற்றிபெற்றிருந்தபோதிலும், ஆட்சியமைப்பதற்கு 19 ஆசனங்கள் தேவைப்ட்டதனால், ஏதாவது ஒரு கட்சியின் இணைப்புடன் கூட்டாட்சி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நிலைமையில் அரச தரப்பில் குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அவர்களின் இரண்டாவது முதலமைச்சர் தெரிவு என்பது சந்திரகாந்தன் அவர்களாகவே இருந்தது. இதற்கு பின்வரும் காரணங்கள் சார்பாக அமைந்திருந்தது.\nகிழக்கு மாகாண இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் அதிகமாகவுள்ளனர். இதனால் கிழக்கு மண்ணின் முதல்வராக தமிழ் மகன் ஒருவரே ஆட்சி செய்யவேண்டும். அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்றவர் சந்திரகாந்தன்தான்.\n• சந்திரகாந்தன் அவர்களின் ஆழுமை:-\nகிழக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்ததுடன், நியாயமான முறையில் அனைத்து பிரதேசங்களையும் ஒரே நோக்கில் வேறுபாடின்றி நோக்கி அபிவிருத்தி செய்தமை. மற்றும் தமது இனம் சார்ந்த மக்களின் உரிமைக்காக பேரம்பேசினாலும், அரசுடன் சேர்ந்து இயங்கி மக்களையும் மாகாணத்தையும் முன்னேற்றியமை.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அண்ணளவாக 23000 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அவர் உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சதியினால் தமிழர்களின் வாக்குகள் சிதறாது விட்டிருந்தால் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருப்பார். ஏnனில் மக்களுக்கும் பிரதேசத்திலும் செய்த உதவிகளின் காரணமாக அவர் மக்கள் மனங்களில் நிறைந்த ஒரு தலைவராக இருந்தார். எதிர்த்தரப்பின் வீண்அரசியல் பிரசாங்களே மக்கள் மத்தியில் வாக்குகள் குறைக் காரணமே தவிர உ;ணமையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு மிக்கவர் என்றால் அது சந்திரகாந்தன்தான்.\nமேற்கூறப்ட்ட சாதகமான நிலைமைகள் சந்திரகாந்தன் அவர்களை அரசதரப்பும், மகிந்தவும் முதல்வராக மீண்டும் நியமிப்பதற்கு சாதகமான காரணங்களாக அமைந்திருந்தது. இந்தவேளையிலே கூட்டாட்சி அமைப்தற்கான முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. அரசதரப்பில் இணைந்து கொள்வதானால் முஸ்லிம் முதலமைச்சு பதவி உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் வழங்கப்படுவதுடன், மத்திய அமைச்சிலும் பதவிகள் வழங்கப்படவேண்டும் என்று ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசதரப்போ மீண்டும் முதல்வராக சந்திரகாந்தன் அவர்களையே நியமிக்கமுடியும், அதற்கான நியாயப்பாட்டையும் தெளிவாக எடுத்து விளக்கியது. இவ்வாறு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும், முதல்வராக சந்திரகாந்தன் அவர்களையே அரசு நியமிக்க விருப்பதையும் அறிந்த தமிழ்தேசியக் கூட்டiமைப்பு, தேர்தலில் தோற்கடிக்க முடியாத சந்திரகாந்தனை இத்தடவை இந்த முதலமைச்சர் தெரிவிலிருந்தாவது கழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டியது.\nதனது சதித்திட்டத்திற்கமைவாக “முஸலிம் காங்கிரஸ் தம்முடன் ஆடசியமைப்பதற்கு வருமாறும், முதலமைச்சு பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாகவும், ஏணைய அமைச்சு பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கே வழங்குவதாகவும்” தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடு;த்தார். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைத்திருந்தால் கூட தமிழ் மக்களுக்கு ஒருபிரயோசனமற்ற முடிவை வழங்கியதாகவே அதன் முடிவுகள் அமைந்திருக்கும். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்திடீர் முடிவை எடுத்தது என்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், மீண்டும் சந்திரகாந்தன் அவர்களை முதல்வராக்குவதில் உறுதியாக இரக்கும் அரசதரப்பை முஸ்லிம் காங்கிரசுடனான பேச்சுவார்த்தையின்போது, அரசின் முதலமைச்சர் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதேயாகும்.\nசம்பந்தன் அவர்கள் விடுத்த அறிக்கையின் காரணமாக முஸ்லிம் காங்கிரசின் பேரம்பேசும் வல்லமை அதிகரித்தது. ஏனென்றால் முஸட்லிம் முதலமைச்சர், ஏணைய அமைச்சு பதவிகள் என்பவற்றையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தருவதற்கு முனையும் போது, முஸ்லிம் காங்கிரசிற்கு “பழம் நழுவி பாலில் விழுந்தது” போன்றதான ஒரு நிலைமை ஏற்பட்டது. இந்த சம்பந்தனின் அறிக்கையை வைத்துக்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசுடகன் பேச்சக்களில் ஏற்பட்டது. “கிழக்கு மாகாண சபையிலே அதிக முஸ்லிம்கள் வெற்றிபெற்றிருக்கும்போதும், அதிக முஸ்லிம்கள் ஆட்சியம���ப்பதற்கு ஒத்துழைக்கும்போதும், ஒரேயோரு தமிழருக்கு சார்பாக நடந்து கொள்ளமுடியாது . எனவே எமது முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சு பதிவகள் வழங்கினால் தங்களுடன் ஆட்சியமைப்போம் . இல்லாது விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியமைப்போம்” என்று பேரம் பேசினார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள். இ;ந்தவேளையிலே அரசதரப்பு இறுதிவரை சந்திரகாந்தன் அவர்களை முதல்வராக்க நினைத்திருந்தும், கூட்டாட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசின் தேவைப்பாடு இருந்ததனால், ஹக்கீமினுடைய பேரம்பேலுக்காக கொஞ்சம் இறங்கிவந்தது.\nஅரசதரப்பு சற்று நழுவி முஸ்லிம் காங்கிரசுக்கு முதல் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை வழங்காமல் , தமது கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கும், ஏணைய அமைச்சு பதவிகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுப்பதற்கும் முன்வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு முன்வந்தது. உண்மையில் அரச தரப்பு ஏணைய அமைச்சு பொறுப்புக்கள யாவற்றையும் முஸ்லிம்களுக்கு வழங்கி விட்டு , முதலமைச்சராக சந்திரகாந்தன் அவர்களை நியமிப்பதில் மிகவும் போராடியது. ஆனால் த.தே.கூட்டமைப்பின் சம்பந்தன் அவாகளின் சதிகார அறிக்கையினால் சந்திரகாந்தன் அவர்கiளை முதலமைச்சராக நியமிக்கமுடியாமல் தோற்றுப்போனது.\nகிழக்கு மாகாண சபையில் தமிழ் முதலமைச்சராக வரவிருந்த பிள்ளையான் எனும் தமிழ் தலைமையை வராது தடுத்து முஸ்லிம் இனத்திற்’கு தாரைவார்த்த துரோகத்தனம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே சாரும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ “இந்தநிலைமைக்கு அரச தரப்பில் போட்;டியிட்ட தமிழாகள்தான் பொறுப்பாளிகள்” என்று சிறுபிள்ளைத்தனமாக பதிலளிக்கின்றது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திரகாந்தன் அவர்களை முதல்வராகுவதை தடுப்பதற்கு கங்கணம் கட்டிநின்று வெற்றியடைந்திருந்தாலும், சந்திரகாந்தன் அவர்களுக்கு இன்று மிகவும் கௌரவமான முறையில் கிழக்கு மாகாணத்தின் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்கா��ல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ��ற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்பட��த்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T08:20:44Z", "digest": "sha1:A4XCS6ABGNOSGIH7OMKE4PD3NKQAVZGF", "length": 25177, "nlines": 170, "source_domain": "ruralindiaonline.org", "title": "விளைநிலங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் : மும்பையை நோக்கிய நெடும்பயணம்", "raw_content": "\nவிளைநிலங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் : மும்பையை நோக்கிய நெடும்பயணம்\nமும்பையை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடக்கிறார்கள். சட்டமன்றத்தை முற்றுகையிடவும் அரசு ஏமாற்றிய வாக்குறுதிகளை நிறைவேறக் கோரவுமான பேரணி அது\nப்ளாஸ்டிக் பையை கீழே வைத்துவிட்டு, ஊன்றி சற்று மூச்சு விட்டுக்கொள்கிறார் ஷங்கர் வாகரே. பிறகு மண்டியிட்டு கண்களை கொஞ்சம் மூடிக்கொள்கிறார். 15நிமிடங்களுக்கு கண்களை மூடியபடியே இருந்தார். அந்த 65 வயது மனிதருக்கு அது அத்தனை பெரிய நடை. அவரைச்சுற்றி அந்த இருட்டில் 25000 விவசாயிகள் இருந்தார்கள்.\nஇகாத்புரியின் ரைகாத்நகர் பகுதியில் நாசிக்-ஆக்ரா சாலையில் உட்கார்ந்தபடி அவர் சொல்கிறார்: ’நாம் நமது உரிமைகளுக்காக போராட வேண்டும்’. அந்த பரபரப்பான செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில், மார்ச் 6இல் தொடங்கிய மோர்ச்சா பேரணி முதன்முறையாக கொஞ்சம் ஓய்வெடுத்தது. மார்ச் 11ம் தேதி மும்பையை அடைந்து, சட்டமன்ற பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தோல்வியடைந்ததை எதிர்த்து போராடுவதுதான் அவர்களுடைய திட்டம். (பார்க்க: Long March: Blistered feet unbroken spirit மற்றும் பேரணிக்குப் பிறகு)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய முன்னணியான அகில பாரதீய கிசான் சபாதான் இந்த நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தாது. பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிசான் சபாவின் பொது செயலாளர் அஜீத் நவாலே அரசு வெற்று வார்த்தைளைச் சொல்லி ஏமாற்ற முடியாது என்கிறார். ’2015-இல், வன நிலத்தின் உரிமைக்கும், பயிர்களின் நல்ல விலைக்கும், கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கும் போராடினோம்’ என்றார் அவர். ’அரசு, அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவதாக நடிக்கிறது. இம்முறை இப்படியான நடிப்பை நம்பமுடியாது’ என்றார்.\nஅரசு நீண்ட காலமாக புறக்கணித்து வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ந் தேதி நாசிகின் சிபிஎஸ் சவுக்கிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டார்கள்.\nபேரணி முன்னே செல்லச் செல்ல, மராத்வாடா, ரெய்காட், விதர்பா மற்றும் பல மாவட்டங்களிலிருந்தும் மஹராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடங்கிய புள்ளியிலிருந்து 180 கி.மி தொலைவில் இருக்கும் மும்பையை சென்று அடையும் போது பேரணி மிக பெரிதாகியிருக்கும். இப்போதைக்கு நாசிக் மாவட்டம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் குறிப்பாக ஆதிவாசி சமூகங்களிலிருந்து ஏற்கனவே பல விவசாயிகள் வந்துவிட்டிருந்தார்கள். (பார்க்க: விளைவிக்கிறார்கள், போராடுகிறார்கள்)\nநாசிக்கின் டிண்டோரா தாலுக்காவின் நாலேகான் கிராமத்திலிருந்து, வந்த வாகரே, கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில், நாசிக்கின் சிபிஎஸ் சவுக்கிற்கு நாலேகானிலிருந்து 28 கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறார். அன்று பிற்பகலில் இருந்து மும்பையை அடையும் பேரணி துவங்கியது.\n’எத்தனை காலமாக நாங்கள் நிலத்தை உழுது காப்பாற்றி வந்தாலும், வனத்துறைக்கு அடியில்தான் அந்த நிலத்தின் உரிமை இருக்கிறது’ என்கிறார். ’வாக்குறுதிகள் இருக்கிறது. ஆனால், நிலத்தின் உரிமை எங்களிடம் இல்லை’ என்று சொல்கிறார் அவர். வாகரேவின் கிராமத்தில் பெரும��பாலும் பலரும் நெல் பயிரிடுகிறார்கள். ’ஒரு ஏக்கருக்கான தயாரிப்பு விலை 12000 ரூபாய். மழை நன்றாக இருந்தால் எங்களுக்கு 15 க்விண்டால் அரிசி கிடைக்கும்’ என்று சொன்னார். இந்த பேரணியைப் பற்றி அவருக்கு தெரியவந்தபோது, எவ்வளவு சிரமமாக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்.\n1 மணிக்கு சிபிஎஸ் சவுக்கை அடைந்தபோது, கூட்டம் குறைவாகதான் இருந்தது. இன்னும் கூட அடர்த்தியாக காத்துக்கொண்டிருந்தது. ஜீப் முழுவதும் வந்த விவசாயிகள் சிவப்பு கொடிகளுடனும், தொப்பிகளுடனும் குவிந்து கொண்டிருந்தார்கள். வெயிலிருந்து காக்க ஆண்கள் கைக்குட்டையை வைத்தும், பெண்கள் சேலையை வைத்தும் தலையை மறைத்துக்கொண்டிருந்தார்கள். பலரும் பிளாஸ்டிக் பைகளையும், ஒரு வாரத்திற்கு தேவையான தானியங்களை துணிப்பைகளிலும் வைத்திருந்தார்கள்.\nஎங்களது உரிமைகளுக்காக நாங்கள் போராட வேண்டும் என்கிறார் 65 வயது சங்கர் வாகரே.\n2.30 மணிக்கு, கொண்டு வந்திருந்த பைகளில் இருந்து சப்பாத்திகளையும், அதற்கான சப்ஜிகளையும் சாப்பிடத் தொடங்கினர். சாலைகளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள். அருகிலேயே ஆதிவாசி விவசாயிகள் சிலர் தங்கள் பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். நாசிக் மாவட்டத்தின் சுர்குணா தாலுக்காவின் பங்கர்ணே கிராமத்தைச் சேர்ந்த பாலு பவார், விஷ்ணு பவார் மற்றும் யேவாஜி பித்தே ஆகியோரும் நிகழ்ச்சி நடத்தினர். போலிசாரால் மறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு பாலு டுண்டுனாவும் (டுண்டுனா மராத்திய நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படுத்தும் ஒரு இசைக்கருவி) விஷ்ணு டாஃப்லியும் (டாஃப்லி – பறை போன்ற ஒரு இசைக்கருவி) யேவாஜி ஜால்ராவும் வாசித்தார்கள். என்ன பாடுகிறீர்கள் என்று கேட்டேன். ”எங்களின் தெய்வம் கந்தரேயாவிற்காக பாடுகிறோம்” என்றார்கள்.\nமூன்று பாடகர்களும் கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பிரச்சனையும் வாகரேவின் பிரச்சனையைப் போன்றதுதான். ’நான் ஐந்து ஏக்கர் நிலத்தை உழுதுகொண்டிருக்கிறேன்’ என்றார் விஷ்ணு. ’சொல்லப்போனால் அது என்னுடையது. ஆனால், நான் வனத்துறை அதிகாரிகளின் கருணையில்தான் இந்த வேலையை செய்து வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வந்து எங்களை அப்ப���றப்படுத்தலாம். பக்கத்து கிராமத்தில், விவசாயிகள் பயிரிட்டிருந்த இடத்தை தோண்டி மரம் நட்டிருக்கிறார்கள். அடுத்து எங்களிடம் வருவார்கள்’ என்றார்.\nஇடதுபுறம் மேலே: ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகள் பக்தி பாடலை பாடுகிறார்கள். வலதுபுறம் மேலே: பேரணியின் முன்னணியில் 60 வயது ருக்மாபாய் பெண்ட்குலே, கையில் சிவப்பு கொடியுடன் நடனமாடுகிறார். கீழே: கையில் கொடிகளுடனும், பதாகைகளுடனும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்\nசஞ்சய் போராஸ்தேவும் பேரணிக்கு வந்தார். நாசிக்கிலிருந்து 26 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் டிண்டோரி கிராமத்திலிருந்து வந்திருந்தார். அவருக்கு 8லட்சத்திற்கும் மேலாக கடன் இருந்தது. ’அரசு, முதலில் கடன் தள்ளுபடியை அறிவித்தபோது, எனக்கு விடுதலை கிடைக்கும் என நம்பினேன்’ ஆனால் முதலமைச்சர் அதற்கு அசலாக 1.5 லட்சத்தை விதித்திருக்கிறார். 48 வயதான போராஸ்தே தனது 2.5 ஏக்கரில் பூசணிக்காயை பயிரிட்டிருக்கிறார். ’ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய் என விற்கவேண்டியிருந்தது’ என்று கூறினார். ‘விலை தடுமாற்றமடைந்தது. பூசணிக்காய் விற்றுத் தீர்ந்தாகவேண்டிய பயிர்’ என்றார்.\nகடந்த ஒரு வருடமாக மராத்வாடாவில் செய்தி சேகரிக்கும் போதெல்லாம் விவசாயிகள் தொடர்ந்து இவற்றைப் பற்றி பேசி வந்திருக்கிறார்கள். கடன் தள்ளுபடியைக் குறித்தும், சுவாமிநாதன் கமிஷனின் குறைந்தப்பட்ச ஆதரவுத் தொகையை அமல்படுத்துவதுப் பற்றியும், சரியான பாசனத்தைப் பற்றியும் பேசினார்கள். இதெல்லாம் முக்கியம்தான் ஆனால் நாசிக்கிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோரின் முக்கிய கோரிக்கை நில உரிமையைப் பற்றியதாக இருந்தது. பேரணி முன்னகர்ந்து செல்ல, கூடும் விவசாயிகளின் பிரச்னைகள் மாறுபடும்.\n3 மணிக்கு, விவசாயிகளிடம் விவசாயத் தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். 4 மணிக்கு நாசிக் ஆக்ரா நெடுஞ்சாலை வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நடக்கத் தொடங்கினர். முன்னணியில் 60 வயதான ருக்மாபாய் பெண்ட்குலே கொடியை வீசி நடந்துக்கொண்டிருந்தார். டிண்டோரி தாலுகாவின் டொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி அவர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கும் அவர், வார வருமானமான 600 ரூபாயை இழந்துவிட்டு பேரணிக்கு வந்திருக்கிறார். ’எனக்கு சொந்த நிலம் இல்லை என்றாலும், என் கிராமத்தில் இருக்கும் மக்கள் அவர்களது நிலத்தை (வனத்துறையிடம்) இழந்துவிட்டால் எனக்கும் வேலை கிடைக்காது’ என்கிறார். அரசு இறங்கி வருமா என்று அவரிடம் கேட்டேன். அரசுக்கு வேறு வழி இருக்கிறதா என்ன என்று திருப்பிக் கேட்டார் அவர்.\nவலதிருந்து இடம்: நீண்ட தூரம் நடந்த பிறகும் சில விவசாயிகள் இரவில் பாட்டுப் பாடி ஆடுகிறார்கள். வாகரே போல சிலர் களைப்பாகியிருக்கிறார்கள். எல்லோருமே வெட்டவெளியில் சீக்கிரம் உறங்கப் போகிறார்கள்\nநவாலே, இந்த மாதிரியான போராட்டங்கள் விளைவை ஏற்படுத்தும் என்கிறார். ’நாங்கள் பேசும் பிரச்சனைகள் பேசு பொருள்களாகி இருக்கின்றன. பல எச்சரிக்கைகளை கையாண்டு அரசு கடனை தள்ளுபடி செய்திருக்கலாம். அதை நாங்கள் லூட் வப்சி என்று அழைக்கிறோம். எங்கள் முன்னோரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிய வளத்தை அவர்கள் மூலம் படிப்படியாக பெறுவதாக நினைக்கிறோம்’ என்றார் அவர்.\nவழியில் பல விவசாயிகள் தங்களது ப்ளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஐந்து மணி நேரம் கழித்து இரவு ஒன்பது மணி அளவில் ரைகாத்நகரை சென்றடையும் வரை அவர்கள் எடுத்துக்கொண்ட இடைவேளை அது மட்டும்தான். வால்தேவி அணைக்கு அருகே இருந்த அந்த இடத்தில்தான் வானம் பார்த்த நிலத்தில் அவர்கள் இரவைக் கழித்தார்கள்.\nசப்பாத்திகளும் காய்கறிகளும் உணவாக உண்டபிறகு, சில விவசாயிகள் பேரணியுடன் வந்த லாரியிலிருந்த இருந்த ஸ்பீக்கர்களில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இரவில் நாட்டுப்புற பாடல்கள் வெளியெங்கும் எதிரொலிக்கின்றன. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வட்டமாக நின்று அவர்கள் நடனமாடத் தொடங்குகிறார்கள்.\nபோர்வையால் தன்னை இறுக்கமாக போர்த்தியிருந்த வாகரேவுக்கு அவர்களது உற்சாகம் வேடிக்கையாக இருந்தது. ‘ எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. கால்கள் வலிக்கிறது’ என்கிறார். அடுத்த ஆறு நாட்களுக்கும் தொடர்ச்சியாக உங்களால் நடக்கமுடியுமா என்று கேட்டால், ‘கண்டிப்பாக நடப்பேன். ஆனால் இப்போது தூங்க வேண்டும்’என்றார்.\nபேரணியிலிருந்து பெற்று செல்லும் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tamil-sex-story-enna-sugamda/", "date_download": "2019-05-22T07:29:10Z", "digest": "sha1:UXCWXOLGLG4MBHX7OHV2OQDOJJUSATRD", "length": 3773, "nlines": 64, "source_domain": "tamilsexstories.info", "title": "ENNA SUGAMDA - Tamil Sex Stories", "raw_content": "\nமதியம் மணி மூன்று . பவர் கட் .\nஎன் மனைவி காற்று வாங்கி கொண்டே மல்லிகை பூ கட்ட வாசலுக்கு சென்றாள்.\nஎனக்கு போட்டோ ஐடியா வந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக ஜாக்கெட்டை திரந்து\nபோட்டோ எடுத்து முடிந்ததும், ஒத்தை பிரிவில்\nவாசலிலெயே கரண்ட் வரும் வரை காற்று வாங்க சொன்னேன்.\nசற்று தொலைவில் இருந்து கவனித்து பார்த்தால் உள்ளே திறந்த மார்பு தெரியும்.\nகரண்ட் வருவதற்க்குள் ஏழு எட்டு பேர் பார்த்து\nசென்றனர். அதில் இரண்டு பேர் கவனித்து பார்த்து சென்றனர்.\nகரண்ட் வந்ததும் உள்ளே அழைத்து சென்று\nஓக்கலாம் என்று புடவையை தூக்கி பார்த்தால்\nஅன்று ஓத்தது ரொம்ப அருமையாக இருந்தது.\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 2\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 1\nவேணாம்டா, வெள்ளை ட்ரெஸ் கரை பட்டுச்சின போகாது\nஎன் ஆசைக்குறிய ஆண்டி | சூடு ஏத்தும் ஆண்டிகள்\nஅண்ணியின் பார்வையிலே காமம் சொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:37:26Z", "digest": "sha1:4OAR46NIY75YAR5CA3VTRB56Q4QMMNBL", "length": 17734, "nlines": 176, "source_domain": "expressnews.asia", "title": "பெரும்பான்மை விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால், உலகளாவிய விமானப் பயணம் இயல்பாக இயங்குகிறது – Expressnews", "raw_content": "\nHome / Business / பெரும்பான்மை விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால், உலகளாவிய விமானப் பயணம் இயல்பாக இயங்குகிறது\nபெரும்பான்மை விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால், உலகளாவிய விமானப் பயணம் இயல்பாக இயங்குகிறது\nதோஹாவிற்கும், அங்கிருந்தும் கத்தார் ஏர்வேஸ் விமானச் சேவைகள் இயல்பாக இயங்குகின்றன. அதன் பெரும்பான்மை விமானங்கள் சரியான நேரத்தில் பயணிக்கின்றன.\nகடந்த வாரம், விருது பெற்ற பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம் சராசரியாக 1,200 விமானங்களைத் தோஹாவிலிருந்து அதன் வலைப்பணியில் அங்கம் வகிக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 150க்கும் அதிகமான இடங்களுக்குப் பறந்துள்ளன. இவற்றில் 90% விமானனங்கள் குறிப்பிட்ட புறப்பாடு நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் கிளம்புகின்றன.\nவரும் மாதங்களில், இந்த வலைப்பணி இன்னும் வளர்ந்து விரிவடையும். நேற்று இந்த விமான நிறுவனம் ஐயர்லாந்து குடியரசின் டப்ளின் நகருக்கு ந��ரடி விமானச் சேவையைத் தொடங்கியது. பிரான்ஸ் நாட்டிலுலுள்ள நைஸ் நகருக்கு ஜூலை 4லும், மேசிடோனியா குடியரசின் ஸ்கோபி நகருக்கு ஜூலை 17லும் விமானச் சேவைகளை கத்தார் ஏர்வேஸ் ஆரம்பிக்க உள்ளது.\nஇந்த ஆண்டு மற்றும் 2018 இறுதிக்குள் லாஸ் வெகாஸ் (அமெரிக்கா), கான்பெர்ரா (ஆஸ்திரேலியா), தௌவாலா (கேமரூன்), லிப்ரேவெல்லி (கபன்), மெடன் (இந்தோனீஷியா), ரியோ டி ஜெனீரோ (பிரேசில்), சாண்டியாகோ (சிலி), சராஜீவோ (பாஸ்னியா & ஹெர்ஜீகோவினா) உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவை தொடங்கப்படும். 541 மில்லியன் டாலர் இலாபம் ஈட்டிய விவரத்தையும் உள்ளடக்கி இவ்வாரத் தொடக்கத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.7% அதிகமாகும். மேலும் ஆண்டு வருவாய் 10.4% அதிகரித்துள்ள செய்தியும் அறிக்கையில் காணப்படுகிறது.\nஇது குறித்து கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மேதகு அக்பர் அல் பேக்கர் கூறுகையில் ‘எங்கள் வலைப்பணியின் பெரும்பான்மை தற்போதைய சூழல்களால் எந்தப் பாதிப்பிற்கும் உள்ளாகாத நிலையில், கத்தார் ஏர்வேஸ் பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழல்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதுடன், விருது பெற்ற எங்கள் சேவைப் பணியைத் தொடந்து வழங்குவதையும் உறுதிப்படுத்துகிறோம். அடுத்த மாதம் இரு புதிய இடங்களுக்கு எங்கள் விமானச் சேவையை வழங்குவதன் மூலம் விரிவுபடுத்த உள்ளோம்’ என்றார்.\nஅவர் மேலும் தொடர்கையில் ‘இத்தடை எதிர்பாராதது என்பதுடன் பயணிகள் விமானப் போக்குவரத்திற்கு வழங்கமாக உறுதியளிக்கப்பட்டும் உரிமைகளையும் பறிக்கும் நேரடியான நடவடிக்கையாகும். பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) இதைச் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். நாங்கள் அரசியல் அமைப்பு அல்ல. விமான போக்குவரத்து நிறுவனம். இந்தத் தடை எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த உரிமைகளைப் பறித்துக் கொண்டுவிட்டது’ என்றார்.\nஇந்தத் தடையைத் தொடர்ந்து, தனது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த கவனத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளது. சமீபத்திய தடைகள் காரணமாக பயணிகளின் போக்குவரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், விரைந்து கட்டணத் தொகையைத் திருப்பித் தரவும், மறு பதிவு செய்து கொடுக்கவும், வர்த்தகக் கொள்கையையும் விரிவுபடுத்தி இருக்கிறது, மேலும் தனது பன்னாட்டு அழைப்பு மையம் மற்றும் சமூக ஊடகங்களின் செயல்பாட்டையும் அதிகரித்துள்ளது. திரும்ப அழைத்துக் கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முகநூலில் புதிய செயல்பாட்டுத் தன்மையை விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.. உலகின் மிகச் சிறந்த சேவைகளை வழங்கும் நிறுவனம் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், ‘மத்தியக் கிழக்கின் மிகச் சிறந்த விமான நிறுவன ஊழியர்கள் சேவை’ விருதையும் வாடிக்கையாளர் வாக்களிப்பு மூலம் ஸ்கை டிராக்ஸ் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.\nகத்தார் ஏர்வேஸின் புரட்சிகரமான ‘ஃபர்ஸ்ட் இன் பிசினஸ்’ இருக்கையான ‘க்யூசூட்’, இந்த மாதக் கடைசியில் தோஹாவிவிருந்து இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு முதன் முதலாகப் பயணிப்பதற்கு முன்பாக, ஜூன் 19 – 25 வரை பாரிஸில் நடைபெறும் விமானக் கண்காட்சியில் ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும். க்யூ சூட்டில் முதல் முறையாக பிசினஸ் பிரிவில் டபுள் பெட் வசதி அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் பயணிகள் அருகிலுள்ள இருக்கைகளையும் தங்களுக்குச் சொந்தமான அறையாக உருவாக்கிக் கொள்ளலாம். நடுவில் உள்ள நாலு இருக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சரி செய்து கொள்ளும் பேனல்கள், நகர்த்தத்தக்க தொலைக்காட்சி மானிடர்கள் ஆகியவை நண்பர்கள், ஊழியர்கள், உடன் பயணிப்போர் ஆகியோர் தங்களுக்கான இடத்தைத் தனிப்பட்ட சூட்டாக மாற்றிக் கொள்ள அனுமதிப்பதுடன், இணைந்து பணியாற்றவும், ஒன்றாகச் சேர்ந்த சாப்பிடவும் உதவும்.\nஇந்தப் புதிய அம்சங்கள் அதிகபட்சப் பயண அனுபவத்தை வழங்குவதுடன், தங்களது வித்யாசமான தேவைகளை நிறைவு செய்யும் வகையில், பயணிகளுக்குப் புதிய சூழலை உருவாக்கித் தருகிறது.\nகத்தார் ஏர்வேஸ் குழுமம், கார்பொரேட் கம்யூனிமேஷன்ஸ் பிரிவு, கைபேசி 974 4022 2200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lioncomics.tripod.com/id42.html", "date_download": "2019-05-22T06:53:43Z", "digest": "sha1:RJVZBTTIMCZ224GLDBSKTZPMHHRIOIGS", "length": 32237, "nlines": 169, "source_domain": "lioncomics.tripod.com", "title": "article by lucky luke", "raw_content": "\nநண்ப��் இளவஞ்சி என்னுடைய பதிவொன்றில் தன்னுடைய காமிக்ஸ் ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்....\nநானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் இது குறித்து ஒரு பதிவொன்று போடலாம் என்று முடிவு செய்தேன்....\nதமிழில் காமிக்ஸ் என்பது 1960களில் வெளிவர ஆரம்பித்தது... எனக்குத் தெரிந்து \"மாலை மதி\" முதலில் காமிக்சாக 1960களின் மத்தியில் வந்தது.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காமிக்ஸ்களின் உரிமையை வாங்கி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்....\nஆனாலும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் ஆரம்பமானது முத்து காமிக்ஸ் தோன்றிய பிறகே.... 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் கதை இரும்புக்கை மாயாவி.... 128 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை அப்போதே 90 காசு.... முல்லை தங்கராசன் என்பவரை பொறுப்பாசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் ராஜநடை போடத் தொடங்கியது....\nபெரும் வரவேற்பின் காரணமாக முத்து காமிக்ஸ் 80களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் வாரமலர் (தினமலர் வாரமலருக்கே அது தான் முன்னோடி) என்ற ஒரு இதழைத் தொடங்கியது.... ஆனாலும் மாத இதழுக்கு கிடைத்த வரவேற்பு வார இதழுக்கு கிடைக்காததால் அது கொஞ்சம் ஆண்டுகளிலேயே நிறுத்தப் பட்டு விட்டது....\nமுத்து காமிக்ஸின் அபார வெற்றியைத் தொடர்ந்து அதே நிறுவனத்தார் 1984ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் என்ற புதிய காமிக்ஸ் இதழையும் தொடங்கினார்கள்.... முத்து காமிக்ஸின் உரிமையாளர் தன் மகனுக்காக தொடங்கிய காமிக்ஸ் அது.... அவரது மகன் விஜயன் லயன் காமிக்ஸின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அவரது வயது 17.\nஇதே ஆண்டில் பிரபல தினத்தந்தி குழுமமும் காமிக்சுகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து தானும் ராணி காமிக்ஸ் தொடங்கியது.... 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகளுக்கு காமிக்ஸ் விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.... குறிப்பாக Cowboy கதைகளை தமிழக குழந்தைகளும், இளைஞர்களும் பரவலாக ரசிக்க ஆரம்பித்தார்கள்....\nலயன் காமிக்சும் தன் சாம்ராஜ்யத்தை ஜூனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ் என்று புதுப் புது காமிக்ஸ்களைத் தொடங்கி விரிக்க ஆரம்பித்தது....\nஇந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்த நானும் காமிக்ஸுகளுக்கு அடிமை ஆனேன்... அதுவும் லயன் காமிக்ஸ் தீபாவளி, கோடை விடுமுறை, பொங்கல் ஆகிய சமயங்களில் Digest போன்று ஸ���பெஷல் இதழ் வெளியிடுவார்கள்... அவற்றைப் படிக்க பெரும் ஆர்வம் காட்டுவேன்... 1987ஆம் ஆண்டு லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளியிட்ட சூப்பர் ஸ்பெஷல் 10 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.... சமீபத்தில் அந்த இதழ் ஒன்றினை ரூ. 500 பிரீமியம் செலுத்தி வாங்கினேன்....\nஎன் காலக்கட்டத்தில் காமிக்ஸ் படித்த சிலர் இன்னமும் காமிக்ஸ் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் (நானும் தான்) .... நிறைய பேர் படித்த காமிக்ஸ்களை கலெக்டு செய்தும் வைத்திருக்கிறார்கள்.... நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....\n1993-94களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்தபிறகு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் காமிக்ஸ் மோகம் குறைய ஆரம்பித்தது.... ராணி காமிக்ஸ் தாக்குப் பிடிக்க முடியாமல் 500 இதழ்களோடு தன் கணக்கை முடித்துக் கொண்டது.... மினி லயன், ஜூனியர் லயன், திகில் இதழ்களும் ஊத்தி மூடிக்கொண்டன....\nஇப்போதும் மிஞ்சி நிற்பது முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் மட்டுமே.... இந்த கோடை விடுமுறைக்கு லயன் காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இதழின் விலை என்ன தெரியுமா ரூபாய். 100/-.... என்னைப் போன்ற ஒரு சிலர் அதையும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம்....\nயாராவது Ex-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... காமிக்ஸ் படிப்பதால் ஒரு பெரிய நன்மை என்னவென்றால் நம் வயது 20 வருடம் குறைந்தது போல உணருகிறோம்....\nஅறிவியலால் கண்டுபிடிக்க முடியாத கால இயந்திரந்தின் பயனை காமிக்ஸ் படிப்பது மூலம் நாம் அடையலாம்.....\nஇரும்புக்கை மாயாவியோட ஜானி, மாண்ட்ரேக், ஜூடோ டேவிட், லாரன்ஸ் .... அடாடா அது ஒரு காலமப்பா.\nநானும் காமிக்ஸ் ரசிகன், லக்கி லுக்கு, ஆர்ச்சி இப்படி ரொம்ப ஆழமானது நம்ம காமிக்ஸ் வாசிப்பு :-)\nபாலகுமாரனும், சுஜாதாவும் மட்டுமே சுவாரஸ்யமான விஷயத்தைத் தர்றவங்கன்னு யார் சொன்னா (உங்கள் title Description ஐத் தானய்யா சொல்றேன்.)\nஇப்பதிவின் மூலம், காமிக்ஸ் புத்தகங்களைக் கடையிலிருந்து சுடச்சுட வாங்கி மூச்சிறைக்க ஓடிவந்து கட்டிலின் மேலே விழுந்து ஒரே மூச்சில் படித்து முடித்த அந்த நாள் ஞாபகத்தை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.\nநானும் காமிக்ஸ் ரசிகன் தானுங்க\nலயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்றவற்றை சிறு வயதில் படிப்பேன். ஆனா கலெக்ஷனெல்லாம் கிடையாது. ராணி காமிக்ஸில் ஒவ்வொரு இதழிலும் ஒரு வாசகர் கடிதம்/கட்டுரை ஒரு பக்க அளவில் வேறு வெளியிடுவார்கள். நானும் பல முறை அனுப்பியிருக்கிறேன். (பிரசுரமானதில்லை என்பது வேறு விஷயம்)\nஜேம்ச் பாண்ட்(ராணி காமிக்ஸ்)இரும்புக்கை மாயாவி, இரும்பு மனிதன் ஆர்ச்சி, அ.க.கொ.கழகம்( அழித்தல், கடத்தல்,கொள்ளை) போன்ற கதைகள் மிகவும் விரும்பிப் படித்தவை.\nநானும் ஒரு காமிக்ஸ் விசிறி தான்.\nஇந்திரஜால் என்று ஒரு காமிக்ஸ் கலர் படங்களுடன் வந்து அசத்தியதாக ஞாபகம். இல்லீங்களா\nபின்னூட்டம் இட்ட காமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்றி\nஅது அ.க.கொ. அல்ல அ.கொ.தீ.க. (அழிவு, கொள்ளை, தீமை கழகம்)\n////இந்திரஜால் என்று ஒரு காமிக்ஸ் கலர் படங்களுடன் வந்து அசத்தியதாக ஞாபகம்.///\nஇந்திரஜால் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.... இந்திரஜாலில் 90 சதம் மாயாவி (முகமூடி) கதைகளே வரும்.... மீதி கதைகளும் ரிப் கெர்பி போன்ற ஹீரோக்களுடையதே....\nஸ்பைடர் மேன்,மாடஸ்டி பிளைசி, போன்றவர்களும் வந்து கலக்குவாங்களே அத எல்லாம் விட்டுடிங்க,அப்புறம் ஒரு கெளபாய் வருவார் கில்லர் டேவிட் நு அது ஒரு கனா காலம்.அவங்க எல்லாம் நிஜமா எங்காவது இருப்பாங்கனு நினைத்ததுலாம் உண்டு லக்கி லுக் பில்லி நு ஒரு பொடி பயன் தாதாவா இருப்பான் அவன் கூட தான் கதைல சன்டை போடுவார் :-))\n//மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன்... //\nகாமிக்ஸ் குறித்த என்னுடைய பழைய (1 வருஷத்துக்கு முந்தைய) பதிவு இதோ...http://mayavarathaan.blogspot.com/2005/03/blog-post_14.html\nஅப்போவே இந்தப் பதிவுக்கு நூத்துக்கணக்கிலே பின்னூட்டம் வந்திச்சு. ஆனா நான் டெம்ப்ளேட் மாத்தும் போது ஏற்பட்ட ஒரு குழப்பத்திலே இதையும் சேர்த்து பழைய பதிவுகள் அத்தனையிலயும் பின்னூட்டங்கள் காலி\nலக்கிலுக்... உங்களோட இப்போதைய புகைப்படம் என்னுடைய மேற்படி பதிவில் போட்டிருக்கிற 'லயன் ஜாலி ஸ்பெஷலில்' சுட்டது தானே\nஅது ஒரு அழகியா கனாகாலம் பழசை நியாபகப் படுத்திடீங்க லக்கி லுக்...\nகிராமமான எங்கள் ஊருக்கு வரும் பேப்பர்காரனுக்கு காத்திருந்து பிள்ளைகள் எல்லோரும் மாற்றி மாற்றி படித்தது அது ஒரு அழகிய நிலா காலம்\nமறந்த மழலை நினைவுகளை மலர\nவைத்து மனதை மகிழ்ச்சி கொள்ள வைத்துவிட்டீர்கள்.\nவாங்க லக்கி...உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவைத்தான் நீண்ட நாள் எதிர்பார்த்தேன்...\nசிக்பில் / மதியில்லா மந்திரி / சூப்பர்ஹிட் இரத்த படலம் எல்லாம் விட்டுவிட்டீரே...\nசின்ன வயதில் என் பள்ளிக்காலம் உள்விடுதிகளில் கழிந்தது...\nமே மாதம் லீவ் மட்டும்தான்..அப்போதெல்லாம் எங்க பெரியப்பா பையன் கிட்ட வாங்கி படிப்பேன்...அதுக்காகவே அவங்க வீட்டுக்கெல்லாம் போவேன்...\nஇப்போது சென்ற மாதம் சில புத்தகங்கள் வாங்கினேன்...\nமேலும் கொன்சம் மனியார்டர் அனுப்பிட்டு, புத்தகங்களுக்காக காத்திருக்கேன்...\nஎன் அட்ரஸ் சொல்லுறேன்...புக் எல்லாம் கொரியர் பன்னிடுங்க...\n//இரும்புக்கை மாயாவியோட ஜானி, மாண்ட்ரேக், ஜூடோ டேவிட், லாரன்ஸ் .... அடாடா அது ஒரு காலமப்பா.\n நானெல்லாம் 'இரும்புக் கை' மாயாவி ரசிகனாக்கும். அதுவும் மாயவிக்கு ஆபத்து வரும்பொழுதெல்லாம் இதயம் திக் திக் என்று அடிக்கும்.\n/// லக்கிலுக்... உங்களோட இப்போதைய புகைப்படம் என்னுடைய மேற்படி பதிவில் போட்டிருக்கிற 'லயன் ஜாலி ஸ்பெஷலில்' சுட்டது தானே\nமாயவரத்தான் உங்கள் மேற்படி பதிவுக்கு போய் பாருங்க... படமே இல்லை... ஆமாம்.... Lioncomics.com வெப்சைட் ஒருவாரமாக இல்லை.... அவர்கள் Renewal செய்ய மறந்து விட்டார்கள் போல....\nகாமிக்ஸ் நண்பர்கள் எல்லாம் ஒரு Gang ஆக இருக்கிறோம்.... எங்கள் Gang அப்பப்போ சிவகாசி போய் லயன் ஆசிரியரை கூட சந்தித்து வருவதுண்டு.... காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இன்னமும் இருப்பவர்கள் எங்கள் Gangல் சேரலாம்....\nகாமிக்ஸ் நண்பர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி... இப்போது லயன் காமிக்ஸ் ரூ. 100/- விலையில் 15 நாட்களுக்கு முன்பு \"ஜாலி ஸ்பெஷல்\" வெளியிட்டிருக்கிறார்கள்.... கடையில் கிடைக்கிறது... இலவச இணைப்பாக லக்கிலுக்கின் சாகசமான \"தாயில்லாமல் டால்டனில்லை\" செம கலக்கலாக இருக்கிறது.... உடனே வாங்கிப் படித்து மகிழுங்கள்....\nராணிமுத்து காமிக்ஸ் என்றும் வந்தது அல்லவா.. அதில் வரும் மாயாவி (Phantom) கதைக்கு அப்பொழுது நான் மயங்கியே கிடந்தேன் :-))\nமேலும் பூந்தளிரை விட்டு விட்டீர்கள்.. ,\nஅப்புறம்... கார்ட்டூன் இல்லாவிடினும்.. குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதில் வாண்டுமாமா இருந்த இடத்தை யாருமே இன்னும் பிடிக்கவில்லை என்பது சந்தோஷமான வருத்தமான விஷயம்...\nசிறுவர் பூங்கா குழந்தைகள் எல்லாம் என்கிட்ட வந்து மாமா, மாமா, நம்ம லக்கிலுக் மாமா நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் வச்சிருக்காங்களாம். சீக்கிரமாக வாங்கி எங்களுக்கு படிச்சி கா���்டுங்கன்னு சொன்னாங்க, ஆமாம் இங்கே வந்து பார்த்தால், உண்மை தான்.\nநான் காமிக்ஸ் வெறியன் என்றே சொல்லலாம், ஒரே காமிக்ஸை ஆயிரம் தடவை கூட படிச்சிருப்பேன், சாப்பிடும் போது கட்டாயம் புத்தகம் (கதை) தேவை, அதிலும் காமிக்ஸ் என்றால் வெறும் சோறே போதும். சில சமயம் படிக்க புது புத்தகம் இல்லை என்றால் என்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை எடுப்பேன், பின்னர் அதை கண்ணை மூடிக்கொண்டு பிரிப்பேன், எங்கே இருக்குதோ, அங்கிருந்து படிப்பேன்.\nவாவ், உண்மையில் அந்த காலம் வாழ்க்கையின் உன்னதமான உற்சாகமான காலம், உம் மீண்டும் கிடைக்குமா\nஇந்த முறை ஊருக்கு போகும் போது பழைய பத்திரிக்கை விற்பவர்களிடம் சொல்லி, காமிக்ஸ் புத்தகம் கிடைத்தால் எடுத்து வைக்க சொல்லணும்.\nஇணையத்தில் கூட இலவசமாக இந்திரஜால் காமிக்ஸ் கிடைக்குதுன்னு வலைப்பதிவில் படித்திருக்கிறேன். மக்களே\n ஆனாலும் உங்க குதிரையின் குசும்பே தனி தான், நம்ம குதிரை அமைதியான குதிரை.\nராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் தாங்க முதல்ல படிச்சது...மாயாவி, லேடி மாடஸ்டி, அப்புரம் யாருங்க அது, ஒரு \"செவ்விந்தியன்\" எல்லாம் வருவாங்களே எல்லா பேரும் மறந்து போசு.. எடுத்து விடுங்க... அதுல ஆரம்பிச்சதுதான் இந்த படிக்கிற பழக்கம்...அப்போல்லாம் மொதல்ல படிக்கிறதுக்கு வீட்டில அடிதடியே நடக்கும்..\"உயிரைத் தேடி\" , \"பலமுக மன்னன் ஜோ\" - இதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா எல்லா பேரும் மறந்து போசு.. எடுத்து விடுங்க... அதுல ஆரம்பிச்சதுதான் இந்த படிக்கிற பழக்கம்...அப்போல்லாம் மொதல்ல படிக்கிறதுக்கு வீட்டில அடிதடியே நடக்கும்..\"உயிரைத் தேடி\" , \"பலமுக மன்னன் ஜோ\" - இதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா\nமுத்து ( தமிழினி) said...\n உங்க காமிக்ஸ் மகாத்மியத்தை படிச்சிட்டு அந்த காலத்துக்கே போய் சஞ்சாரிச்சுட்டி இருந்தா உங்க பின்னூட்டம் வருது கூகிளில்...\nஎனக்கு பிடிச்ச ஆட்கள் ஆர்ச்சி,ஸ்பைடர்மென்\n(முன்வழுக்கையோட வலைதுப்பாக்கியொடு அவர் ஸ்டைலே தனி)\nஇன்னும் நிறைய கதை இருக்கு.இப்ப படிக்கிறதில்லை.\nஆமாம்...லயன் காமிக்ஸ் முகவரி வேலை செய்வதாக தெரியவில்லை...\nஅவர் தொலைபேசி எண் கொடுங்க..\nலயன் மற்றும் முத்து காமிக்ஸ் முகவரி :\nலக்கிபோக மிகவும் ரசித்தது ரத்தப்படலம் சீரிஸ்... எத்தனை பாகம் வந்ததென்று நினைவில்லை ��வ்வொரு படமும் வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்டிருக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்டிருக்கும்\nநான் பள்ளியில் படித்த காலத்தில் காமிஸ் வெறியன்.நீங்க சொன்ன மாதிரி லயன் காமிஸ் ஸ்பெஷல் வாங்குவதற்கு அலைந்த காலம் அது. சரிவர புத்தகம் கிடைப்பதில் வெறுத்து போயி காமிஸ் படிப்பதே இல்லை.\nஇந்தியா வந்தவுடன் உங்க கேங்கில் சேர்ந்து விட வேண்டியது தான். மடிப்பாக்கம் தானே..........\nநான் காமிக்ஸ் வெறியன் என்றே சொல்லலாம், ஒரே காமிக்ஸை ஆயிரம் தடவை கூட படிச்சிருப்பேன், சாப்பிடும் போது கட்டாயம் புத்தகம் (கதை) தேவை, அதிலும் காமிக்ஸ் என்றால் வெறும் சோறே போதும். சில சமயம் படிக்க புது புத்தகம் இல்லை என்றால் என்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை எடுப்பேன், பின்னர் அதை கண்ணை மூடிக்கொண்டு பிரிப்பேன், எங்கே இருக்குதோ, அங்கிருந்து படிப்பேன்.\nஅப்படியே எனக்கும் பொருந்துகிறது. உங்கள் குழுவில் என்னைனயும் சேர்ப்பீராக.\nமதுரை பக்கம் போனல் மறக்காமல் செய்வது லயன் காமிக்ஸ் வாங்குவதுதான். நான் இன்னும் காமிக்ஸ் பைத்தியம்தான். அதிலும் தமிழ் காமிக்ஸ்.\n>>>> நான் கிட்டத்தட்ட 85 சதம் லயன் காமிக்ஸ் வைத்திருக்கிறேன்....<<<<\nஉங்கள் வீட்டு அட்ரெஸ் சொல்லுங்க. எல்லா புத்தகங்களையும் திருட முகமூடி போட்டுக்கொண்டு வரப்போகிறேன்.\n>>>> யாராவது ஏ௯-காமிக்ஸ் ரசிகர்கள் இருந்தால் சொல்லுங்கள்.... மீண்டும் நீங்கள் காமிக்ஸ் படிக்க நான் உதவுகிறேன் <<<<\nப்ளீஸ். இங்கே. இங்கே. நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_8299.html", "date_download": "2019-05-22T06:55:29Z", "digest": "sha1:IXTZDWRYSEK2TBY4V2G2DT4JOPGJ6ROI", "length": 7419, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "இலங்கை- பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇலங்கை- பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்\nBy கவாஸ்கர் 16:41:00 hotnews, முக்கிய செய்திகள் Comments\nபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.\nகுறிப்பாக பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் பயிற்சிகள் குறித்து இந்தப் பேச்சுகளில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சின் செயலர் லெப்.ஜெனரல் சகீட் இக்பாலுக்கும்,இலங்கை இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் ரி.என்.ஜெயசூரியவுக்கும் இடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.\nஇந்தச் சந்திப்பின்போது இராணுவ மட்ட ஒத்துழைப்பை விருத்தி செய்து கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇருநாடுகளுக்கும் அனுகூலத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், எல்லா வழிகளிலும் இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவிகளை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின்போது. இராணுவப் பயிற்சி, போர் ஒத்திகைகள், புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள், தீவிரவாத முறியடிப்பு போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது,\nஅதேவேளை, இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதற்கு பாகிஸ்தானுக்கு பிரிகேடியர் ஜெயசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.\nLabels: hotnews, முக்கிய செய்திகள்\nஇலங்கை- பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் Reviewed by கவாஸ்கர் on 16:41:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-05-22T07:02:31Z", "digest": "sha1:AJWB2KHOQ6BDBK3YIMC2O4ZFFGV5RLYD", "length": 8522, "nlines": 84, "source_domain": "www.noolaham.org", "title": "User contributions for கோபி - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தம��ழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\n06:24, 1 November 2017 (diff | hist) . . (+87)‎ . . N பகுப்பு:தமிழ் ஓசை ‎ (\"பகுப்பு:பத்திரிகைகள் த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (current)\n10:43, 31 August 2017 (diff | hist) . . (+5,900)‎ . . N நூலகம்:381 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:43, 22 August 2017 (diff | hist) . . (+5,723)‎ . . N நூலகம்:353 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:32, 22 August 2017 (diff | hist) . . (+6,215)‎ . . N நூலகம்:352 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63633-robert-vadra-posts-paraguay-flag-in-place-of-tricolour.html", "date_download": "2019-05-22T06:51:00Z", "digest": "sha1:U5K2KHCWOER7HTGQNPLYJ6MG4AGRQBMV", "length": 11427, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியக் கொடிக்கு பதிலாக பராகுவே கொடி: விமர்சனத்துக்குள்ளான ராபர்ட் வத்ரா | Robert Vadra posts Paraguay flag in place of Tricolour", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nஇந்தியக் கொடிக்கு பதிலாக பராகுவே கொடி: விமர்சனத்துக்குள்ளான ராபர்ட் வத்ரா\nகாங்கிரஸ் பொதுச்செய���ாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா இந்திய கொடிக்குப் பதிலாக பராகுவே நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா வாக்களித்தார். பின்னர் தாம் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.\nஅதில் நமது உரிமையே நமது பலம். இந்திய நாட்டின் எதிர்காலத்தை தேர்வு செய்யுங்கள் என குறிப்பிட்டு மூவர்ணக் கொடியின் எமோஜியை பதிவிடுவதற்கு பதிலாக பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் ராபர்ட் வத்ராவை விமர்சிக்கத் தொடங்கினர்.\nவிமர்சனங்களுக்கு பதிலளித்து ட்வீட் செய்த ராபர்ட் வத்ரா, ''இந்தியா என் இதயத்தில் இருக்கிறது. எனது பதிவில் பாரகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது கவனக்குறைவால் நடந்த தவறு. இது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் இதை நீங்கள் இதை சர்சைசையாக்க முடிவு எடுத்துவிட்டீர்கள். இதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை'' என தெரிவித்துள்ளார்.\nதடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து\n“நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என புரியவில்லை” - ஹர்பஜன் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராபர்ட் வதேராவின் முன் ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு\nஅரசியலுக்கு வருகிறாரா ராபர்ட‌ வதேரா\nராபர்ட் வதேராவை கைது செய்‌ய மார்ச்-2 ‌வரை தடை\n“பிரியங்காவை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்” - மக்களுக்கு வதேரா வேண்டுகோள்\nஎதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு நினைக்கிறது - மம்தா பானர்ஜி\n6 மணிநேரம் விசாரணைக்கு பிறகு இன்றும் ஆஜராகிறார் ராபர்ட் வதேரா\nமுதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா\nராபர்ட் வத்ராவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமின்\n\"ஆதாரங்களை உருவாக்கவே சோதனை\" ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடை���ை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து\n“நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என புரியவில்லை” - ஹர்பஜன் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarav.net/?p=213", "date_download": "2019-05-22T06:42:22Z", "digest": "sha1:E5DGQV2D5HW2U3OYBK2YEDPE2I5QEPZB", "length": 6037, "nlines": 53, "source_domain": "www.sarav.net", "title": "Sarav.NET » இந்த வாரம் பார்த்த திரைப்படங்கள்.", "raw_content": "\nஇந்த வாரம் பார்த்த திரைப்படங்கள்.\nபுதுசா வீடு மாறி வேற வீட்டுக்கு வந்திருக்கேன். புதுவீட்டுக்கு பக்கத்துலயே வீடியோ ரெண்டல் கடை இருக்கு. நாலு நாள் லீவுல வீட்ல உக்காந்து சில படங்கள் பார்த்தேன். சில ஆங்கில படங்கள், ஒரு தமிழ் படம். நான் சினிமா பாக்கறது இப்பொல்லாம் கொஞ்சம் மாறியிருக்கு. சினிமால கதைய எப்டி சொல்றாங்க-ன்னு கொஞ்சம் கவனிக்கறேன். விருமாண்டி, Memento (கஜினியோட ஆங்கில முன்மாதிரி), Fight Club மாதிரி படங்களோட பாதிப்பு-ன்னுகூட சொல்லலாம்.\nஇந்த வாரம் பார்த்த படங்கள்ல முக்கியமா சொல்ல வந்தது ப்ரூஃப் (Proof)-ங்கற படம். ஒரு கணித மேதை, அவரோட ரெண்டு பொண்ணுங்க (ரெண்டாவது பொண்ணுதான் ஹீரோயின்), அவரோட அஸிஸ்ட்டண்ட் மாதிரி வர்ற இன்னொரு கணித ஆசிரியர்(ஹீரோ)-ன்னு படத்துல முக்கியமான பாத்திரங்கள் 5, 6 பேர்தான். அவங்களுக்குள்ள நடக்கற உணர்வுப்பூர்வமான கதைய ஒன்னரை மணி நேரத்துல சூப்பரா சொல்லியிருக்காங்க.\nஅடுத்ததா Click. ஆடம் சாண்ட்லரோட படம். வாழ்க்கைல வர்ற கஷ்டங்களையெல்லாம் போக்கறதுக்கு, நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கிறதுக்கு வசதியா ஒரு யுனிவர்சல் ரிமோட் கடைக்குது கதையோட ஹீரோக்கு. வீட்டு நாய் சத்தமா கொளைக்கும் போது வால்யூம் கம்மி பண்றதுக்கும், தலைவலி வரும்போது பாஸ்ட் பார்வோர்ட் பண்றதுக்கும் வசதியா இ���ுந்தா எப்டி இருக்கும்-ன்னு சொல்ற கதை. பாட்டு, சண்டை இல்லையே தவிர, தமிழ் படத்துக்கான எல்லா தகுதிகளும் இருக்குற படம்.\nஅடுத்து MI3. நல்ல மசாலா படம். குருதிப்புனல் படத்த அங்கங்க ஞாபகப்படுத்துது.\nதமிழ்ப் படம், ஈ. ஆங்கிலப் படங்களுக்கு கொஞ்சம்கூட கொறையாத நல்ல தமிழ்ப்படம். கதைய நகர்த்திட்டு போற விதம் ரொம்ப நல்லா இருந்துது. நல்ல நடிகர்கள், திறமையான நடிப்பு-ன்னு ரசிச்சு பாக்க முடிஞ்சுது.\nநாளைல இருந்து திரும்ப ஆபீஸ்க்கு போகணும். ரெண்ட் பண்ண DVD-களையெல்லாம் திரும்ப கொடுக்கணும். நெறைய வேலை இருக்கு.\nEverything you need to know about Swine Flu iPhone camera snaps Sarav short story Theory of relativity ஆடி ஆடிப்பெருக்கு கொசு சப்பரம் சரவ் சிறுகதை செந்தில்கள் தாவணி திரை விமர்சனம் அபியும் நானும் நீமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/150-217532", "date_download": "2019-05-22T06:36:31Z", "digest": "sha1:SNEMJYT4OO3WS42KJIQZXBICQ5RQWQSS", "length": 7292, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\n’விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’\nசிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்துக்கு தலைவணங்கி அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் இன்று (12) எளிய அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் \"தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகி���்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாக செயற்படுத்தும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\" எனக் குறிப்பிட்டார்.\n\"வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை தடுப்பதற்கான பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை சிறையில் அடைக்கின்றார்கள். அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மௌமான இருப்பது ஏன் என புரியவில்லை.\" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n’விக்னேஷ்வரனை முன்னாள் போராளிகள் கன்னத்தில் அறைந்துள்ளனர்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/Jebv0", "date_download": "2019-05-22T08:05:56Z", "digest": "sha1:DHHIUN7NEDKJHCGO5DXRVWDCO2FVVTQB", "length": 2971, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "cake வாழ்த்துக்கள் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=894", "date_download": "2019-05-22T07:49:36Z", "digest": "sha1:4TKLYBPYMBDFMV7E5ATSYB3PFCIITVXA", "length": 50625, "nlines": 237, "source_domain": "suvanacholai.com", "title": "[கட்டுரை] : அண்ணலாருக்கு எதிராக அவதூறா? – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப���துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nHome / இஸ்லாம் ஓர் அறிமுகம் / [கட்டுரை] : அண்ணலாருக்கு எதிராக அவதூறா\n[கட்டுரை] : அண்ணலாருக்கு எதிராக அவதூறா\nபொறியாளர் ஜக்கரிய்யா 07/10/2012\tஇஸ்லாம் ஓர் அறிமுகம், எழுத்தாக்கம், கட்டுரை, வீடியோ Leave a comment 114 Views\nபேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம்.\nடென்மார்க்கின் கார்ட்டூன், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இப்படியும் குறை சொல்லக்கூடியவர்கள் இருக்க முடியுமா என்று நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதர் என்று பிரகடனம் செய்தார்கள். நாற்பதாவது வயதுவரை அந்த சமுதாய மக்கள் அவர்களை ஒரு சிறந்த மனிதராகவும், தங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மையாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் மதித்து வந்தார்கள்.\nஅல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர்களில்லை என்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபின் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் நபிகளாருக்கு எதிராக இணைவைப்பாளர்கள் தீட்டிய திட்டத்தைப் பின் வருமாறு நபிகளாரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல் “ரஹீக்” குறிப்பிடுகிறது:\nநபிகளாரின் வாழ்வில் நடந்த சதி:\n“”…இக்காலகட்டத்தில் குறைஷியருக்கு மற்றொரு கவ��ையும் ஏற்பட்டது. அதாவது, பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர் முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன் ‘இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள். இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் ‘நீயே ஓர் ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன் ‘இல்லை நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்” என்றான்.\nகுறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா\n அவர் ஜோதிடர் அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”\nகுறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா\nவலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில், பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.\nகுறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா\nவலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.\nகுறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா\nவலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும் நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஓதுதலாகவோ முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.\nகுறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது\nவலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரது பேச்சில் ஒரு தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம் பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள் முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், ��ணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள் திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)”.\nமேற்கூறப்பட்ட சம்பவத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் …\nமுஹம்மது நபியின் பிரச்சாரத்தை ஆதாரங்களைக் கொண்டோ, கருத்து பரிமாற்றங்களைக் கொண்டோ, தர்க்க ரீதியான வாதங்களைக் கொண்டோ எதிர்க்க முடியாது என்பதையும், முஹம்மது நபியின் வார்த்தைகளைச் செவியேற்கக்கூடிய நடுநிலையாளர்கள் முஹம்மது நபியை உண்மையான தூதர் என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பதையும் விளங்கிக்கொண்ட முஷ்ரிகீன்கள் முஹம்மது நபிக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக அவதூறுகளையும், இழிவுகளையும், பொய்களையும் பரப்புவதை இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்குறிய முக்கியமான யுக்தியாக பயன்படுத்தினார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த குறைஷிகள் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக கையாண்ட வழிமுறைகளின் சுருக்கத்தை “ரஹீக்” பின்வருமாறு குறிப்பிடுகிறது:\n1. இஸ்லாத்தைப் பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல்.\n2. இஸ்லாத்தைப் பற்றி சந்தேகத்தைக் கிளறுவதும் பொய்ப்பிரச்சாரத்தை முடுக்கி விடுவதும்.\n3. முன்னோர்களின் கட்டுக் கதை என்று கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது\nஇஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம்:\nநாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குறைஷிகள் நபிகள் நாயகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள், நம்மைவிடவும் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளையும், உண்மைத்தன்மையையும் அறிந்திருந்தார்கள். இது எதுவும் நபிகள் நாயகத்தைப் பற்றி மனமுரண்டாக அவதூறு பரப்புவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை.\nஇதை வலீதின் கூற்று தெளிவுபடுத்துவதை கவனியுங்கள்:\n“நீங்கள் நபியைப் பற்றி எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும். உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர் ஒரு சூனியத்தைக் கொண்டு அதன் மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி, சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுகிறார் என்றே கூறுங்கள்”\nநவீன காலத்தில் இஸ்லாத்��ை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே இன்று இஸ்லாத்தின் வளர்ச்சியை வெறுக்கும் இவர்கள் நவீன ஊடகங்கள் மூலமாக நபிக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தைச் செய்வது, இஸ்லாத்திற்கு எதிராக பீதியைப் பரப்புவது போன்ற அதே பழைய யுக்திகளைத்தான்; இன்றும் கையாண்டு வருகிறார்கள்.\nஇஸ்லாத்திற்கும், நபிக்கும் எதிராக அவதூறுப் பிரச்சாரத்தைச் செய்வதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை எவ்வித மாறுபாடும் இல்லாமல் தனித்துவத்தோடு பின்பற்றி வருவதையும், மற்றவர்களைப் போல் தங்களது அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதையும் இஸ்லாத்தை மறுப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுமாகும்.\nஇவர்களின் ஆதங்கத்தை அல்லாஹ் இவ்வாறாக கூறுகின்றான்:\nஎனவே (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால் (விட்டுக் கொடுத்தால்), தாங்களும் தளர்ந்து (விட்டுக்கொடுத்துப்) போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர். (அல்குர்ஆன் 68:8,9)\nஅவதூறு பிரச்சாரம் பற்றி திருக்குர்ஆன்:\nநபிகளாருக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறு பிரச்சாரங்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:\n(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 15:6)\nபொதுவாகவே எல்லா இறைத்தூதர்களும் பரிகசிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:\n) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் 21:41)\nமுஸ்லீம்களை நிராகரிப்பவர்கள் பரிகசிப்பார்கள் என்பது பற்றி திருக்குர்ஆன்:\nநிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். (அல்குர்ஆன் 83:29,30)\nஅவதூறு பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்:\nஇப்படிப்பட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகின்றபோது எப்படி அதை எதிர் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.\nஅன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான – முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக. என்னையும், பொய்ப்பிப்பவர்களாகிய அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடும். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக. நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன (அல்குர்ஆன் 73:10-12)\nமேலும் அல்லாஹ் கூறுகிறான் …\nஆதலால் உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம். இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள் (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.(நபியே) இவர்கள் (இழிவாகப்) பேசவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக) இவர்கள் (இழிவாகப்) பேசவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக ஸஜ்தா செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக ஸஜ்தா செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக\nமுஃமீன்கள் கடுஞ்சொற்களையும், நிந்தனைகளையும் செவியேற்க நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.\n) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)\nஇந்த குர்ஆன் வசனங்கள் கீழ்வரும் உண்மைகளைத் தெளிவு படுத்துகின்றன:\n1. இறைமறுப்பாளர்கள்; அவதூறுப் பிரச்சாரங்களின் மூலமாக நபிகள் நாயகத்தையும், முஸ்லீம்களையும் மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி முஸ்லீம்களின் இறைப் பணியை வீரியம் இழக்கச் செய்யவேண்டும், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று நாடுகிறார்கள்.\n2. இறைமறுப்பாளர்கள் செய்யும் அவதூறுப் பிரச்சாரம் நபியவர்களுக்கும், அதே போல முஸ்லீம்களுக்கும் மனநெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான்.\n3. நிராகரிப்பாளர்களைப் பொருட்படுத்தாமல், உங்களுக்கு ஏவப்பட்ட மார்க்கப்பணியைத் தொய்வின்றி செய்து வாருங்கள். அவர்களது பொய் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் உங்களை மார்க்கப் பணியிலிருந்து திசை திருப்பி விட வேண்டாம்.\n4. இப்படிப்பட்ட சூழல்களில், பொறுமையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு சிரம் பணிய வேண்டும்;.\n5. முடிவாக, இங்ஙனம் பரிகாசம் செய்பவர்களை கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு தக்க தண்டனைகளைக் கொடுப்பதற்கும் அல்லாஹ்வாகிய தானே போதுமானவன் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாட்சியங்கள்:\nஇன்னும் உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது. மேலும் (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(அல்குர்ஆன் 68:3,4)\nமேலும் நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.(அல்குர்ஆன் 94:4)\nமுஹம்மது நபியின் நபித்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் வாக்குறுதி:\nஅல்லாஹ் இந்த இறைத்தூதரை எதற்காக அனுப்பினான் என்றால் …\nஅவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (அல்குர்ஆன் 48:28)\nமற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகின்றான், இணைவைப்பாளர்கள் எவ்வளவுதான் வெறுத்தபோதிலும், இந்த நபியை நேர்வழியைக் கொண்டும், உண்மையைக் கொண்டும் அனுப்பியக் காரணம், இந்த மார்க்மாகிய இஸ்லாம் அனைத்துக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மிகைத்து விடுவதற்காகத்தான். இதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.\nஆகவே, இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களால் இஸ்லாத்தின் ஒளியை அணைத்துவிடலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் ஒருப்போதும் வெற்றி பெற்றதில்லை. இனியும் வெற்றி பெறப் போவதில்லை. இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு எதிராக இஸ்லாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, பலர் இஸ்லாத்தின் உண்மையை ஏற்றுக் கொண்டுவருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nஇப்போது நாம் செய்ய வேண்டியது என்ன\nநற்பண்புகளின் தாயகமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பரப்பப்படும் அனைத்து பொய்களையும், அவதூறுகளையும், கேலிகளையும், அசிங்கங்களையும் வன்மையாகக் கண்டித்து, முஹம்மது நபியை உயிரை விட அதிகமாக நேசிக்கிறோம் என்பதை உலகளாவிய அளவிலே சாத்வீகமான முறைகளில் தெளிவுபடுத்தும் அதே வேளையில், நாம் கவனத்தோடு செயல்படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன. அவைகள்:\nநபியைப் பற்றிய உண்மையை உலகுக்கு உணர்த்த அருமையான வாய்ப்பு:\nஇன்றைய பரபரப்பான சூழலில், அனைவரின் கவனமும் முஹம்மது நபியைப் பற்றி திரும்பியிருக்கின்ற நிலையில், உண்மையில் இந்த முஹம்மது நபி யார் அவர்களது நற்குணங்கள் எப்படிப்பட்டது, அவர்களது எளிமை, தலைமை, வழிகாட்டுதல் போன்றவைகள் எப்படிப்பட்டது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்திக்காட்ட அருமையான வாய்ப்பாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநபிக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை மறுத்து உண்மையை நிலை நாட்ட நாம் தயாரா\nநபிகளாரைப் பற்றிய சிறப்புகளை இந்த மறுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுமே, இவைகளையெல்லாம் தெரியாமல் தங்களது வாழ்நாளை வீணடிக்கிறார்களே, இவைகளையெல்லாம் தெரியாமல் தங்களது வாழ்நாளை வீணடிக்கிறார்களே என்று ஆதங்கப்படக்கூடிய நாம் உண்மையில் நபிகள் நாயகத்தின் சிறப்புகளைத் தெரிந்திருக்கிறோமா என்று ஆதங்கப்படக்கூடிய நாம் உண்மையில் நபிகள் நாயகத்தின் சிறப்புகளைத் தெரிந்திருக்கிறோமா அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் கற்றிருக்கிறோமா அவர்களது வாழ்க்கை வரலாற்றைக் கற்றிருக்கிறோமா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உலகுக்கு பறைசாற்ற தயாராக இருக்கும் நாம், உண்மையில் அவர்களைப் பற்றி சரியாக தெரிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்வரும் முக்கியமான சிறப்புகளில் எவைகளை நாம் தெரிந்திருக்கிறோம் என்று உளப்பூர்வமாக சிந்திக்க வேண்ட���ம்:\n• நபியின் ஆன்மீக வழிகாட்டுதலும் அதன் சிறப்புகளும்.\n• நபியின் இறைபக்தி மற்றும் இறைவழிபாடுகள்\n• நபியின் ஆட்சி மற்றும் அரசியல் தலைமை\n• நபியின் போர்த் தலைமை மற்றும் அதில் கையாண்ட மாண்புகள்.\n• எல்லா காலகட்டத்திலும் அவர்கள் கடைபிடித்த எளிமை மற்றும் பற்றற்ற தன்மை.\n• நபிகளாரின் பணிவு, கனிவு மற்றும் ஈகை\n• நபிகளார் கொண்டு வந்த சமூகப் புரட்சி, சமத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள்\n• நபிகளார் கொண்டு வந்த ஆன்மீக, அரசியல், சமூகவியல் மற்றும் பொருளாதார சட்டதிட்டங்கள்\n• நபிகளாரின் குடும்ப வாழ்வு மற்றும் வழிகாட்டுதல்\n• நபிகளார் கொண்டு வந்த திருக்குர்ஆனின் சிறப்பு மற்றும் அதன் அற்புதத்தன்மைகளின் பல பரிமாணங்கள்\n• இறைவனால் நபிக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்துகள் மற்றும் சிறப்புகள் …\n… மேற்குறிப்பிடப்பட்டவைகளில் சிலவற்றையாவது சரியான முறையில் தெரிந்திருக்கவில்லையென்றால் நாம் எப்படி இஸ்லாத்தைப்பற்றி அறியாத மற்றவர்களுக்கு நபிகள் நாயகத்தின் சிறப்புகளையும் உண்மைகளையும் தெளிவுபடுத்த முடியும் ஆகவே உடனடியாக நபிகளாரைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.\nஓவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டங்களிலும், அமைப்புகள் மூலமாகவும், நமக்கு இருக்கக்கூடிய பல்;வேறு ஊடகங்களின் மூலமாகவும் நபிகளாரைப் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறோம். நபிகளாருக்கு எதிராக அவதூறுகள் பரபரப்பாக பரப்பப்படும் சூழல்கள் நபிகளார் யார் எனபதை உலகுக்கு பறைசாற்ற நமக்கு இரட்டிப்பான உத்வேகத்தைத் தரவேண்டும்.\nநபியை நாம் எப்படி நேசிக்கிறோம்\nநபியை முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் கூறுகின்றான்:\nஇந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; ..(அல்குர்ஆன் 33:6)\nமேலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான், அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் நபியை முழுமையாகப் பின்பற்றுவதுதான். இதை திருக்குர்ஆன் இவ்வாறாக குறிப்பிடுகிறது:\n) நீர் கூறும் ”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கர��ணை உடையவனாகவும் இருகின்றான். (அல்குர்ஆன் 3:31)\nநபியை நேசிக்கிறோம் என்று பிரகடனம் செய்யும் நாம், முஹம்மது நபியின் வழிகாட்டுதலை எந்த அளவுக்கு பின்பற்றுகிறோம் என்று சிந்தித்துப் பார்க்க இப்படிப்பட்டச் சூழல்கள் தூண்டவேண்டும். நமது செயல்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன. நமது செயல் பாடுகளைப் பார்த்து நமது தலைவராகிய நபிகள் நாயகத்தைப்பற்றி யாராவது எடைபோட நினைத்தால், நபியைப் பற்றி சரியான முறையில் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். நமது செயல்பாடுகள் நபிகள் நாயகத்திற்கு உரிய அந்தஸ்தை தருவதாக இருக்கிறதா அல்லது நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக உணர்ந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஉண்மையில் நாம் நமது நடவடிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், சமூக, குடும்ப மற்றும் தனி வாழ்;க்கையையும் சீர்படுத்த வேண்ய கட்டாயத்தில் உள்ளோம் என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.\nநபிகள் நாயகத்தைப் பற்றி கற்றுத்தெரிந்து கொள்ளவும், அவர்களைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு உரைக்கவும் நமது செயல்பாடுகளை சீர்திருத்திக் கொள்ளவும் நாம் அனைவரும் முன் வரவேண்டும்.\nஅல்லாஹ் நமது செயல்பாடுகளை அவனுடைய திருப்பொருத்தத்திற்குரிய செயல்பாடுகளாக பொருந்திக்கொள்வானாக\nஅவதூறு குறைஷி நபிகள் நாயகம் பேச்சுரிமை முஸ்லிம்\t2012-10-07\nTags அவதூறு குறைஷி நபிகள் நாயகம் பேச்சுரிமை முஸ்லிம்\nPrevious நஃபிலான தொழுகைகள் (வீடியோ)\nNext அல்லாஹ்வின் அருட்கொடைகள் (v)\nஉபைய்யின் அவதூறும் ஆயிஷா (ரழி) வின் தூய்மையும் (v)\nஅல்-குர்ஆனில் இடம் பெற்ற நிகழ்வுகள் (v)\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் அழைப்பாளர் அல்-கோபார் தஃவா நிலையம், அல்-கோபார் நாள்: ...\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/10/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-22T07:47:03Z", "digest": "sha1:7BZQ533M6W3WYV7K2YWNNUZ7SPTMKZYR", "length": 10078, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "நல்ல கணவர்களை உருவாக்குவதில் சமுதாயம் தோல்வியடைந்துள்ளது | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nநல்ல கணவர்களை உருவாக்குவதில் சமுதாயம் தோல்வியடைந்துள்ளது\nநல்ல கணவர்களை உருவாக்குவதில் சமுதாயம் தோல்வியடைந்துள்ளது\nநல்ல கணவர்கள் அதிகம் இல்லை என நடிகை ஜெயப்பிரதா வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தற்போது டி.வி. தொடர் ஒன்றில் மருமகளுக்கு துரோகம் செய்யும் மகனை கொலைசெய்பவராக நடித்து இருக்கிறார். இதுகுறித்து ஜெயப்பிரதா அளித்த பேட்டி வருமாறு:-\n“கணவர் எப்படி இருந்தாலும் மனைவி அனுசரித்து போக வேண்டும் என்றும், சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லித்தான் பல நூற்றாண்டுகளாக பெண்களை வளர்க்கிறார்கள். அப்படி பெண்களுக்கு புத்தி சொல்லி வளர்க்கும் பெற்றோர் மகன்களை அப்படி வளர்ப்பது இல்லை.\nமகனிடம் தவறு இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியாரைத்தான் சமூகத்திலும், சினிமாவிலும் டி.வி தொடர்களிலும் பார்க்கிறோம். மகனை கண்மூடித்தனமாக நம்புவது தவறு. பிறந்த வீட்டில் இருந்து செல்லும் பெண்களிடம் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அது தவறு இல்லை.\nஅதுபோல் ஆண்களையும் நல்ல மருமகனாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல மனைவிகளை உருவாக்கும் நமது சமூகம் நல்ல கணவர்களை தயார் செய்வதில் தோல்வி அடைந்து இருக்கிறது என்பது எனது கருத்து. நல்ல கணவர்கள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகமாக இல்லை.”\nபொறுமையே என் வெற்றியின் இரகசியம் கீர்த்தி சுரேஸ் புத்திமதி\nசூர்யா காணாமல் போகவில்லை நான்கு படங்களில் நடிக்கிறார்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்க��் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62733-the-tamil-nadu-government-appointed-a-special-officer-for-the-producers-union.html", "date_download": "2019-05-22T07:31:07Z", "digest": "sha1:MOO46AY3KY2SNRWNLSD4FER4IH6P7M2H", "length": 10757, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு | The Tamil Nadu Government appointed a Special Officer for the Producers Union", "raw_content": "\nவேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல�� ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க என். சேகர் என்ற சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.\nஆயிரத்து 200 உறுப்பினர்களை கொண்ட தமிழ் திரைப்படத் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தை விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகம் செய்துவந்தனர். ஆனால் விஷால் தலைமையிலான நிர்வாகம் 7 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாகவும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணியினர் தி. நகர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.\nஇதன் பின் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மேலும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து சங்கத்தை நிர்வகிக்க அரசு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு சிறப்பு அதிகாரியை அரசு நியமித்துள்ளது. வரும் திங்கள் கிழமையில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் சிறப்பு அதிகாரியான என்.சேகர் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஃபானி புயலின் நகர்வை பொறுத்தே சென்னைக்கு மழை : வானிலை ஆய்வு மையம்\nமணிஷ் பாண்டே அதிரடி - 160 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அற���விப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை : நெருக்கடிக்கு உள்ளாகும் பேராசிரியர்கள்\n“நல்லகண்ணுவுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”- மு.க.ஸ்டாலின்\nகரூர் மாவட்ட எஸ்பி மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி\nஉள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது: தமிழக அரசு\nகோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபானி புயலின் நகர்வை பொறுத்தே சென்னைக்கு மழை : வானிலை ஆய்வு மையம்\nமணிஷ் பாண்டே அதிரடி - 160 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/07/tnpsc-current-affairs-quiz-july-14-15-2018.html", "date_download": "2019-05-22T06:38:22Z", "digest": "sha1:FOZJFKRIXC7XYACH67R5GTCZQGQFWU7H", "length": 5486, "nlines": 116, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz July 14-15, 2018 (Tamil)", "raw_content": "\nஐரோப்பிய புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (EBRD, European Bank for Reconstruction and Development).வங்கியின் புதிய உறுப்பினாக சமீபத்தில் இணைந்த நாடு\n\"உ.வே.சாமிநாத அய்யர் கடிதக் கருவூலம்\" என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்\n\"அலுமினியம்: தி ஃபர்யூச்சர் மெட்டல்\" (Aluminium: The Future Metal) என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்\n2018 உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\n2018 உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் பங்கேற்ற பிரிவு\n2018 உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (U 20) நடைபெற்ற தாம்பெரே நகரம் உள்ள நாடு\n2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த அணி\n2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் நான்காம் இடம் பிடித்த அணி\n2018 உலக கோப்பை போட்டியில் ‘ரெட் டெவில்ஸ்’ என்று அழைக்கப்பட்ட அணி\n2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/22631b984ecaaed/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE/2018-09-23-113221.php", "date_download": "2019-05-22T07:39:52Z", "digest": "sha1:SW54ZQQ3FQYOJ5RWI75LGV2WLDEIEZDF", "length": 3794, "nlines": 59, "source_domain": "dereferer.info", "title": "வெண்ணிலா வர்த்தக விருப்பம்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nமேல் பைனரி விருப்பங்கள் தளங்கள்\nவெண்ணிலா வர்த்தக விருப்பம் -\nவெண்ணிலா வர்த்தக விருப்பம். பி ன் \" வா வெ ண் ணி லா \", \" மா மா வு க் கு கு டு ம் மா கு டு ம் மா \" ( இளை ய ரா ஜா படா கி ல் லா டி பா\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மூலோபாயம் அமைப்பு\nவிருப்பங்கள் வர்த்தகம் புரிந்து கொள்ள எளிய வழி\nஅந்நிய செலாவணி போக்கு ஆதிக்கம் செலுத்தும் ரார்\nஅந்நிய செலாவணி கூட்டணி சரக்கு கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/07/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-05-22T07:40:15Z", "digest": "sha1:Q5UJUUJNMP3ANAOLFFI74BPJAM4CJ6HM", "length": 63267, "nlines": 62, "source_domain": "solvanam.com", "title": "மாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு – சொல்வனம்", "raw_content": "\nமாட்ரிக்ஸ்: இயந்திரம் படைத்த மாயையின் பொன்னுலகு\nஅரவிந்தன் நீலகண்டன் ஜூலை 9, 2010\nதன்னுடைய சுயபிரக்ஞையை இழந்து, வேறொரு அன்னியமான ஆளுமையின் பிடியில், அதன் முழுமையானக் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடுவது ஓர் அடிப்படையான மனித அச்சம். இப்படி மானுடர்கள் பொம்மைகளாக வாழவைக்கப்படும் ஒரு முழுக்கட்டுப்பாட்டு சமுதாயம், 1971 இல் வெளியான ஜ்யார்ஜ் லுகாஸ் படமான THX 1138-இல் காட்டப்பட்டது. இத்திரைப்படமே லூகாஸின் முதல் அதீக கற்பனையுலக திரைப்படம்.\nஇதே அடிப்படை அச்சத்தை, மிகச்சிறப்பான கிராபிக்ஸ் உதவியுடன் திரை நாடகமாக்கியிருந்தது மாட்ரிக்ஸ் (Matrix) திரைப்படம். இத்திரைப்படத்தில் ‘செயற்கை அறிவு’, மனிதத்தின் கூட்டு மனதை (Collective consciousness) ஒரு செயற்கை மாய உலகில் லயிக்க வைத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் வாழ வைக்கிறது. இப்பெரும் செயற்கை அறிவின் இருப்புக்கு தேவையான சக்தியை அளிக்கும் உயிருள்ள பாட்டரி செல்களே மானுடம். மானுடம் அளிக்கும் சக்திக்கு இயந்திரம் அளிக்கும் பதில் உபகாரம் மானுடத்தின் மூளைக்குள் அது உருவாக்கும் மாயப் பொன்னுலகம்.\nஇந்த மாய உலகில் மனிதர்களுக்கென்று சுய விருப்பமோ, இயக்கமோ இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக அவர்கள் கருதியபடி வாழ்வர். அவர்களின் பிரக்ஞை முழுக்க, முழுக்க ‘செயற்கை அறிவின்’ கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. மாட்ரிக்ஸ் திரைப்படத்தில், மாய உலகிலிருந்து விடுபட்டவர்களுக்கும், செயற்கை அறிவுக்குமிடையே மிக உக்கிரமானதொரு போர் நடக்கிறது. கதாநாயகனின் இறப்புக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர், மாட்ரிக்ஸ் உருவாக்கிய மாயாலோகம் உடைத்தெறியப்படுகிறது. கதாநாயகனின் அகவிழிப்புக்குப் பிறகு, மிகச்சாதாரணமான, ஆனால் அதுவரை திரைப்பார்வையாளர்கள் சந்தித்திராத திரை உக்திகள் மூலம் உருவாக்கப்பட்ட அடிதடிகள், அத்திரைப்படத்தை மற்றொரு ஹாலிவுட் மலினமாகவே மாற்றின. ஆனால் அதற்கப்பால் மாட்ரிக்ஸ் திரைப்படம் பயன்படுத்திய அறிவியல் கோட்பாடுகளும் வருங்கால தொழில்நுட்ப ஊகங்களும், தத்துவ இறையியல் வேர்களும் மிக சுவாரசியமானவை.\nமாயா உலகத்திலிருந்து கதாநாயகன் நீயோவை மீட்டு வருபவர் மார்பியஸ். நியோவின் உண்மை இயற்கையை அறிய உதவும் ஒரு குரு அவர். தன்னைத்தானே அதற்காக தியாகம் செய்யவும் முற்படுபவர். கிறிஸ்தவ புரிதலின்படி மார்பியஸ் ஏசுவை முன்னறிவித்து ஏசுவுக்கு ஞான ஸ்நானம் செய்த யோவான். கிறிஸ்தவ குறியீட்டுத்தன்மைகள் மிக வெளிப்படையாகவே இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மார்பியஸின் தத்துவமும் செயல்பாடுகளும், ஏற்கனவே க்வாண்டம் இயற்பியலுடன் கிழக்கத்திய தத்துவம் பகிர்ந்து கொண்ட ஒரு புள்ளியில் அமைந்திருந்தது.\nவெகு பிரபலமான சிறுவர் இலக்கியமான ‘அற்புத உலகில் ஆலைஸ்’ (Alice in the wonderland) ஆழமான குறியீடுகள் நிறைந்த இலக்கியம் என்றதொரு கருத்து பல காலமாக நிலவி வருகிறது. ‘நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாம் வாழும் யதார்த்தம் மட்டுமே யதார்த்தமல்ல, அதற்கு இணைத்தன்மையுடன் நாமறியாமலே நமக்கு மிக அருகிலே கூட பல யதார்த்தங்கள் இருக்கலாம்’ என்பதையே அக்கதையில் ஆலைஸ் உணர்கிறாள். க்வாண்டம் இயற்பியல் காட்டும் யதார்த்த உலகின் முரண்படு இயற்கை ஒருவருக்கு அளிக்கும் அத��ர்ச்சி, இதற்கு எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. மாட்ரிக்ஸில் இதுவரை தான் வாழ்ந்த உலகம் உண்மையில் ஒரு செயற்கை அறிவினால் ஏற்படுத்தப்பட்ட மனக்காட்சி மட்டுமே என கதாநாயகன் அறியும் சூழலில் ஆலைஸின் அற்புத உலக நுழைவுக் குறியூடுகள் (முயல் மற்றும் இருநிற குளிகைகள் ஆகியவை) இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகின்றன.\nபுற உலகின் மீது மனோசக்தி எத்தகைய ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைக் குறித்து மேற்கின் கவனத்தைத் திருப்பிய சில நிகழ்வுகள் 1970களில் நடந்தன. யூரி கெல்லரின் ஸ்பூன் வளைத்தல் அதில் ஒன்று. தன்னுடைய மன ஆற்றலாலேயே, ஒரு ஸ்பூனை உற்றுப்பார்த்தே அதை வளைக்க முடியும் என்று சொல்லி அதைச்செய்தும் காட்டினார் யூரி கெல்லர். அவருடிஅய மன ஆற்றல் குறித்த ஆய்வுகள் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுப்பத்திரிகையான நேச்சரில் கூட வெளிவந்தது.\nஇறுதியாக யூரி கெல்லர் ஒரு திறமையான மேஜிக் வித்தையாளரே தவிர, அவருடைய மனோசக்தி இத்யாதி எல்லாம் பொய் என்பது தெரிய வந்தது. அதுவரை அவருடைய ஸ்பூன் வளைப்பு வித்தைக்கு பாஷ்யமாக க்வாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்பட்டது. யூரி கெல்லர் தமது மனோசக்தியால் செய்த ஒவ்வொரு சித்து விளையாட்டையும் தமது சாதாரண கை-வேக விளையாட்டுக்களால் செய்து காட்டி, அவை வெறும் மேடை-மாஜிக் வித்தைகளே தவிர, சித்து அல்ல என நிரூபித்தவர் மேஜிக் ராண்டி என்கிற ஜேம்ஸ் ராண்டி. மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு ஆரக்கிளை (வருங்காலம் உரைக்கும் பெண்) காண வருகிறான் கதாநாயகன் நியோ. காத்திருக்கும் வேளையில் பௌத்தத் துறவி போல தோற்றமளிக்கும் ஒரு சிறுவன், பார்வையால் ஸ்பூன்களை வளைப்பதைக் காண்கிறான். நியோவும் ஸ்பூனை வளைக்க முயற்சிக்கிறான். ஸ்பூன் ஒரு மாயத்தோற்றம் அல்லது மனதின் நீட்சி என்பதை புரிந்து கொண்டால் ஸ்பூனை வளைக்க முடியும் என்கிறான் அச்சிறுவன்.\nமற்றொரு முக்கியமான தொழில்நுட்பம் கணினிகளிலிருந்து நினைவுகளையும் அறிதல்களையும் நம் மூளைக்குள் இறக்க முடிவது. இது இன்றைக்கே உண்மையாகிக் கொண்டிருக்கிற தொழில்நுட்பம்தான். 2007-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் USCLA பல்கலைக்கழக ஆராய்ச்சி அறை ஒன்றில் எலியின் மூளைப்பகுதிகளுக்கும் சிலிக்கான் சிப்புகளுக்கும் உரையாடல்களை ஏற்படுத்தி அந்த மின் சலனங்களை திரையில் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய�� ஸ்ரீனிவாசன். இப்போதைக்கு அவருடைய ஆராய்ச்சியும், இந்த ஆராய்ச்சியின் மூலகர்த்தாவான டெட் பெர்ஜரின் ஆராய்ச்சியும், வயதினாலோ அல்லது விபத்தினாலோ செயலிழந்த மூளைச்செல்களின் இடத்தில் இந்த சில்லுகளை வைப்பதாகவே இருக்கிறது. நாளைக்கு இது இன்னும் பரிணமித்து நம் மூளையின் நினைவுகளை சில்லுகளில் அல்லது நினைவு வங்கிகளில் வைத்துக் கொள்ளவும் அல்லது தேவையான அறிதல்களை அறிவுகளை நினைவு வங்கிகளிலிருந்து குறித்த விலைக்குப் பெற்றுக் கொள்ளவும் உதவலாம். இந்த விஷயத்தில் மாட்ரிக்ஸ் காட்டும் தொழில்நுட்பம் அப்படி ஒன்றும் தொலைத்தூர வருங்காலத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.\nநினைவுகளையும் அறிதல்களையும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் இப்படி சில்லுகளை மாற்றுவதன் மூலம் பெற முடியுமா சில்லுகளை விடுங்கள். கரிம மூலக்கூறுகள் மூலம் சில்லுகளை விடுங்கள். கரிம மூலக்கூறுகள் மூலம் இதுதான் இந்த மெமரி டிரான்ஸ்ஃபர்களின் தாத்தாவான ஆராய்ச்சி எனலாம். மூளையின் வேதியியலை ஆராயும் ஹோல்ஜர் ஹெய்தன் என்கிற ஸ்விஸ் விஞ்ஞானி சில செயல்களுக்குப் பழக்கப்படும் எலிகளில் அந்த பயிற்சிகளுக்கு பிறகு அவற்றின் மூளைகளில் இருக்கும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் தொடரமைப்பில் மாற்றம் இருப்பதாக கண்டுபிடித்தார். இது சில சுவாரசியமான ஊகங்களுக்கு வழி வகுத்தது. இவ்வாறு மாற்றமடையும் வேதிப்பொருட்களை ஒரு பயிற்சியளிக்கப்பட்ட விலங்கின் மூளையிலிருந்து எடுத்து பயிற்சி அளிக்கப்படாத விலங்கின் மூளையில் செலுத்தினால் அது பயின்ற விஷயங்கள் இதற்கு தெரிந்து விடுமா இதுதான் இந்த மெமரி டிரான்ஸ்ஃபர்களின் தாத்தாவான ஆராய்ச்சி எனலாம். மூளையின் வேதியியலை ஆராயும் ஹோல்ஜர் ஹெய்தன் என்கிற ஸ்விஸ் விஞ்ஞானி சில செயல்களுக்குப் பழக்கப்படும் எலிகளில் அந்த பயிற்சிகளுக்கு பிறகு அவற்றின் மூளைகளில் இருக்கும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் தொடரமைப்பில் மாற்றம் இருப்பதாக கண்டுபிடித்தார். இது சில சுவாரசியமான ஊகங்களுக்கு வழி வகுத்தது. இவ்வாறு மாற்றமடையும் வேதிப்பொருட்களை ஒரு பயிற்சியளிக்கப்பட்ட விலங்கின் மூளையிலிருந்து எடுத்து பயிற்சி அளிக்கப்படாத விலங்கின் மூளையில் செலுத்தினால் அது பயின்ற விஷயங்கள் இதற்கு தெரிந்து விடுமா ஆம் எனத் தெரிவித்தன இரு ஆராய்ச்சி முட���வுகள்.\n1965 இல் ஆலன் ஜோக்கோப்ஸனின் ஆராய்ச்சி இதில் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து இருளைக் கண்டு பயப்பட ஒரு எலியை பழக்கி அதன் மூளையிலிருந்து சுரந்த ஸ்கோட்டோ ப்போபின் என்கிற பெப்டைட் (புரதத்தை கட்டமைக்கும் செங்கல்களாக இருக்கும் மூலக்கூறுகள்) மற்ற எலிகளுக்கு செலுத்தப்பட்ட போது அந்த எலிகளும் இருளைக் கண்டு அச்சமுற்றன என்றார் ஜியார்ஜஸ் உங்கர் என்கிற மற்றொரு ஆராய்ச்சியாளர். ஆனால் இது ஒரு வெற்றிகரமான அறிவியல் நிகழ்வாகவில்லை. ஏனென்றால் அறிவியலின் ஒரு முக்கிய நியதி ஒரு பரிசோதனையின் முடிவு உண்மையென்றால் அது மீண்டும் நிகழ்த்தப்படவேண்டும். 1966 இல் 23 ஆராய்ச்சியாளர்கள் ஜோக்கோப்ஸனின் பரிசோதனையை மீண்டும் நடத்தி அதே விளைவுகள் தமக்கு கிட்டவில்லை என திட்டவட்டமாக அறிவித்தனர். உங்கரின் பரிசோதனையோ சில தவறுகளால் கிடைத்த விளைவே தவிர சரியான முடிவல்ல என கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைச் சாலைகளில் தோல்வியுற்றாலும் கற்றறிவையும், நினைவுகளையும் மூலக்கூறுகள் மூலம் மூளைக்கு மூளை இடம் மாற்ற முடியும் என்கிற சுவாரசியமான சிந்தனை பல அறிவியல் புதினங்களுக்கு நல்ல தீனியானது. மூலக்கூறுகளிலிருந்து சில்லுகளும் மூளையுடன் உறவாடும் நெட்வொர்க்குகளும் உருவானது மின்னணு யுகத்துக்கே உரிய இயற்கையான மாற்றம்.\nஎன்னதான் ஆழமான அறிவியல் கோட்பாடுகளையும் தொழில்நுட்ப ஊகங்களையும் பயன்படுத்தியிருந்தாலும் மாட்ரிக்ஸ் முதல் படம் வழக்கமான ஹாலிவுட் அடிதடி படத்துக்கு அப்பால் வேறில்லை என்ற நிலையிலிருந்து அடுத்து வந்த இரண்டு மாட்ரிக்ஸ் படங்களும்தான் ஒரு ஆழமான தத்துவ நோக்கு கொண்ட படத்தொடர்களாக உயர்த்தின எனலாம். இறுதித்திரைப்படத்தில் “கட்டமைப்பாளன்” (Architect) என்றொரு முதியவர் வருகிறார். இவரே மாட்ரிக்ஸை வடிவமைத்தவர். மேற்கத்திய ஆபிரகாமிய மரபில் நசுக்கி அழிக்கப்பட்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ஒரு பழமையான ஞானமரபில் (Gnostic) வழங்கப்பட்ட கதை, இங்கு மறு-கதையாடல் செய்யப்படுவதை மாட்ரிக்ஸ் திரைத்தொடரை ஆராய்ச்சி செய்த பல தொன்மவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅப்பழைய ஞானமரபின் கதைப்படி ஸோஃப்பியா என்கிற ஞானசக்தியே இப்பிரபஞ்சத்தின் உண்மையான ஆதாரமாக விளங்குபவள். இவளிலிருந்து தோன்றிய ஒரு சிறுதெய்வமே யூதேய-கிறிஸ்தவ மரபின் படைப்புக்கடவுள். இப்படைப்புக்கடவுள் தமது அகங்காரத்தால் படைக்கும் பௌதீக உலகில் ஜீவன்கள்சிறையுண்டுவிடுகின்றனர். இப்படைப்புக்கடவுள் அகந்தையின் உச்சத்தில், மேலும் பல சக-தேவ கணங்களுடன் தன்னை வணங்குமாறும், தன்னையே கர்த்தர் என்று தன் புகழைப் பாடுமாறும் ஜீவன்களை இம்சைப்படுத்துகிறான். கட்டமைப்பாளன் இங்கு யஹீவாவையும், ஆரக்கிள் ஸோஃபியாவையும் குறிப்பிடுவதாக தொன்மவியலாளர்கள் கருதுகின்றனர். மாட்ரிக்ஸ் திரைப்படம் முழுக்க இத்தகைய க்நாஸ்டிக் குறியீடுகள் நிறைந்துள்ளதெனவும் தொன்மவியலாளர்கள் சிலர் கருதுகின்றனர்.\nஉதாரணமாக நியோவின் மாட்ரிக்ஸ் உலகத்துப் பெயர் தாமஸ் ஆண்டர்சன். ஆண்டர்ஸன் என்பது “மனு குமாரன்”. தாமஸ் ஆண்டர்ஸன் என்பது ஞானமரபு கிறிஸ்வத்தின் ஆதார நூலான தாமஸ் எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியை குறியீடாக உணர்த்துவதாக இருக்கலாம். (இது நமது ஊரின் தோமாபுளுகு கிறிஸ்தவமல்ல. பாரத ஞான மரபுகளின் எதிரொலியாக அலக்ஸாண்டிரியாவில் எழுந்து பிறகு நிறுவன கிறிஸ்தவத்தால் மிகக் கொடுமையாக அழித்தொழிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம்.) சில நேரங்களில் இந்த ஆராய்ச்சிகளை வாச்சோஸ்கி சகோதரர்களே படித்துவிட்டு “அட நாம் இப்படியெல்லாமா நினைத்தோம்” என்று ஆச்சரியப்படுவார்களோ என தோன்ற வைக்கும் அளவில் இருக்கின்றன.\nஆனால் மாட்ரிக்ஸ் திரையமைப்பில் மற்றொரு பண்பாட்டின் பெண் தெய்வத்தை இயக்குநர் நுட்பமாக உள் நுழைக்கிறார். மேலே சொன்ன ஞானமரபுக் கதையின் வேர்களை நாம் கேனோபநிஷத்தில் காணலாம். அதில் அகந்தை கொள்ளும் தேவர்களுக்கு ஞானம் அளிப்பவள்: உமா. மாட்ரிக்ஸ் கதையில் ஞானம் அளிப்பவளாகச் சித்தரிக்கப்படுபவள் – சதி என்கிற சிறிய இந்தியப் பெண். இந்தியத் தொன்மத்தில் சதியின் மறுபிறவியே ஹிமவானின் சிறிய மகளான உமா. அத்துடன் இச்சிறுமியே திரைப்படத்தில் புதிய உதயத்தை உருவாக்குகிறாள். உதயத்தின் வேத தேவதை உஷஸ். இத்திரைத் தொடரை எடுத்த வாச்சோஸ்கி சகோதரர்கள் தம் இந்திய சார்பினை இறுதித் திரைப்படத்தில் வெளிப்படையாகவே உபநிடத செய்யுட்களை பின்னணி இசையாக்குவதன் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஆபிரகாமிய இயந்திர-மானுட பிளவு, இறுதியில் பாரத மரபின் பெண் தெய்வ ஞானத்தில் ஒத்திசைவு அடைகிறது. பொதுவாகவே தென்கிழக்காசிய ஞானமரபுகளில் (வேதாந்த, பௌத்த) செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களுடன் மானுடம் இணைந்து மேன்மையடைய முடியும்; செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்கள் மானுட பரிணாமத்தில் இயற்கையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு நிலைதான் எனும் கருத்து இயல்பாகவே எழுந்துவிடுகிறது.\nஉதாரணமாக மாஸாரிகோ மோரி (Masahiro Mori) எனும் ஜப்பானிய ரோபாட்பொறியியலாளர் ரோபோட்களும் புத்த இயற்கையை வெளிப்படுத்த முடியும் என கருதுகிறார் ஏனெனில் புத்த இயற்கை என்பது அனைத்திலும் உள்ளிருக்கும் ஒன்றல்லவா தலாய்லாமா இன்னும் ஒரு படி போய் சிந்திக்கிறார். ஏன் ஒரு யோகி தன்னுடைய பிரக்ஞையை அதனை ஏற்கத் தயாராகிவிட்ட கருவிக்குள் மறுபிறவியாக செலுத்த முடியாது தலாய்லாமா இன்னும் ஒரு படி போய் சிந்திக்கிறார். ஏன் ஒரு யோகி தன்னுடைய பிரக்ஞையை அதனை ஏற்கத் தயாராகிவிட்ட கருவிக்குள் மறுபிறவியாக செலுத்த முடியாது எனும் ஊகத்தை அவர் செயற்கை அறிவு குறித்த ஆராய்ச்சியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார். இப்படி நடக்கும் என்று அவர் சொல்லவில்லை ஆனால் இப்படி நடப்பதற்கான சாத்தியம் இல்லாமலில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் தலாய் லாமா.\nமிகவும் புராதனமான பழமையான சிலிக்கான் சில்லு\nஇந்த ரோபாட்கள் செயற்கை அறிவு குறித்த திரைப்படங்களில் முக்கியமான ஒரு திரைக்கதை இருக்கிறது. ஆனால் அது திரைப்படமாக வரவேயில்லை. அதனை வேறொரு சூழலில் பார்க்கலாம். அடுத்ததாக மேற்கத்திய திரைப்படங்கள் காலப்பயணத்தை எப்படி பார்க்கின்றன எனக் காணலாம்.\nPrevious Previous post: ஜெயமோகனின் கதைக்களனும், நகுலனின் நாவல் நடையும்\nNext Next post: ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ���-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேச��் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்���ெபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சைய���்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வா��ன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/soofi-hazrath/", "date_download": "2019-05-22T07:39:02Z", "digest": "sha1:A6LRC5HHMODKJ43UHC33KY5CWSQHWPY7", "length": 5801, "nlines": 129, "source_domain": "sufimanzil.org", "title": "soofi hazrath – Sufi Manzil", "raw_content": "\nஅத்தஸவ்வுபு-ஸூபிஸம் (التّصوّف) தொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் […]\nஅல் ஹகீகா அரபியில்: அல்லாமா மௌலானா அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி […]\nஏனைய சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் உரை-Other Sunny Alim’s Speeches-\n1. தமிழ்நாடு அஹ்லெ சுன்னத் உலமா சபை பொருளாளர் மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T08:11:05Z", "digest": "sha1:NUHZZU2WH6TAZXLD2ERU3LDGIY3ENCPC", "length": 17012, "nlines": 222, "source_domain": "tamil.adskhan.com", "title": "உங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர் - சிறு தொழில் - கோயம்பத்தூர் - Free Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t2\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஉங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர்\nஉங்கள் வீட்டிலேயே சினிமா தியேட்டர்\nகோவையில் உங்கள் வீட்டிலேயே அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட சினிமா தியேட்டர்\nஇனி உங்கள் வீட்டிலேயே அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட சினிமா தியேட்டர்... மிக மிக குறைந்த விலையில்..நம்பமுடியவில்லையா டெமோ வீடியோக்கள் பாருங்க... 9965892999 8825529357( 9 am to 7 pm)\nகோயம்புத்தூர் தேனீ வளர்ப்புப் மதுரம் இயற்கை தேன் பண்ணை\nதேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது. முதலீடு தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2500 வீதம் = 25,000 1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000… கோயம்பத்தூர்\nஉடணுக்கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்\nஉடணுக���கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் ₹16,000 Coimbatore North Sub-District வீடு, ஓட்டல், மற்றும் சுய தொழிலில் உடணுக்கு உடன் இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள் எங்களிடம் கிடைக்கும் , ஒரு மணிநேரத்திற்கு 5கி, 15கி, 30கி, 45கி, 65கி,… கோயம்பத்தூர்\nஎங்கள் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை\nஎங்கள் அரிசி நிறுவனத்துக்கு இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தேவை குறைந்தது 35 ஆயிரம் முதல் பண்ணலாம். 93 85 90 54 34 மாதம் அசலுடம் 3500+1500=5000/- பெற்று கொள்ளலாம் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு உங்கள் பணம் தேவைக்கு ஏற்ப பெற்று கொள்ளலாம் 938. 859 054 34 … கோயம்பத்தூர்\nகோவை மதுக்கரையில் புதிய தனிவீடு 35 இலட்சம் மட்டும்\nகோவை மதுக்கரையில் புதிய தனிவீடு 35 இலட்சம் மட்டும் கோவையில் மிக முக்கிய பகுதியான மதுக்கரையில் 1000 சதுர அடி கொண்ட அழகிய 2Bhk புத்தம் புதிய தனிவீடு 35 இலட்சம் மட்டும். #Gated community #24 hours security service #24 hours water specialty #Ready to move… கோயம்பத்தூர்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் ��டன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n304 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-05-19 12:55:41\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-becomes-top-trend-in-twitter/", "date_download": "2019-05-22T07:56:11Z", "digest": "sha1:GM2KU5T2537O6SMYEVSK2P3UFNPTIZRT", "length": 13107, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் - ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் ஸ்டாலின் - MK Stalin becomes top trend in Twitter", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin\" - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nதிமுகவின் தலைவராக பொறுப்பேற்கும் ஸ்டாலினிற்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்\nதிமுக கட்சித் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.\nஅதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற ஆவல் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.\nட்விட்டரில் அவருக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் ஸ்டாலின்.\nதிராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதவிருக்கும், மிசா நாயகரே\nசெயல் தலைவர் —> தலைவர்\nதலைவர் மாண்புமிகு #தளபதி அவர்கள்,\nஐயா அமரர் #அன்பில்_பொய்யாமொழி அவர்களின் 19ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் இல்லத்தில் சற்றுமுன் அஞ்சலி செலுத்திய போது..#DMKThalaivarStalin pic.twitter.com/whUJDNM70m\nகலைஞரின் இறப்பிற்கு பின்னர், அவரின் இடத்தை நிச்சயம் ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சிகளை படிக்க\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nமு. க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\nLatest Tamil News: 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது உண்மை தான் – சத்ய பிரதா சாஹூ\nLatest Tamil News Live: செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nட்விட்டரில் ட்ரெண்டான ‘தமிழக வேலை தமிழருக்கே’\nTamil Nadu By Election: 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்\nதமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கு தடையா\nஹிர்த்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்கு பதிவு… செண்ட் விளம்பரத்தில் நடித்து ஏமாற்றினாரா\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜ��தா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nவெயிலில் இருந்து பாதுகாக்க, கார் முழுவதும் மாட்டுச்சாணத்தால் பூசி மொழுகியுள்ளார். 45 டிகிரி செல்சியஸ் அளவிலான வெயிலில் இருந்தும்காரை பாதுகாக்கும்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்… முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vinayagar-chathurthi-case-in-high-court/", "date_download": "2019-05-22T08:02:48Z", "digest": "sha1:V4FIGAZXNQ2MUEGZNKFCOSHPCX4I4BIE", "length": 13628, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vinayagar chathurthi case in High Court - விநாயகர் சதுர்த்தி பண்டிகை: புதிய விதிமுறைகளை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை: புதிய விதிமுறைகளை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்தும், பழைய முறைப்படி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவதற்கு சிலைகளை கரைப்பதற்கு புதிய விதிகளை உருவாக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன் அடிப்படையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், கரைப்பதற்கும், உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தடையில்லாச் சான்று பெற்று, நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என விதிகளை வகுத்து தமிழக அரசு, கடந்த 9 ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.\nஇந்த புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் தேசிய தலைவர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறுகிய கால அவகாசத்தில் தடையில்லா சான்றுகள் பெற முடியாது என்பதால், நடப்பாண்டு பழைய முறைப்படி விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nமார்ட்டின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் : விசாரணையை சிபிசிஐடி’க்கு மாற்ற முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்\n‘நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்த முடியாத���’ – தேர்தல் ஆணையம்\nமக்களின் நலனுக்காகவே மழை வேண்டி யாகம் – மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்தக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு\nகாசாளர் பழனிச்சாமியின் மர்ம மரணம்: அடுக்கடுக்கான கேள்வியோடு விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் அமர்த்தக் கூடாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு\n‘சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு ஏன் ஒத்துழைக்க மறுக்கிறது’ – ஐகோர்ட் கண்டனம்\nதயாரிப்பாளர்கள் சங்க விவகாரம்: சட்டம் மீண்டும் விஷாலுக்கு கைக்கொடுக்குமா\nமக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்: புத்தகமாக தொகுத்துள்ள ரஜினிகாந்த்\nஅப்பல்லோவில் இருந்து வீடு திரும்பினார், தயாளு அம்மாள்\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nசூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட முக்கியமானது, அழுத்தங்களை கையாள்வது\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tag/pundai/page/3/", "date_download": "2019-05-22T06:43:50Z", "digest": "sha1:6MCU3RDB6MFXMZX3XAV4FRXM7CNG2FIN", "length": 7238, "nlines": 78, "source_domain": "tamilsexstories.info", "title": "PUNDAI Archives - Page 3 of 85 - Tamil Sex Stories", "raw_content": "\nஎன் பெயர் விக்ரம். இருபது நாலு வயதான காளை. கல்யனாதுக்கு வீட்டில் மும்முரமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வயதுக்கு உள்ள நார்மலா இருக்கும் காம ஆசையை Continue Reading»\nகிரமினல் கந்தனை மார்பில் அன்று சாய்ந்த போது என்னை மறந்தேன். என்னை அறியாமல் எனக்குள்ளும் காமவெறி கிளம்ப அது என் ஆபீஸ் என்பதையும் மறந்து அவனோடு லிப்லாக் Continue Reading»\n என் உண்மை அனுபவத்தை கதையாக தரப்போகிறேன்.. என் பெயர் ராம். இந்த நிகழ்வு என் கல்லூரி படிக்கும் காலத்தில் நடந்தது…எனக்கு வயது 24.. Continue Reading»\nஎங்க அண்ணன் பெயர் கூட வேலு தான், அதுக்குனு என்ன அண்ணானு சொல்லிடாதிங்க\n என் பெயர் வேல் வயது 26 திருச்சியில் ஒரு ஆபிஸில் வேலை செய்கிறேன். வீட்டிற்கு அங்கிறுந்து 5கிமீ இருக்கும் டேய்லி பைக்கில் தான் போவேன். Continue Reading»\nவணக்கம் நான் கார்த்தி ஈரோடு அருகில் கரூர் போகும் வழியில் எனது ஊர் உள்ளது இப்பொழுது நான் சொல்ல போவது என்னோட இரண்டாம் அனுபவம். நான் இங்கு Continue Reading»\nஎன் பேரு அனிருத். சென்னையில் வசிக்கிறேன், இந்த பகிர்வில் நான் எப்படி என் நண்பனின் ஹாட்டான அம்மாவை ஓத்தேன் என்பதை சொல்ல போகிறேன். எனக்கு அப்போது வயது Continue Reading»\nஎன் கணவன் என்னை சரியாக கவனிப்பது இல்லை\nஇது என்னுடைய மூன்றாவது கதை என்னுடைய முதல் இரண்டு கதைகளுக்கும் ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. என் முந்தைய கதைகளை படித்து நிறைய பெண்கள் Continue Reading»\nஎன் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டி���ுந்தான்\nஎன் வீட்டு பெட்ரூமில் அம்மணமாக என் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான். நான் தங்கை வெட்கப்படாமல் இருக்க பக்கத்தில் இருந்து அவளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். சுரேஷ் Continue Reading»\nஎனது தங்கையுடன் நடந்த கதை\nநான் அருண் வயது 25.எனது தங்கையுடன் நடந்த கதை..நான் படித்து முடித்துவிட்டு இப்போது தனியார் கொம்பனியில் வேலை பார்க்கிறேன். என் தங்கை பெயர் கீதா.அவள் என்னுடைய அம்மாவின் Continue Reading»\nகாமம் தலை தூக்க நாங்கள் செக்ஸ் சேட் செய்ய ஆரம்பித்தோம்\nவாசகர்கள் அனைவருக்கும் என் வணக்கம். இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதைக்கு ஆதரவு கொடுத்து கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றிகள். இது ஒரு உண்மை சம்பவம். என் Continue Reading»\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 2\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 1\nவேணாம்டா, வெள்ளை ட்ரெஸ் கரை பட்டுச்சின போகாது\nஎன் ஆசைக்குறிய ஆண்டி | சூடு ஏத்தும் ஆண்டிகள்\nஅண்ணியின் பார்வையிலே காமம் சொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114623", "date_download": "2019-05-22T07:58:35Z", "digest": "sha1:BN4NL3O3IZP6PGOSNSU7UCVOUR4MA52B", "length": 14342, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீணை தனம்மாள்", "raw_content": "\nநம் அச்சமும் அவர்களின் அச்சமும் »\nவீணை தனம்மாளைப் பற்றி கல்கி கூறுகிறார் “சங்கீத உலகில் எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். சங்கீதப் பண்டிதர்கள் ரசிப்பதை நம் போன்ற பாமரர்கள் ரசிக்கமுடியாது. சிலருக்கு பல்லவி பிடிக்கும். சிலருக்கு ராக ஆலாபனம்தான் பிடிக்கும். வேறு சிலருக்கு துக்கடாக்களிலே ப்ரீதி. ஆனால், ஒரே ஓர் விஷயத்தில் மட்டும் சங்கீத உலகத்தில் கருத்து வேற்றுமை என்பதே கிடையாது. அது என்னவெனில் கர்நாடக இசையின் சிறப்பை பரிபூரணமாகக் காணவேண்டுமெனில் வீணை தனம்மாளிடம்தான் காணலாம் என்பதுதான். சங்கீதக் கருவிகளுள்ளே தலை சிறந்தது வீணை என்று சொல்லவேண்டியதில்லை.சங்கீத தேவதை பயிலக்கூடிய வாத்தியம் ஒன்று உண்டானால் அது வீணையாகத்தான் இருக்கவேண்டும். தனம்மாள் வீணை வசிக்கும்போதோ சங்கீத தேவதை நம் எதிரில் உட்கார்ந்து வாசிப்பது போலவே பிரமை கொள்கிறோம். ஆனால், தனம்மாள் பாடும்போது இந்தப் பிரமை நீங்கிவிடுகிறது எனலாம். வயது கொஞ்சமா நஞ்சமா அறுபதுக்கும் மேலல்லவா ஆகிறது. சாரீரத்தில் இனிமை போய் விட்டது. எனவே, வீணையின் இனிமையை மிகைப்ப��ுத்திக்காட்ட அம்மாளின் சாரீரம் பகைப் புலனாகப் பயன்பட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், அவருடைய பாட்டு எத்தகைய பாட்டு என்ன பிடிப்பு ஒருவருடைய இருதய உணர்ச்சி முழுவதும் பாட்டின் வழியாக வெளிப்படக் கூடுமானால், அது தனம்மாளின் பாட்டிலேதான். அம்மாளுக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் அவர் பாடும்போது சிற்சில சமயம் அவர் கண்களிலிருந்து ஒரு அற்புத ஒளி வெளியாவதைக் காணலாம்”\nஇதே கருத்தை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தன்னுடைய ‘சக்தி’ இதழ் கட்டுரையில்(இவர் பெயரில் வெளிவந்த ஒரே கட்டுரை) கூறுகிறார். அவருடைய புகழ்பெற்ற வானொலிப் பேட்டியிலும் இதே கருத்தைக் கூறிச் செல்கிறார்.\nஇந்த ஒலிப்பதிவில் பேட்டி எடுப்பவர் சற்றே ‘தொண தொண’ வென்று பேசுவதுபோல் இருந்தாலும் பேட்டியை உயிருள்ளதாக்குகிறது. பேட்டி எடுக்கப்பட்ட காலம், வானொலிப்பேட்டி, கேட்பவர்கள் பாமரர்கள் என்பதை மனதில் கொண்டால் இவருடைய பங்களிப்பு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும்.\nஅவருடைய பாட்டி மற்றும் தாயார் அவரவர் காலங்களின் மிகச் சிறந்த விதவாம்சினிகள். ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் என்ற இரண்டு சங்கீத மூலவர்களின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களும் தனம்மாளுக்கு குருவாக அமைந்ததனால் அவருடைய பாடாந்தரம் யாரும் தொட முடியாத வேறு தளத்தில் இருந்ததில் ஆச்சரியமில்லை. காசிக்குப் பல முறை சென்று இதற்குச் சமமாக இந்துஸ்தானி இசையையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்(வயலின்), சரப சாஸ்திரி(புல்லாங்குழல்), கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர்(வாய்ப்பாட்டு) போன்ற சக கலைஞர்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக இருந்தார். இவருடன் இசை சம்பந்தமான தொடர்ந்த உரையாடலில் இருந்தவர் எழுத்தாளர் மாதவையா.\nஇந்தக் காணொளியில் பேராசிரியை ரித்தா ராஜன் வீணை தனம்மாளைப் பற்றிய வரலாறு மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய சங்கீத பரம்பரை, குரு பரம்பரை மற்றும் சிஷ்ய பரம்பரையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார். சிலருக்கு சில வார்த்தைகளின் ஒலி மனதுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகி விடுவதால் திரும்பத் திரும்ப உபயோகிக்கிறார்களா தெரியவில்லை.’ரெபெர்டோயெர்’ (Repertoire – பாடாந்தரம் – Specialised Stock of Songs சரியான உச்சரிப்பு ‘ரெபெட்வா ‘) என்���ிற வார்த்தையை எத்தனை தடவை உபயோகிக்கிறார் பாருங்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/kallapart", "date_download": "2019-05-22T08:02:44Z", "digest": "sha1:GAMGKQTJYJ6KD2UX4TE3NRNZLP7WM2FU", "length": 8132, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "கள்ளபார்ட் | Kallapart | nakkheeran", "raw_content": "\nமூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். பார்த்தி எஸ். சீனா இணைந்து தயாரிக் கும் படம் \"கள்ளபார்ட்.' அரவிந்த்சாமி, ரெஜினா ஜோடி போடுகிறார்கள். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், \"ராட்சசன்' புகழ் பேபி மோனிகா நடிக்கிறார் கள். ஒளிப்பதிவு- அரவிந்த் கிருஷ்ணா, இசை- நிவாஸ் கே. பிரசன்ன... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_634.html", "date_download": "2019-05-22T06:46:43Z", "digest": "sha1:2VIE7P3VTQNPZ6QJREWRVSRGO5P2DEIY", "length": 10223, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம்\nதமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம்\nஆசிரியர் தகுதி தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு என்று பல்வேறு போட்டித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.\nஇத்தேர்வுகளை எழுத விரும்பும் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை பெற்று ஹால் டிக்கட்டுகளை வழங்கி தேர்வுகளை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை ஆச��ரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியது.\nஆன்லைனில் விண்ணப்பங்களை பெற்று, ஆன்லைன் மூலமே ஹால்டிக்கட்டுகளை விண்ணப்பதாரர்கள் பெற்று தேர்வினை எழுதி வந்தனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் உட்பட பல்வேறு மத்திய அரசின் தேர்வுகள் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இப்புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇதற்கு, அண்மையில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் எழுந்த முறைகேடு புகார்களே காரணம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கிரேடு 1 கணினி பயிற்றுனர் காலி பணியிடங்களுக்கான தேர்வை முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு வரும் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கட் பதிவிறக்கம் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனேகமாக மே மாதம் கணினி பயிற்றுனர் தேர்வு நடத்தப்பட்டு அந்த மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் கல்வி ஆண்டு தொடக்கத்தில் பணி நியமனம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்\n0 Comment to \"தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு முறையில் கணினி ஆசிரியர்கள் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக அறிமுகம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/lord-krishna-names/baby-boy-akruragehagamine", "date_download": "2019-05-22T06:52:47Z", "digest": "sha1:XYODS7PYN5VMXX4NNRNPO6M5G6SJIWRX", "length": 12611, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Akruragehagamine Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Lord Krishna Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் கு��ந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2019-05-22T07:24:00Z", "digest": "sha1:JNJVGAWXT4T4IZ35IKFZTED7CJXSGFQO", "length": 11942, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான குமரி ராணுவ வீரர் உடல் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின் இரங்கல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » கன்னியாகுமரி செய்திகள் » பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான குமரி ராணுவ வீரர் உடல் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான குமரி ராணுவ வீரர் உடல் இன்று அடக்கம் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.\nஅதைதொடர்ந்து 11 மணியளவ��ல் ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, கல்குளம் தாசில்தார் சஜீத், மாவட்ட துணை போலீஸ்சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கேயன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஇதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nகன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன் பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கும் அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nராணுவ வீரரின் மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில் கணவனை இழந்து அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளது இதயத்தை கலங்க வைக்கிறது. ராணுவ வீரரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கும், தாயார் மற்றும் சகோதரிகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி தவிக்கிறேன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nPrevious: 18 ஆண்டுகளாக கோமா நிலை: பெண்ணின் குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nNext: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல்\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்��ேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-05-22T07:49:40Z", "digest": "sha1:VVLOHQYQ2ZBPOW34KFSOH2HUDUOWVFCW", "length": 60200, "nlines": 280, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "கடவுளின் \"பிறப்பும்.- இருப்பும்.\"", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்���\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக ப��சுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏ��ுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. ���ாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வே���ுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nஇந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...\nவிவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....\nவிஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.\nஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.\nஇறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.\nஅதாவது உயிரினங்க���ின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.\nகடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். \nமேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்\nகடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா \"பெரிய\"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..\nஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும், யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்.. -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..\nகடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...\nஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள் ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.\nமேல��ம் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.\nஉதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.\nஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,\nமாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,\nமனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.\nஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு\nமனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும்,\nஎந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும்,\nஎண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்\nஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக\nஎதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..\nபடைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. (02:255)\nPosted under : கடவுள், நாத்திகம், முரண்பாடு\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nஇப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்\nஅனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஉலக சினிமா ரசிகன் :\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வ��ண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=nee%20konjam%20moodikittu%20irukkiya", "date_download": "2019-05-22T07:41:52Z", "digest": "sha1:BQXPFXTDSQGBASTMQU4NAL7OYM5VZWVN", "length": 8235, "nlines": 172, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | nee konjam moodikittu irukkiya Comedy Images with Dialogue | Images for nee konjam moodikittu irukkiya comedy dialogues | List of nee konjam moodikittu irukkiya Funny Reactions | List of nee konjam moodikittu irukkiya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \ncomedians Vivek: - விவேக் பாடி பில்டிங்\nஏண்டா சனியனே இதைதான் நைட் பூரா உக்காந்து ஓட்டிகிட்டு இருந்தியா \ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nஎங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-22T06:51:36Z", "digest": "sha1:EV4HVJR3HXRJTZWDXV6P2QCG7XUSXROU", "length": 6540, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "தொழில்நுட்ப களப்பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவருகின்ற 2019 மே 11,12-ம் தேதி அன்று இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறிகள் சாகுபடியில் நேரடி நிலத்தில் தொழில்நுட்ப களப்பயிற்சி என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம், பசுமை சோலை பண்ணையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.\nபயிற்சி நடைபெறும் நாள் : 11.05.2019 – 12.05.2019\nபயிற்சி நடைபெறும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை\nபயிற்சி கட்டணம் : மூன்று நாள், உணவு தங்கும் இடம் உள்பட ரூ.900\nஇயற்கை விவசாயத்தில் உள்ள பயிர் மேலாண்மை முறைகள் குறித்து களப்பயிற்சி, நாற்றங்கால் தயாரிப்பு, பாத்தி நடவு, இயற்கை பு ச்சி விரட்டி தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்படுகிறது.\n13 வகையான கீரைகள் மற்றும் 13 வகையான செடி, கொடி வகை காய்கறி சாகுபடியில் அதிக வருமானம் தரும் தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக பயிற்சி அழைக்கப்பட்ட உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி\n14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்\n← இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/11/Dowali-Tamil-Kavithai-2012.html?showComment=1352814150123", "date_download": "2019-05-22T07:07:05Z", "digest": "sha1:MQ3WCYWDEEZIYXNAMTDFNEAACHRHRBV4", "length": 6704, "nlines": 234, "source_domain": "poems.anishj.in", "title": "தீபாவளி கவிதை ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nமரித்து போன நரகாசுரன் - நீ\nசிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு\nஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஇந்நாள் மலரும் திருநாள் போல்\nஎந்நாளும் திகழ்ந்திடவே - நானும்\nஇனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெ��்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/47219/nikkal-nikkal-video-song-kaala", "date_download": "2019-05-22T08:04:45Z", "digest": "sha1:HRFIJW5Z6PJ4J2OBOQVDFNZT46YKMAYN", "length": 4192, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "நிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா\nநிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\nரஜினியின் ‘தர்பாரி’ல் இணைந்த ‘அஞ்சான்’ பட பிரபலம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த...\nஇயக்குனர் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் பிரபலம்\n‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின...\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/komban-karuppu-nerathazhagi-song-video/", "date_download": "2019-05-22T07:29:32Z", "digest": "sha1:XRIITRZLR4QUESEAFZAVSGG2WCK5IWQ6", "length": 10421, "nlines": 184, "source_domain": "4tamilcinema.com", "title": "Komban - Karuppu Nerathazhagi - Song Video - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nசூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்\n‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…\nகுப்பத்து ராஜா -சீரியசான கேங்ஸ்டர் படம்\nஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், எஸ்என் பிரசாத் இசையமைப்பில், வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் காட்டேரி.\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.\nநீயா 2 – டிரைலர்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவ���ப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/30-sikh-baby-boy-names-letter-q", "date_download": "2019-05-22T06:42:58Z", "digest": "sha1:QRHUSN7TY5CNSFI7K7CSZGN4RCMTBION", "length": 13812, "nlines": 220, "source_domain": "babynames.tamilgod.org", "title": " 30 Sikh baby boy names with letter Q | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/hindu-religion-features/find-out-which-day-of-the-week-is-dedicated-to-which-lord-118030700017_1.html", "date_download": "2019-05-22T07:43:06Z", "digest": "sha1:FKIMRTDPZUWILZL7DA5PLZJJRLY734QU", "length": 10710, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "எந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வழிபடுவது நல்லது | Webdunia Tamil", "raw_content": "புதன், 22 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வழிபடுவது நல்லது\nகடவுளை வழிபட உகந்த நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.\nஞாயிற்றுக்கிழமை - சூரிய வழிபாடு\nதிங்கட்கிழமை - சிவாலய வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை - முருகப்பெருமான் வழிபாடு\nபுதன்கிழமை - பெருமாள் வழிபாடு\nவியாழக்கிழமை - நவக்கிரக வழிபாடு\nவெள்ளிக்கிழமை - அம்மன் வழிபாடு\nசனிக்கிழமை - பெருமாள், நவக்கிரக வழிபாடு\nநான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் தைத்திருநாள் பண்டிகை\nமூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன் - பின்னணி என்ன\nஜெயலலிதா பெயரை ஆண் குழந்தைக்கு சூட்டிய ஓபிஎஸ்\nபாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் சக்தி பெற்ற உப்பு\nகோவிலுக்குள் வேகமாக வலம் வரக்கூடாது என்று கூற காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anbupalam.org/", "date_download": "2019-05-22T06:34:32Z", "digest": "sha1:3O4XZRTY6H6AZPV6SPCII6QNX4KW3BAX", "length": 18783, "nlines": 131, "source_domain": "www.anbupalam.org", "title": "Anbupalam | Charitable Trust in Chennai | Online Donation", "raw_content": "\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\n'கஜா புயல்' பாதித்த பகுதிகளில் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவி\nஓசூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிக்கு நியூஸ் 7தமிழ் அன்புபாலம் மூலம் உதவி\nஅன்புபாலம் எடுத்த தொடர் முயற்சியால் இளைஞருக்கு பேட்டரியால் இயங்கும் இருக்கை வழங்கி மாவட்ட ஆட்சியர் ரோகினி உதவி\nமனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சகோதரர்களுக்கு, நியூஸ்7தமிழின் அன்புபாலம் மூலம், மருத்துவ உதவி\n43 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு சீர்வரிசைகள் 'அன்பு பாலம்' சார்பில் வழங்கப்பட்டன\nநியூஸ்7 தமிழின் அன்புபாலம் மற்றும் உலக தமிழ் மகளிர் பேரவை சார்பில் கொண்டாடப்பட்ட ''அன்புப் பொங்கல்''\nசாலையோரம் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு பொங்கல் பொருட்கள்: நியூஸ் 7 தமிழ் ''அன்பு பாலத்தின் அன்புப் பொங்கல்''\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நியூஸ் 7 தமிழின் அன்புபாலம் சார்பில் அன்புப் பொங்கல் விழா\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் நியூஸ்7 தமிழின் 'அன்பு பாலத்தின் அன்புப் பொங்கல்' கொண்டாட்டம்\n2018-ம் ஆண்டில் 'அன்பு பாலம்' மேற்கொண்ட முக்கியப் பணிகள்\nகிராமங்களில், 'அன்பு பாலம்' மற்றும் 'நலம் நல்கும் நண்பர்கள் குழு' இணைந்து மரங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி\nவேதாரண்யம் அருகே நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது\nTMG டெக்ஸ்டைல் சார்பாக, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வியட்நாம் நாட்டின் தமிழ்ச்சங்கம் சார்பாக ரூ.50,000 வழங்கப்பட்டது\nஅன்பு பாலம், பரமக்குடி சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி இணைந்து சேகரித்த நிவாரணப் பொருட்கள்\nஅன்பு பாலம் மூலம் சென்னையிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ராமநாதபுரம் பகுதி மக்கள்\nபொள்ளாச்சியில் ஓளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவி\nபுயலால் பாதித்த மக்களுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவி\nகள்ளக்குறிச்சியில் இருந்து அன்பு பாலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 'கஜா புயல்' நிவாரணப்பொருட்கள்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன\nநிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு அன்பு பாலம் மூலம் நிவாரண உதவிகள்\nகஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவுவோம்\nபொள்ளாச்சியில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளி பரிசுகள்\nஅன்புபாலம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை\nஅமெரிக்க விண்வெளி மையமான ''நாசா'' நடத்தும் போட்டியில் பங்கேற்கும் நெல்லை மாணவிக்கு முதல் கட்டமாக ரூ. 10,000 நிதியுதவி\n\"நாசா'' நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா போக முடியாமல் தவிக்கும் நெல்லை மாணவி\nகோவை அரசுப் பள்ளிக்கு நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் உதவி\nதாயை கொலை செய்த தந்தை;ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் : நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் வேண்டுகோள்\nஅன்பு பாலம் மூலம் தஞ்சையில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் கல்வி உதவிப் பணிகள்\nஅன்புபாலம் குழுவிடம் ஒரே நாளில் 31 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள்: அன்புபாலம் வாயிலாக மருத்துவ உதவி\nஅன்பு பாலத்துடன் இணைந்து தாத்ரி அமைப்பு நடத்திய சைக்கிள் பேரணி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nபச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு \"அன்பு பாலம்\" குழவினர் பாராட்டு\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\n3 மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிதி உதவி\nகேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து உடல் பருமன் கருத்தரங்கம்\nசென்னை மாணவருக்கு ரூ.20,000 நிதியுதவி\nதஞ்சையில் 1,000 மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி\n'அன்பு பாலம்' வேண்டுகோளை ஏற்று, தஞ்சையில் 1,000 மாணவர்களுக்கு உதவி\nதிண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் 400 மாணவர்களுக்கு 'அன்பு பாலம்' வழியாக உதவி\nகல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவிக்கு பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் உதவி\nசென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவருக்கு கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ரூ. 10,000 நிதியுதவி அளித்துள்ளார்.\nசர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்வாகியுள்ளார்.. ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே\nவெளி மாநிலங்கள் சென்ற தமிழக மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவிக் கரம்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் : ஒரு செய்தி தொகுப்பு\nதண்டுவட பாதிப்பில் அவதிப்பட்டுவரும் மாணவர் : அன்பு பாலம் வழியாக தனியார் நிறுவனம் ஒன்று நிதி உதவி\nகோவை மாவட்ட மாணவர் ஒருவர் கல்விக் கட்டணம் செலுத்த நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' உதவி\nதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி வழங்கிய சேலம் ஆட்சியர் ரோகிணி... நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'அன்பு பாலம்' திட்டத்துக்கு மாணவர் நெஞ்சார்ந்த நன்றி\nதண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியின்றி, படுக்கையில் தவித்து வ��்த 20 வயது மாணவனுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி. நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சேலத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணீர் மல்க நன்றி.\nதேனியில் உதவிப்பொருட்கள் வழங்கிய போது படமாக்கப்பட்ட காட்சிகள்\n2015- ம் ஆண்டு டிசம்பர் மாதம்,சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது News 7 Tamil உருவாக்கியதுதான் அன்புப் பாலம். உதவும் நல்ல உள்ளங்களுக்கும், உதவி தேவைப்படுவோர்க்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டது, News 7 Tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2013/01/", "date_download": "2019-05-22T07:22:00Z", "digest": "sha1:K2KB4LRE6E4BYVDSWIM5ZNMCBIGKOLLV", "length": 4868, "nlines": 100, "source_domain": "www.mugundan.com", "title": "January 2013 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\n11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\n30-12-2012 அன்று காலை சிதம்பரம் \"அண்ணாமலைப் பல்கலைக்கழக\" அரங்கில் நுழைந்தவுடன், சிறு அதிர்ச்சி உண்டானது. காரணம் அரங்கில் சுமார் 50 பேர் தான் இருந்தனர். அதில் விற்பனையாளர்களும் அடங்கும். விழாவில் சுமார் 1000பேராவது இருப்பார்கள் என நம்பி இருந்தேன்.\nஇணையத் தமிழனின் நேரடிப் பங்களிப்பு ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் சரிவர ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.சரியான அளவில் விளம்பரப்படுத்தப் படவில்லை. மாணவர்களின் பங்களிப்பும் இல்லை.\nஅரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிக குறைவே.\nமக்கள் கூடத்தில் 30-12-2012 அன்று காலையில் நடைபெற்ற நிகழ்வில்'' விக்கி காமன்சு\" பற்றி தமிழ்ப்பரிதி அவர்கள் விளக்கமளித்தார். நல்ல தகவல்களை அறிய முடிந்தது.\nஅடுத்த மாநாட்டையாவது , மக்கள் பங்களிக்கும் வகையில் அமைத்தால் உபயோகமாக இருக்கும்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\n11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-05-22T07:47:20Z", "digest": "sha1:S7LWE4LEAM4RO2RLX2V7QGWNIMGQNGIZ", "length": 7214, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "உரமாகும் கொளுஞ்சி செடிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற���றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் நடவுக்காக நுண்ணுாட்ட சத்துக்களை நிலத்திற்கு வழங்க, விவசாயிகள் சணல்பூ எனும் கொளுஞ்சி செடிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் கோடை உழவில் நெல் பயிரிட தங்கள் வயல்களை செப்பனிட்டு வருகின்றனர். நெல் நடவுக்கு முன்னதாக நிலத்தில் நுாண்ணுாட்ட சத்துக்களை ஏற்றுவதற்காக, விவசாயிகள் சணல்பூ செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.\nஇந்த செடிகளில் பூக்கள் வருவதற்கு முன் பறித்து, நெல் நடவு செய்ய உள்ள நிலத்தில் போட்டு உரமாக்கி உழவு பணிகளை மேற்கொள்வர்.\nஉழவு மற்றும் தொழு அடிக்கும் போதும் வயலில் தேங்கிய தண்ணீர் மூலம் இச்செடிகள் அழுகி நிலத்திற்குள் மக்கி இயற்கை உரமாகிறது.\nஇச்செடிகளில் புரோட்டீன் சத்து அதிகம் இருப்பதால், நெல் விளைச்சல் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.\nஇதற்காகவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நேரடி நீர் பாசனம் மூலம் நெல் விளைச்சலில் ஈடுபடும் முன் கொளுஞ்சி செடிகளை வயல்களில் போட்டு உரமாக மாற்றுகின்றனர்.\nவிவசாய இணை இயக்குனர் இளங்கோ கூறுகையில், ”கிணறு மற்றும் ஆழ்துளை நீர்பாசனம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள், தங்கள் நிலங்களில் கூடுதல் நுண்ணுாட்ட சத்துக்களை ஏற்றுவதற்காக சணல்பூ செடிகளை போட்டு உரமாக்குகின்றனர்,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← மானாவாரி பயிர் சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்படுத்த ‘அட்வைஸ்’\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mdmk-cadres-criticises-mk-stalin-vaiko-warns/", "date_download": "2019-05-22T08:06:44Z", "digest": "sha1:A3F7C4EN7Q3G4EY4FLWMZOWFQ4TXW5CU", "length": 11815, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MDMK Cadres Criticises MK Stalin, Vaiko Warns-மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.\nமு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் மதிமுக நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் என மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்தார்.\nமு.க.ஸ்டாலின் மீது மதிமுக.வினர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்வதாக வைகோ கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள பினாங்கு சென்றிருக்கும் வைகோ, அங்கிருந்து விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள்.\nஇதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை.’ இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\nTamil Nadu Assembly By Election 2019 Polling: நான்கு தொகுதி இடைத் தேர்தலில் 77.62% வாக்குகள் பதிவு\n‘பச்சை பொய்; பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nமு. க ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nமூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை – முக ஸ்டாலின்\nTamil Nadu Breaking News Updates: ‘கே.சி.ஆரை சந்தித்து எண்ணத்தை மாற்றிக் கொண்டார் ஸ்டாலின்’ – முதல்வர் பழனிசாமி\nதிமுக மாஜி எம்.பி.ராமநாதன் மறைவு : ஸ்டாலின் இரங்கல்\nLatest Tamil News Live: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவு\n‘யாசின் இனி என்னுடைய மகன்’\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருந்து வெளியேரும் நபர் இவரா\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nKanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nதமிழ் ராக்கர்ஸ் களைகட்டும் ரகசியம் இதுதானா…. விஜய் தந்தை சொல்றத கேளுங்க\nஅரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vijayabaskar-ops-thambithurai", "date_download": "2019-05-22T08:10:09Z", "digest": "sha1:LH3CIZNCNYP437MTCHDJMUXMGRYHUPLJ", "length": 14748, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சரின் தந்தை எம்.பியா? கூட்டுறவு வங்கி தலைவரா? | vijayabaskar, ops, thambithurai | nakkheeran", "raw_content": "\nஅதிமுகவினர் இதுவரை திமுகவை குடும்ப கட்சி, குடும்ப உறுப்பினர்களே பதவிகளுக்கு வருவதாக மேடைக்கு மேடை விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிட ஓபிஎ��் மகன், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி , இப்படி பலரும் விருப்ப மனு கொடுத்து திமுகவுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்டனர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவுடனேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த 4 வருடமாக கரூர் தொகுதியில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குள் எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை எட்டிக்கூட பார்க்காத நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் கிராமம் கிராமமாக அழைத்து வந்து மக்கள் சந்திப்பு மனு வாங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.\nஇந்த நிலையில் தான் சின்னத்தம்பி விருப்ப மனு கொடுத்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே சின்னத்தம்பியை விருப்பமனு கொடுக்க வைத்து தம்பிதுரையை ஆப் பண்ணி இருக்கிறது பா ஜ க தலைமையும் அதிமுக தலைமையும் என்று ர. ர. க்களே கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் புதிய இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 21 இயக்குநர்களுக்கு 32 வேட்பாளர்கள் வேட்பு மனு கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி. மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து புதுக்கோட்டை ர. ர. க்கள் கூறும் போது.. எம் பி சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தார். அவர் மனு கொடுத்த பிறகு தம்பிதுரை இப்ப அமைதியாக மத்திய அமைச்சர்களை வரவேற்க தொடங்கிட்டார். இந்த நிலையில தான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆக விரும்பிய சின்னத்தம்பி இன்று வேட்பு மனு கொடுத்திருக்கிறார். திங்கள் கிழமை வாபஸ் காலம் முடிகிறது. அன்று 32 பேரில் 11 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவார்கள். மீதமுள்ள 21 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகி இயக்குநர் ஆவார்கள். அதன் பிறகு அந்த 21 இயக்குநர்களில் சின்னத்தம்பி தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுப்பார்.\nஅமைச்சரின் தந்தையல்லவா அதனால வேற யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டாங்க. அப்பறம் போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஆகிடுவார். துணைத் தலைவரா ���ர்களுக்கு ரொம்ப வேண்டியவரை நியமிக்க போறாங்க என்றவர்கள்.. அமைச்சரின் தந்தை எம். பி யா மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரா என்ற பட்டிமன்றமே நடக்கிறது . தலைவர் ஆகிடுவார்.\nஆனா இதில் அமைச்சருக்கு விருப்பம் இல்லயாம். அதாவது ந. செ. பாஸ்கரை மாவட்ட தலைவராக்களாம் என்று இருந்தாராம். ஆனால் சின்னத்தம்பி பிடிவாதமா இருக்காராம். அதனால தலைவர் தேர்தலுக்கு முன்னால சின்னத்தம்பி சமாதானம் ஆகிட்டா தலைவர் மாறலாம்.. சமாதானம் ஆகலன்னா சின்னத்தம்பி தான் தலைவர் என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமித்ஷா விருந்து... ஓ.பி.எஸ் பயணம் ஒத்திவைப்பு...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓபிஎஸ் தரிசனம்\nஓபிஎஸ் மகனுக்கு கல்வெட்டு வைத்த ஜெ. விசுவாசி கைது\nஓபிஎஸ் வீட்டருகே நடந்த விபத்தில் பிரபல நடிகையின் கணவர் படுகாயம்\nவாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவா\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி\nகருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக\n இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-22T07:15:53Z", "digest": "sha1:6ADL4D6NOJNS4FARUFP7MADRD7Y3EYN3", "length": 9319, "nlines": 100, "source_domain": "www.techtamil.com", "title": "இந்தியாவில் இணையம் ��யன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்\nமுதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப்\nபயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.\nஇந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய சில தகவல்கள்:\nசெப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.\nகடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.\nஇந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.\n26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.\nஇளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nஇணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\n79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.\nஇந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன��, மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nMouse இல்லாமல் VLC Media Player-ஐ உபயோகிக்க\nகைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nContact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்\nஇணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-computer-tips/", "date_download": "2019-05-22T06:32:43Z", "digest": "sha1:UOVCODJCXZ72CIQA6DQCFR2LBR4RLPRP", "length": 7101, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "tamil computer tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nInternet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\nகார்த்திக்\t May 4, 2010\nஉலகில் 66% இணையப் பயனாளார்கள் Internet Explorer எனும் உலவி(Browser) யைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு Internet Explorer தங்களின் தாத்தாவை விட மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது.Hacker எனப்படும் புள்ளுறுவிகளால்…\nகார்த்திக்\t Apr 3, 2010\n30 நாட்கள் இயங்கும் இலவச விண்டோஸ் 7\nகார்த்திக்\t Sep 2, 2009\nவிண்டோஸ் 7 தற்போது 90 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய இலவசப்பதிப்பாகக் கிடைக்கிறது.இது ஒரு முழுமையான பதிப்பு அல்ல. விண்டோஸ் 7 எவ்வாறு உள்ளது என சோதனை செய்து பார்க்க மட்டும் இந்த பதிப்பை நிறுவவும்.\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nகார்த்திக்\t Aug 29, 2009\nபலரும் IT துறை முடங்கி விட்டதாக முடிவு செய்து MBA, B.Com, M.Com படிக்கச் சென்றுவிட்டார்கள். எவ்வாறு பல மாணவர் மற்றும் பெற்றோர்களால் தொலைநோக்குப் பார்வை இல்லாது முடிவு எடுக்க முடிகிறது என வியப்பாக உள்ளது.இந்தவருடம் பட்டம் பெரும் மாணவர்கள்…\nலேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்\nகார்த்திக்\t Aug 29, 2009\nஎடை:தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அத���கமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.வெப்பம்:தாங்கள்…\nசிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி\nகார்த்திக்\t Aug 24, 2009\nLCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.1. அளவு தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும்.15 - இன்ச் 16 - இன்ச் (சில மாடல்களில் மட்டும்) 17 - இன்ச் 20 - இன்ச் 22 - இன்ச் ஆகியவை சராசரியான…\nகார்த்திக்\t Aug 22, 2009\nகார்த்திக்\t Aug 22, 2009\nகார்த்திக்\t Jun 28, 2009\nதங்களின் Questions & Doubtsஐ இங்கு உள்ள Comments boxல் Post செய்யவும்.உங்களுக்கான பதில் விரைவில் வெளியிடப்படும்.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2010/01/blog-post.html", "date_download": "2019-05-22T06:51:21Z", "digest": "sha1:S3GHWGV2TGB3AYQHTKUIRPV5ZLUQDYFI", "length": 8115, "nlines": 117, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இருத்தல் பற்றிய குறிப்புகள்", "raw_content": "\nகருத்தியலுக்கு ஏற்ற இடத்தில் வேலைவேண்டி\nசெத்தபின் என் பிணத்தை தூக்கிப்போடுவது\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஎவ்வளவு உண்மை.... நடைமுறையுடன் முரண்படுவது சிலசமயங்களில் நம்மை தோற்றுப்போகவும் செய்யும்...\nஉனது வலைப்பூவில் உன்னைக் கண்டேன் அபூர்வபிராணியாகிவிட்ட சொரணைத் தமிழனாய் தலைநிமிர்ந்து நிற்கிறாய். பாரதியின் அக்கினிக்குஞ்சுபோல் இந்த உத்வேகம் உனது கவிதை, அரசியல் விமர்சனம், கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கிறது.\nதூரத்தில் குகைக்கு அந்தப் பக்கம் சிறிது வெளிச்சம் தெரிகிறது.\nஅடையாளத்துக்காகவோ, சாகும்முன் ஏதேனும் சாதிப்பது என்பதிலோ சற்றும் எனக்கு அக்கறையில்லை என்றே நம்புகிறேன். ஆனாலும் உங்கள் பாரட்டுதலில் வெகுவாக மகிழ்ச்சிகொள்ளும் என்னை நான் சந்தேகிக்கத்தான் வேண்டும்.\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர���மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62233-sabita-monis-votes-in-dakshin-kannada-s-belthangady-constituency.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-05-22T07:28:05Z", "digest": "sha1:DJIDDDVDK7CWTZ6RTHJ3IAPZXK5HTQCT", "length": 10564, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ் | Sabita Monis Votes in Dakshin Kannada's Belthangady Constituency", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nகைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ்\nகர்நாடகா மாநிலத்தின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடி இரண்டு கைகளுமில்லாத மாற்றுத்திறனாளி சபிதா மோனிஸ் வாக்களித்தார்.\nஇரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக மக்கள் சிலர் வாக்களிக்க செல்லாது நிலையில் கர்நாடகாவில் இருக்கும் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் அனைத்து தேர்தல்களிலும் ஆவலுடன் வாக்களித்து வருகிறார்.\nகர்நாடகா மாநிலம் மங்களூரூவில் பிறந்தவர் சபிதா மோனிஸ்(30). இவர் பிறக்கும் போதே தனது இரண்டு கைகளையும் இழந்து விட்டார். எனினும் இது அவரை சாதாரன வேலை செய்வதிலிருந்து முடக்கவில்லை. இவர் அனைத்து தடைகளையும் கடந்து தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் தனக்கு வாக்குரிமை கிடைத்த பின்பு அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.\nஅந்தவகையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்‌ஷின் கன்னடா பகுதியிலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஒருவர் வாக்களித்தால் அவருக்கு கை விரலில் மை வைக்கப்படும். சபிதாவிற்கு இரண்டு கைகளும் இல்லாததால் அவருக்கு கால் விரலில் மை வைக்கப்பட்டது. சாதரான மக்கள் பலர் தங்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காத நிலையில் இவர் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை செவ்வேன செய்துவருகிறார். இதன்மூலம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு நல்ல விடை அளிக்கும் விதமாக இவரின் செயல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீ���ூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_5190.html", "date_download": "2019-05-22T07:00:44Z", "digest": "sha1:AWUFJHKMFABBW7T6GW3Q4RYHGQI5ZBTE", "length": 26054, "nlines": 458, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய உறுப்பினர்கள் தெரிவும்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2013-2014ஆம் வருடத்திற்கான புதிய நிருவாக நடைமுறை தெரிவுக் கூட்டம் (24.03.2013) கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சித் தலைமை செயலகத்தில் நடாத்தப்பட்டுள்ளது.\nஅண்மையில் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அமைப்பாளர், பிரதிச் செயலாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்களுக்கெதிராக மேற்கொள்ள��்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அடிப்படையில்; கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவுக்கு பதிலாக பஞ்சலிங்கம் தவேந்திரராஜா ,பிரதிச் செயலாளர்-நிர்வாகமாக முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வராக கடமையாற்றிய ஆ.ஜோர்ச் பிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதாகவும் எதிர்வரும் தொகுதிவாரி முறை உள்ளுராட்சி தேர்தலில் அதிகாரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமதாக்கிக் கொள்வதற்காக பல புதிய முகங்களை தேர்தலில் களம் இறக்க உள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 08 பிரதேச சபைகளில் தனித்து படகுச் சின்னத்தில் நின்றும் மாநகர சபையினை ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியுடன் இணைந்து நின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி அமைத்து நிருவாகங்களை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்ப���ட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/sadhguru/mystic/sadhguruvin-gnanothaya-anubavam", "date_download": "2019-05-22T07:09:45Z", "digest": "sha1:B56U76K3EBHQJTRFD2UH5PNOG63UKS23", "length": 6758, "nlines": 197, "source_domain": "isha.sadhguru.org", "title": "சத்குருவின் ஞானோதய அனுபவம்", "raw_content": "\nசத்குரு தான் ஞானோதயமடைந்த நிகழ்வு குறித்து பகிர்கிறார் தங்கள் நகருக்கு அருகில் தான் வழக்கமாக சென்று அமரும் மலை உச்சியில் தனக்கு நிகழ்ந்த பேரானந்த அனுபவம் தன் வாழ்வை முற்றிலும் மாற்றியமைத்ததை அவர் விவரிக்கிறார் தங்கள் நகருக்கு அருகில் தான் வழக்கமாக சென்று அமரும் மலை உச்சியில் தனக்கு நிகழ்ந்த பேரானந்த அனுபவம் தன் வாழ்வை முற்றிலும் மாற்றியமைத்ததை அவர் விவரிக்கிறார் ஈஷா யோகா மையம் உருவாவதற்கும், இன்று உலகெங்கும் உள்ள பல லட்சம் மக்களுக்கு ஆன்மீக செயல்முறைகள் வழங்கப்படுவதற்கும் துவக்கமாக அந்த நிகழ்வு அறியப்படுகிறது\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/8z4Wj", "date_download": "2019-05-22T08:05:29Z", "digest": "sha1:ZTOR3SZGZ6VWFGTF6TA3CWP7SGKSDRF6", "length": 3821, "nlines": 127, "source_domain": "sharechat.com", "title": "atchaya thirudhi ☀️ அட்சய திருதியை ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#☀️ அட்சய திருதி ஆங் 😜\nஎதுவும் நிரந்தரமில்லை இருக்கு வரை மகிழ்ச்சியாக இருங்களேன்...\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#☀️ அட்சய திருதி 🌷🙏🏻🙏🏻\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#☀️ அட்சய திருதி 😲😊\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/02/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D-6/", "date_download": "2019-05-22T06:49:38Z", "digest": "sha1:HJNBFNTX4355R35WBCKPFNRTTH64DBRD", "length": 74525, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "புரிந்து கொள் – 6 – சொல்வனம்", "raw_content": "\nபுரிந்து கொள் – 6\nடெட் சியாங் பிப்ரவரி 17, 2010\n(இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5)\nஅவன் அறிவுத் திறனை ஒரு பாதையாகப் பார்க்கிறான், நான் அதை இலக்காகவே பார்க்கிறேன். இன்னும் உயர்ந்த அறிவுத் திறனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அவனுடைய தற்போதைய அறிவுத் திறனை வைத்துக் கொண்டே, மனித அனுபவத்தில் எழும் எந்தப் பிரச்சினைக்கும் இருப்பதிலேயே சிறந்த விடையை அவனால் காண முடியும். அதையும் தாண்டிய பல விடைகளையும் காண முடியும். அவனுக்கு வேண்டியதெல்லாம், தன் விடைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான அவகாசம்தான்.\nஇதற்குப் பிறகு இன்னும் பேசுவதில் ஒரு பலனும் இல்லை. பரஸ்பரம் ஒத்துக் கொண்டு நாங்கள் செயலில் இறங்குகிறோம்.\nஎங்களுடைய பிரக்ஞை முன்னெச்சரிக்கை கிட்டுவதால் இப்போதுள்ள நிலையை விட உயரிய தயார் நிலைக்குப் போக வாய்ப்பில்லை என்பதால், எங்கள் தாக்குதல்களைத் துவங்குவதில் எதிர்பாராத தாக்குதலுக்கு அதிக இடம் இல்லை. நாங்கள் இருவரும் துவங்க ஒத்துக் கொண்டதில் ஏதோ மரியாதை செலுத்துவது என்றும் இல்லை, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வை நடத்துவதுதான் அது.\nஊகம் செய்து ஒருவர் பற்றி மற்றவர் தம்முள் எழுப்பிய ஒரு மாதிரிஉருவில் பல வெற்றிடங்களும், சில இடைவெளிகளும் உண்டு: அவரவர் மனப்பாங்கில் ஏற்பட்ட வளர்ச்சிகள், மேலும் அவரவர் தாமே கண்டுபிடித்தவை ஆகியன அவை. இந்த வெளிகளில் இருந்து ஏதும் எதிரொலி கேட்கவில்லை, உலக வலையை இவற்றில் இருந்து எந்த இழையும் இதுவரை தீண்டவில்லை.\nஇரு ஒன்றையொன்று தாங்கிப் பிடிக்கும் சுழற்சிகளை அவனுள் துவங்குவதில் நான் கவனம் செலுத்துகிறேன். ஒன்று எளியது: ரத்த அழுத்தத்தை வெகு வேகமாக அது அதிகரிக்கிறது, எக்கச்சக்கமாக அதிகரிக்க வைக்கிறது. ஒரு வினாடிக்கு மேல் இந்த அதிகரிப்பு நீடித்தால் இந்தச் சுழல் அவனுடைய ரத்த அழுத்தத்தை ஒரு நரம்புத் தாக்கலளவுக்குக் கொண்டு போய்விடும்- ஒருவேளை 400/300 என்று- அதனால் அவன் மூளையில் மெல்லிய கிளை ரத்தக் குழாய்களை உடைத்து விடும்.\nரெய்னால்ட்ஸ் இதை உடனே கண்டு பிடித்து விடுகிறான். உடல் இயக்கத்தில் கிட்டும் தகவல் சுழற்சிகள் மற்றவர்களிடம் எப்படி செயல்படும் என்பதை அவன் ஆராய்ந்ததில்லை என்பது எங்கள் உரையாடலிலிருந்து எனக்குத் தெரியும், இருந்த போதும் அவன் நடப்பதைக் கண்டு விட்டான். உடனே தன் இதய ஓட்டத்தைக் குறைக்கிறான், உடலெங்கும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்துகிறான்.\nஎன் உண்மையான தாக்குதலோ மற்றொரு, இன்னும் நுட்பமான, முன்னதை உறுதிப் படுத்தும் தாக்கும் சுழற்சி. ரெய்னால்ட்ஸ் எங்கே என நான் தேடத் துவங்கியதில் இருந்தே இந்த ஆயுதத்தை நான் தயாரிக்கத் துவங்கி இருந்தேன். இந்தச் சுழற்சி அவனுடைய நியூரோன்களை அதீதமாகத் தூண்டி, நரம்புத் தொடர்புகளுக்கு எதிரிடைகளை ஏராளமாக உற்பத்தி செய்ய வைத்து, அவனுடைய உடல் தூண்டுதல்களை ஆங்காங்கே உள்ள தொடர்பு மண்டலங்களைத் தாண்டிச் செல்லாமல் தடுத்து, மூளையைச் செயலிழக்கச் செய்யும். இந்தச் சுழல்தூண்டுதலை மற்றதை விட அதிகத் தீவிரமாக நான் கதிர்வீச்சாக அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nவெளிப்படையாகத் தாக்குதலாகத் தோன்றியதைத் தடுத்துக் கொண்டிருக்கையில், தன் ஊன்றிய கவனம் சிதறுவதை ரெய்னால்ட்ஸ் உணர்கிறான். அது உயர்கின்ற அவனது ரத்த அழுத்தத்தால் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு நொடிக்குப் பின், அவனுடைய உடல் அந்த விளைவைத் தானே உயர்த்தத் துவங்குகிறது. ரெய்னால்ட்ஸ் தன் சிந்தனைகள் சிதறுவதை அறிந்து அதிர்கிறான். மிகச் சரியான காரணியைத் தேடுகிறான்: அவன் அதை சீக்கிரம் கண்டுபிடித்து விடுவான், ஆனால் அதை வெகு நேரம் கூர்ந்து கவனிக்க அவனால் முடியாது.\nஒரு சாதாரண மனிதனின் அளவுக்கு அவன் மூளையியக்கம் குறைந்தால், அவனுடைய அறிவை என்னால் சுலபமாக என்னிச்சைக்கு வளைக்க முடியும். மனோவசிய உத்திகளால் அவனுடைய உயர்நிலை அறிதிறனால் பெற்ற ஞானத்தை எல்லாம் கக்கும்படி செய்ய எனக்கு முடியும்.\nஅவனுடைய உடல் மொழிவழி வெளிப்பாடுகளைக் கவனிக்கிறேன். அவை குறைந்து வரும் அறிவுத் திறனை���் சுட்டுகின்றன. சாதாரணத்துக்குக் குறைந்து வருவது தெளிவாகிறது.\nஅது அப்போது நின்று விடுகிறது.\nரெய்னால்ட்ஸ் சமநிலையில் இருக்கிறான். ஒன்றையொன்று உயர்த்தி உறுதி செய்யும் சுழல்களை அவன் உடைத்து விட்டான். என்னால் செலுத்தப்படக் கூடிய வெகு சிக்கலான ஒரு தாக்குதலை அவன் தடுத்து நிறுத்தி விட்டான்.\nஅடுத்து ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை அவன் சீர் செய்கிறான். நான் திக்பிரமித்து நிற்கிறேன். குறைந்து விட்ட தன் திறனில் துவங்கியும் கூட, சில நொடிகளுக்குள்ளேயே நரம்புத் தொடர்புகளைச் சமனம் செய்து, ரெய்னால்ட்ஸ் முழுவதுமாக குணமாகி விட்டான்.\nநானும் அவனுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறேன். எங்கள் பேச்சில் நான் ஒன்றையொன்று தாங்கி, உயர்த்தும் சுழற்சிகளை ஆராய்ந்திருக்கிறேன் எனபதை அவன் ஊகித்திருக்கிறான், நாங்கள் தொடர்பு கொண்டிருக்கையிலேயே, அவன் ஒரு எதிர்த் தடுப்பு வழியை நான் அறியாத வகையில் கண்டுபிடித்திருக்கிறான். என் தாக்குதலின் இயல்பை அது வேலை செய்த போதே கவனித்து, அதை எப்படித் திருப்பி விட்டு, ரத்து செய்வது என்று தெரிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய புரிதல், வேகம், கள்ளத் தனம் எல்லாவற்றையும் கண்டு நான் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறேன்.\nஅவன் என் திறனை ஒத்துக் கொள்கிறான். “ஒரு மிக சுவாரசியமான உத்தி. அதுவும் உன் சுய-மையப் போக்குக்கு ஏற்றதே. அன்று உன்னிடம் இதற்கான அறிகுறி ஏதும் இல்லை”. திடீரென அவன் ஒரு வேறு விதமான உடல் மொழிச் சைகையை வெளிப்படுத்துகிறான். எனக்கு அது தெரிந்த ஒன்று. மூன்று தினங்கள் முன்னே, மளிகைக் கடையில் என் பின்னால் நடந்து வந்த போது அவன் அதைப் பயன்படுத்தினான். நடைபாதைகள் நெரிசலாக இருந்தன, என்னைச் சுற்றி ஒரு கிழவி, தன் காற்று வடிகட்டி வழியே கொர கொரவென்று இழுத்துக் கொண்டிருந்தாள், ஒல்லியான ஒரு இளம் பையன் ஏதோ போதைமருந்தின் தாக்கத்தில் இருந்தான், அவன் அணிந்த சட்டை, திரவப் படிகத்தால் ஆனது, கண்ணைப் பறித்து புத்தியை மயக்கும் வண்ண வடிவங்கள் அதில் ஓடிக் கொண்டிருந்தன. ரெய்னால்ட்ஸ் என் பின்னே நழுவி வந்திருக்கிறான், அவனுடைய மூளை காமப் புத்தகங்களில் ஊன்றி இருந்ததாகக் காட்டியபடி. அவனுடைய அன்றைய கண்காணிப்பில் என் சுழற்சி உத்திகள் தெரிய வரவில்லை, ஆனால் என் புத்தி பற்றிய விரிவான ஒரு சித்தி���ம் அவனுக்குக் கிட்டி இருக்கிறது.\nஅப்படி ஒரு சாத்தியப்பாட்டை நான் எதிர்பார்த்திருந்தேன். என் மனப்பாங்கை மறுவடிவாக்கி, அதில் எதிர்பார்க்க முடியாத தற்செயல் கூறுகளைச் சேர்த்திருந்தேன். என் புத்தியின் தற்போதைய சமன்பாடுகள் என் சாதாரணப் பிரக்ஞையைச் சிறிதும் ஒத்திருக்கவில்லை. ரெய்னால்ட்ஸ் என் புத்தியைப் பற்றி என்ன அனுமானங்கள் கொண்டிருந்தானோ அவற்றை என் மாற்றம் குலைத்து விட்டிருக்கும். உளப்பாங்கின் மீது அவன் செலுத்தக் கூடிய எந்த ஆயுதமும் இப்போது செயலற்றுப் போய்விடும்.\nபுன்சிரிப்பு போன்ற ஒரு உடல்வீச்சை அனுப்புகிறேன்.\nரெய்னால்ட்ஸ் பதிலுக்குச் சிரிக்கிறான். “எப்போதாவது யோசித்திருக்கிறாயா… ” பேசத் துவங்குகிறான், ஆனால் என்ன அது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இப்போது ஒரு சன்ன ஒலியாக அது வருகிறது. “… சுய அழிப்பைத் தூண்டும் கட்டளைகளைப் பற்றி, க்ரெகோ\nஅவன் அதைச் சொல்கையிலேயே அவனைப் பற்றி நான் என்னுள் கட்டிய ஊக உருவில் இருந்த வெற்றிடங்கள் நிரம்பி, விவரங்கள் வழியத் துவங்குகின்றன. அவன் சொன்னதின் உள்கிடக்கை புரிந்து, அவனைப் பற்றி எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் வெளிச்சமாக்குகிறது. அவன் சுட்டுவது ஒரு ‘சொல்’ பற்றியது. ஒரு வாக்கியம், அதைச் சொன்னதும், கேட்டவரின் அறிவு நாசமாகி விடும். இந்த புராணக் கதை, கட்டுக் கதை, உண்மை என்று ரெய்னால்ட்ஸ் சாதிக்கிறான். ஒவ்வொரு புத்திக்கும் இப்படி ஒரு சுண்டும் இடம் ஏற்கனவே உள்ளே பொதிந்திருக்கிறது, ஒவ்வொரு நபருக்கும் ஒரு வாக்கியம் இருக்கிறது, அதைச் சொன்னதுமே அவர் ஒரு அறிவிலியாக, பைத்தியமாக, தன்னுள் ஒடுங்கி நொறுங்கியவராக ஆகி விடுவாராம். எனக்கான சொல் என்ன என்று தனக்குத் தெரியும் என்று அறிவிக்கிறான்.\nநான் உடனே என் எல்லா புலன் வாயில்களையும் அடைக்கிறேன். அவற்றின் உள்ளீடுகளைக் குறுகிய கால நினைவு சக்தி உள்ள ஒரு தடுப்புக்குள் செலுத்துகிறேன். என் பிரக்ஞையைப் போலி செய்கிற ஒரு அமைப்பை உருவாக்கி எல்லா உள்ளெடுப்புத் தகவலையும் அது வாங்கும்படிச் செய்கிறேன். அதையும் குறைவான வேகத்திலேயே அது உள்ளிழுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் நிற்கும் செயல்திட்ட வரைவாளனாக நான் இந்தப் பதிலிப் பிரக்ஞையின் சமன்பாடுகளைக் கண்காணிப்பேன். அதுவும் மறைமுகமாகவே. புலன் வழித�� தகவல் ஆபத்தில்லாதது என்று தெரிந்த பின்னரே நான் அதை வாங்குவேன். பதிலி அழிக்கப் பட்டால் என் பிரக்ஞை தொடப்படாது இருக்கும். அந்த அழிப்புக்கு முந்தைய தடத்தைத் தேடிப் போய், அதிலிருந்து என் மனப் பாங்கிற்கு வேறு ஒரு செயல்திட்டம் வகுக்க முடியும்.\nஎன் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்ச்சியை மறுபடி சோதிக்கிறேன். அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.\nஇடையில் என் பதிலை அலட்டாமல், இலேசாகப் பாவிப்பது போல அனுப்புகிறேன். “எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தாக்கிக் கொள்.”\n“கவலைப் படாதே. அதை நான் சொல்லவே தேவை இல்லை.”\nஎன் உள்தேடல் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறது. என்னை நானே நொந்து கொண்டேன். என் உளப்பாங்கின் அமைப்பில் ஒரு பின்வாயில் இருந்திருக்கிறது. அதைக் கவனிக்கத் தேவையான அறிவு அமைப்பு என்னிடம் இல்லை. என் ஆயுதம் என் உள்நோக்கிய சிந்தனையில் பிறந்தது. அவனதோ, பிறரை வசியப்படுத்தும், வளைக்கும் ஒரு மனிதனுக்கே தோன்றக் கூடியது.\nரெய்னால்ட்ஸுக்கு நான் என் அரண்களை எழுப்பி இருப்பது தெரியும், அப்படியானால் அவனுடைய சுண்டு விசைக் கட்டளை அவற்றைத் தாண்டி விடவென்று உருவாக்கப்பட்டிருக்கிறதா அக்கட்டளையின் செயல்கள் எப்படி இருக்கும் என்பதை நான் இன்னமும் அறிய முனைந்திருக்கிறேன்.\n” கூடுதலான நேரம் கொடுத்தாலும் என்னால் தற்காப்பு எதையும் எழுப்ப முடியாது என்று அத்தனை நிச்சயமாக இருக்கிறானே.\n“ஊகித்துதான் பாரேன்.” என்ன திமிர். என்னை எள்ளி விளையாடும் அளவுக்கு வந்து விட்டானா.\nஒரு கட்டளைச் சுண்டல் சாதாரண மனிதரிடம் என்ன செய்யும் என்பது குறித்து ஒரு கருத்துருவை நான் அறிந்து விட்டேன். ஒரு கட்டளை உயர்நிலை பெறாத எந்த அறிவையும் அனைத்தையும் துடைத்த வெறும்பலகையாக்கும், ஆனால் உயர்ந்து விட்ட அறிவுகளை அழிக்க ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே தயாரிக்கப் பட்ட முறை வேண்டும், அதை முன்கூட்டித் திட்டமிடவும் முடியாது. அழிப்புக்���ு சில தெளிவான அறிகுறிகள் உண்டு, என் பதிலிப் பிரக்ஞை அது துவங்கினால் எனக்கு எச்சரிக்கை கொடுக்கும்தான், ஆனால் அவை என்னால் கணக்கிடக் கூடிய முறைகளாயிருந்தால்தான் எனக்குப் பிடிபடும். வரையறுப்பின் படி நோக்கினால், அப்படி ஒரு அழிப்புக் கட்டளையும் அதற்கான குறிப்பிட்ட சமன்பாடும் என் கற்பனைத் திறனுக்கு எட்டாதவை, அப்படி ஆனால் நான் எல்லாவற்றிற்கும் மேல் ஒரு செயல்திட்ட வரைவமைப்பை நிறுத்தி இருக்கிறேனே அது பதிலிப் பிரக்ஞை எப்படி அழிந்தது என்று ஆராய்கையிலேயே நொறுங்கிப் போனால் என்ன செய்ய\n“சாதாரணர்கள் மீது இந்த அழிப்புக் கட்டளையைச் செலுத்தியிருக்கிறாயா” அழிப்புக் கட்டளையை வீச என்ன தேவையாயிருக்கும் என்று கணக்கிட ஆரம்பித்திருக்கிறேன்.\n“ஒரு தடவை. சோதனைக்காக. ஒரு போதை மருந்து விற்பவனிடம். அதற்குப் பிறகு தடயத்தை அழிக்க அவனுடைய பொட்டில் ஒரு அடி அடித்து வைத்தேன்”\nஅப்படி ஒரு கட்டளை பிறப்பிப்பதற்கு மாபெரும் எத்தனம் தேவைப்படும் என்று எனக்குப் புரிந்தது. அப்படி ஒரு கட்டளைச் சுண்டலுக்கு என் அறிவைப் பற்றி மிக நுணுக்கமாக, நெருக்கமான பரிச்சயம் வேண்டும்; என்னைப் பற்றி அவன் என்ன தெரிந்து கொண்டிருப்பான் என்பதை நான் கணக்கிட்டுப் பார்க்கிறேன். பார்வைக்கு அதெல்லாம் போதுமானதல்ல என்பதாகத் தெரிகிறது. அதுவும் நான் வேறு எல்லாவற்றையும் மாற்றிய செயல்திட்டத்துக்கு உள்ளாக்கி விட்டேன், ஆனால் அவனுக்கு எனக்கு இன்னமும் புலப்படாத வேறு விதமான கவனிப்புத் திறன்கள், முறைகள் தெரிந்திருக்கலாம். வெளி உலகோடு உறவாடி அவன் பெற்றிருக்கக் கூடிய பல சாதகங்கள் குறித்து நான் இப்போது உணரத் துவங்கி இருக்கிறேன்.\n“நீ இதைப் பல முறை செய்ய வேண்டி வருமே\nஅவனுடைய வருத்தம் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் பல சாவுகள் இன்றி அவன் திட்டம் நிறைவேறாது: சாதாரண மக்கள், திட்டத் தந்திரத்துக்காக, தவிர சில உயர்த்தப்பட்ட மனிதர்கள், அவனுடைய உதவியாளர்கள் சாவார்கள், ஏனெனில் இன்னும் உயர்ந்த அறிவைப் பெற அவர்களுக்கு எழக் கூடிய ஆசை இவன் திட்டத்துக்கு உலை வைக்கும். கட்டளையைப் பயன்படுத்திய பிறகு ரெய்னால்ட்ஸ் அவர்கள் மீது மாற்றுச் செயல்திட்டத்தைப் பதிப்பான் போலிருக்கிறது – ஒருவேளை என்னிடமே கூட – அவர்கள் விசேஷச் சிந்தனையாளராக, முனைந்த திட்டங்களோடு, தம்மைத் திருத்திக் கொள்ள முடியாதவராக ஆக்குவான். இத்தகைய சாவுகள் அவனுடைய திட்டத்துக்கு அவசியமானவை.\n“நான் ஏதும் புனிதமானவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே\nசாதாரணர் அவனைக் கொடுங்கோலன் எனக் கருதக் கூடும். அவனைத் தம்மைப் போன்றவன் என அவர்கள் தவறாகக் கருதக் கூடும். அவர்களோ தம் எடை போடும் திறனை, தீர்ப்புகளை ஒருபோதும் நம்பியதில்லை. ரெய்னால்ட்ஸ் தான் எடுத்த வேலைக்குத் தேவையான திறன் படைத்தவன் என்பதை அவர்கள் அறிய மாட்டாதவர்கள். அவர்களுடைய வேலைகளைப் பொறுத்த வரை அவனுடைய திறன் மிகக் கச்சிதமான அளவு போதுமானது. அவர்கள் எதெல்லாம் பேராசை, அடங்கா வெறி என்று கருதுகிறார்களோ அந்தத் தீர்மானமெல்லாம் அவனுடைய பெரிதும் உயர்ந்த அறிவுக்குச் சிறிதும் பொருந்தாது.\nஒரு நாடகத் தனமான சைகையோடு தன் கையை உயர்த்துகிறான். சுட்டும் விரலை நீட்டி ஏதோ ஒரு கருத்தை வலியுறுத்துவது போல. எது அழிப்புக் கட்டளையை வீசும் என்பது குறித்து என்னிடம் தகவல் இல்லை, எனவே நான் என் தற்காப்பு நடவடிக்கையைக் கவனிக்கிறேன். இந்தத் தாக்குதலுக்குப் பிழைத்து விட்டேனானால், எனக்கு இன்னொரு தாக்குதலை நடத்த நேரமிருக்கலாம்.\nதன் விரலை உயர்த்தி அவன் சொல்கிறான், “புரிந்து கொள்.”\nமுதலில் எனக்குப் புரிவதில்லை. உடனே, பயங்கரமான அதிர்ச்சியுடன் நான் புரிந்து கொள்கிறேன்.\nஅவன் எந்தக் கட்டளையையும் உச்சரிக்கவென உருவாக்கவில்லை; அது ஒரு புலன்களைச் சுண்டும் ஆணையே அல்ல. அது ஒரு நினைப்பைச் சுண்டும் விசை: அந்த ஆணை வரிசையான மனப் பதிவுகளால் ஆனது. தனித் தனியே ஆபத்தற்றவை. அவற்றை என் புத்தியில் காலம் பார்த்து வெடிக்கும் குண்டுகளைப் போல அவன் முன்னமே பதித்திருக்கிறான். அந்த நினைவுகளைச் சார்ந்த மனக் கட்டுமானங்கள் இப்போது ஒரு உருவமைப்பாக என்னுள் இணைந்து கொண்டிருக்கின்றன, அவற்றில் இருந்து ஒரு உள்ளுரு எழுகிறது. அதில் என் கரைப்பு இருக்கிறது. அந்தச் ‘சொல்’லை நானே ஊகித்துக் கொண்டிருக்கிறேன்.\nஉடனே என் புத்தி முன்னெப்போதையும் விட அதிவேகத்தில் ஓடுகிறது. என் விருப்பத்துக்கு எதிராக, ஒரு கொல்லும் உணர்தல் தானாக எனக்குக் கிட்டுகிறது. அதன் தொடர்நிகழ்வுகளை நிறுத்த நான் முயல்கிறேன், ஆனால் அந்த நினைவுகளை என்னால் நசுக்க முடியவில்லை. அந்தத் தொடர் நிகழ்வு அது குறித்த என் விழிப்புணர்வின் விளைவாகத் தடுத்து நிறுத்தப் பட முடியாமல் நடந்து கொண்டே போகிறது, பெரும் உயரத்தில் இருந்து கீழே விழும் ஒரு மனிதனைப் போல நான் அதை வேறு வழியின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nமில்லி-வினாடிகள் கடக்கின்றன. என் சாவு என் கண் முன்னரே கடக்கிறது.\nரெய்னால்ட்ஸ் என்னைக் கடந்து போன அந்த அங்காடியின் ஒரு காட்சி. அந்த இளம் பையன் அணிந்த சட்டையில் இருந்த கண்ணைப் பறித்து புத்தியை மயக்கும் வண்ண வடிவங்கள், ரெய்னால்ட்ஸ் அவற்றைத் திட்ட வகைப் படுத்தி என்னுள் ஒரு குறிப்பை விதைத்திருக்கிறான், என்னுடைய தற்செயல் நிகழ்வுகள் நிரம்பிய மாற்றுச் செயல்திட்டத்தால் உருவான உளவடிவு கூட இன்னும் அதற்குச் செவி மடுப்பதாகவே இருக்கும்படி. அவ்வளவு முன்னதாகவே நடத்தி இருக்கிறான்.\nஇனி நேரமில்லை. என்னால் இப்போது செய்யக் கூடியதெல்லாம் என்னை உயர் நிலையில் முற்றிலும் மறு உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதுதான். அது முழுதும் தற்செயல் நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட வேண்டும். படுவேகமாகச் செய்ய வேண்டும். இது என்னை முழுதும் முடக்கும், ஒரு கடை கெட்ட பீதியான நிலையின் செயல்.\nஅந்த அசாதாரண ஒலிகள் – ரெய்னால்ட்ஸின் அபார்ட்மெண்டில் நான் நுழைந்த போது கேட்டவை. அவை கொல்லும் தன்மை உள்ள உள்பதிவுகள், என் தற்காப்பை நான் எழுப்பிக் கொள்ளும் முன்னரே என்னுள் பதிந்து விட்டன.\nஎன் மனதை நான் கிழித்து விட முயல்கிறேன். ஆனாலும் அந்த முடிவு இன்னும் தெளிவாகிறது. அதன் துல்லியம் வெகு கூர்மையாகவே தெரிகிறது.\nநான், என்னுள் ஒரு பதிலியைக் கட்டினேனே. அந்தக் கட்டமைப்பை நான் அமைத்ததுதான் இப்போது என்னை அழிக்கும் உள் உருவைப் புரிந்து கொள்ளும் திறனை எனக்குக் கொணர்ந்திருக்கிறது.\nஅவனுடைய அற்புதமான நுட்பம் கொண்ட செயல்திறனை நான் ஒத்துக் கொள்கிறேன். அவனுடைய திட்டம் வெல்லும் என்று இந்தத் திறன் சுட்டுகிறது. அழகையும், உன்னதத்தையும் ரசிக்கும் நோக்கை விட, கொண்ட நோக்கை விடாது முடிக்கும் செயலூக்கம் உள்ள இந்த அணுகல்தான் ஒரு ஆபத்பாந்தவனுக்கு மிக உதவும்.\nஉலகை அழிவில் இருந்து காப்பாற்றிய பின் அவன் என்ன செய்யப் போகிறான் என்று யோசிக்கிறேன்.\nநான் அச் ‘சொல்லை’ அடைகிறேன், அது என்ன வழிகளில் செயல்படும் என்பது புரிகிறது, எனவே நான் கரைந்து போக��றேன்.\nஇக் கதை முதல் முறையாக ’ஆசிமொவின் அறிவியல் நவீனம்’ என்னும் பத்திரிகையில் ஆகஸ்ட், 1991 ஆம் வருடம் வெளியானது. பின் 2002 இல் டொர் பிரசுர நிறுவனம் வெளியிட்ட டெட் சியாங்கின் (Ted Chiang) முதல் கதைத் தொகுப்பான ‘ உன் மற்றும் பிறரின் வாழ்வுக் கதைகள்’ (Stories of Your Life and Others) என்ற புத்தகத்தில் பிரசுரமானது.\nNext Next post: வண்ணமிகு இந்தியா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவ���் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்���ோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்��ல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/isai-thamizh-song-lyrics/", "date_download": "2019-05-22T06:37:32Z", "digest": "sha1:UU3EEOFYDGEDPEIGP7UVNS2PQ6XRLMP2", "length": 6576, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Isai Thamizh Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.ஆர். மகாலிங்கம்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : இசை தமிழ் நீ\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : இசை தமிழ் நீ\n{ இசை தமிழ் நீ செய்த\nஅறும் சாதனை நீ இருக்கையிலே\nஎனக்கே பெரும் சோதனை } (2)\nஇசை தமிழ் நீ செய்த\nஆண் : வசை வருமே\n{ வசை வருமே பாண்டி\nஆண் : உயிர் மயக்கம்\nஆண் : இசை தமிழ் நீ\nஆண் : { சிவ லிங்கம்\nஆண் : { பிட்டுக்கு மண்\n{ பேசும் தமிழ் அழைத்தும்\nஆண் : இசை தமிழ் நீ\nஆண் : வேருக்கு நீர் ஊற்றி\nஉன் ஊருக்கு பழி நேர்ந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-05-22T06:54:27Z", "digest": "sha1:V4BLCE6WTA2EFXGH4Z65KL4RFJU6HH7W", "length": 11133, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\nதமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்; நீங்காத நினைவுகள்…\nதிருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nகுடும்பத்தோடு தற்கொலை செய்த தொழில் அதிபர் வங்கிகளில் வாங்கிய கடன் விவரம் சேகரிப்பு கணக்காளரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு\nHome » உலகச்செய்திகள் » முதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது\nமுதலாம் ஆண்டை நிறைவு செய்யும் மீடூ இயக்கம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது\nபாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எண்ணற்ற பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு வலி மற்றும் துன்பங்களின் ஆதாரங்கள் இருந்தன. ஆனால் #METoo இயக்கம் ஓர் ஆண்டு முன்பு தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு விடிவு பிறந்து உள்ளது. இதில் பத்திரிகை ஒரு பங்கை கொண்டுள்ளது.\nஉலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை, பல குற்றச்சாட்டுகளை, பல தீர்வுகளை, பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது ”மீடூ #MeToo” ஹேஷ்டேக் என்று எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஹேஸ்டேக்கில் சென்று 10 நிமிடம் படித்தாலே பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. தமிழகத்தில் இந்த இயக்கம் ஏற்படுத்த போகும் புயலுக்கான பிள்ளையார் சுழி இப்போதே போடப்பட்டுவிட்டது,\n”#MeToo” என்பது ஹேஸ்டேக்காக உருவாவதற்கு முன்பே ஓர் இயக்கமாக உருவாகிவிட்டது. ஆஃப்ரோ – அமெரிக்க இனத்தை சேர்ந்த தரானா புர்க் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த இயக்கத்தை 2006ல் தொடங்கினார். ஆம் 2006ல். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது.\nஇந்த ”மீடூ #MeToo” வைரல் ஆனது 2017 அக்டோபர் 10 ந்தேதி தான். அப்போது, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன் மீது 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் வைத்தனர்.\nஇந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதைய���ுத்து தற்போது இந்தியாவில் மீடூ வைரலாகி உள்ளது. இதை தொடர்ந்து பாலிவுட் அப்பா நடிகர் ஆலோக் நாத் மீது பல நடிகைகள் புகார் கூறினர்.\nபத்திரிகையாளர்களும் இதில் விலக்கல்ல. பத்திரிகையாளராக இருந்து மத்திய மந்திரியாக உள்ள எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் பாடகி சின்மயி தீவிரமாக இந்த டேக்கின் கீழ் புகார்களை எழுதி வருகிறார். பாடலாசிரியர் வைரமுத்து மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வைரமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த மீடூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் வெளிப்படையாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்கிறார்கள். மீடூ விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nPrevious: சவுதி பத்திரிக்கையாளர் மாயம் டொனால்டு டிரம்ப் தலையிட காதலி செங்கிஸ் கோரிக்கை\nNext: பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n“நடிகர்கள் உயர்வுக்கு டைரக்டர்களே காரணம்” பட விழாவில் ஜீவா பேச்சு\nதமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி\nஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல்: அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஅணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்\n 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nவாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ‘பைனாகுலர்’ மூலம் சோதனை செய்யும் வேட்பாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/latha/", "date_download": "2019-05-22T07:11:22Z", "digest": "sha1:USF5RVCXRHSZ43L4UXCD46WQ6MDNQYU7", "length": 55824, "nlines": 257, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Latha | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்\nபிப்ரவரி 9, 2011 by RV 1 பின்னூட்டம்\nஇன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்\nடிசம்��ர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.\nபழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.\nஉதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.\n எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எ��்லாமே இயற்கையாக இருக்கிறது.\nப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.\nகிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.\nஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.\nவதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்\nஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.\nகிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.\nஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.\nசரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே\nகிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்\n(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்ப���ி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)\nஉதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.\nபாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.\nப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.\nபிப்ரவரி 7, 2011 by RV 4 பின்னூட்டங்கள்\nதிரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.\nஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.\nமூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.\nராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்\nநடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.\n‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.\nகதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா\n“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே\n“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.\nராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.\nகதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.\nநண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.\nநினைத்ததை முடிப்பவன் – என் விமர்சனம்\nஜூலை 2, 2009 by RV 1 பின்னூட்டம்\nபடம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.\nஅறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.\nமேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.\nஇரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்\nபடம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் ��ரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.\nபத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.\nஜூலை 1, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nவிகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்\nஉருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு\nவித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.\nலதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.\nபாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்\nபல்லாண்டு வாழ்க ��� என் விமர்சனம்\nமே 10, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nபல்லாண்டு வாழ்க காலேஜில் ஆடிட்டோரியத்தில் நண்பர்களோடு பார்த்த படங்களில் ஒன்று. என்ஜாய் செய்து பார்த்த படங்களில் ஒன்று. லதா வந்தால் போதும், எல்லாருக்கும் குஷி கிளம்பிவிடும். பாட்டுகளை திரும்பி திரும்பி பார்த்தோம் – பாட்டை கேட்டு ஒரு இருபது வருஷம் ஆகிவிட்டாலும் மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு வயலினில் வரும் டொய்ங் டொய்ங்கும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nதிருப்பி திருப்பி எம்ஜிஆர் கண்களை காட்டுவார்கள். அதில் எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதை கைதிகளால் மீற முடியாமல் இருப்பதாகவும் காட்டுவார்கள். தப்பித்துப் போகும் கைதிகள் கூட அண்ணா சிலையின் கண்களையோ, என்னவோ பார்த்து திரும்பிவிடுவார்கள் என்று ஞாபகம். ஹிந்தியில் சாந்தாராம் பற்றி அப்படி காட்டுவது இன்னும் பொருத்தமாக இருந்தது.\nநம்பியார், மனோகர், வீரப்பா, வி.கே. ராமசாமி, தேங்காய், குண்டுமணி ஆகிய ஆறு குற்றவாளிகளை திருத்த முயற்சிக்கும் ஜெயிலராக எம்ஜிஆர். அவரை காதலிக்கும் பெண்ணாக லதா. கனவு காட்சிகள், பாட்டுகள். இன்னும் விவரங்களுக்கு விகடன் விமர்சனத்தை பார்த்து கொள்ளுங்கள்.\nபடம் நன்றாகத்தான் இருந்தது. தோ ஆங்கெனை விட சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ரொம்ப அதிகம் இல்லை.\n மாசி மாசக் கடசியிலே, ஒன்றே குலமென்று பாடுவோம், சொர்கத்தின் திறப்பு விழா, போய் வா நதி அலையே, செல்லப் பாப்பா, புதியதோர் உலகம் செய்வோம் எல்லாமே அருமையான பாட்டுகள். செல்லப் பாப்பா பாட்டில் தகதகதைதை தகதகதைதை என்று வரும் கோரஸ் மிக அபாரமாக இருக்கும்.மாசி மாசக் கடசியிலே பாட்டில் வயலின் கொஞ்சும்.\n1975-இல் வந்த படம். மணியனின் சொந்த படம். இயக்கம் யாரென்று நினைவில்லை. இசை எம்எஸ்விதான் என்று நினைக்கிறேன், கே.வி. மகாதேவனோ என்று ஒரு சந்தேகம். ஹிந்தியில் தோ ஆங்கேன் பாரா ஹாத் என்று சாந்தாராம் எடுத்த படம். சாந்தாராம் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் உரிமையை கொடுக்க தயங்கினாராம் – மணியன் சொல்லி இருக்கிறார். பல்லாண்டு வாழ்க படம் சிறப்பு காட்சி அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டதும் தமிழ் உரிமையை மணியனுக்கு கொடுத்தது பெரிய தவறு என்று சொன்னாராம். தெலுங்கிலும் என்டிஆர், ஜெயசித்ரா நடித்து மணியன் தயாரித��தார். தெலுங்கில் தோல்வி. அதற்கு காரணம் ஜெயசித்ரா சரியாக நடிக்காததுதான் என்று மணியன் குறை சொன்னது நினைவிருக்கிறது.\nபார்க்கலாம். எம்ஜிஆருக்கு வித்தியாசமான படம். 6.5 மார்க். C+ grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nமே 8, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்\nபன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.\nகருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.\nகொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.\nகைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.\nஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.\nகதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றா��ும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.\nஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி – சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.\nகுரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.\nகுடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க\nஅரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பக்கம்: பல்லாண்டு வாழ்க – ஆர்வியின் விமர்சனம்\nஉரிமைக் குரல் (Urimaik Kural)\nஜனவரி 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தப் படத்துக்கு நல்லபடியாக விமர்சனம் வந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒரு வேளை எம்ஜிஆரிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ இரட்டை அர்த்தப் பாட்டை – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா இரட்டை அர்த்தப் பாட்டை – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா – பற்றி கூட ஒரு வார்த்தையும் எழுதவில்லையே – பற்றி கூட ஒரு வார்த்தையும் எழுதவில்லையே\nநாட்டுப்புறக் கதைக்குத் தேவையான ஒரு பணக்கார மிராசுதார் குடும்பம். மிராசுதாரின் ‘வில்லன்’ மகன், நாணயமான ஒரு சின்ன மிராசுதார், அவருடைய கதாநாயகத் தம்பி, அழகான கதாநாயகி, எடுபிடி அடியாட்கள் – இவர்களுடன் காதல், போராட்டம், அண்ணன் தம்பி பாசம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துவிட்டால் விறுவிறுப்பு இல்லாமல் போகுமா\nஆரம்பமாக, வெள்ளைக் குதிரை பூட்டிய ரேக்ளாவில் வெகு கம்பீரமாக வரும் கதா நாயகன் கோபி (எம்.ஜி.ஆர்), கடத்திச் செல்லப் படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். அதிலிருந்து சோதனை மேல் சோதனை பொதுப் பணத்தை கோபியின் அண்ணன் பறி கொடுக்கிறார். அண்ணனும் தம்பியும் நிலத்தை அடமானம் வைக்கிறார்கள். கோபியின் காதலியை (லதா) மிராசுதாரின் மகன் (நம்பியார்) மணந்து கொள்ள ஏற்பாடாகிறது. கல்யாண நாளன்று மணப் பெண்ணை மீட்டுச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான் கோபி. அண்ணன் தம்பி உறவு முறிகிறது. கதா நாயகன் தாக்கப்படுகிறான். நிலம் ஏலத்திற்கு வருகிறது. கடைசியில், உரிமைக் குரல் எழுப்பி நியாயம் கிடைக்கச் செய்கிறான் கோபி.\n காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இயற்கையாக அமைந்திருக்கின்றன. குறும்பும், கொஞ்சலும், கொந்தளிப்புமாக லதா சளைக்காமல் நடித்திருக்கிறார்.\nபிரிவினை செய்யப்பட்ட வீட்டில் கீற்றுத் தடுப்புக்கு அப்பால் எம்.ஜி.ஆரும் லதாவும் நடத்தும் காதல் விளையாட்டும், அந்த சரஸங் களைக் காது கொடுத்துக் கேட்கக் கூசி மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாதபடி அண்ணன் சகஸ்ரநாமம் தவிப்பதும் இனிமை சகஸ்ரநாமம் பக்குவமான நடிப்பின் உருவமாக வருகிறார்.\nவயலில் நடக்கும் சண்டையையும், வழியில் நெருப்பு மூட்டப்படும் கிளைமாக்ஸ் காட்சியையும் டைரக்டர் படுவேகத்தில் படமாக்கியிருக்கிறார். பாராட்டலாம்.\nதையற்காரர் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு கோஷ்டி யின் முற்பகுதி நகைச்சுவை மு��ுச் சிரிப்பு. சச்சுவிடம் ஒரு மெருகு தெரிகிறது.\nபாடல்கள் அதிகம். ‘கல்யாண வளையோசை’, ‘உனக்காகவே நான் வாழ்கிறேன்’ பாடல்கள் இனிமையாக ஒலிக்கின்றன.\nமூலக் கதையில் டைரக்டர் கொஞ்சம்கூட கை வைக்க விரும்பவில்லை போலிருக்கிறது. கதாநாயகன் கோபியின் உடை யைப் பார்க்கும்போது ஆந்திர விவசாயி அல்லவா நினைவுக்கு வருகிறார் கிராமியப் பின்னணிகளும் அநேகமாக ஆந்திரத்தை தான் நினைவுபடுத்துகின்றன.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-22T07:30:14Z", "digest": "sha1:ZB4PPINVZCYMZYVZ2GNCSWR7TCE45WDE", "length": 5921, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்\nகேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்\nகத்தரிக்காய் நாம் அனைவரின் வீடுகளிலும் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி ஆகும்.அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய காய்கறி ஆகும்.\n100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.\nஉடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடிய ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் கத்தரிக்காயின் தோலில் உள்ளது, அது மட்டுமின்றி “ஆன்தோ சையனின்” புற்றுநோய் எனப��படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்கும் தன்மை கொண்டது.\nகத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது.\nகத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும்.\nPrevious articleஇன்றைய ராசிபலன் : கடகம்.\nNext articleஇன்றைய(மே-18)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nதினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவதால், இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nநிம்மதியாக தூங்க இதை முக்கியமாக பின்பற்றவும்\nசப்ஜா விதையில் உள்ள சாதுரியமான மருத்துவ குணங்கள்\nஅதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2019-05-22T08:27:59Z", "digest": "sha1:Y2IJ62MTK44KDZMHYCMTIGDOPNGJT3DY", "length": 8741, "nlines": 101, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: உண்ணுவதெல்லாம் உணவல்ல", "raw_content": "\nபுதன், 3 ஜூலை, 2013\nஜூலை 2013 இல் இருந்து “மல்லிகை மகள்” மாத இதழில் வெளியாகும் புதிய தொடர். – அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்-\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 3 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:47\nArasu 4 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:36\nசத்திய மூர்த்தி 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:08\nநன்றி திரு உமர் பாருக்.\nபெயரில்லா 9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:28\nநம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள்.எனவே காலை பல் துலக்க வேப்பங்குச்சியையுன் ஆலமர விழுதையும் பயன்படுத்திய மாண்பு போற்றுதற்குறியது( ஆலும் வேலும் பல்லுக்குறுதி).அதன் பின்னர் நெல் உமியினை தீக்கங்கு கொண்டு கருக்கி அதில் வரும் சாம்பலை பல் துலக்க பயன் படுத்தினர்.நாகரிகம் மெல்ல தலை தூக்கிய பின்னர் கோபால் பல்பொடி( இதிலும் சுவை கூட்டபட்டிருந்தது) பின்னர் பயாரியா பல்பொடி (இது மிகச் சிறந்தது எனச் சொல்லப்படுகிறது).இன்னறைய நாளில் புற்��ுநோய் பீடி சிகரெட் புகையிலை\nபயன்படுத்ததாவ‌ருக்கும் வரும் அடிப்படை காரணம் பற்பசை உபயோகம் எனும்\nஉண்மை சொன்ன அன்புச் சகோதரர் அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்‍ அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி.‍\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15944?Yesuvin-Pinnal-Naanumselven-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:36:42Z", "digest": "sha1:EKVEF46OSYDXX6UFDOUGHENWFTL3TTWQ", "length": 3397, "nlines": 83, "source_domain": "waytochurch.com", "title": "Yesuvin Pinnal Naanumselven இயேசுவின் பின்னால் நான் செல்வேன்", "raw_content": "\nYesuvin Pinnal Naanumselven இயேசுவின் பின்னால் நான் செல்வேன்\nஇயேசுவின் பின்னால் நான் செல்வேன்\nஉலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று\nஉடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்\nநான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு\nவேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்\nவெற்றி வேந்தன் என் இயேசுவின் அனபால்\nநிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ\nவாழ்வோ சாவோ வல்ல தூதரோ\nஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்\nஎன் சொந்த தேசம் இயேசுவுக்கே\nஇயேசுதான் வழி என்கிற முழக்கம்\nபழையன கடந்தன புதியன புகுந்தன்\nஇயேசுவே உந்தன் அன்பு நதியிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/woman-yells-im-pregnant-seconds-before-police-shoots-and-kills-her.html", "date_download": "2019-05-22T06:53:55Z", "digest": "sha1:LLBAUX5EUO7XOJ6ZSCUXH3GEQO4RUXDO", "length": 6719, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Woman yells \"I'm pregnant\" seconds before police shoots and kills her | World News", "raw_content": "\n'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்\n'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி\n.. இத நீங்க கவனிக்கலயே'.. வம்பிழுத்த ஐசிசி.. வைரல் பதில் அளித்த சச்சின்\n'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்\nஹெட் ஆபீஸ்னு பொய் சொல்லி, 1 வருஷமா ஓசில சாப்பிட்ட மாணவர்.. கேஎஃப்சியின் வைரல் ட்வீட்\nரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'\n‘நான்தான் ஒரிஜினல், அவர்தான் என்ன மாதிரி இருக்கார்’.. களத்தில் இறங்கிய மோடி போன்ற ஒத்த உருவம் கொண்டவர்\nகேம் விளையாடுற மாதிரி இருக்கும்.. ஆனா இது எக்ஸர்ஸைஸ்.. வைரலாகும் விர்ச்சுவல் ஜிம்\nவாவ்.. 'இப்படி' ஒரு பொறுப்பில் இருக்கும் மகனுக்கு 'இப்படி' ஒரு அப்பாவா\n'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்‌ஷன்\n தனியா இருக்கேன்.. பய்ம்மா இருக்குது..' வைரலான சிறுவன் செய்த காரியம்\n'அவன் ஒண்ணும் 90% எடுக்கல... ஆனா'... வைரலாகும் தாயின் 'இன்ஸ்பிரேஷ'னல் ஃபேஸ்புக் பதிவு\n'கொழந்தைய காப்பாத்துங்க ப்ளீஸ்'.. 2 மணி நேரத்தில் ரெஸ்பான்ஸ்.. கொண்டாடப்படும் அமைச்சர்\n'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/p12-neengaatha-reengaaram.12857/", "date_download": "2019-05-22T06:46:31Z", "digest": "sha1:CBJLWDP3UEGVS5C4DRPX3PTGQGRTNYCQ", "length": 8507, "nlines": 291, "source_domain": "mallikamanivannan.com", "title": "P12 Neengaatha Reengaaram | Tamil Novels And Stories", "raw_content": "\nபாருடா வசியக்காரன் dressing மாத்திக்கிட்டானாம்.....\nபொண்ணு ஜெர்மனி போறது பிடிக்கல......\nமருதுவின் தேடல் ஜதிக்கு பிடிச்சிருக்கு...\nஇன்னும் மருதுவ முழுசா புரியல..\nஅடப்பாவமே மருதுவின் நிலைமை ரொம்பவே கஷ்டம் போலவே\nஎன்னப்பா தட்டு நிறைய ருசியான சாப்பாடு போட்டுட்டு மருதுவை சாப்பிட விடாமல் பிடுங்கிட்டீங்களே, மல்லிகா டியர்\nபுதுப் பொண்டாட்டின்னு உன்னால் தடுத்து நிறுத்த முடியலையா, மருது பா���்டியரே\nஇரண்டு வருஷத்தில் என்ன வேணா நடக்கலாமே\nஎதற்காக என்ன விஷேசத்துக்காக டிக்கெட் அனுப்பியும் ஜதி வரலையா\nஜெயந்தியிடம் என்ன தப்பு இருக்கு\nஎன்ன காரணம், மல்லிகா டியர்\nஉன்னோடு தான்... என் ஜீவன்... 19\nஉன்னோடு தான்... என் ஜீவன்... 19\nமனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/special/", "date_download": "2019-05-22T06:34:08Z", "digest": "sha1:SRLF2VDZGFFQ54DLWTJDCDT2PQNXUZNH", "length": 10822, "nlines": 132, "source_domain": "templeservices.in", "title": "Special | Temple Services", "raw_content": "\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\nவடசெந்தூர், காட்டுப்பாக்கம், சென்னை செந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச்…\nதிருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு:\nதிருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில்…\nபழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்\nபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு…\nஎதிரிகளின் தொல்லைகளை ஒழிக்கும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்\nவைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும். வைகாசி…\nகுழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமகிரி வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத…\nவியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி\nவியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார். லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு…\nஇறைவர் திருப்பெயர்: மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர். இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை, பாலசௌந்தரி. தல மரம்: வன்னி. தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு,…\nநரசிம்மரை விரதம் இருந்து வணங்கும் முறை\nஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக…\nநந்தவனத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்\nசித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஒவ்வொரு…\nகோவிலில் தல விருட்சம் இருப்பது ஏன்\nதலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு. கோவில்…\nசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு…\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது.…\nபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது\nபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள்…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161195.html", "date_download": "2019-05-22T06:37:06Z", "digest": "sha1:BMMK4GG2PCJSS44WX3ATKXRZXUQEVVR3", "length": 15818, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஎதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்..\nஎதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்..\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது, தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி அவர் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-\n4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எனது அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனது அரசுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அதனால்தான், நாட்டில் 20 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. எங்களது 4 ஆண்டு கால செயல்பாடுகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.\nமோசமான ஆட்சியில் இருந்து நல்ல ஆட்சி நோக்கியும், கருப்பு பணத்தில் இருந்து மக்கள் பணத்தை நோக்கியும் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்துடன் எனது அரசு செயல்பட்டு வருவதை மக்கள் காணலாம். இந்த நாட்டை மாற்ற முடியும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர்.\nஇந்த அரசு கடுமையான முடிவுகளை எடுக்க பயந்ததே இல்லை. இதுவரை 3 ஆயிரம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், கணக்கில் காட்டப்படாத ரூ.73 ஆயிரம் கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கருப்பு பணத்துக்கு எதிரான, ஊழலுக்கு எதிரான இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால், சிலர் நடுங்கிப் போயுள்ளனர். அதனால், ஓரணியில் திரண்டுள்ளனர்.\nஇந்த அரசு, உறுதிப்பாடு மிக்க அரசு. துல்லியமான தாக்குதல் நடத்தும் துணிச்சல் உள்ள அரசு. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி மட்டுமே எப்போதும் நினைக்கிறது.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஇதற்கிடையே, தனது 4 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை தனது பெயரிலான ‘நமோ’ செயலியில் மதிப்பீடு செய்யுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்திய அரசின் செயல்பாடு, அதன் முக்கிய திட்டங்கள், தங்கள் தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகள், தொகுதி வளர்ச்சி பணிகள் ஆகியவை பற்றி இந்த கருத்தாய்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும், தங்கள் மாநிலத்திலும், தொகுதியிலும் மிகவும் பிரபலமான 3 பா.ஜனதா தலைவர்களை பட்டியலிடுமாறும் அதில் கேட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களவை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.\nபா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவுகளில், “மோடி அரசு நலிவடைந்த மக்களுக்காக ஏராளமான நலத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி அவர்களை வளர்ச்சிப் பாதையில் இணைத்துள்ளது. புகழ்பாடுதல், சாதிய, வாரிசு அரசியலுக்கு அவர் முடிவு கட்டி இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக பிரதமரும், அவருடைய மந்திரிகளும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள்: மே 27, 1937..\nகவர்ந்திழுக்கும் கண்களின் நடனம்– இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா..\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு..\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி –…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவு���ி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு…\nபெண் காவலர் கைதியான கதை..\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த…\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/130169", "date_download": "2019-05-22T07:39:33Z", "digest": "sha1:QV7QJOOKSTGRYGSCZDBC2KFOUK5GF7OR", "length": 4998, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 05-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nவிஜய்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தற்போது விமலுக்கு ஜோடி\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2016_10_09_archive.html", "date_download": "2019-05-22T07:41:56Z", "digest": "sha1:2J3LNPRSSCETD6GOP5QNVB6Z6DXB2SRF", "length": 27966, "nlines": 404, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2016-10-09", "raw_content": "குழந்தையின்மையை போக்கும் ஆண் , பெண் -தன்மையை அதிகரிக்கும் 'புளோரைட்'\nகணவன் மனைவியிடையே எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை, அல்லது விந்தணுக்கள், கரு முட்டை குறைபாடு போன்றவை நீக்கும் தன்மை கொண்டது மேற்கண்ட இரத்தின கல். இதில் விசேஷம் என்னவென்றால், ஆண் பெண் என இருபால் குறைகளையும் போக்கும். மேலும் இவை கழுத்து புற்று நோய், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சளி இருமல் போன்றவையும் அடிக்கடி ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கும். மிக முக்கியமாக நம் 'புற ஒளி' யை (AURA)சமப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது.\nதற்காலத்தில் குழந்தையின்மைக்காக லட்சக்கணக்கில் மருத்துவத்திற்கு செலவிட்டும், பல பரிகாரங்களை செய்தும் முயல்வோர், இந்த கற்களை உபயோகித்து பயன் பெறலாம்.\nஉங்கள் கனவுகளை நனவாக்கும் கற்கள் \nஇது இரவில் நீங்கள் காணும் கனவுகளை பற்றியதல்ல நல்ல நினைவுடன் பல நல்ல விஷயங்கள் நமக்கும் அமைய வேண்டுமே என்று ஏங்குவோமே..அந்த கனவுகள் நல்ல நினைவுடன் பல நல்ல விஷயங்கள் நமக்கும் அமைய வேண்டுமே என்று ஏங்குவோமே..அந்த கனவுகள் ஆம்.. அப்படிபட்ட நிறைவேறாத ஆசைகள், கனவுகளை நனவாக்ககூடிய கல் தான் \"அமாசோநைட் \" . முக்கியமாக வாஸ்து குறைபாடுள்ள அல்லது நல் ஆற்றல்கள் இல்லாத இடங்களில் குடியிருப்போர் இதை அணிதல் அவசியம். மேலும் மைக்ரோ வேவ் ஓவன்களால் மற்றும் செல்போன் உபயோகத்தினால் நம் உடலில், மனதில் உண்டாகும் மின் காந்த மாசுகளை இவை அடியோடு அழிக்கும். குழந்தைகளின் தலையணையில் வ���க்க அவர்களின் ஆற்றல்கள் மேம்படும். மேலும் தொடர் கணினி உபயோகிப்போர் இதை கண்டிப்பாக அணிதல் அல்லது வைத்திருத்தல் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக திடீர் செல்வத்தை அளிக்க கூடிய கல் இது.\nநம் மனம் உடல் இரண்டிலும் படிந்துள்ள அதிகப்படியான எதிர்மறை ஆற்றல்களை இக்கல் உடனடியாக நீக்கும் சக்தி பெற்றது. நேர்மறை ஆற்றல்களை உடலில் பரவ விட்டு அனைத்திலும் வெற்றியை கொண்டு சேர்க்கும்.\nமேல் விவரங்கள் பெற : +918754402857\nசர்வ ஜன வசீகரம் பெற\nவசீகரம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. அப்படி வசீகரமாக நாம் இருப்பின் நமக்கு தேவையான நல்லவை, தானே தேடி வரும். ஆனால் பலருக்கு மாறாக, அனைத்திலும் தோல்வி,தொடங்கிய காரியங்களில் தடை என வாழ்வு தடம் மாறி இருக்கும். இவர்கள் 'கார்னீலியன் மற்றும் சிகப்பு ஜாஸ்பெர்' இவ்விரண்டையும் மோதிரமாக அல்லது கழுத்தில் அணிந்து வர மேற்கண்ட சர்வ ஜன வசீகர சக்தி ஏற்படும். இவற்றை தம்மோடு வைத்திருந்தாலே மிக பெரும் மாற்றத்தை, வசீகர சக்தியை கொடுக்க வல்லவை இக்கற்கள். பல நடிகை நடிகையர் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்போர் இதை அவசியம் தம்மோடு வைத்திருப்பர்.\nகல்லானது விபத்துகளை தவிர்க்கும் சக்தியை உள்ளடக்கியது ஆகும். அது மட்டுமின்றி நம் ஆழ் மன ஆற்றல்களை வெளிக்கொணரும் சக்தியும் இதற்கு உண்டு.\nஇவ்விரண்டும் சேர்த்து : ரூ.5000/-\nகாதலில் மற்றும் விரும்பியவரை மணமுடிக்க\nபலருக்கு காதல் அல்லது விரும்பியவரை மணமுடிப்பதில் அதிர்ஷ்டமே இருப்பதில்லை. மேலும் சில தம்பதியர் 'வசிய பொருத்தம்' இல்லாது அடிக்கடி கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சேர்ந்த வண்ணமே இருப்பர். இது போன்ற தருணங்களில் வலது கையில் 'ரோஸ் குவார்ட்ஸ்' என்கிற கல்லினை மோதிரமாக அணிய, மேற்கண்ட பிரச்சனைகள் விலகும். விரும்பியவரை மணக்கலாம். தம்பதியர் அன்னியோன்னியம் மேலோங்கும். கணவன் மனைவி இருவரும் அணியலாம்.\nரூ. 3000/- (பத்து காரட்)\nலாட்டரி, குதிரை பந்தயம் மற்றும் வேறு பந்தயங்களில் வெற்றி பெற\nமேற்கண்ட முறைகளை நாம் ஆதரிப்பதில்லை எனினும் அவை உலகெங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பலர் நம்மிடம் மேற்கண்டவற்றில் வெற்றி பெற தீர்வு கேட்டு கொண்டும் தான் உள்ளனர். இவற்றில் வெற்றியை பெற உதவும் இந்த கல்லானது, இதற்காகவே உருவானது போல் உதவும். 'அவென்ச்சுரின்' ��ன்பது அதன் பெயர். இக்கற்கள் மேலும் கழுத்தில் அணிய, மார்பு சார்ந்த நோய்களை விரட்டும்.\nகல்லீரல், குடல்களை நோய்கள் தாக்காமல் காக்கும் சக்தி கொண்டது. பொதுவில் அனைத்திலும் வெற்றியை தரும் இதை கழுத்தில், கை விரலில் மோதிரமாய், நாம் எடுத்து செல்லும் பர்சில் மற்றும் பணப்பெட்டியில் வைத்து பலன் பெறலாம்.\nபத்து காரட் விலை : ரூ.3200/-\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nகுழந்தையின்மையை போக்கும் ஆண் , பெண் -தன்மையை அதிகர...\nஉங்கள் கனவுகளை நனவாக்கும் கற்கள் \nசர்வ ஜன வசீகரம் பெற\nகாதலில் மற்றும் விரும்பியவரை மணமுடிக்க\nலாட்டரி, குதிரை பந்தயம் மற்றும் வேறு பந்தயங்களில் ...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திரு��்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வ��ியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017_10_08_archive.html", "date_download": "2019-05-22T06:56:34Z", "digest": "sha1:33F4CVNFUN5SIZTO7QWFYBPFG3CCP5OE", "length": 32795, "nlines": 406, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2017-10-08", "raw_content": "தீபாவளியை தித்திப்பாக்க அபூர்வ ஆன்மீக பொருட்கள்\nஎரிமலை குழம்பு துகள்களில் தயாரான நரசிம்ம ஜ்வாலாமுகி மாலை\nநரசிம்மரின் புகழ் பெற்ற வாசஸ்தலங்கள் பெரும்பாலும் எரிமலை அடர்ந்துள்ள (மங்களகிரி ஒரு உதாரணம்) மலை குகைகள் தான். கிரகங்களில் செவ்வாயின் தன்மையை,செவ்வாயை ஆட்சி புரியும் உக்ரத்தை தன்னுள் கொண்டுள்ள நரசிம்மரை வழிபட்டு வர கடன், சொத்து ரீதியான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு உடனடியாக வரும். காரணம், வா என்று பிரஹலாதன் கதறி அழைத்ததும் உடனடியாக தூணை பிளந்து வெளிவந்து காத்தருளியவர் நரசிம்மர். இப்படிப்பட்ட எரிமலை குழம்பிலிருந்து தயாராகும் மலை நரசிம்ம ஜ்வாலாமுகி மலை என்று அழைக்கப்படுகிறது. இது நரசிம்மரை வழிபடவும், நரசிம்ம ஸ்தோத்திரத்தை கூறி அவரை அழைக்கவும் பயன்படுபடுகிறது.\nஎதிரிகளை அழிக்கும் பகலாமுகி மாலை\nபகளாமுகி தாயானவள் கிரகங்களால் உண்டாகும் பிரச்சனைகள், ஜாதகத்தில் ஆறு எட்டு பன்னிரண்டு இடங்களில் ராகு கேது சனி போன்றவைகள் இருந்து அதனால் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலோ,அல்லது வேறு எந்த வித எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி கொள்ள துணையிருப்பவள் ஆவாள். இவளை வழிபட, இந்த தாய்க்கு உகந்த மஞ்சளை உருட்டி செய்யப்படும் மாலை தான் மேற்கண்ட மாலை. மேற்கூறிய அனைத்து தொல்லைகளுக்கும் இந்த மாலையை வைத்து அவள் நாமம் கூறி தன் கழுத்தில் அணிந்து வர, அல்லது தாயானவள் படத்திற்கு இந்த மாலையை சாற்றி வழிபட்டு வர, அனைத்து எதிர்ப்புகளும் விலகுவதை கண் கூடாக காணலாம்.\nவிநாயகரின் ரூபமான சிகப்பு சோனபத்திரா கற்கள்\nபஞ்சாயதன பூஜையில் விநாயகராய் வைத்து வழிபடப்படும், இந்த கல் ரூபமே விநாயகரின் ஸ்வரூபம் ஆகும். எப்படி ருத்திராக்ஷம் சிவனை உள்ளடக்கியதோ, சாளக்கிராமம் மஹாவிஷ்ணுவை உள்ளடக்கியதோ, அது போன்றே இதுவும். விநாயக வழிபாடு செய்வோர், அவசியம் இதை வைத்து தூப தீபம் காட்டி அருகம்புல் சாற்றி வழிபட்டு வர, அனைத்து வித காரியத்தடங்கல்களும் நீங்குவது உறுதி. கலியுகத்தில் மனம் ஒன்றி அழைத்தால் உடனடியாக ஓடி வருவதில் கணபதிக்கு இணை இல்லை. இந்த கற்களை வைத்து பூஜிப்பது அவரை நேரடியாக வைத்து பூஜிப்பதற்கு சமம் என்றால் மிகை இல்லை.மிக அபூர்வமாய் சோனா நதிக்கரையில் கிடைக்கும் இவை, தற்போது நம் சென்டரில் ஐந்து எண்ணிக்கை மட்டும் தருவிக்கப்பட்டுள்ளது.\nஅதீத பலம் அளிக்கும் கதாயுத ஹனுமான் சங்கு\nஇயற்கை வடிவிலேயே ஹனுமானின் கதாயுதத்தை ஒத்திருப்பதால் இதற்கு இந்த பெயர். தடங்கல்கள், பய உணர்ச்சி, எதிலும் தயக்கம், வீட்டில், வேலையிடத்தில் எதிர்ப்பும்-நிம்மதியின்மையும், இது போன்ற அனைத்தையும் நீக்கும் சக்தி கொண்டது மேற்கண்ட சங்கு. பொதுவாகவே, சங்குகளுக்கு விசேஷ சக்திகள் உண்டென்பது அனைவரும் அறிந்த விஷயம், இந்த சங்கிற்கு உள்ள வேறொரு சக்தி- கணவன் மனைவி உறவுகளை மேம்படுத்த, இதையும் அனுமன் படத்தை/சிலையை வைத்து, தினசரி சுந்தரகாண்ட பாராயணம் செய்யின், அனுமனை அருகே அமரவைத்து பாராயணத்தை கேட்க வைக்கும் எனலாம். நம் மன உளைச்சல்கள் நீங்கி, காரிய பலிதம் கொடுக்கவல்லவை இவை.\nமேற்கண்ட அனைத்தும் தற்சமயம் நம் சென்டரில் குறைந்த அளவில் இருப்பு வந்துள்ளது. தேவைப்படுவோர் தொலைபேசியில் மட்டும் அழைத்து விவரங்கள் பெறவும்.\nDiwali Festival Special தீபாவளி அன்று நாம் செய்யக்கூடாதது வழங்குபவர் ஸ்ர...\n#தடை செய்யப்பட்ட தாந்த்ரீக பொருட்கள் 1\nசாமுண்டியின் ரூபமாக, தான் இருக்கும் இடத்தை சர்வ வசீகரம் செய்ய கூடிய சக்தியை பெற்றது தான் 'ஹத ஜோரி\" பண வசீகரம் மற்றும் ஜன வசீகரம் செய்யும் அபூர்வ மூலிகை இது. \"ஹத ஜோரி\" எடுக்கப்படும் 'பிர்வா' மரங்களை வெட்டப்பட தடை போட்டு விட்டதால்,ஒரு சில வருடங்கள் முன் அபூர்வமாக கிடைத்து கொண்டிருந்த ஹத ஜோரி யை தற்சமயம் காண்பதே அரிதாக உள்ளது.\n2014 ஆம் ஆண்டு இதை பற்றிய கீழ்கண்ட கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.\n\"ஹத ஜோரி\" யின் வீரியத்தை அதிகரிக்கும் முறை அல்லது உயிர்ப்பிக்கும் முறையை பார்ப்போம்.\nவெள்ளி டப்பியில் வைத்திருப்பது மிகுந்த நன்மை தரும்-சிறிய குங்கும சிமிழ் வெள்ளியில் உள்ளது கூட போதும். டப்பியின் உள் சிறிது மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு வைத்திருக்கவும். இதை ஞாயிறு அன்று நல்ல நேரத்தில் கடல் நீரில் கழுவி சிகப்பு துணியில் (பட்டு துணி மிக சிறந்தது) வைத்து இதனுடன் சிறிது கிராம்பு, மற்றும் சிறிது பச்சை அரிசி வைத��து சிகப்பு துணியில் முடிந்து வைத்து, தொடர்ந்து 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை அதை திறந்து வைத்தவாறே கூறி விட்டு பின்பு மூடி அதே இடத்தில் வைத்து விடவும்-இடம் மாறக்கூடாது. 21 நாட்கள் முடிந்ததும் அதை தினசரி பார்த்து விட்டு அன்றாட வேலையை தொடங்கலாம். முக்கிய சமயங்களில் மட்டும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.\nமந்திரம் : ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை நமஹ \" -\nதொழில் வளர்ச்சிக்கு சூட்சும ரத்ன பரிகாரம்\nரத்ன கற்களின் வீரியங்களை ,ஆற்றல்களை கொண்டு, அதை அணிவதின் மூலமும், வைத்திருப்பதின் மூலமும் அதிர்ஷ்டங்களை பெற வழி காட்டுகிறது 'ரத்ன சாஸ்திரம்' எனும் ஆதி கால கிரந்தம். வரும் பதிவுகளில் அதை எப்படி சூட்சும முறையில் உபயோகித்து அத்தகைய அதிர்ஷ்டங்களை பெறலாம் என்பதை காண்போம்.\nபுதனுக்குரிய மரகதத்தை அறுவது கேரட்டுகள் உள்ள பொடியாக தொழில் செய்யும் இடத்தின் வடக்கு பக்கத்தில் தரையில் சிறு துளையிட்டு புதைத்து, அதே போல் சனிக்குரிய நீல கல்லின் நாற்பது கேரட்டுள்ள தூளை வடகிழக்கிலும், ராஹுவிற்குரிய ஹேசோநைட், முன்னூறு கேரட்டுள்ள தூளை மேற்கிலும் புதைத்து வைக்க, தொழில் வளர்ச்சி தடைகள் அனைத்தும் உடனடியாக நீங்கி பண வளம் பெருகுவதை கண் கூடாக காணலாம். மூன்றையும் செய்ய முடியாதோர் ஒவ்வொன்றாகவும் செய்து வளர்ச்சி காணலாம். பல இடங்களில் பரீட்சித்து வெற்றி கண்ட முறை இது.\nசூட்சும சுவாசக்கலை (கட்டணமின்றி பயிற்சிகள்)\nசூட்சும சுவாசக்கலை (கட்டணமில்லா பயிற்சி)\nஇன்று அமைதியான முறையில் மேற்கண்ட பயிற்சி நடந்து முடிந்தது. நபர்களுக்கும் மேல் கலந்து கொண்டு அமைதி காத்து, கற்றுணர்ந்தனர். பயின்றவைகளை தொடர்ந்து உபயோகித்து, தங்களின் வாழ்வினை மென்மேலும் உயர்த்திக்கொள்ள, எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். உடனிருந்து எமக்கு எள்ளளவும் சுமைகள் இல்லாது, சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள். இறை சக்தி எங்கள் அனைவரையும் நல்வழி நடத்தி செல்ல வாழ்த்துகிறேன். நமசிவய ஹரி ஓம் தத் சத் \nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதீபாவளியை தித்திப்பாக்க அபூர்வ ஆன்மீக பொருட்கள்\nDiwali Festival Special தீபாவளி அன்று நாம் செய்யக்...\n#தடை செய்யப்பட்ட தாந்த்ரீக பொருட்கள் 1\nதொழில் வளர்ச்சிக்கு சூட்சும ரத்ன பரிகாரம்\nசூட்சும சுவாசக்கலை (கட்டணமின்றி பயிற்சிகள்)\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2018_10_07_archive.html", "date_download": "2019-05-22T06:34:20Z", "digest": "sha1:QADFGFGRGZVT4D2SGF4P3WTVBOPCTHTQ", "length": 25820, "nlines": 400, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2018-10-07", "raw_content": "சுக்கிரன் வக்கிர நிலை 2018 அக்டோபர் 5 முதல் நவம்பர் 16 வரை \nமுக்கியமாக கணவர்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் மற்றும் தேவையற்ற சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம். காதலை தெரிவிக்க நினைப்போர் இக்காலகட்டத்தில் தெரிவித்தால் எதிர்மறையான பதில்கள் வரலாம். இக்காலகட்டத்தில் துவங்கும் உறவுகள், குறிப்ப���க காதல்,பெண் நட்பு போன்றவை நிலைத்திருப்பதில்லை. பொதுவாக பெண்களிடத்தில், மனைவி, சகோதரிகளிடத்தில் ஜாக்கிரதையுடனும், மரியாதையுடனும் அன்புடனும் பழக வேண்டிய காலகட்டம். இக்காலத்தில் தொடங்கப்படும் பெண்களுக்கான தொழில்கள் , (புடவை நகை தொழில் போன்றவை) நிலைத்திருக்காது. ஆகவே கவனம் தேவை. இக்காலத்தில் அழகு ரீதியான சிகிச்சைகள், பெண்கள் புதிதாக விலை உயர்ந்த அழகு பொருட்கள் வாங்குதல் போன்றவை தவிர்க்கலாம். திருமணம், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். பெண்களை தவறாக நடத்தியோர், நடத்துவோருக்கு அதற்குரிய பரிசை சுக்கிரன் அள்ளித்தருவார்.\nமேற்கண்ட பதிவிலேயே கொடுத்துள்ளோம். பெண்களை, பெண்களிடத்தில் அன்புடன் இருப்பது,நடத்துவது தான் மிக சிறந்த பரிகாரம். இக்காலகட்டத்தில் நவராத்ரி வருவது மேலும் சிறப்பு. பெண்களுக்கு புடவை, நகைகள் அல்லது வெள்ளி பொருட்கள், இனிப்புகள் தானமளிப்பது சிறப்பு. இந்த நாற்பது சொச்ச நாட்களில் எப்பொழுதும் சாக்லேட்டுகள் கையோடு வைத்திருந்து கண் படும் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி தேவியை கோவிலின் கர்ப கிரக விளக்கிற்கு நெய் சேர்த்து வழிபட்டு வரலாம். மேற்கண்ட வக்ர நிலையினால் அவதியை சந்திப்போர், சுத்தமாக இனிப்பு உண்பதை இந்த கால கட்டத்தில் நிறுத்தி வைப்பது ஆக சிறந்த பரிகாரமாக அமையும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஇந்த ஒன்பது நாட்களில் எவருக்கும் கடன் கொடுப்பதோ வாங்குவதையோ நிச்சயம் தவிர்க்கவும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nமஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்றும் எளிய பரிகாரம் 08.10.18\nநம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும்.\nமஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, (குடுமியுடன்) நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதா��� பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்.\nஎளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே.\nஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nசுக்கிரன் வக்கிர நிலை 2018 அக்டோபர் 5 முதல் நவம்பர...\nமஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்று...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு மு��ை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/47404/vada-chennai-character-intro-video", "date_download": "2019-05-22T07:59:37Z", "digest": "sha1:ZJO2KRKMJQSI55O6AMLC3BB2EKDT7RXF", "length": 4149, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\nடபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்\nரிலீஸ் தேதி குறித்த தனுஷ் படம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு...\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’\nஅறிமுக இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மெய்’. இந்த...\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படம் வெற்றிப் படமாக...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-newspapers/Universal-Tamil/", "date_download": "2019-05-22T07:51:14Z", "digest": "sha1:C7OSTB74HVODVQGGGEWGGXFLO5EED5U5", "length": 32337, "nlines": 457, "source_domain": "vaguparai.com", "title": "Universal Tamil - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஉடல் எடை குறைந்து பழைய கெட்டப்பிற்கு மாறிய தல இப்போ எப்படி இருக்காரு பாருங்க இப்போ எப்படி இருக்காரு பாருங்க\nஉடல் எடை குறைந்து பழைய கெட்டப்பிற்கு மாறிய\nஉடல் எடை குறைந்து பழைய கெட்டப்பிற்கு மாறிய தல இப்போ எப்படி இருக்காரு பாரு...\nகள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய் #mother #murder #police #கள்ளக்காதலன் #ut #utnews #tamilnews #utindiannews #universaltamil ... மேலும்மேலும்\nகள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய் – Leading Tamil News Website\nசென்னையில் பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் �...\nகவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த காஞ்சனா-3 பட நாயகி – புகைப்படங்கள் உள்ளே\nகவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த\nகவர்ச்சி உடையில் கலக்கல் போஸ் கொடுத்த காஞ்சனா-3 பட நாயகி – புகைப்படங்கள் �...\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனித...\nஎனக்கு பதவி முக்கியமில்லை- ஜனாதிபதி, பிரதமர் அறிவித்தால் அமைச்சுப் பதவியை துறப்பேன் – Leading Tamil Ne\nஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அமைச்சுப் பதவியை துறக்குமாறு கோரிக்கைவிடுத்தா�...\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழு – Leading Tamil N\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேர�...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும்... #rasipalan #astrology #ரிஷபராசிஅன்பர்களே #ut #uthoroscope #tamilnews #universaltamil ... மேலும்மேலும்\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங\nமேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடைய�...\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேக\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்த�...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு – Leading Tamil News Website\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த �...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வ\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித�...\nஎப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் 4ஆம் எண்காரர்களே உங்க வாழ்க்கை ரகசியம் இதுதான் உங்க வாழ்க்கை ரகசியம் இதுதான்\nஎப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும்\nஎப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ���ேசும் 4ஆம் எண்காரர்களே\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபர் – சின்மயி அனுப்பிய புகைப்படத்தால் பெயரையே மாற்றிய நபர்\nநிநிர்வாண புகைப்படம் கேட்ட நபர் – சின்மயி\nநிர்வாண புகைப்படம் கேட்ட நபர் – சின்மயி அனுப்பிய புகைப்படத்தால் பெயரைய�...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந�...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா – Leading Tamil News Website\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவி...\nஉலக கிண்ண தொடரை கைப்பெற்ற இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது - ரிக்கி பொண்டிங் #RickyPonting #Worldcup #ut #utnews #tamilnews #utsportsnews #universaltamil ... மேலும்மேலும்\nஉலக கிண்ண தொடரை கைப்பெற்ற இங்கிலாந்து\nஉலக கிண்ண தொடரை கைப்பெற்ற இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது - ரிக்க...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அச்சப்போவதில்லை - ஈரான் வெளிவிவகார அமைச்சர் #MohammadJavadZarif #DonaldTrump #ut #utnews #tamilnews #utworldnews #universaltamil ... மேலும்மேலும்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அச்சப்போவதில்லை - ஈரான் வெளிவிவகார அமைச்�...\nமேலதிக விரிவான தகவல்களுக்கு- urlzs.com/V2sY5 ... மேலும்மேலும்\nநீர்கொழும்பில் ஆயிரக்கணக்கான சிம் அட்டைகள் மீட்பு – Leading Tamil News Website\nமாஓயா – நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்�...\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை – Leading Tamil News Website\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று பிணையில் விடுதலை செ...\nமுடி உதிர்வால் அவதிப்படுபவர்களா நீங்கள்- இதோ சூப்பர் டிப்ஸ் #hair #girls #ut #utlifestyle #tamilnews #universaltamil ... மேலும்மேலும்\nமுடி உதிர்வால் அவதிப்படுபவர்களா நீங்கள்- இதோ சூப்பர் டிப்ஸ் – Leading Tamil News Website\nஇன்றைய பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தான் முடி உதிர்வு. கூந்தல் உ�...\nஅப்பா வயது நடிகரை காதலிக்கிறாரா பிரபல பாப் பாடகி\nஅப்பா வயது நடிகரை காதலிக்கிறாரா பிரபல பாப்\nஅப்பா வயது நடிகரை காதலிக்கிறாரா பிரபல பாப் பாடகி\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ… #PriyankaChopra ##ut #utcinema #cinemanews #universaltamil ... மேலு���்மேலும்\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…மேலும் சினிமா ச�...\nதற்கொலைக் குண்டுத் தாக்குலில் சஹ்ரான் உயிரிழந்தமை உறுதியானது – Leading Tamil News Website\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்...\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கந�...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஒரு மாத நினைவு அஞ்சலி... #Kochchikade #StAnthonyChurch #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil ... மேலும்மேலும்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாத\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று ம...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – Leading Tamil News Website\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள �...\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது – Leading Tamil News Website\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில�...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.. #தனுசுராசிஅன்பர்களே #astrology #rasipalan #ut #uthoroscope #tamilnews #universaltamil ... மேலும்மேலும்\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- க\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் ந�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56388", "date_download": "2019-05-22T08:03:15Z", "digest": "sha1:B2C4O5F3VBAGBGL7Y3VWKJVSEWTJBFBB", "length": 12112, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை – சனம் ஷெட்டி..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அம்புலிஅர்ஜுன் கலைவன்கதம் கதம்சனம் ஷெட்டிசவாரிசினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் வித்தியாசம்டிக்கெட்தமிழில் வெப் சீரிஸ்கள்பர்மா\nசினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை – சனம் ஷெட்டி..\nதமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.\n‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. சாதாரண நடுத்தர வீட்டுப்பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.\nசனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\nபடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “த���்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள் தான் வேறு. தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்கிறார்.\nவெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள். அதில் நாம் தவறு கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் சனம் ஷெட்டி.\nTags:அம்புலிஅர்ஜுன் கலைவன்கதம் கதம்சனம் ஷெட்டிசவாரிசினிமாவுக்கும் வெப் சிரீஸுக்கும் வித்தியாசம்டிக்கெட்தமிழில் வெப் சீரிஸ்கள்பர்மா\nபெரும் சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன்..\nகருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\n“விஜய் டிவி” ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் “அம்புலி” நடிகை\n‘ஆ’ என ஆச்சர்யம் தரும் வெற்றியில் ‘ஆ’ கூட்டணி..\nகார் சீஸ் பண்ற பந்தயத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா…\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வ��ளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-vetrimaran-20-04-1943366.htm", "date_download": "2019-05-22T07:05:52Z", "digest": "sha1:X4OSNYPIQ4TGKLJIZWKBNJPTMX7IZCMT", "length": 6908, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா? - DhanushVetrimaran - அசுரன் | Tamilstar.com |", "raw_content": "\nஅசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\nதனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.\nபூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.\nஇப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி, அதில் தன்னுடைய ஃபேவரிட் பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nகடைசியாக இந்த கூட்டணி இணைந்த ஆடுகளம் படத்திலும் இவர் ஒத்த சொல்லால என்னும் ஹிட் பாடலை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.இதைதொடர்ந்து தற்போது இப்படம் குறித்த இன்னொரு தகவல் வெளிவந்துள்ளது.\nஅதாவது இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் தொடங்கியுள்ளதாம். இதில் மகன் தனுஷ் போர்ஷன் கோவில்பட்டியில் படமாக்கப்பட உள்ளதாம்.\n▪ வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\n▪ ஒரே பாகமாக உருவாகும் தனுஷின் வட சென்னை\n▪ தனுஷ் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார் – வெற்றிமாறன்\n▪ மீண்டும் வெற்றிமாறனை கழட்டிவிட்ட தனுஷ்\n▪ விற்றுத் தீர்ந்த \\\"காக்கா முட்டை\\\"\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-14-05-1943469.htm", "date_download": "2019-05-22T07:09:57Z", "digest": "sha1:OWU4CYRZAYWC5473NY3N4D7Y7WMDRNYS", "length": 10050, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!! - Kamal HaasanKamal Haasan Exclusive Interview - இந்து தீவிரவாதி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.\nஒட்டப்பிடாரம்: இந்து தீவிரவாதி என்ற கருத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து அரவக்குறிச்சியை போல் ஒட்டப்பிடாரத்திலும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை\" என்று கூறினார்.\nஇந்நிலையில் இவ்வாறு இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அரவக்குறிச்சியில் நேற்று கமல்ஹாசன் கலந்துகொள்ள இருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கமல் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துள்ளதால், இன்று ஒட்டப்பிடாரத்தில் அவர் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் திருப்பரங்குன்றத்தில் நாளை திட்டமிட்டபடி பிரசாரம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகமல் தெரிவித்த இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலர் தங்களின் எதிர்ப்பையும், சிலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.,\n▪ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n▪ இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா\n▪ மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்\n▪ ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்\n▪ விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n▪ இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n▪ கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113526/", "date_download": "2019-05-22T06:59:17Z", "digest": "sha1:AHGRO32ZPW46ZQ5R2ZP24QOWF2BOPGOH", "length": 12347, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nஇந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா வீதியில், நேற்று முன்தினம், துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தான் தீவிரவாத அமைப்பொன்றின் இச் செயற்பாட்டுக்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். கொல்லப்பட்ட வீரர்களுக்கு மாநில அரசுகள் நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அனைவரையும் நெகிழச் செய்யும் விதமாக, கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதோடு, வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nவீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nTagsகல்விச் செலவை குண்டுத்தாக்குதலில் குழந்தைகளின் கொல்லப்பட்ட சேவாக் வீரர்களின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்கள���ன் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nநகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ்\nஎனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-05-22T06:35:50Z", "digest": "sha1:JSFF3SXZPVPVTOH3OINQZAZMLK4NTGOY", "length": 3944, "nlines": 84, "source_domain": "templeservices.in", "title": "வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் - Vyabaram Thozhil Peruga Om Manthirangal", "raw_content": "\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – Vyabaram Thozhil Peruga Om Manthirangal\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – Vyabaram Thozhil Peruga Om Manthirangal\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் – Vyabaram Thozhil Peruga Om Manthirangal\nவகை\t:\tமந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர்\t:\tஆபஸ்தம்பன் (Abasthamban)\nதுன்பங்கள் நீங்க ஸ்ரீ துர்க்கை வழிபாட்டு முறைகள்\nஅச்சம் தவிர் சுகி சிவம்\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் – Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/World/2018/10/29181655/1210211/Brazil-elects-farright-congressman-Bolsonaro-to-presidency.vpf", "date_download": "2019-05-22T06:52:26Z", "digest": "sha1:OWHPUFATCXZHXBGRI2IJVAA6OULEGH75", "length": 14780, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சோனரோ வெற்றி || Brazil elects far-right congressman Bolsonaro to presidency", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சோனரோ வெற்றி\nபதிவு: அக்டோபர் 29, 2018 18:16\nபிரேசில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Brazilelection #Bolsonarowinspresidency\nபிரேசில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Brazilelection #Bolsonarowinspresidency\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.\nஇதைதொடர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக பழமைவாதியான மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பதவி வகித்தார். நேற்று அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோசலிச விடுதலை கட்சியை சேந்த ஓய்வுபெற்ற ராணுவ ��ீரர் ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.\nஅவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் பெர்னான்டோ ஹட்டாட் 44.8 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.\nபிரேசில் அரசு மற்றும் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல் வேலை என்ற வாக்குறுதியுடன் வெற்றிபெற்றுள்ள அதிபர் ஜெய்ர் போல்சோனரோ-வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Brazilelection #Bolsonarowinspresidency\nபிரேசில் தேர்தல் | டிரம்ப்\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகுழந்தைகள் விற்பனை- 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nடெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 28-ம் தேதி நடக்கிறது\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம் அதிரடி\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஇந்தோனேசியாவில் அதிபரின் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- 20 பேர் கைது\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nசிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பேர் கொன்று குவிப்பு\nகேன்ஸ் பட விழாவில் ஹாலிவுட் நடிகை மயங்கி சரிந்ததால் பரபரப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம் உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் - காரணம் இதுதான் அமெரிக்காவில் ‘பசிக்கிறது.உணவு வேண்டும்’ என கேட்டால் இலவசமாக உணவளிக்கும் மன்னரின் ரெஸ்டாரண்ட் சண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை தேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/3711b0e52aea751/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0/2018-09-25-031454.php", "date_download": "2019-05-22T06:51:04Z", "digest": "sha1:NQLDZBXPVBFCRVAOTLXUSPH5SUC2JIRD", "length": 4073, "nlines": 58, "source_domain": "dereferer.info", "title": "அந்நிய செலாவணி ஆரம்ப எச்சரிக்கை ட்விட்டர்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nBacktesting விருப்பங்கள் உத்திகள் மென்பொருள்\nஒரு நிறுவனம் பங்கு விருப்பங்களுக்கு என்ன நடக்கிறது என்று வாங்கும் போது\nஅந்நிய செலாவணி ஆரம்ப எச்சரிக்கை ட்விட்டர் -\nஉயர் நி கழ் தகவு வர் த் தக: ஒரு வெ ற் றி கரமா ன வணி கர் ஆக படி கள். மு கப் பு ; சூ ரி ய மி ன் சா ரம் ; E.\nஅந்நிய செலாவணி ஆரம்ப எச்சரிக்கை ட்விட்டர். அந் நி ய செ லா வணி Demark ஆதரவு எதி ர் ப் பு வர் த் தக வர் த் தக வி யூ கம்.\nஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன வி னோ தமா ன அந் நி யச் செ லா வணி 50 நா ள் சரா சரி அந் நி ய செ லா வணி நகரு ம்.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. A அந் நி ய செ லா வணி.\nசி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர் - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள். பணவி யல் கொ ள் கை பற் றி ய ஜனா தி பதி டொ னா ல் ட் டி ரம் ப் பி ன்.\nஎந் த ஒரு பு தி ய உணவு ப் பொ ரு ளை யு ம் மே ல் தட் டு அல் லது அடி த் தட் டு. CFDs சி க் கலா ன கரு வி களு ம், அவர் களது கா ரணமா க அந் நி ய து ரி தமா க பணத் தை இழந் து ஒரு உயர் அபா ய அளவு டனு ம் வரு கி ன் றன.\nநீங்கள் ஒரு ரோதாவில் விருப்பங்களை விற்க முடியும்\nஎளிய நகரும் சராசரி வர்த்தக அமைப்பு\nவர்த்தக விருப்பங்கள் விருப்பமான pemula\nமாடலிங் வர்த்தக அமைப்பு செயல்திறன் பதிவிறக்க\nஅந்நிய செலாவணி போர்வீரர் கூப்பன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/inner-engineering-yoga", "date_download": "2019-05-22T07:07:10Z", "digest": "sha1:2N47EYYTH2ACX6C77K7BKA2POPLD4HR5", "length": 8142, "nlines": 190, "source_domain": "isha.sadhguru.org", "title": "Inner Engineering", "raw_content": "\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஇன்னர் இஞ்சினியரிங் என்பது தனிமனித உள்நிலை பரிமாற்றத்திற்காக தொன்மையான யோக அறிவியலின் சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முழுமையான செயல்முறையாகும்\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் த��குப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன மற்றும் உணர்ச்சிகள் கொண்டுள்ள தடைகளை அகற்றுகிறது. இந்த நிகழ்ச்சியில் மிக சக்திவாய்ந்த தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை வழங்கப்படுகிறது (உள்நிலை சக்தி செயல்முறை).\nஇன்றைய நவீன யுக மாந்தர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நல்வாழ்விற்கான தொழிற்படமான இன்னர் இஞ்சினியரிங் , 7 நாட்கள் வகுப்பாக வழங்கப்படுகிறது. ஈஷா யோகா மையத்தில், ரிட்ரீட் நிகழ்ச்சியாக 4 நாட்களில் வழங்கப்படுகிறது. மூன்று நாட்கள் வகுப்பாக சத்குருவால் நடத்தப்பட்ட மெகா வகுப்புகளில் , 10,000 மக்கள் கலந்துகொண்டனர். இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சி மூலம் தனியார், அரசு அதிகாரிகள்-தலைவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் சிறைவாசிகள் என உலகின் பலவித நிலைகளில் உள்ள பல்வேறு வகையான மக்களும் பலனடைந்துள்ளனர்.\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\nயக்ஷா இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் தலைசிறந்த கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளுடன், மஹாசிவராத்திரி இரவிற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஓர் வண்ணமயமான கொண்டாட்டம் யக்ஷா\nஉலகளாவிய சவால்கள், தேவையான முன்னெடுப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது. மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம்…\nஹட யோகா ஆசிரியர்களின் அனுபவங்கள்\n2012 ஈஷா ஹட யோகா ஆசிரியர் பயிற்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் தனித்துவம் மிக்க அனுபவங்கள் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-05-22T06:37:13Z", "digest": "sha1:LHMHDHPLD6A5SRTZ3NOLNFCU6TM7VUCM", "length": 5202, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்\nJan 02, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிருஸ்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் ” ஆமீன்” என்பது குறித்து விளக்கம் தேவை. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக.\nதமிழ்மொழியும் மலையாள மொழியும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் ஒன்றில் இருந்துமற்றொன்று பிறந்த்தால் பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரே பொருளில்பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எவ்விடம் என்று நாம் சொன்னால் அவர்கள் எவிட என்றுகூறுவார்கள். இது போல் பல சொற்களைக் காணலாம். தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ளநெருக்கத்தை விட அரபு மொழிக்கும் ஹிப்ரு மொழிக்கும் இடையே அதிக நெருக்கம் உண்டு.அரபு மொழியில் உள்ள அலிஃப் உள்ளிட்ட எழுத்துக்கள் அதே பெயரில் ஹிப்ருவிலும் உண்டு.அது போல் இரு மொழியிலும் பயன்படுத்தப்படும் சொற்களில் ஆமீன் என்பதும் அடங்கும்.ஹிப்ருவில் ஆமென் என்று கூறுவார்கள். அரபு மொழியில் ஆமீன் எனக் கூறுவார்கள்.உச்சரிப்பில் உள்ள இந்த சின்ன வித்தியாசம் உள்ளதே தவிர இரண்டுக்கு ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான்.\nTagged with: \\, அரபு, உச்சரிப்பு, சொற்கள், தமிழ், மலையாளம், ஹிப்ரு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37090", "date_download": "2019-05-22T06:49:16Z", "digest": "sha1:GMJVIENLCZLXHCPTTSPCEP3UMX22EXME", "length": 27888, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "புலிக்கலைஞன்", "raw_content": "\nசமீபத்தில் அசோகமித்ரனின் “புலிக் கலைஞன் ” சிறுகதை மறுமுறை படிக்கும் பொழுது ஒரு சாதாரணக் கதை ஒரு வரியில் அதன் உச்சிக்கு சென்றுவிட்டதாக உணர்தேன் .\nஅந்த வரி “இவன்தான் சற்று முன்பு புலியாக இருந்தவன் ” என்று அந்த புலிக் கலைஞன் சர்மாவின் காலில் விழும் பொழுது அசோகமித்திரன் இவ்வாறு எழுதி இருப்பார் .இந்த வரியுடன் மேற்கொண்டு நகராமல் சற்று நேரம் நின்றுவிட்டேன் .சட்டையைக் கழற்றி சாட்டையால் முதுகில் அடித்தது போன்ற ஒரு வரி அது .பசியில் வாடும் ஒருவன் தான் கற்ற வித்தை முழுவதையும் இந்த உலகத்தின் முன் சமர்ப்பித்து விட்டு ,கையேந்தி நிற்கிறான் ஒன்றுமில்லாமல் …அபொழுது கூட அவன் தன்னுடைய வித்தைக்கு வேலை வேண்டும் என்று தான் கேட்பான் …பசியையும் ,ஒருவனின் ஆளுமையையும் ஒரு சேர நகர்த்தி விளிம்பில் வைத்துப் பார்த்திருப்பார் அசோகமித்திரன் .வெல்வது பசியாகத்தான் இருக்கும் .\nஅசோகமித்ரனின் எழுத்தில் துளி கூட பாசாங்குத் தன்மை இல்லை ,மானுடப் பண்புகள் கொஞ்சம் கூடத் தவறிவிடாமல் சொல்லிச்செல்கிறார் .மானுட தரிசனம் அவருக்கு எளிதாகக் கைகூடிவிடுகிறது .\nகலைஞன் அவனுக்குரிய கலையின்பீடத்தில் ஏறும் கணத்தைச் சொல்லக்கூடிய மகத்தான கதைகளில் ஒன்று புலிக்கலைஞன். அவ்வகையில் உலகமொழிகளில் இதுகாறும் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஒருசில கதைகளில் ஒன்று\nஅந்த ‘டகர் பாயிட்’ கலைஞனைப்பற்றிக் கடந்த இருபத்தைந்தாண்டுகளாகச் சொல்லிவரக்கூடியவன் நான். அவன் அவனைச் சூழ்ந்துள்ள பிறரது கண்களில் ஒரு ஏழைத்தொழிலாளி மட்டும்தான். சோற்றுக்கும் துணிக்கும் இரந்து நிற்கும் பல்லாயிரங்களில் ஒருவன் மட்டுமே. அவனை அப்படித்தான் அவர்கள் நடத்துவார்கள்\nஆனால் அவனுக்குத்தெரியும் அவன் புலியாக முடியும் என்று. ஆகவே அவன் தன்னைப்பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையையும் கொண்டிருப்பான். தன் கலையைப்பற்றி மிதமாக, ஆனால் தன்னம்பிக்கையுடன் அவன் சொல்லும் வரிகளைக் கவனியுங்கள் .’நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”\nபொதுவாக உலகியல்நோக்கு மேலோங்கிய பொதுச்சமூகம் கலைஞர்களைத் தேவையற்றவர்களாக மட்டுமே எண்ணும். நிலப்பிரபுத்துவகால மனநிலை அவர்கள் ஒருவகை ஒட்டுண்ணிகள், ஆகவே பணிந்து நயந்துவாழவேண்டியவர்கள் என நடத்தும். ஆனால் எங்கும் அறிவார்ந்த ஒரு சிறிய மையத்திலாவது கலைக்கும், அறிவியக்கத்துக்கும் ஒரு தனிமதிப்பிருக்கும்\nதமிழ்ச்சூழலில் கலைஞன் அடங்கி ஒடுங்கி வாழ்ந்தாகவேண்டிய அற்பஜீவி என்று பார்ப்பவர்களே அதிகம். படித்தவர்கள் மட்டுமல்ல தங்களை அறிவுஜீவிகள் என நினைத்துக்கொள்பவர்கள்கூட அப்படித்தான்\nசமீபத்தில் நான் புலிக்கலைஞனை நினைத்துக்கோண்டது பாண்டிசேரி நிகழ்ச்சி பற்றி நான் எழுதியதற்கு நம் இணைய மொண்ணைகள் ஆற்றிய எதிர்வினைகளைப்பார்த்தபோதுதான். கலைஞனும் ஆட்டோ ஓட்டுபவனும் ஒன்றுதான், யார் வேண்டுமானாலும் ஆட்டோ ஓட்டலாம் என்��துபோல யார்வேண்டுமானாலும் கலையை உருவாக்கலாம், ஆகவே கலைஞன் அடக்கமாகப் பணிந்துதான் இருந்தாகவேண்டும் என்றவகையில் எழுதித்தள்ளினார்கள் நம்மூர் மொண்ணைகள்.இப்படி அறிவுஜீவிகள் என நினைப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் உலகில் எங்காவது இருக்குமா என்பதே ஐயம்தான்\nஅங்கே வந்து நிற்கிறான் டகர்பாயிட் காதர். அவனுக்குத்தெரியும் கலை என்பது ஒரு திறமை அல்ல என்று. தொழில் அல்ல என்று. விற்பனைப்பொருள் அல்ல என்று. அதற்கு அவன் செய்திருக்கும் தவம் என்பது ஒரு சமூகத்தில் சர்வசகஜமாகப்புழங்கும் எளிமையான பயிற்சி அல்ல என்று. ‘நம்மளுது வேற மாதிரிங்க’ என்கிறான் அவன்.\nஅவன் புலியாக மாறும் அந்தமாயக்கணம் அவனைப் பிறிதொன்றும் செய்யவிடாது. நம்முளுது வேற மாதிரிங்க என அவன் இந்த மொண்ணைச்சமூகத்திடம் சொல்லிக்கொண்டிருப்பான். ’எல்லாமே ஒண்ணுதான், என்னய்யா பெரிசா’ என அவர்கள் அவனிடம் சொல்லிக்கொண்டே இருபபர்கள். வரிசையறியாது பரிசில் கொடுத்தமைக்காக கண்ணீருடன் பரிசைப்புறக்கணித்துச் சென்ற சங்ககாலக் கவிஞன் முதல் நடந்துகொண்டே இருக்கிறது இந்த நாடகம்.\nநான் நினைத்துக்கொண்டேன், படித்து சம்பாதித்து தன்னையும் அறிவுள்ளவன் என நினைத்துக்கொண்டிருக்கும் தமிழ் மொண்ணைகளிடம் டகர்பாயிட் காதர் ஒரு கலைஞன், அவன் வேறுமாதிரி என்று எத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதினால் புரியவைக்க முடியும் என்று. முடியவே முடியாதென்றே பட்டது\nஅவன் புலியாகும் அந்தக்கணத்தில் மகத்தான ஒன்று நிகழ்கிறது. பல்லாயிரம்பேரில் ஒருவன் அந்தப்பல்லாயிரம்பேர் சார்பில் அவர்கள் சென்றடையமுடியாத ஒரு புள்ளியைச் சென்று தொடுகிறான் அதுவரை மானுடம் அடையாத ஒன்றை அடைகிறான்\nஇந்த மானுடகுலத்தின் கோடானுகோடிபேரில் சிலரே அதை அடைந்திருக்கிறார்கள். அடையமுயல்பவர்கள்கூட சிலரே. அவர்கள் பல்லாயிரம்பேர். அவர்கள் அடைந்தவை வழியாகவே அறிவும் நாகரீகமும் வளர்ந்து முன்னகர்கின்றன.\nடகர்பாயிட் காதர் அடைந்த அந்தப் புள்ளி கலையில், இலக்கியத்தில், சிந்தனையில், அறிவியலில் எப்போதும் ஒரு பெரும் அறைகூவலாக இருந்துகொண்டிருக்கிறது. அதுவே எந்த ஒரு சமூகத்தையும் வழிநடத்துகிறது.அதை அடைந்த அந்தக் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து தங்களை அழித்துக்கொண்டு அ��்கே சென்று சேர்ந்தவர்கள்.\nஆம், அவர்கள் சாமானியர்கள் அல்ல. பிழைப்புக்காகத் தொழில்செய்யும் ஒருவரிடம் அவரை ஒப்பிடுவது அறியாமையின் உச்சம். அவர்களைச் சாமானியர்களாக நடத்துவது வழியாக அவர்களை நாம் அவமதிக்கிறோம். அவர்கள் சென்று தொட்ட அந்த புள்ளியை இழிவுசெய்கிறோம்\nஅந்த இலட்சியப்புள்ளியை வழிபடக்கூடிய சமூகமே முன்னேறும் சமூகம். அந்த புள்ளியை நோக்கிச் சென்றவர்கள், அதைத் தொட்டவர்கள் மதிக்கப்படக்கூடிய, வழிபடக்கூடிய சமூகமே அறிவார்ந்த சமூகம். உலகமெங்கும் அப்படித்தான் அது நிகழ்ந்துள்ளது\nஅன்புள்ள முரளி, அந்த டகர்பாயிட் காதர் எவரென்று ஊகிக்கமுடியவில்லையா என்ன பிழைப்புக்காகச் சினிமாநிறுவனத்தில் எடுபிடியாளைப்போல வேலைபார்த்த மெலிந்த மனிதர் அவர். அங்கே காரைக் கழுவச்சொன்னபோது ‘நான் ஓர் எழுத்தாளன்’ என்று அவர் சொன்னார். அதற்காக வெளியேற்றப்பட்டார். அவர் கைகளில் கனத்த பையுடன் வீடுவீடாக அப்பளம் விற்றிருக்கிறார். விதவிதமான நிறுவனங்களில் குற்றேவல் வேலைகள் செய்து அவமதிப்புகளைத் தாங்கியிருக்கிறார்.\nபயந்த மனிதர்.ஒடுங்கிக் குறுகி நிற்பவர். குரலெழுப்பி ஒரு சொல் சொல்லும் திராணியற்றவர். பட்டினி வழியாகவே வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர். சென்னைபெருநகரத்தின் சக்கரங்கள் ஏறித் துவைத்துச்செல்லும் சாமானியர்களில் ஒருவர்.\nஅவருக்கு ஒருபோதும் எழுதுவதற்கான காகிதத்தை வாங்கும் வசதி இருந்ததில்லை. துண்டுப்பிரசுரங்களின் பின்பகுதியில், அச்சகம் வெட்டிப்போட்ட மிச்சக்காகிதத்தில் எழுதினார். அமர்ந்து எழுத ஓர் இடம் அமைந்ததில்லை. கூட்டம் கூடும் முன்பு பூங்காக்களில் பனியில் சென்றிருந்து எழுதினார்\nஐம்பதாண்டுக்காலம் தன்னுடைய கலைத்திறனின் கடைசிச்சாத்தியத்தையும் படைப்புகளாக ஆக்கி முன்வைத்தார். இச்சமூகம் இந்நூற்றாண்டில் உருவாக்கியமேதைகளில் ஒருவர். கலைஞனை காலமோ சூழலோ தோற்கடித்துவிடமுடியாதென்பதற்கு நம் கண்ணெதிரே வாழும் உதாரணம்.\nஅவரது கலையும் உதாசீனப்படுத்தப்பட்டது.அவர் வாசித்த நூல்களின் பெயர்களைக்கூட அறிந்திராதவர்கள் அவர் கண்ணெதிரே அறிஞர்கள் என்று கொண்டாடப்பட்டனர். அவர் உருவாக்கிய கலையின் தொலைதூரவெளிச்சம்கூட தீண்டமுடியாதவர்கள் கலைஞர்கள் என இங்கே மணிமுடிசூட்டிக்கொண்டனர். பு���க்கணிக்கப்பட்டு, வசைபாடப்பட்டுத் தன் எளிய சூழலில் வாழ்பவர் அவர்.\nகதையில் கண்ணீருடன் வந்து நின்று டகர்பாயிட் காதர் சொல்கிறான்.\n‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.\n”நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும் நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.\nஅவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒவ்வொருமுறையும் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இதோ இப்போது கூட. என் வீட்டுச்சுவரில் இருக்கும் அவரது இனியமுகத்தைப் பார்க்கிறேன்.\nபாரதியிடம் புதுமைப்பித்தனிடம் அசோகமித்திரனிடம் தொடர்ந்து இந்த மொண்ணைச்சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. ‘ஆமா நீ என்ன பெரிசா கிழிச்சே அவன் ஆட்டோ ஓட்டுறான் நீ எழுதுறே.நான் வியாபாரம் பண்றேன். எல்லாம் சமம்தான்’. அதுதான் நவீனசிந்தனை என அரைவேக்காட்டுக்கும்பல் அந்த மொண்ணைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது.\n இப்போது உங்கள் குறிப்பு வழியாக மீண்டும் புலிக்கலைஞனை வாசித்தேன்.டகர்பாயிட் காதர் உங்களைச் சூழ்ந்திருக்கும் மொண்ணைச்சமூகத்தின் சார்பாகக் கண்ணீருடன் உங்கள் பாதங்களைப் பணிந்து மன்னிப்புக் கோருகிறேன்\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 56\nஈரோடு- விவாதப்பட்டறை - படங்கள் அய்யலு ஆர் குமாரன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 49\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 7\nபுறப்பாடு II - 9, காலரூபம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவ���வாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/interesting-tweets-of-elonmusk-and-buterin/", "date_download": "2019-05-22T06:34:17Z", "digest": "sha1:KB72DDC3B7R67WW4PEMSWPD3C6N66PDH", "length": 8192, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "எலான் மஸ்க் மற்றும் விட்டாலிக் பட்டரின் சுவாரிஸ்ய ட்வீட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎலான் மஸ்க் மற்றும் விட்டாலிக் பட்டரின் சுவாரிஸ்ய ட்வீட்\nஎலான் மஸ்க் மற்றும் விட்டாலிக் பட்டரின் சுவாரிஸ்ய ட்வீட்\nஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் மற்றும் எதீரியம் இணை நிறுவனர் விட்டாலிக் பட்டரின் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் எதீரியம் பற்றிய சுவாரிஸ்ய தகவலை பகிர்ந்தனர்.\nமுதலில் இவர்களை பற்றிய சுவாரிஸ்ய விஷயங்களை பார்க்கலாம் மஸ்க் மற்றும் பட்டரின் ட்விட்டரில் மிகவும் தீவிரமாக உள்ளவர்கள்.மேலும் இருவரும் உங்களை தலைசுற்ற செய்யும் சிக்கலான கருத்துக்கள் பற்றி பேசுவதில் ஆர்வம் உள்ளவர்கள்.\nமஸ்க் உரையாடலை ஒரு வித்தியாசமான முறையில் தொடங்கினார் எதீரியம் என்றார்.ஆனால் பட்டரி���் தூண்டில் எடுத்து, மற்றும் அக்டோபர் மாதம் எதீரியம் இன் Devcon மாநாட்டில் பங்குபெறுமாறு எலான் மஸ்க்கை அழைத்தார். பட்டரின் தனது ட்வீட் பக்கத்தில் பிட்காயின்க்கு பிறகு, எதீரியம் தற்போது சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சி ஆகும். மேலும் அவர் எதீரியம் பற்றிய முக்கிய விஷயங்களை பகிர்ந்தார். எலோன் மஸ்க் கிரிப்டோவில் ஆர்வமாக உள்ளார் என்பது ஆச்சரியமல்ல – அவர் கடந்த காலங்களில் பல தடவை குறித்து ட்வீட் செய்துள்ளார்.\nஇதுவரை, பட்டரின் அளித்த எதீரியம் விளக்கத்திற்கு மஸ்க்யிடம் எந்தவித பதில் இல்லை. ஆனால் யாருக்கு தெரியும், ஒரு நாள் முடிவில், இந்த இருவரும் ஒன்றாக ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்க முடியும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nயூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி\nமீண்டும் Wanna Cry:கணினிகளுக்கு ஆபத்து\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும்…\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/lord-shiva-names/baby-boy-phenyaya", "date_download": "2019-05-22T06:47:05Z", "digest": "sha1:EVX7Z5MHJ2273GMSXMWXLIP46BG3X5QU", "length": 12563, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Phenyaya Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Lord Shiva Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்��ில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-05-22T06:40:46Z", "digest": "sha1:PNEFZI2FYEYXGYO77JUSISXRVL3U3H2D", "length": 12536, "nlines": 139, "source_domain": "suvanacholai.com", "title": "தொழுகை – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஅலாவுதீன் பாக்கவி 2 days ago\tகட்டுரை, சுவனம், பொதுவானவை 0 7\nஉலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு வசிப்பிடம் வேண்டும் என்பது அவனது அத்தியாவசிய‌ தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக தனது ஆயுளின் பெரும்பகுதியை ஒவ்வொரு மனிதனும் செலவிடுகிறான். இருப்பினும் அதை முழுமையாக அவனால் அடைந்துகொள்ள முடிவதில்லை. அடைந்துகொண்டாலும் இங்ஙணம் அவன் தேடிக்கொண்ட வீடானது அவனது வாழ்நாளில் நிம்மதியையோ, மகிழ்ச்சியையோ தருவதும் இல்லை. அதை அவன் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே மரணம் அவனை முந்திக்கொள்கிறது. இவன் தேடித்தேடி சேர்த்ததை இவனுக்குப்பின்னால் ...\n[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் \nநிர்வாகி 28/02/2019\tஎழுத்தாக்கம், கட்டுரை, ஜமாஅத் தொழுகை, பொதுவானவை 0 185\nஇமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது. தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி ...\n[கட்டுரை] : ஜனாஸா தொழுகை\nநிர்வாகி 03/05/2018\tஎழுத்தாக்கம், கட்டுரை, ஜனாஸா தொழுகை, பொதுவானவை 0 462\nஜனாஸா தொழுகையின் முறை : முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரது உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு, பின்னர் அவருக்காக தொழுது, பின் அவரை அடக்கம் செய்ய வேண்டும் தொழும் முறை : தொழுகைக்கு ஒழு செய்வது போன்று ஒழு செய்து, மனதில் நிய்யத் செய்து, ஒருவர் இமாமாக நின்று, மற்றவர்கள் அவருக்கு பின் வரிசையாக (பொதுவான தொழுகைக்கு நிற்பதுபோல) நிற்க வேண்டும். இமாம் “அல்லாஹு அக்பர்” என்று கூறியவராக தக்பீர் கட்ட ...\n[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை\nநிர்வாகி 23/01/2018\tஎழுத்தாக்கம், நூல்கள், பொதுவானவை 0 164\nநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகமாத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் சொல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரகமாச் சொல்லாதீர்கள். உங்களளுக்குக் கிடைத்த ரக்அத்துகளை [ஜமாஆத்துடன்] தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்”. நூல்:புகாரி [636] , முஸ்லிம், திர்மிதி [326] நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர். தொழுகையை முடித்ததும் “உங்களுக்கு என்ன ...\n[கேள்வி-31/200]: தொழுகை மற்றும் (ஸகாத்) ஏழை வரி கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\nநிர்வாகி 27/11/2017\tஅகீதா 200 கேள்விகள், எழுத்தாக்கம், கேள்வி - பதில், ஜக்காத், ஜமாஅத் தொழுகை, நூல்கள், பொதுவானவை 0 204\nஅல்லாஹ் கூறுகின்றான்; فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿ سورة التوبة ٥ ﴾ـ அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பாசெய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அத்தவ்பா-5 ) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்; فَإِن ...\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – கு���ிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-05-22T07:48:09Z", "digest": "sha1:F7WE5GQOXTTPFZWEABPL2EGMSE7JHWDW", "length": 11561, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "இந்தியன் 2 படத்தைச் சுற்றும் வதந்திகள் | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nஇந்தியன் 2 படத்தைச் சுற்றும் வதந்திகள்\nஇந்தியன் 2 படத்தைச் சுற்றும் வதந்திகள்\nகமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தைச் சுற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. ஆனால், அனைத்துக்குமே மவுனமே பதிலாக அளித்து வருகிறது படக்குழு.\nமீண்டும் கமல் – ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு.\nஇப்படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் போது, கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப் போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக அவருக்கு பொருந்தவில்லை என்கிறார்கள். மேலும், அவருக்கு மேக்கப் அப்பினால் அலர்ஜி ஆகியுள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nமீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு, லைகா நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. சீனாவில் ‘2.0’ படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள். மீண்டும் பணத்தை முதலீடு செய்யாமல், கையில் இருக்கும் பணத்தையே சுழற்சி முறையில் கொடுத்து வருகிறார்கள். தற்போதைக்கு ‘காப்பான்’ படத்தில் ஒரு பெரிய முதலீடு அடங்கியுள்ளது.\nபணம் தயாராகி மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பயங��கர பிஸியாகியுள்ளார். இதனால், தேர்தல் முடிந்து மீண்டும் நடிப்புக்கு கமல் திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலமைப்பை ‘இந்தியன் 2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.\nஇந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்” என்பதையே பதிலாக தருகிறார்கள். மேலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. எப்போது லைகா நிறுவனம் அறிவிக்கப் போகிறதோ\nபிரிட்டனின் தலைவிதி நூலில் ஆடுகிறது.. காணொளி\nஇந்தியன் 2 ல் பணிபுரியாதது ஏன்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் ல���க்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/12/blog-post_29.html", "date_download": "2019-05-22T06:50:52Z", "digest": "sha1:UY26TUJWPUBN4UHZUTP52MDPJKMBFODE", "length": 122614, "nlines": 184, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: கீழ்வெண்மணி படுகொலையில் பெரியாரின் நிலை என்ன? - கொளத்தூர் மணி அதிரடி தகவல்", "raw_content": "\nகீழ்வெண்மணி படுகொலையில் பெரியாரின் நிலை என்ன - கொளத்தூர் மணி அதிரடி தகவல்\n“புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் டிசம்பர் 22 அன்று ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில்பேட்டியாளர் ஜென். ராம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து கழகத் தலைவர்கொளத்தூர் மணி வழங்கிய பேட்டியின் முழு வடிவம்.\nஜென்ராம் - திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்றபெயர்களில் இருந்தாலும் - கொள்கை ஒன்றுதான். ஆனால், மூன்று அமைப்புகளில் நீங்கசெயல்பட வேண்டிய நிலை வந்திருக்கிறது. என்ன காரணம்\nகொளத்துர் மணி - மூன்று அமைப்புகளுக்கும் கொள்கை ஒன்றுதான். ஆனால்அணுகுமுறைகளிலும், எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்பதிலும் எங்களுக்குள் எழுந்தகருத்து வேறுபாடுகள்தான் புதிய புதிய அமைப்புகளை காண்பதற்கும் தோன்றுவதற்கும்காரணமாக இருக்கிறது.\nஜென்ராம் - அணுகுமுறைதான் என்று நீங்க ஒரே சொல்லில் சொல்லி முடிச்சுடறீங்க. ஆனால்அதற்கு பின்னால் தலைமைகள் குறித்து நீங்க வைத்திருக்கக் கூடிய விமர்சனம், கடுமையாகஇருக்கு. கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணிகாலத்தில் உருவானது என்று நீங்க அங்கிருந்து வெளியே வரும்போது கூறியிருக்கிறீர்கள். அதுஇயல்பானதுதானே கொள்கையை விட கட்டுப்பாடு முக்கியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இயக்கத்தின் கட்டுப்பாடு என்பது முக்கியமானதுதானே\nகொளத்துர் மணி - நிச்சயமாக கட்டுப்பாடு அவசிய மானதுதான். ஆனால் எங்களைநீக்குவதற்கெல்லாம் கொள்கை சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கவில்லை. அரசியல்சார்ந்த காரணங்களுக்காக நாங்கள் விலக்கப்பட்டோம்.\nஜென்ராம் - கட்சி அதிகாரம் தந்த மாயைதான் கொள்கை வழியில் செயல்பட்டத் தோழர்களைநீக்குவதற்கான தைரியத்தை வீரமணிக்குக் கொடுத்தது என்று சொல்றீங்க. இதுபோன்றஅமைப்பில் இருக்கக் கூடிய கட்சி அதிகாரம் என்பது எத்தகைய அதிகாரம்\nகொளத்துர் மணி - பெரியார் இயக்கத்தைப் பொருத்த வரை தலைவருக்குதான் முழு அதிகாரம்என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இருக்கிற பதவிகள் எதுவும் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள்அல்ல. தேர்தலில் நின்று நாங்கள் வெற்றி பெற்று பதவிகளுக்கு வருவதில்லை. இயக்கத்தின்தலைமை ஆலோசித்து நியமிப்பதுதான் எல்லா பதவிகளும். எனவே அவர்களுக்கு கூடுதல்அதிகாரம் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் நான் விலக்கப்பட்டதற்கு காரணம்கொள்கை சார்ந்தது அல்ல. அந்த நேரத்தில் நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போதுராஜ்குமாரை மீட்பதற்கு நான் போயிருந்தேன். திரு. வீரமணியோ போகக் கூடாது என்றுகருதினார். அப்போது அவர் எடுத்த அரசியல் நிலையின் காரணமாக, இந்த முடிவை எடுத்தார்.அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள கூடாது என்று அவர்கருதினார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து வந்தார். என்னைப் பொருத்த வரை,கர்நாடக தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்ற கருத்து என்னிடம்மேலோங்கி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அதில் என்னுடைய பார்வைதான்கொள்கைப் பார்வையாகவும் அவருடைய பார்வை வெறும் கட்டுப்பாடு அரசியல்பார்வையாகவும் இருந்தது. நான் விலகுவதற்கான காரணம் அதுதான்.\nஜென்ராம் - அதற்கு பிறகு, இன்று பெ.தி.க.விலும் கிட்டத்தட்ட அன்று வீரமணி இருந்த நிலையில்நீங்க இருந்தீங்க என்று சொல்லலாமா\nகொளத்துர் மணி; - ஆமாம். நான் தலைவராகத்தான் இருந்தேன்.\nஜென்ராம் - நீங்க தலைவராக இருந்தீங்க. பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில்கோவை இராமகிருஷ்ணன் அணியினர் முட்டுக்கட்டை, எதிர்ப்புகள் காட்டியதாக சொல்றீங்க.\nகொளத்துர் மணி - ஆமாம்\nஜென்ராம் - அவர்கள் கட்டுப்பாட்டை மீறினார்கள். அதனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கறீங்கஅல்லது நீங்கள் நடவடிக்கை எடுக்காம ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் இன்னொருஅமைப்புக்கு வர்றீங்க... ஏதோ ஒன்று... ஆனா கட்சியினுடைய முக்கியத்துவத்தை நீங்கதலைவராக இருக்கும் போது வலியுறுத்துறீங்க இல்லையா\nகொளத்துர் மணி - கட்சியின் முக்கியத்துவம் என்றல்ல. கொள்கையை முன்னெடுத்துச்செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளைதான் நான் சொல்கிறேன். அதிகாரம் என்பதெல்லாம் இதில்இல்லை. கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சில தடங்கல்கள் இருந்தன. அவர்கள் புரிதல்வேறாகவும் எங்கள் புரிதல் வேறாகவும் இருந்தது. அதுதான் பிரச்னை.\nஜென்ராம் - ஒரு அமைப்பில் அல்லது ஒரு நிறுவனத்தில் ஒரு புள்ளியில சேர்ந்து வேலைசெய்வதற்கான சாத்தியப் புள்ளிகளை பார்த்துட்டு கூடிய வரை இணைந்து செயல்படுவதற்கானமுயற்சிகளை எடுக்கணும் அதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்\nகொளத்துர் மணி - ஆம். உண்மைதான். நாங்கள் எல்லோரும் இணைந்தபோதுகூட எங்களின்சில கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம். பொதுவாக மேடைகளில் மற்றபெரியார் அமைப்புகளை பற்றி விமர்சனம் செய்வது கூடாது என்பது போன்ற குறைந்த பட்சமுடிவுகளை எடுத்துக் கொண்டுதான் நாங்கள் இணைந்து செயல்பட்டோம். இப்போது நாங்கள்உடனடியாக திடீரென்று விலகிவிடவில்லை. இப்போது பிரிந்த இந்த இரண்டு அமைப்புகளும்ஏறத்தாழ 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இருவரும் இணைந்து வேலை செய்வதுசிக்கலாக இருக்கும் என்று கருதி அப்போதே நான் முன் வைத்ததுதான் இரண்டு இயக்கங்களாகஇயங்கலாம். தேவைப்பட்ட போது கூட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது 2005டிசம்பரிலேயே முன் மொழிந்தேன். ஆனாலும் எங்களுக்குள்ள, இயக்கத் திற்குள்ள தேவையை,அதன் வேலையை கருதிதான் 7 ஆண்டுகள் மெல்ல மெல்ல நாங்கள் பிரிந்து போய் விடாமல்அப்படியே அதை நீட்டித்துக் கொண்டு வந்தோம். நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்துதான் அதற்குக்காரணம்.\nஜென்ராம் - உங்களுடைய கொள்கையின்படி ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ளமுரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்கலாம். திராவிடர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுநட்பு முரண்பாடாகத்தான் இருக்க முடியும். நட்பு முரண்பாடு இருக்கும் போது ஒரு கையால்அணைத்துக் கொண்டே ஒரு கையால் திருத்துவதற்கான முயற்சி தான் சரிங்கிறது சிலருடையநம்பிக்கை. அந்த அணுகுமுறை தோற்று போச்சுன்னு நீங்க நினைக்கிறீங்களா\nகொளத்துர் மணி - இல்லை. அப்படி இல்லை. முன்னுரிமை என்று இன்னொரு சொல்லைஏற்கெனவே சொன்னேன். எதற்கு முன்னுரிமை தருவது பெரியார் இயக்கம் என்பது பகுத்தறிவுஇயக்கமா ஜாதி ஒழிப்பு இயக்கமா பெரியார் இயக்கம் என்பது பக��த்தறிவுஇயக்கமா ஜாதி ஒழிப்பு இயக்கமா இதில் இரண்டு கருத்துக்களையும் பெரியார் பேசினார்.பகுத்தறிவும் பேசினார். ஜாதி ஒழிப்பும் பேசினார். நாங்கள் ஜாதி எதிர்ப்புக்கும் ஜாதி ஒழிப்புக்கும்முன்னுரிமை கொடுக்கிறோம். அதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறபோது, அதில் அவர்கள் பின்தங்கி நிற்கிற போது எங்கள் வேகம் குறைகிறது என்று நினைக்கிறோம் எனவே, வேகமாகமுன்னெடுத்துச் செல்வதற்கு தனி அமைப்பு கண்டிருக்கிறோம்.\nஜென்ராம் - பார்வை இல்லாத 5 பேர் யானையை தடவிப்பார்த்து ஆளுக்கொன்றைசொல்வதுபோல பெரியாரை எங்களைப் போன்ற சாதாரண நிலையி லிருப்பவர்கள் புரிந்துகொள்வதிலேயே அந்த சிக்கல் இருக்கிறது. ஆனால் பெரியாருடைய தொண்டர்களாகஅவருடைய இயக்கத்தின் வழி வந்தவர்களாக இருப்பவர் களிடையேகூட முன்னுரிமையில்பெரியாருடைய பார்வையில முன்னுரிமையில் சிக்கல் வருது என்றால் அதை எப்படிபுரிஞ்சுக்கிறது\nகொளத்துர் மணி - இருக்கத்தான் செய்யும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938-இல் வந்தது.அப்போது பெரியாரோடு சேர்ந்து தமிழறிஞர்கள் எல்லாம் போராடினார்கள். அப்போதுபெரியாரோடு இணைந்தவர் களுக்கு பெரியாருடைய மற்ற கொள்கைகளை விடவும் கூட தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ் ஆதரவு என்ற சிந்தனை அதிகமாக இருந்தது. அடுத்து 57-இல் ஜாதியை காக்கிறசட்ட எரிப்புப் போராட்டம்.. அந்த நேரத்தில் பெரியார் இயக்கத்திற்கு வந்தவர்களுக்கு ஜாதிஎதிர்ப்புக் கொள்கை கூடுதலாக இருக்கும். 80-களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு ஈழ ஆதரவுகொள்கை கூடுதலாக இருக்கும். கூடுதலாக இருக்கும் என்பதுதானே தவிர எல்லோருக்கும் அந்தகொள்கை உண்டு. எது கூடுதல், குறைதல் என்பதில்தான் சிக்கல்.\nஜென்ராம் - நீங்க இருந்த அமைப்புகள் எல்லாம், அதாவது பெரியாருடைய வழி வந்தஅமைப்புகள் எல்லாமே திராவிடர் கழகம் என்ற அந்த சொற்களையே பயன்படுத்தறீங்க. தி.மு.க,அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் அப்படின்னுதான்சொல்றாங்க. திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தறது இல்லை. இந்த இரண்டுக்கும் உண்டானஅடிப்படை வேறுபாடு என்ன\nகொளத்துர் மணி - தி.மு.க பிரிந்தபோது, முதல் கூட்டம் ராபின்சன் பூங்காவில் நடந்தது. அந்தகூட்டத்தில்தான் அண்ணா அப்போதே பேசினார். ~எங்கள் கட்சியின் பெயரில் ~ர்| இல்லைஎன்பதை கவனியுங்கள்| ���ன்பதை குறிப்பிட்டே பேசினார். திராவிடர் என்பது மக்களை குறிக்கும்சொல். திராவிடம் என்பது மண்ணை குறிக்கும் சொல் என்று பேசினார். ஆரியர், திராவிடர் என்றுமக்களை பிரித்து அந்த பண்பாட்டுப் புரட்சிக்கு அடிகோலியவர் பெரியார்;. அண்ணாவைப்பொருத்தவரை திராவிடத்தை தெற்கு, வடக்கு என்பதாக பிரித்துதான் வடக்கு வாழ்கிறது, தெற்குதேய்கிறது என்ற முழக்கத்தை வைத்தார். அவர்கள் வடவர் ஆதிக்கத்தில் இருந்து திராவிடத்தை,தமிழகத்தை முன்னேற்று வதற்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தான்வெளிப்படுத்திக் கொண்டார்கள். பெரியார் கூறிய ~திராவிடர்| மக்களுடைய பண்பாட்டுப்புரட்சியைப் பொருத்தது. அண்ணா கூறிய ~திராவிட| அரசியல் வழிகளை பொருத்தது.\nஜென்ராம் - மக்களை பிரித்துப் பார்ப்பது என்று சொல்றீங்களே... எந்த அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது\nகொளத்துர் மணி - பிறப்பின் அடிப்படையில் என்பதை பெரியார் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆரியர் திராவிடர் என்பது குறித்து பெரியார் சொல்வார், ரத்த பரிசோதனைசெய்து நாங்கள் மக்களை பிரிக்கவில்லை. எனக்கு தெரியும். மத்திய ஆசியாவிலிருந்துவந்தவர்களுடைய நேரடி வாரிசுகள் இல்லை இப்போது இங்கு இருக்கிற ஆரியர்கள் என்பதுநன்றாக தெரியும். ஆனால் அவர்கள் பண்பாட்டு தளத்தில், ஆச்சார அனுஷ்டானங்களில் பிரிந்துஇருக்கிறார்கள் என்றுதான் பெரியார் சொல்வார்.. ஆச்சார அனுஷ்டானங்களில் உள்ளபிரிவினைதான் என்னை பிரித்துப் பேசச் சொல் கிறதே தவிர, ரத்தத்தைப் பார்த்து ரத்த சுத்தத்தைப்பார்த்தெல்லாம் நான் இனத்தைப் பிரிக்கவில்லை. அது கூடாது என்று சொல்பவன் நான்என்றுதான் பெரியார் சொல்லியிருக்கிறார். ஆரியர்களுடைய பண்பாடு என்பது மக்களைபிரிப்பதும், படிவாரியாக வைப்பதும், இழிவுப்படுத்துவதுமாக இருக்கிறது. அந்த பண்பாட்டுக்குஎதிரானதே பெரியார் போராட்டம்.\nஜென்ராம்-திராவிடர்களை இனம் என்று சொல்வதற்கு இல்லை. இனம் என்று சொன்னாலே,உலகத்தில் மூன்றே மூன்று இனங்கள்தான். வெள்ளை இனம், கறுப்பர் இனம், மங்கோலியமஞ்சள் இனம் அப்படின்னு மூன்றுதான் இருக்கு. அதனால் அதை தாண்டிய எல்லா இனங்களும்கலப்பினங்களே அப்படிங்கிற வாதம் இப்ப தமிழ்நாட்டில்... அதிகமாக ஒலிக்கஆரம்பித்திருக்கிறது. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்றீங்க அரசியல் தளத்தில\nகொளத்துர் மணி - திராவிடர் என்பதை இதற்கான அடையாளச் சொல்லாக, குறிச் சொல்லாகபெரியார் குறிப்பிட்டார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதில் வெறும் பார்ப்பன எதிர்ப்பு என்பது பதவிகளில், கல்வி நிலையங்களில், அரசியலில்,பார்ப்பனர்கள் இருப்பதை பிடிக்காதவர்கள் மட்டும் செய்ததாகத்தான் அந்த பார்ப்பனர் அல்லாதார்என்ற குறிச்சொல் சொன்னது. பெரியார் சொன்ன திராவிடர் என்ற குறிச் சொல்லில் பண்பாட்டுத்தளங்களிலும் திருமணங்களில், புதிய முறைகளை கொண்டு வர வேண்டும் வாழ்வியலின்எல்லா நிலைகளிலும் நாம் புதிய பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றநோக்கத்தோடு பெண்ணடிமை ஒழிப்பு ஜாதி ஒழிப்பு எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல்லாகதிராவிடர் என்பதை வைத்தார். பார்ப்பனர் அல்லாதார் என்பது வெறும் ஒரு பிரிவை ஒதுக்கிவிட்டுமற்றவர்கள் ஆட்சியில் உட்கார வேண்டும், பதவியில் உட்கார வேண்டும் என்பது போலதொனித்ததால் அதற்கு பதிலாக திராவிடர் என்ற இந்த குறிச்சொல்லை பெரியார் வைத்தார்.\nஜென்ராம் - பிற மொழி பேசறவங்களையும் நீங்க திராவிடர் என்ற பட்டியலுக்குள்ள சேர்த்துட்டுவந்துட்டீங்க.. அவர்கள் தமிழர்கள் என்று அறியப் படுபவர்களை அடிமைப் படுத்துவதற்காகஅல்லது அவர் களையும் மீறி எல்லாப் பதவிகளையும் பிடிப்பதற்கான முயற்சியில் அவங்கஇருக்கிறாங்க.. எனவே இப்ப திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்றமுழக்கத்தை முன் வைத்து அரசியல் இயக்கங்கள் இங்க வந்துட்டு இருக்கிறாங்களே...\nகொளத்துர் மணி - அப்படி பேசுவோரில் இரண்டு தரப்பினரைச் சொல்லலாம். ஒரு தரப்பு,நேரடியாக தி.மு.க. அண்ணா தி.மு.க என்று விமர்சிக்க தயங்குபவர்கள் அல்லது அஞ்சுபவர்கள்திராவிட எதிர்ப்பு என்று பேசுகிறார்கள். குறைந்த அளவு திராவிட அரசியல் கட்சிகள், தேர்தல்கட்சிகள் என்றாவது சொல்ல வேண்டும். அதையும் சொல்வதில்லை. பெரியாரை பொருத்த வரைஅரசியல் விடுதலை என்று வந்தபோது தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசினார். சமூகவிடுதலை என்று வருகிற போதுதான், ஆரியப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்று பிரித்துப்பேசினார். இன்னும் சொல்லப் போனால், ஆரிய புராணங்கள் சாஸ்திரங்கள் சொல்வதைப் போலசூத்திரர்களுக்கான மறு பெயராக திராவிடரை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எல்லாஇனங்களிலும் இருக்கிறார்கள். கன்னடத்திலும் சூத்திரர்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால், ஜெகஜீவன்ராம் ஒரு முறை அமைச்சராக இருந்த போது இங்கு வந்த போதுசொன்னார்,“I am a Dravidian from Bihar” என்றுச் சொன்னார். பார்ப்பனப் பண்பாட்டால்அடிமைப்படுத்தப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட சமுதாயங் களை எல்லாம் குறிக்கிற சொல்லாகதிராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தி பெரியார் ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்தார் என்றுசொல்ல வேண்டும்.\nஜென்ராம் - தலித் விடுதலையை தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிடர் இயக்கம்.தலித் விடுதலை இயக்கத்தில் இருக்கக் கூடிய போர்க் குணத்தை நீர்த்துப் போகச் செய்ததுதிராவிடர் இயக்கம் என்கின்ற விமர்சனத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க\nகொளத்துர் மணி - எப்படி என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பெரியாருடைய இயக்கம் 27-இல் தொடங்கியது என்றாலும் கூட... 1950-களில்ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடைய இழி தொழில்களைகைவிட்டு விட வேண்டும் பறையடிக்கச் செல்லக் கூடாது, சாவுச் செய்தி சொல்லக் கூடாது என்றுதிராவிடர் கழகம்தான் அந்தப் பகுதிகளில் எல்லாம் பரப்புரை செய்தது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு பரப்புரையின் காரணமாக மாதிரிமங்கலம் என்றப் பகுதியில் திராவிடர்கழகத் தோழர் .. அவர் தாழ்த்தப் பட்டவர் அல்ல.. அந்த போராட்டத்தை முன்னெடுத்ததால் ஆதிக்கசாதியினரால் கொல்லப்பட்டார். அப்படி இழிவான செயல்களை எல்லாம் செய்யக் கூடாது என்றுபேசி வந்த இயக்கம். போராடி வந்த இயக்கம். அதை ஒழித்த இயக்கம்... பெரியார் இயக்கம்.இன்னும் சொல்லப் போனால். தலித் இயக்கங்கள்கூட அப்படிப்பட்ட முயற்சிகளில் எதுவும்ஈடுபடுவதாக நான் அறியவில்லை.\nஜென்ராம் - 1920-இல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போதிலிருந்துதான் தலித்உரிமைகளுக்கானப் போராட்டமும் தொடங்கியது என்று சொல்வதே அதற்கு முன்னர் தலித்விடுதலைக்காகப் போராடிய தலைவர் களை அவமதிப்பதாகும் என்று சொல்லப்படுகிறதே.\nகொளத்துர் மணி - அப்படி இல்லை. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக.. நீண்ட காலமாகஇருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. போராட்டம் என்பது திடீரென்று ஒரு புள்ளியில்தொடங்க முடியாது. முன்னோர்கள் எடுத்துச் சென்றதின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.வீச்சாக எடுத்துச் சென்ற காலம் என்று சொல்லலாமே தவிர அப்போதுதான் தொடங்கியது என்றுசொல்வது சரியான செய்தி அல்ல.\nஜென்ராம் - அயோத்திதாசப் பண்டிதர், .இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகிய தலித்தலைவர் களுடைய அயராத உழைப்பை திராவிடர் இயக்கத் தவர்கள் மறைக்கமுயற்சிக்கிறார்கள் அப்படின்னு அவங்க எழுதறாங்க.\nகொளத்துர் மணி - அதை நான் தவறு என்று சொல் வேன். இன்னும் சொல்லப் போனால்அயோத்திதாசரைப் பற்றி, இரட்டை மலை சீனிவாசனே, இத்தனைக்கும் இவர் அயோத்திதாசரின்மைத்துனர்தான். அவர் வாழ்க்கைக் குறிப்பில் எங்கும் அயோத்திதாசரைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. திரு.வி.க. எழுதியிருக்கிறார் அயோத்திதாசரைப் பற்றி.. பலக் கட்டுரைகளைஎழுதியிருக்கிறார். அவரை ஒரு மருத்துவர் என்பதாகத்தான் எழுதியிருக்கிறாரே தவிரஅவருடைய இயக்க செய்திகளை அவர் பதிவு செய்யவில்லை. திட்டமிட்டு மறைத்ததாக அல்ல.அவர்கள் எந்த பார்வையில் பார்த்தார்களோ அதை மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள். பெரியார்,அதற்கு பின்னால் அயோத்திதாசருடைய தமிழன் பத்திரிகை மீண்டும் வந்த போது~அயோத்திதாசர் எழுதி வந்த தமிழன் பத்திரிகை மீண்டும் வருகிறது| என்றுவிளம்பரப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அயோத்திதாசரின் மாணாக்கராகஇருந்த அப்பாதுரையார், பெரியாருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்து, அவர்கள் இருவரும்இணைந்து பல வேலைகள் செய்திருக்கிறார்கள. அப்படிப்பட்டப் பார்வையோ மறைக்கவேண்டுமென்றோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அண்மைக் காலங் களில்தான்அயோத்திதாசரைப் பற்றி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களே கூட பேசத் தொடங்கியிருக்கின்றன.அதற்கு முன்பு அவர்கள் கூட பேசவில்லை. காரணம் அயோத்திதாசர் நடத்திய ஏடுகள் வெளியேவரவில்லை. அவருடைய எழுத்துக்கள் மக்களுக்குத் தெரியவில்லை. பெயர் தெரிந்தது.அவருடைய சிந்தனையும் எழுத்தும் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின்னால்எல்லோரும் பேசுகிறார்கள், அவ்வளவுதான்.\nஜென்ராம் - கீழ்வெண்மணியில் 42 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட காலத்திலும் கூட திராவிடர்கழகம் தலித் மக்களுடைய பக்கம் நிற்கவில்லை. ~கம்ய+னிஸ்டுகள் அங்கு கலகம் செய்யமுயற்சிக்கிறார்கள். அவர்கள் தூண்டிய கலகத்தில் தலித் மக்��ள் கொல்லப்பட்டார்கள்|அப்படின்னு திராவிடர் கழகம் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது\nகொளத்துர் மணி - ஆனால் உண்மை நிலை என்னவென்றால், அதற்கு பின்னால் அந்தகொடுமைக்குக் காரணமாக இருந்த கோபால கிருஷ்ணன்... கோபால கிருஷ்ண நாயுடு வெட்டிக்கொல்லப்பட்டார். அதில் 13 தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆறு மாதத்தில் கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 பேர் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஒருவர் மட்டும்தான் கம்ய+னிஸ்ட். 12பேருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் போய் தண்டனைதள்ளுபடியாகி, வழக்கே தள்ளுபடியாகி விடுதலை ஆனார்கள். அந்த இயக்கத்திற்கு, அந்தகொலைக்கு முன்னின்று செய்தவர் என்பதற்காக கைது செய்யப்பட்ட காலாக்குடி மதி என்கிறதிராவிடர் கழக இளைஞர் அணித் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்அல்ல. கைது செய்யப் பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் சமுதாயத்தைச்சேராதவர்களாக இருந்தார்கள். திராவிடர் கழகம் வேலை செய்தது. ஆனால் வரலாற்றில் பதிவுசெய்யத் தவறிவிட்டது. இப்போது நாங்கள் அந்த வேலையை களப்பணி செய்து செய்திகள்சேகரித்து விரைவில் அந்த வரலாறுகளை நூலாக வெளிக் கொண்டுவர இருக்கிறோம். கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதைபற்றிய முழு விவரங்களோடு நூலைக் கொண்டு வர இருக்கிறோம்.\nஜென்ராம் - கூலியை உயர்த்துறோம் வாழ்வை வளமாக்குறோம் என்று சொல்லி உங்க உயிரைபலி வாங்கிக்கிட்டு இருக்காங்க. கலகம் செய்ய தூண்டுது கம்ய+னிஸ்டுக் கட்சி. அது போக..இரண்டணா கூலி அதிகமா கொடுத்துட்டா நாலணா பொருளில் விலையை கூட்டிருவான்முதலாளி. அதனால் கூலி உயர்வுப் போராட்டங்கள் ஏற்க கூடியதல்ல. அதை நீங்க புரிஞ்சுநடந்துக்கணும் அப்படின்னு பெரியார் பேசியதாகவும் அவர்கள் பதிவு செய்யறாங்க.\nகொளத்துர் மணி - அப்போது அல்ல. அதற்குப் பின்னால்தான் பெரியார் பேசியிருக்கிறார். அந்தநேரத்தில் சொல்ல வில்லை. கலகத்தை உண்டாக்குவதற்காக சில பேர் செய்கிறார்கள் என்றுஎழுதுகிறார். கடைசி வரைக்கும் பெரியார் அதைத்தான் சொன்னார். கூலி உயர்வு என்பது எந்தவிதத்திலும் தொழிலாளர்களுக்கு பயன்படாது என்ற கருத்து பெரியாருக்கு இறுதி வரைஇருந்தது. காரணம்.. அந்த கூலி உயர்வின் போது முதலாளிகள் ��ிலையை உயர்த்திவிடுகிறார்கள். அந்த கூலி உயர்வே பயனற்றுப் போகிறது. நீங்கள் பங்காளிகளாக முயற்சிசெய்யுங்கள் என்று பெரியார் வலியுறுத்தினார். தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்கள்;தொடங்கிய போதுகூட கலைஞரிடம் வேண்டுகோள் வைத்தார். நீங்கள் தொழிலாளர்களையும்பங்குதாரர்களாக மாற்றுங்கள். அவர்களுக்கு பொறுப்பும் இருக்கும். அவர்களுக்கு உரிமையும்இருக்கும் என்று பேசியவர் பெரியார். கலைஞர், சேரன் போக்குவரத்துக் கழகத்தில் அப்படிசெய்தார்;. அப்படிப்பட்ட பார்வையே பெரியாருக்கு இருந ;தது. அதையேதான் அப்போதும்சொல்லியிருக்கிறார்.\nஜென்ராம் - உழைப்பின் உபரி மதிப்புதான் இலாபம் அப்படிங்கிற கோட்பாட்டை முன்வைத்தவர்களை நீங்க ஏற்கலை\nகொளத்துர் மணி - நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறோம். அதில் கருத்து மாற்றமில்லை. ஆனால்,அப்படிப்பட்டப் பொருளாதாரச் சட்டங்களில் கட்டுப்பட்டு இருக்கவில்லை. நம்ம இந்தியபொருளாதாரம் இந்திய சமூகம் என்பது அந்த தத்துவத்துக்குள் கட்டுப்பட்ட சமூகமாக இருக்கவில்லை. மற்ற நாடுகளில் தொழிலாளி முதலாளி மட்டும் இருந்தார்கள். பெரியார் கூடமார்க்சினுடைய கம்ய+னிஸ்டுக் கட்சி அறிக்கையை மொழிப் பெயர்த்து வெளியிட்டார்... தனது~குடிஅரசில|;. இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் அது மொழிப் பெயர்க்கப்பட்டது.மொழிப் பெயர்த்தவர் பெரியார். வெளியிட்ட ஏடு குடிஅரசு. அதில் ஒன்றை எழுதுகிறார்.கூடுதலாக இங்கு ஜாதி என்ற ஒன்றும் இருக்கிறது.. என்ற முன்னுரையை எழுதிவிட்டுதான்அதை வெளியிட்டார். எனவே அந்த கூடுதலாக இருக்கிற ஜாதியத்தை அவர்கள் கருத்தில்எடுத்துக் கொள்ளவில்லை என்ற குறை உண்டே தவிர.. நாங்கள் பொதுவுடைமை கருத்துக்களைமுழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள்தான்.\nஜென்ராம் - பொதுவுடைமை கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறீர்கள். பெரியார் முன்வைத்த மாதிரி சாதி இருக்கு என்பதையும் சாதிய முரண்களை தீர்ப்பதற்கான கருத்துக்களைகம்ய+னிஸ்டுகள் முன் வைக்கவில்லை. இணைத்து செயல்படவில்லை என்பது ஒரு புறம்இருப்பது மாதிரி, சமூக சீர்;திருத்த இயக்கங்கள் பொருளாதார பார்வையை தங்களுடன்இணைத்துக் கொள்ளவில்லை என்ற பார்வை சரியானதா\nகொளத்துர் மணி - உண்மைதான். அந்த குற்றச்சாட்டு உண்மைதான். இடைக்காலத்தில் அதுஇல்லாமல் போய் விட்டது. ஆனால் எங்கள் காலத்தில் நாங்கள் பார்ப்பனிய இந்திய தேசியபன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிரான அமைப்பாக எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தைக்கொண்டுச் செல்கிறோம்\nஜென்ராம் - திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பார்வையில் இருக்கிறது. சரி. ஆனால் பிறபெரியார் இயக்கங்கள் பழைய பார்வையிலேயே...\nகொளத்துர் மணி - இல்லாமல்தான் இருந்தது. பெரியார் காலத்தின் இறுதி காலத்தில் கூடஇதுபற்றி கூடுதலாக பேசப்படவில்லை என்பது உண்மைதான்.\nஜென்ராம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதி.மு.க. தற்போது விஜயகாந்த் தொடங்கிய கட்சி என எல்லாக் கட்சிகளிலும் திராவிட என்னும்சொல் இருக்கிறது. இந்த கட்சிகளைதான் தமிழ்நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்ஆதரிக்கிறார்கள். இந்த தலைவர்களை தான் நம்பறாங்க. இந்த கட்சிகளுக்குதான் வாக்களிக்கிறாங்க. இவர்கள் எல்லோரும் திராவிட என்ற கோட் பாட்டைப் புரிந்து கொண்டுஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா\nகொளத்துர் மணி - இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக திராவிடர் கழகமே கூட ஒரு தனிஅமைப்பாகத் தொடங்கி விடவில்லை. ஏற்கெனவே அதை சுயமரியாதை இயக்கமாக பெரியார்நடத்தினார். காலப்போக்கில் பெரியார் நீதிக்கட்சிக்கும் தலைவராக வேண்டிய தேவை ஏற்பட்டது.ஏற்கெனவே தேர்தலில் ஈடுபட்டு அமைச்சர் பதவிகளில் எல்லாம் இருந்த கட்சிக்கு தலைமைஏற்க வேண்டினார்கள். தலைமையை கொடுத்தார்கள் பெரியாரிடம். அதுவும் நீதிக்கட்சிதோல்வியடைந்த பின்னால் இவரிடம் கொடுத்தார்கள். நீதிக்கட்சி என்கிற அரசியல் கட்சியையும்..சுயமரியாதை இயக்கம் என்கிற பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தையும் ஒன்றாக இணைத்துதான்அவர் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார். 49-இல் தி.மு.க பிரிந்த போது, பழைய நீதிக்கட்சிபாரம்பரியம்.. தேர்தல் அரசியலில் அக்கறை உள்ளவர்கள், ஈடுபாடு உள்ளவர்கள்... அவர்கள் அந்தஅமைப்பாக போய்விட்டார்கள். சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள்தொடர்ச்சியாக திராவிடர் கழகமாக இருக்கிறார்கள். அப்ப முற்று முழுதாக அவர்கள் தேர்தல்அரசியல் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இவர்கள் பண்பாட்டுப் புரட்சியில் அக்கறைகொண்டவர்களாகவும் இரண்டு இயக்கங்களும் தனித்தனியாகதான் இயங்குகின்றன. பெயரில்திராவிட என்று இருக்கிறதே தவிர அவர்களுக்கு பெரியாருடைய தத்துவங்களை பண்பாட்டுப்புரட்சி செயல்பாடுகளை எதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டவர்களாக இல்லை. அண்ணாகாலத்தில் தேர்தலில் ஈடுபடுகிற வரைக்கும் பேசினார்கள். அதற்கு அப்புறம் பேசவில்லை.அவர்களுக்கு தேர்தல் வெற்றி முக்கியமாக இருந்தது. கொள்கை முக்கியமாக இருக்கவில்லை.பெரியாருடைய பண்பாட்டுப் புரட்சிக் கொள்கை முக்கியமாக இருக்கவில்லை.\nஜென்ராம் - பெரியாருடைய பிற கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறார்களா\nகொளத்துர் மணி - அதாவது... இவர்கள் தமிழர் முன்னேற்றம் என்பது, பார்ப்பனர் அல்லாதமக்களின் முன்னேற்றம் என்பதில், இட ஒதுக்கீட்டில் அக்கறை கொண்டு செயல்பட்டார்கள்.அடித்தட்டு மக்களுக்கான நல உதவித் திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதெல்லாம்செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பண்பாட்டுப் புரட்சியில் அவர்கள்ஈடுபடவில்லை.\nஜென்ராம் - 1967-இல் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட திராவிட இயக்க வழி வந்தவர்களின்ஆட்சியில் 11 சட்டமன்றங்கள் இருந்திருக்கிறது. அந்த 11 சட்டமன்றங்களும் நினைத்தால்பண்பாட்டுத் துறையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவர்கள்செய்யவில்லை அப்படின்னு நீங்க சொல்வீங்களா\nகொளத்துர் மணி - சொல்லலாம். அதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதுஉண்மைதான். அண்ணா காலத்தில் சில சட்டங்களை.. சுயமரியாதை திருமணம் என்பதுசெல்லாமல் இருந்த திருமணத்தை சட்டப்ப+ர்வ திருமணமாக்கினார். பெரியார் சொன்னார்,தமிழர்கள் மட்டும் தனியாக வசிக்கிற பகுதியை பிரித்த பின்னாலும் சென்னை ராஜ்ஜியம் என்றுஏன் பெயர் இருக்க வேண்டும் அதை தமிழ்நாடு என்று ஏன் ஆக்கக் கூடாது என்று பெரியார்குரலெழுப்பி வந்தார். அதை ஏற்றுக் கொண்டு அண்ணா தமிழ்நாடு என்று மாற்றினார்.இப்படிப்பட்ட மாற்றங்கள் அண்ணா காலத்தில் செய்யப் பட்டது. அதற்கு பின்னால் வந்தவர்கள்எல்லாம் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களில் அக்கறை கொண்டார்களே தவிரபண்பாட்டுப் புரட்சியில் ஈடுபட வில்லை. கலைஞருடைய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்குசொத்துரிமை வழங்கும் சட்டத்தைத் தவிர வேறு ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லைஎன்பதுதான் என்னுடைய கருத்து.\nஜென்ராம் - தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்��ிறாங்க. வாக்களிக்கிறாங்க.அந்த கட்சிகளுடைய தலைமைகள் கூட பெரியார் கொள்கையை பெரிதாக பண்பாட்டுத் தளத்தில்பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இன்றைய சமூகச் சூழலில் பெரியாருடைய தேவை,பெரியாருடைய கொள்கைகளுடைய தேவை இன்னும் தீவிரமாக தேவை அப்படின்னு நீங்கநினைக்கிறீங்க\nகொளத்துர் மணி - நிச்சயமா அதிகமாக உழைக்க வேண்டும். வேலை செய்தாக வேண்டும்.அண்மைக் கால நிகழ்வுகள் இன்னும் அதை உறுதிப்பட செய்கிறது.\nஜென்ராம்-அந்த அண்மைக்கால நிகழ்வுகளுக்குதான் போகத் தூண்டுது. தமிழ்நாட்டில் இப்படிஒரு நிலைமை வரும்னு நீங்க ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நினைச்சுப் பார்த்திருப்பீங்களா\nகொளத்துர் மணி - நினைத்துப்பார்க்கவில்லை யாரும். இவ்வளவு மோசமான ஒரு சூழல்ஏற்படும். இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்று நாங்கள் கருதி பார்க்கவில்லை. வழக்கமாகஒரு சமுதாயம், எந்த இயக்கமும் இல்லை என்றாலும் அது முன்னேற்றப் பாதையில்தான்முன்னோக்கிதான் சென்று கொண் டிருக்கும். எங்களைப் போன்ற சமுதாய இயக்கங்கள் அந்தவேகத்தை விரைவு படுத்துவதற்குதான் ஆகுமே தவிர இயல்பாக எல்லா சமுதாயத்திலும்முற்போக்கு திசையில் மாற்றங்கள் நடக்க வேண்டியதுதான். ஆனால் இந்த கட்சிகள், சில ஜாதிக்கட்சிகள், சில அமைப்புகள் இப்போது சமுதாயத்தின் காலை பிடித்து பின்னோக்கி இழுக்கிறமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் நாம் வேகமாக அழுத்தமாக பணியாற்ற வேண்டும்என்பதைதான் அது நமக்குச் சொல்கிறது.\nஜென்ராம் - அவர்கள் தமிழ்த் தேசியம் பேசறாங்க. திராவிடத்திற்கு எதிரான பிரச்சாரத்தைமேற்கொள்றாங்க. அவங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும் நீங்க பேசற தமிழ்த் தேசியத்திற்கும்இடையில என்ன வேறுபாடு\nகொளத்துர் மணி - பெரியாரை பொருத்த வரை தேசியம் என்ற சொல்லை தேசிய இனங்களுக்குசுயநிர்ணய உரிமை என்ற அர்த்தத்தில் சில இடங்களில் பயன்படுத்தி யிருந்தாலும் கூட அவரைப்பொருத்தவரை அவர் பேசியது தனித்தமிழ்நாடுதான். ஜாதி ஒழிந்த சமுதாயம் அமைவதற்குஒட்டுமொத்த இந்தியம் என்பது தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். இந்தியா என்றதுணை கண்டத்தில் இருந்து தமிழ்நாடு பிரிந்து வந்துவிட வேண்டும். அதுதான் ஒரு சமத்துவசமுதாயத்தை படைப்பதற்கு வழி வகுக்கும் என்று கருதினார். அதற்காக அவர் பேசினார். எழுதிவைக்கப்பட்டத் தத்துவங்கள் சிலவற்றைக் கொண்டு தேசிய இனங்களைப் பற்றி தத்துவம்இருக்கிறது. அதன்படி நமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். என்று பேசுபவர்கள் இப்போதுஅதையே பேசுகிறார்கள். அவர்களிடம் எங்களுக்கும் கேள்வி இருக்கிறது. நாங்கள் கூட பேசுவதுஉண்டு. இந்தியா விடுதலை பெற்றால் எல்லாம் தீர்ந்து விடும் என்று ஒரு காலத்தில்சொன்னார்கள். அன்னியனை விரட்டிவிட்டால் போதும் என்று சொன்னார்கள். இப்போதும்சொல்கிறார்கள். இந்தியனை விரட்டிவிட்டால் போதும். தமிழனாகிவிட்டால் வந்துவிடும் என்று.சமுதாயத்தில் மாற்றத்தைப் பற்றிய அக்கறை இல்லாத விடுதலை என்பதே தேவையற்றதுஎன்றே நாங்கள் கருதுகிறோம். சமூக விடுதலையோடு கூடிய தேசிய இன விடுதலைதான்சரியானதே தவிர வெறும் தேசிய இனம் மட்டும் விடுதலைப் பெற்றால் அடிமைகள் தொடர்ந்துஅடிமை களாகத்தான் இருப்பார்கள். நாங்கள் கூட அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசுகிற போதுஒரு ஜாதியவாதி கேட்டார்.... தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி பரப்புரை செய்கிறபோது நீங்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை பற்றிப் பேசுங்கள், கடவுள் இல்லைஎன்று பேசுங்கள், இட ஒதுக்கீடை பற்றி பேசுங்கள்.. எப்போது பெரியார் இரட்டைக் குவளைக்குஎதிராக பேசினார் என்று கேட்டார். காவிரி நீர் உரிமைக்கு பேசுங்கள் என்றார். அப்போது நாங்கள்சொன்னோம். காவிரி நீர் உரிமைக்கு போராடத் தயார். கர்நாடகக்காரன் காவிரி நீர் தரவில்லைஎன்பதற்குப் போராடுகிறோம். நீங்கள் உங்கள் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர்தர மறுக்கிறீர்கள். நான் பேசிய அந்த கிராமத்தில் அந்த பஞ்சாயத் தினுடைய தலைவராகஇருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அவர் தன்னுடைய பகுதிக்கு அரசு செலவில் அமைத்திருந்தகுடிநீர் குழாயை உடைத்துவிட்டனர் ஆதிக்க சாதியினர். உள்ளுரில் இருக்கிற தண்ணீரைஉள்ளுரில் உள்ள இன்னொரு தமிழனுக்கு கொடுக்க மறுக்கிற உங்களுக்கு கர்நாடகத்துக்காரன்தண்ணீர் தரவில்லை என்பதற்காக எதிர்த்துப் போராடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறதுஎன்றுதான் பேசினோம். நாங்கள் பேசுவது... மற்றவர்களிடமிருந்து வெறும் விடுதலை பெறுவதுஅல்ல. ஒட்டுமொத்த மக்களும் விடுதலை பெற்ற விடுதலையை தான் பெரியார் தனித்தமிழ்நாடுஎன்று குறிப்பிட்டார். எங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகள் பேசும் தமிழ்த் தேசியத்துக்கும்வேறுபாடு இருக்கிறது.\nஜென்ராம் - கடவுள் நம்பிக்கை தொடர்பாக இருக்கக் கூடிய தமிழ்ச் சூழலை இன்று எப்படி நீங்கபார்க்கறீங்க.\nகொளத்துர் மணி - கடவுள் நம்பிக்கை என்பது இருக்கிறது. ஆனால் அதனுடைய தன்மைகுறைந்து விட்டது. Quality குறைந்துவிட்டது என்பதுதான். Qualitative change இருக்கிறது. அந்தகாலத்தில் கடவுளை நம்பியதைப் போல இப்போது நம்பத்தயாராக இல்லை. அய்யப்பன்கோயிலுக்கு போகிறார்கள். 48 நாள் விரதத்தை, முப்பதாக குறைத்து பதினைந்தாக குறைத்துஇரண்டு நாள் விரதம் என்று போகத் தொடங்கி யிருக்கிறார்கள். ஆக அந்த அளவில்குறைந்திருக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம். நம்பிக்கை இருக்கலாம். தன்மைகுறைந்திருக்கிறது.\nஜென்ராம்- தமிழ்த் தேசியம், தமிழ், தமிழர் விடுதலை இதைப் பற்றி பேசக்கூடியவர்கள்மத்தியிலே கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறதையும் பார்க்க முடிகிறது.\nகொளத்துர் மணி - இருக்கலாம். இருக்கும். இருக்கிறது.\nஜென்ராம் - நீங்கள் ஒத்த கருத்துள்ளோரோடு ஒரே அணியாக செயல்படும் போது அந்த தளத்தில்செயல்படுவதற்கான சாத்தியம் எவ்வளவு தூரம் இல்லை வேறுபடும் புள்ளிகளை பற்றிபேசுவதில்லையா\nகொளத்துர் மணி - ஒன்றுபடும் புள்ளிகளை இணைத்துதான் ஒரு பொது செயல்திட்டத்தில்செயல்பட முடியும். இப்போது முல்லைப் பெரியாறுக்காக போராடிய போது அதை மட்டும்முன்னிறுத்திதான், அந்த கருத்துள்ளவர்கள் எல்லாம் இணைந்துக் கொண்டோம். காவிரிஉரிமைன்னா அந்த கருத்து உள்ளவர்கள்.. ஈழப் பிரச்னைனா அந்த கருத்தில் ஒற்றுமைஉள்ளவர்கள் எல்லாம் கலந்து பேசுகிறோம். அப்போது நாங்கள் கடவுள் நம்பிக்கையை ஒருதடையாக வைப்பதில்லை. அப்ப எல்லோரும்.. இந்த கருத்தில் ஒற்றுமை உள்ளவர்கள்வாருங்கள் போராடலாம். அடுத்தடுத்து செயல்படும்போது ஒற்றுமை இல்லை யென்றால்..அவர்களை தவிர்த்துவிட்டு நாங்கள் வேறணி அமைத்துக் கொள்கிறோம்.\nஜென்ராம்- பெண்ணடிமைத்தனத்தை போக்கு வதற்காக பெண் விடுதலை அல்லது பெண்ணைசமமாக சமூகத்தில் நடத்துவது போன்ற விஷயங்களில் இன்றைய தமிழ்ச் சூழல் எவ்வளவு தூரம்முன்னேறி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க\nகொளத்துர் மணி - படித்த பெண்கள் மத்தியில் அந்த கருத்து வளர்ந்திருக்கிறது என்பதுஉண்மைதான். இப்போது சமூக இடைவெளி இருக���கிறது. முதல் தலைமுறைக்கும் இந்ததலைமுறைக்கும் இடையில் சில உரசல்களும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே கூட இவர்கள்உரிமையின் பால் சென்று கொண்டிருக் கிறார்கள். உரிமையை அவர்கள் கைப்பற்றுவதைவிடாமல் தடுக்க பெற்றோர்கள் மூத்தவர்கள் எல்லாம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுபுரிகிறது. இப்போதைய பெண்களுக்கு சுதந்திர உணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்பெற்றுக் கொண்டிருக் கிறார்கள் என்பது என்னுடைய கருத்து.\nஜென்ராம் - தமிழ்த் தேசியம் திராவிடர் வேறுபாடு பற்றி பேசிக் கொண்டிருந்த இயக்கங்கள்நேரடியாகவே பெரியார் என்ற மனிதன், பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர்களிடம்ஏற்படுத்திய சிந்தனை தாக்கம்தான் தமிழர்களின் வீழ்ச்சிக்கே காரணம் அப்படின்னும் பேசத்தொடங்கறாங்க\nகொளத்துர் மணி - பேசலாம். அதை விளக்க வேண்டும். எது எது தமிழர் வீழ்ச்சிக்குக் காரணமாகஇருந்தது என்று விளக்க வேண்டும். நேரடியாக பெரியாரை பிடிக்காதவர்கள், பெரியாரை திட்டவிரும்புபவர்கள்தான் திராவிடம் என்று ஒட்டுமொத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலோர் அப்படிதான். ஒரு சிலரை தவிர. பெரியாரை நேரடியாக திட்ட முடியாது திராவிடர்இயக்கம் என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில பேர் கடவுள்நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட பேசுவதில்லை. வேறு சிலர் அதை பேசத்தொடங்கி யிருக்கிறார்கள். அவர்கள் ஒரு வேளை எல்லோரும் பேசுவதை விட நாம் மாற்றிபேசினால் பிரபலமாவோம் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியாது. சில பேர் தமிழன்தான்இந்த நாட்டை ஆள வேண்டும் என்று பேசுகிறார்கள். நான் கூட கேட்க விரும்புவது உண்டு.சிதம்பரம் நல்ல தமிழர்தான். நாராயணசாமி நல்ல தமிழர் தான். அவர்கள் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது. தமிழர்களாக இருந்தால் மட்டும் போதும் என்றுபேசுபவர்களுக்கு நான் வைக்கிற கேள்வி. கொள்கை அளவில் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்வளர்ச்சிக்கு எதிரான தமிழர்களுடைய தன்மானத்துக்கு எதிரான எந்த செயல்பாட்டைசெய்தாலும் அவனை எதிரி என்று சொல்ல வேண்டும். அவன் தமிழனாகக்கூட இருக்கலாம்.எங்களைப் பொருத்தவரை நாங்கள் வீட்டு மொழியை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.சமுதாயத்தில் எப்படி இருக்கிறான். அவன் கல்விக்கோ பிறரோடு தொடர்பு கொள்வதற்கோ என்னமொழியை பயன்படுத்துகிறானோ அவனாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் வேறுபடுத்திப்பார்ப்பதில்லை. ஆனால் இவர்கள் அதை கூட வீட்டுக்குள் நுழைந்து அங்கு பேசுவதை பார்த்துமுடிவெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர் என்று பிறப்பை மட்டும் வைத்துபேசுவதை எப்போதும் திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள்எடுத்துச் செல்கிற சிந்தனைதான் முக்கியம் என்று நாங்கள் பார்க்கிறோம்.\nஜென்ராம் - 400-500 வருடங்களாச்சு. இந்த பூமியில் இருக்கீங்க. இந்த காற்றை சுவாசிக்கிறீங்க.இன்னும் உங்களுடைய வீட்டில பேசக் கூடிய தாய்மொழியை மாற்றாமல் இருக்கிறீங்க.தமிழர்களுடன் நீங்க கரையாமல் இருக்கிறீங்க. அப்பறம் உங்களுக்கு எப்படி ஆளும் உரிமைஅப்படிங்கிற வாதத்தை அவங்க முன் வைக்கிறாங்க\nகொளத்துர் மணி - எல்லோரும் தமிழ் பேசினால்கூட சென்னைத் தமிழ் பேசுபவர்களைஒத்துக்கொள்ள மாட் டோம் என்று கூட அவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். இவர்களேகர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று பேசுகிறார்கள். இதேகுற்றச்சாட்டை தமிழர்கள் மீது கன்னடர்களும் வைக்கிறார்கள். கர்நாடகத்தில் வாழ்ந்தால் கூடஎங்கள் நாட்டில் வாழ்ந்து கொண்டு இன்னும் நீங்கள் வீட்டில் தமிழ்தான் பேசுகிறீர்கள். தமிழ்ப்பள்ளி வேண்டும் என்று கேட்கிறீர்கள். தமிழ் வழியில் பயில வேண்டும் என்று கேட்கிறீர்கள்.நீங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு துரோகி என்பதாக அந்த நாட்டுக்காரர்கள் பேசுகிறார்கள். அதைஎப்படி பார்ப்பது என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒற்றை அளவுகோல்வேண்டும். எதை சொன்னாலும் சரி. ஒற்றை அளவு கோலை வையுங்கள். எல்லோரும் மாநிலமொழியில் கல்வி கற்க வேண்டும் என்று வையுங்கள். எல்லோரும் தாய் மொழியில் கல்வி கற்கவேண்டும் என்று வையுங்கள். நாங்கள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துபவர்கள். மாநிலமொழி என்பதை விட தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறோம். அரசு பதவிகளுக்குப்போவதற்கு மாநில மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்..தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.அது கர்நாடகத்தில் இருக்கிற தமிழனுக்கும் பொருந்து��். தமிழ்நாட்டில் இருக்கிறதெலுங்கனுக்கும் பொருந்தும்.\nஜென்ராம் - வேற்று மொழி பேசுபவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியிலிருந்துவிலகிக்குங்க. எங்களுக்குள்ள நல்ல தமிழனை தேர்ந்தெடுக்கிறது. மோசமான தமிழனைஒதுக்கிறது அப்படிங்கிறதை நாங்க பார்த்துக்கிறோம், என்று....\nகொளத்துர் மணி - அப்படி சொல்பவர்களிடம் நான் வைக்கிற கேள்வி ஒன்று இருக்கிறது.அவர்கள் தமிழர்களாக பிரிந்த பின்னால் அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்களை பார்த்துநாங்கள் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் ஏன் பிறமொழியாளர்களை ஒதுக்கிவிடுங்கள்.. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பேசி மக்களை இணங்கச் செய்யலாமே.பிரித்த பின்னால் பேசுபவர்கள் இப்போதே பேசத் தொடங்கலாம். எங்களுக்கும் உங்கள் வாக்குவேண்டியதில்லை. தெலுங்கன் வாக்கு எனக்கு வேண்டாம். கன்னடன் வாக்கு எனக்கு வேண்டாம்.எனக்கு தமிழன் வாக்கு மட்டும் போதும். எனக்கு தமிழர்கள் வாக்களித்தால் போதும். என்றுசொல்லட்டுமே ஒன்று அப்படிச் சொல்ல வேண்டும். அல்லது இதில் இருக்கிற தமிழ்மொழிபேசாதவனை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று மக்களிடம் போய் அவர்களிடம் பரப்புரை செய்துமக்களையே அப்படி தேர்ந்தெடுக்க செய்து விடலாம். ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு உரிமைஇருக்கிறது. தமிழர்களாக பிரிந்த பின்னால் பேசி அவர்களை வெற்றி பெறச் செய்யக்கூடியவர்கள் ஏன் இப்போதே பேசி செய்யலாமே\nஜென்ராம் - 2016 சட்டமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி போகிற மாதிரிதான்இப்ப இருக்கிற சில அரசியல் கட்சிகள் பேசிட்டு இருக்கிறத பார்க்கும்போது ஒரு தோற்றம் வருது.அவங்க இப்பவே அதேபோல்தான் பேசறாங்க. உதாரணமா நாம் தமிழர் கட்சி 2016-ல தேர்தலைசந்திக்கிறதுன்னு முடிவெடுத் திருக்காங்க. பாட்டாளி மக்கள் கட்சி திராவிடக் கட்சிகளோடும்தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை அப்படின்னு சொல்லியிருக்காங்க. அவங்க இரண்டுபேருடைய நிலைப்பாடும் கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாடாக இருக்கிறது.\nகொளத்துர் மணி - ஒரே நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் ஒருவர் இது திரிந்த பால் என்கிறார்.மற்றொருவர், நான் கறந்த பால் அவர் திரிந்த பால் என்கிறார். எனவே அவரோடும் அவர் சேரப்போவதில்லை. தனித்தனியாக இரண்டு பேரும் போட்டியிடலாம்.\nஜென்ராம் - தனித்தனியாக போட்���ியிடலாம். ஆனால் இந்த கருத்தை வந்து இரண்டு பேரும்..\nகொளத்துர் மணி - முற்று முழுதாக தமிழர்களாக மட்டுமே இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களைபாட்டாளி மக்கள் கட்சி என்னவென்று சொல்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டால்நன்றாக இருக்கும். ஏன்னா அவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் வேற்றுமொழி பேசு பவர்கள்அல்ல. ஏன்னா அருந்ததியர்களை கூட விலக்கி விடலாம். மற்ற இரண்டு தாழ்த்தப்பட்ட பெருங்குழுக்களும் தமிழ் மொழி பேசுபவர்கள். தாய் மொழியாக தமிழைக் கொண்டவர்கள் தான்.அவர்களோடு இணங்கிப் போவார்களா, அவர்களோடு இணைந்து கொள்வார்களா என்பதை அந்தத்தலைவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.\nஜென்ராம் - தமிழர்கள் ஆள வேண்டும் என்கிறார்கள் அவர்கள். திராவிடர் என்று நீங்கள்பேசுகிறீர்கள். அது என்ன ஒரு அடையாளம். மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒருஅடையாளம்தானா ஒற்றை அடையாளத்தோட ஒருவனுடைய வாழ்க்கை முடிந்து போகுதாஎன்ன\nகொளத்துர் மணி - முடியவில்லை. நான் வழக்கமாக சொல்வது உண்டு. ஒவ்வொருமனிதனுக்கும் பல அடையாளங்கள் உண்டு. எனக்கு வீட்டில் என் மகளிடம் அப்பா என்றஅடையாளம் உண்டு. என் அம்மாவிடம் மகன் என்ற அடையாளம் உண்டு. என் மனைவிக்கு நான்கணவன் என்ற அடையாளம் உண்டு. வெளியே நான் வருகிறபோது என்னுடைய தொழிலுக்கு அடையாளம் உண்டு. அப்படிதான் சமூக விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் என்றஅடையாளத்தோடு ஆரிய பண்பாட்டுக்கு எதிராகப் போராடுவோம். அரசியல் விடுதலைக்குதமிழன் என்ற அடையாளத்தோடு தமிழ்நாட்டு விடுதலைக்குப் போராடுவோம். ஏன் ஒற்றைஅடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி. அப்படிபெரியார் இதையெல்லாம் இணைத்தச் சொல்லாகப் பார்த்திருந்தால்.. ஆந்திரா விலகிய போதுமகிழ்ச்சியை வெளியிட்டார். ஆந்திரா விலகியது மகிழ்ச்சி என்று சொன்னார். கன்னடமும்கேரளாவும் பிரிந்த போது இவர்களுக்கு ஆரிய எதிர்ப்புணர்வும் இல்லை. இந்திய எதிர்ப்புணர்வும்இல்லை, இவர்கள் போய் தொலைந்தால் நல்லது என்று கருதினேன். நல்ல வாய்ப்பாகப் போய்விட்டார்கள் என்று மகிழ்ச்சிதான் தெரிவித்தார். உண்மையிலேயே இவர்களை எல்லாம்இணைத்தச் சொல்லாக திராவிடரை வைத்திருந்தால் அவர்கள் எல்லாம் பிரிந்த போது அவர்கள்எல்லாம் போகக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்ற��்லவா பெரியார் சொல்லியிருப்பார்.அதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இதைச் சொல்லுகிற தலைவர்கள்இருக்கிறார்கள்.\nஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்திச் செய்யக் கூடிய அரசியல்எவ்வளவு தூரம் சரியானது என்பதுதான் கேள்வி. ஏன்னா ஒரு மனிதனுக்கு பிறப்புதற்செயலானது. நாம் விரும்பி ஏற்றுக் கொள்வது அல்ல. அப்படி இருக்கும் போது அரசியல்தளத்தில் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்வது என்பது எவ்வளவு தூரம்சரியானது.\nகொளத்துர் மணி - சரியானது அல்ல என்றுதான் நான் சொல்கிறேன். யாரையும் பிறப்பின்அடிப்படையில் ஒதுக்க வேண்டியதில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.\nஜென்ராம் - பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்திற்குள் சேர்க்கிறதுஇல்லை\nகொளத்துர் மணி - உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. அவர்கள் இணைந்து போராடுவதில்தடையில்லை.\nஜென்ராம் - இணைந்து போராடுவதில் தடையில்லை. ஆனால் உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை\nகொளத்துர் மணி - ஆம். பெரியாரோடு சேர்ந்து தி.ராஜ கோபாலாச்சாரியார் என்பவர் போராடிஇருக்கிறார். அவரோடு சேர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து போராடி இருக்கிறார்.உறுப்பினராக சேர்ப்ப தில்லை என்று சொல்வதற்கு காரணம் ஏற்கெனவே புத்த மதத்தில் நேர்ந்ததுஎல்லாம் எச்சரிக்கைக் கொடுக்கிறது. புத்த மதத்தில் புத்தருடைய தத்துவங்கள் தாழ்ந்த வழியாகசொல்லப்பட்டது. ஹீனயானமாக சொல்லப்பட்டது. பார்ப்பனர்கள் சேர்ந்த பின்னால் அவர்கள்கொண்டு வந்த புத்தரை கடவுளாக்கிய வழிதான் மஹாயானமாக குறிப்பிடப்பட்டது. புத்தருடையநேரடி கொள்கைகள் ஹீனயானமாக - அதாவது சின்ன வழியாகவும் புத்தருக்கு மாறானகொள்கைகள் பெரிய வழியாகவும் மஹாயானமாகவும மாற்றிவிட்டார்கள். ஒரு இயக்கத்தில்நுழைந்து செய்கிற சிதைவுகளை பார்த்த எச்சரிக்கை உணர்வு, அவர்களை இணைக்க வேண்டாம்.அமைப்புக்குள் உறுப்பினராக கொண்டு வர வேண்டாம். போராடுவதில் நமக்கு ஒன்றும்...தடையில்லை. தாராளமாகப் போராடட்டும். இன்னும் சொல்லப் போனால் நான் அடிக்கடிசொல்வதுண்டு. ஏன் நாங்கள் கட்டி வளர்த்த இயக்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றுதுடிக்கிறீர்கள். பார்ப்பனியம் தவறானது பார்ப்பனர்கள் தவறானவர்கள் என்று கருதினால் அந்தஇளைஞர்களே ஒன்றாக சேர்ந்து அவர்கள் இனத்திடம் கேள்வி கேட்கட்டும்;. ஏன் சமுதாயத்தைபிளவுப்படுத்துகிறீர்கள் ஏன் அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கேளுங்கள். கைவிடச் சொல்லிப்போராடுங்கள் என்று நாங்கள் கேட்பதுண்டு.\nஜென்ராம் - தனியாக அங்க ஒரு அமைப்பைக் கட்டி அவங்க ஏன் போராடணும் நீங்க ஒருஅமைப்புக் குள்ள சேர்த்துட்டு, அல்லது உங்களுடைய வழி காட்டுதல்ல அந்த அமைப்புக்குள்ளஅவர்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவர்களை ழுpநசயவந பண்ணலாம்ல. அவர்களைஅமைப்புக்குள்ளேயே அரசியல் தளத்திலிருந்தே நீங்கள் விலக்கி வைக்க வேண்டிய அவசியம்என்ன\nகொளத்துர் மணி - அரசியல் தளத்திலிருந்து விலக்க வில்லை. உறுப்பினராகசேர்த்துக்கொள்வதில்லை. படையில் சேர்த்துக் கொள்வதில்லை. எதிரியோடு போராடினால்மகிழ்ச்சி. வரட்டும் என்று சொல்கிறோம்.\nஜென்ராம் - நீங்கள் இப்ப உதாரணத்துக்கு சொன்னீர்கள் எடுத்துக்காட்டாகச் சொன்னீர்கள் புத்தமதத்திற்கு போய் அவர்கள் செய்த வேலைன்னு... அப்ப அவர்களுடைய பிறப்புதான் அந்த குணநலன்களை தீர்மானிக்குதுன்னு நீங்க சொல்றீங்களா\nகொளத்துர் மணி - இல்லை. தனக்கு.. இந்த சமுதாய அமைப்பைக் கட்டிக்காப்பதால்மேலாண்மை கிடைக்கிறது... பல அனுகூலங்கள் கிடைக்கிறது என்று கருதுகிற போது அதைகைவிடுவதற்கு எளிதில் யாருக்கும் மனம் வராது என்ற சிந்தனைதான் இதற்கு காரணம்.\nஜென்ராம் - அதிகாரத்தை சுவைத்துக் கொண் டிருப்பவர்கள்..\nகொளத்துர் மணி - அதை விடுவதற்கு எளிதில் மனம் வராது என்பதுதான் அதற்கு பின்னால்இருக்கிற கருத்து.\nஜென்ராம் - ஆனால் சரியான காரணத்திற்காக சரியான நோக்கத்திற்காக சமூகமுன்னேற்றத்திற்காக தங்களுடைய வர்க்க நலனை அல்லது தங்களுடைய சாதி நலனைபுறந்தள்ளிட்டு போராட்டக் களத்தில் இணைந்தவர்களும் இருக்கிறார்கள் அப்படிங்கிறத நீங்கஏத்துக்கிறீங்களா\nகொளத்துர் மணி - இருக்கிறாங்க.. இருக்கிறார்கள்.\nஜென்ராம்- அவர்களை நீங்கள் இணைத்துக் கொள்ள லாமே. அந்த புத்த மத எடுத்துக்காட்டுதான்நீங்க.\nகொளத்துர் மணி; - அதைத்தான் நான் சொல்கிறேன். ஏன் தன்னுடைய இனத்தை எதிர்த்துஅவர்களே போராடக் கூடாது அவர்களுக்கு இப்படி போராட எங்களைவிட அதிக உரிமை உண்டு.எங்களைக்கூட எதிரியாக பார்க்கக் கூடும். ஆனால் தங்கள் சமுதாயத்தில் பிறந்த இளைஞர்களேதங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால் மாறக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஏன் அப்படிஒரு பார்ப்பன அமைப்பு காலம் ப+ராவும் தோன்றவில்லை. இது வரை தோன்றவேயில்லை.தமிழர்கள் கட்டி வைத்த அமைப்பில் போய் அவர்கள் இணைவார்கள். அதிலும் உறுப்பினராக சேர மாட்டார்கள். சுவரொட்டி ஒட்டப் போக மாட்டார்கள். மேடை போட போகமாட்டார்கள். கட்சியினுடைய பெரிய பொறுப்பில் வேண்டுமானால் போய் சேர்ந்து கொள்வார்கள். குறைந்தது ஒரு மாவட்டத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் என்று போய் சேர்ந்து கொள்வார்கள். அப்படி இணைந்த பார்ப்பனர்கள் யாரையும் இயக்கத்தில் அடிமட்டத் தொண்டனாய் நான் பார்த்ததே இல்லை. குறைந்தது ஒரு மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் இணைகிறார்கள். ஏன் அப்படி தொண்டராக இணையவில்லை என்பதுதான் எங்களுக்கு இன்னும் அய்யத்தை உண்டாக்குகிறது.\nஜென்ராம் - ஈழம் தொடர்பான விசயத்தில ஒரே ஒரு விளக்கம் மட்டும் நான் உங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்க ஆர்வமாக இருக்கிறேன். பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது என்று நீங்க சொல்றீங்க.\nகொளத்துர் மணி - ஆமாம்\nஜென்ராம் - உயிரோட இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது என்று சொல்வதற்கு என்ன காரணம். அப்ப உயிரோட இருக்கிறார் என்பதற்கான ஒரு வாய்ப்பையும் நீங்க மறுக்கலை\nகொளத்துர் மணி - ஆமா.. எனக்கு சில யூகச் செய்திகளும் சில உண்மைச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால்தான் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. இல்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இருக்கிறார் என்பதற்கு எனக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் ஒரு பகுத்தறிவுவாதி சரியான ஆதாரம் இல்லாமல் ஒன்றை சொல்லக் கூடாது. எனவே அவர் உயிருடன் இருப்பதைப் பற்றிக் கேட்டால் என்னுடைய பதில் தெரியாது என்றுதான் சொல்கிறேன். இருக்கிறார் இல்லை என்று என்னால் சொல்ல முடியாததற்கு அதுதான் காரணம்.\nஜென்ராம் - அதாவது இந்திய ஊடகங்களும் இலங்கை ஊடகங்களும் அவர் இறந்து போயிட்டார் அவர் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்யும் போது அல்லது அதை நிறுவிக் கொண்டிருக்கும் போது அவர் உயிரோடு இருக்கிறார் என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதே இன்னும் தமிழர்களுக்கு எதிராக ஒரு போர் தொடுப்பதற்கு தயாராக இரா��ுவ இயந்திரத்தை பலப்படுத்திக் கொண்டே போவதற்கான வாய்ப்பை இலங்கை அரசுக்கு சிங்கள பேரினவாதத்திற்கு கொடுப்பதாக ஒரு பார்வை இருக்கு\nகொளத்துர் மணி - அது தவறானது. ஏன்னா 89-ஆம் ஆண்டு அப்படிதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. எல்லா ஊடகங்களும் அதை போட்டன. எல்லா ஊடகங்களும். இன்னும் சொல்லப் போனால்.. உடல் வைத்திருக்கிறார்கள். சந்தனம் வைத்திருக்கிறார்கள். மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றெல்லாம் கூட செய்தி வந்தது. ஆனால் அது பொய்யென்று பின்னால் உறுதி ஆனது. இரண்டாவது சுனாமியின் போது பிரபாகரன் உடல் அடித்துச் செல்லப் பட்டது. உடல் ஒதுங்கியிருந்தது. கரை ஒதுங்கியிருந்தது. பிரபாகரனுக்கு பெட்டி செய்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்தி வந்தது. ஆனால் அதற்கு பின்னால் பார்க்கிறோம். எல்லா ஊடகங்களும் இலங்கை அரசும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். பொய்யாக போய்விட்டது. அப்ப அவர்கள் இவரை ஒரு முறை கொல்லவில்லை. பலமுறை கொன்றிருப்பதால் அய்யம் வருகிறது. அதனால் உறுதியாக நம்பமுடியவில்லை என்றுதான் சொல்கிறோம்.\nஜென்ராம் - உங்க மேல குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்புச் சட்டம் எல்லாமே போட்டாங்க. அவ்வளவு ஆபத்தான நபரா நீங்க. அப்படி என்ன குற்றத்திற்காக அந்த சட்டம் எல்லாம் போட்டாங்க\nகொளத்துர் மணி - குண்டர் சட்டம் என் மீது போட வில்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் இரண்டு முறை போட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு முறை கைது செய்திருக்கிறார்கள். அப்புறம் வேறு வழக்குகளை போட்டு ஓராண்டிற்கு மேலாக இரண்டு முறை சிறையில் வைத்திருக்கிறார்கள். அதற்கு என்ன பயம் என்றால் அவர்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறோம். பிரபாகரன் உலக ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணலை பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் போட்டதற்கே ஒன்றரை ஆண்டு நெடுமாறன், சுப. வீர பாண்டியன் உள்ளிட்டோரை சிறையில் வைத் திருந்தார்கள். என்ன பயங்கரவாதம் செய்தார்கள் அரசின் பார்வைக்கு பயமாக இருப்பவர்கள் எல்லாம் பயங்கர வாதிகளாக அவர்கள் கருதுகிறார்கள். நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல.\nஜென்ராம் - சேது சமுத்திரத் திட்டத்துக்கு நீங்கள் ஆதரவாளரா\nகொளத்துர் மணி - சேது சமுத்திரத் திட்டம் என்பதை இரண்டு வகையாக நாங்கள் பார்க்கிறோம். அதை மதத்தின் காரணத்தால் நிறுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். சுற்றுச் சூழல் காரணமாக மறுக்கிறார்கள் என்றால் அது ஆய்வுக்குரியது. ஆய்வு செய்து பார்க்கட்டும். சுற்றுச் சூழல் காரணமாக இருந்தால் விட்டு விடலாம். ஆனால் மத காரணங்களை சொல்லித்தான் இதை நிறுத்துகிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.\nஜென்ராம் - இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.\nகொளத்துர் மணி- இந்த தொலைக்காட்சியின் வழியாக பல்வேறு செய்திகளை விளக்கங்களை சொல்வதற்கு வாய்ப்பளித்ததற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நானும் நன்றி சொல்கிறேன்.\nநன்றி: திராவிடர் விடுதலைக் கழகம்\nLabels: அக்னி பரீட்சை, ​கொளத்தூர் மணி, நேர்காணல், புதிய தலைமுறை\nபெண்ணாக இருந்தாலும்... அதென்ன இருந்தாலும்\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள்.\nஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/cinema/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F.html", "date_download": "2019-05-22T06:45:21Z", "digest": "sha1:7ENTCLENJTJZ5445EFYLTJOV6IM4X4NG", "length": 4789, "nlines": 54, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய்", "raw_content": "\nஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய்\nதெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘விக்ரமார்குடு’ படத்தை தமிழி ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தற்போது ‘ரவுடி ரத்தோர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகும் இந்த படத்தை பிரபுதேவா இயக்க, அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறார் விஜய். போக்கிரி படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் நடித்ததன் மூலம் விஜய்க்கும், பிரபுதேவாவுக்கும் இடையே இருந்து வரும் நட்பு அடிப்படையில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு ஆடவருமாறு விஜயை அழைத்தாராம். இதை ஏற்றுகொண்ட விஜய், இரண்டே நாட்களில் ஆடிகொடுத்தாராம். இந்த நடன காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷய் குமாரும், படப்பிடிப்புக்குவைச் சார்ந்தவர்களும் விஜயின் நடனத்தைப் பார்த்து மிரண்டு போய்விட்டார்களாம்.\nசஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் ஜூம் மாதம் வெளியாக இருக்கிறது. விஜய் இப்படத்தில் நடனம் ஆடியிருப்பதால் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/07/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:42:44Z", "digest": "sha1:JPYRL6G4AV2GUOWHO2VHE6PBZFI6EOWV", "length": 20267, "nlines": 228, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "இயக்குனர் தங்கர் பச்சான் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசாண்டோ சின்னப்ப தேவர் →\nஜூலை 7, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nஇந்த தளத்தில் சாதாரணமாக நான் “புது” படங்களை பற்றி எழுதுவதில்லைதான். தங்கர் பச்சானின் எழுத்துகளை பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதினேன், சரி அவர் படங்களை பற்றி இங்கே எழுதுவோமே என்றுதான்.\nதங்கர் பச்சான் இயக்கிய படங்களில் நான் சொல்ல மறந்த கதை, அழகி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.\nநான் பார்த்த படங்களில் வரும் மனிதர்கள் – குறிப்பாக இந்த சைடி காரக்டர்களில் வருபவர்கள் – உண்மையான, நகமும் சதையும் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள். தமிழ் சினிமாவில் இது பெரிய விஷயம். ஒரே காரக்டரை திருப்பி திருப்பி பல படங்களில் செய்பவர்கள் அதிகம் இங்கே. நம்பியார், மேஜர், ரங்காராவ், எம்.ஆர். ராதா, கே.ஆர். விஜயா, மனோகர், டெல்லி கணேஷ், பூர்ணம், வடிவேலு, விஜய் போன்றவர்கள் மிக தெளிவாக தெரிபவர்கள். திறமை இருந்தாலும் வீனடிக்கப்படுவார்கள்.\nசொல்ல மறந்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்த படம். தொய்வில்லாமல், நம்பகத்தன்மை உள்ள காரக்டர்கள். ஏழை மாப்பிள்ளையாக பிடித்தால், முதலில் வேலை வேலை என்று கத்தினாலும், வீட்டோடு இருந்து சொத்தை பார்த்துக் கொள்வான் என்று நம்பும் கொஞ்சம் திமிர் உள்ள மாமனார், வேலைக்கு போய் தன் காலில் நிற்க வேண்டும் என்று துடிக்கும் மாப்பிள்ளை, இதை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காத, ஆனால் எல்லாம் சுமுகமாக முடிய வேண்டும் என்று நினைக்கும் மனைவி, மாப்பிள்ளையின் தம்பி, மச்சினி, அப்பா, அம்மா, வேலைக்காரப் பெண், மாமியார், குடும்ப நண்பர் ஜனகராஜ், மேலதிகாரி மணிவண்ணன் குடும்பம் எல்லாருமே மிக நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். பொருந்தாத ஒரே பாத்திரம் புஷ்பவனம் குப்புசாமிதான். அவரை பார்த்தால் கஷ்டப்படுகிற மாதிரியா தெரிகிறது\nசேரனுக்கு மிக பொருத்தமான ரோல். நன்றாக நடித்திருந்தார். பிரமிட் நடராஜன் கலக்கிவிட்டார். ரதி, தம்பியாக வருபவர், மச்சினியாக வருபவர், ஜனகராஜ், அப்பாவாக வருபவர் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். புதுமையான கதை இல்லைதான், ஆனால் தொய்வில்லாத திரைக்கதை. சிறு கோபங்கள் மெதுவாக பெரிதாக வெடிப்பது நன்றாக வந்திருக்கும்.\nஅழகி பெரிதாக பேசப்பட்டது. பேசப்பட்ட அளவுக்கு அதில் விஷயமில்லை. சிறு வயது காதல் நன்றாக வந்திருக்கும். பார்த்திபன் நந்திதா தாசை பார்த்து வருத்தப்படுவது நன்றாக வந்திருக்கும். பண்ருட்டி நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு வருவது, பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும் அவருக்கு பார்த்திபனுக்கும், நந்திதாவுக்கும் நடுவே உள்ள உறவு புரிவதே இல்லையாம். ஆனால் above average தமிழ் படம் என்பது உண்மைதான்.\nபள்ளிக்கூடம் ஒரு mixed bag. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள நாஸ்டால்ஜியாவை நன்றாக பயன்படுத்தி இருப்பார். பள்ளி, கல்லூரி நட்பு இப்போதைக்கு இருக்கும் பணம், அந்தஸ்து ஆகியவற்றை வைத்து மாறுவதில்லை என்பது உண்மையோ பொய்யோ – அப்படித்தான் நினைக்க நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது இங்கே நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரேயா ரெட்டி சீன்கள் எல்லாமே வேஸ்ட். அப்புறம் பிரசன்னா நரேன் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி) சுபம் போடுவதற்காக திட���ரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் செய்து கொள்வது கொஞ்சம் ஃபாஸ்டாக நடந்து விடுகிறது.\nதங்கர் பச்சான் உலகின் தலை சிறந்த டைரக்டர்களில் ஒருவர் இல்லைதான். தமிழில் கூட தலை சிறந்த டைரக்டர் இல்லைதான். ஆனால் அவரது படங்கள் above average ஆக இருக்கின்றன. அவரது படங்களில் வரும் மனிதர்கள் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இல்லை. வட மாவட்டங்களின் பின்புலம் அவரது படங்களில் நன்றாக வெளிப்படுகிறது. இவை அத்தனையும் நல்ல விஷயங்கள், அதனாலேயே பார்க்கலாம்.\n7 Responses to இயக்குனர் தங்கர் பச்சான்\n3:45 முப இல் ஜூலை 7, 2009\nதங்கர் பச்சான் ஒரு hypocrite. ஏமாந்து விடாதீர்கள்.\n1:07 முப இல் ஜூலை 8, 2009\n//பிரசன்னா சுபம் போடுவதற்காக திடீரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் //\nஅவர் பெயர் பிரசன்னா இல்லை நரேன்… அப்பா…, இந்த இடுகையிலும் என்னுடைய பெயரைப் போட வைக்க ஒரு வாய்ப்பு\n1:08 முப இல் ஜூலை 8, 2009\nதங்கர் பச்சான் போலித்தனம் நிறைந்தவராக இருந்தால் என்ன நான் என்ன அவருக்கு பெண்ணா கொடுக்கப் போகிறேன் நான் என்ன அவருக்கு பெண்ணா கொடுக்கப் போகிறேன் இல்லை தேர்தலில் ஓட்டு கீட்டு போடப் போகிறேனா இல்லை தேர்தலில் ஓட்டு கீட்டு போடப் போகிறேனா எனக்கு அவரது சினிமா, எழுத்து ஆகிய முகங்களோடுதான் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்புக்கு அவரது போலித்தனம் நிறைந்தவராக இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவ்வளவு relevant இல்லை.\n—தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும்\nசொல்ல மறந்த கதை ஏ.வி.எம். ராஜன் நடித்த வீட்டு மாப்பிள்ளையை நினைவு படுத்துகிறது.\nபக்ஸ், வீட்டு மாப்பிள்ளை கேள்விப்பட்டதில்லை.\nபாலா, தங்கர் பச்சான் பதிவு மறுமொழிக்கு நன்றி\nமற்ற எல்லாம் சுமார்தான். சேரன் நல்ல இயக்குநர். ஆனால் சேரனை படத்தில் பார்க்க பிடிக்கவில்லை. அழுமூஞ்சி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர��� – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/across-the-aisle-the-hole-in-the-budget/", "date_download": "2019-05-22T08:03:04Z", "digest": "sha1:RFPZDY6ERAEVO25YRIKQUAU2XI3UFCJC", "length": 23603, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப.சிதம்பரம் பார்வை : பட்ஜெட்டில் ஓட்டை. - across-the-aisle-the-hole-in-the-budget", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nப.சிதம்பரம் பார்வை : பட்ஜெட்டில் ஓட்டை.\nநிதி நிலை அறிக்கையும், கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கிறது. உயர்ந்தால், பெரும் சிக்கல் ஏற்படும்.\nநமது நாட்டின் நிதிநிலை அறிக்கையை எடுத்து, அந்த நிதிநிலை அட்டவணையில் அனைத்து எண்களையும் பூர்த்தி செய்தால், ஒரு குடும்பத்தின் வரவு செலவு அறிக்கைக்கும், நாட்டின் நிதிநிலை அறிக்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பது தெரிய வரும். நிதிநிலை அறிக்கையில் அதிக எண்ணிக்கையில் உள்ள பூஜ்யங்களை கழித்தால், வீட்டின் வரவு செலவு அறிக்கை போலவே இருக்கும்.\n2018-19ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை எடுத்துக் கொள்வோம். மொத்த பற்றாக்குறை ரூபாய் 6,24,276 கோடி. குடும்ப வரவு செலவு அறிக்கையை எடுத்துக் கொண்டால், இந்த பற்றாக்குறையை சமாளிக்க, ஏதாவது ஒரு இடத்தில் கடன் வாங்கித்தான் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். ஆனால், இரண்டு கடன்களுக்குமான தன்மை வேறு.\nகடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு கடன் பெறும். சில அரசுகள், திருப்பிச் செலுத்தும் திறனை மீறி, ஏராளமான கடனை வாங்கி, அடுத்து வரும் அரசுகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடும்.\nசில அரசுகள், அடுத்த ஆண்டு வரும் கூடுதல் வருவாயில் கடனை திருப்பிச் செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் தற்காலிகம் என்று நினைத்து கடனை பெறும்.\n2018-19 நிதி நிலை அறிக்கையின்படி, மத்திய அரசு ரூபாய் 6,24,276 கோடி கடன் வாங்கும். இதைத்தான�� நிதிப் பற்றாக்குறை என்கிறோம். எல்லா புள்ளி விபரங்களைப் போலவே, இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மை நிலை தெரியாது. அந்த எண்ணிக்கைக்கு பின்னால் உள்ள கதையை ஆராய வேண்டும். அதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.\nவருவாய் புள்ளி விபரங்களை முதலில் பார்ப்போம். பெரும் பகுதியிலான வருவாய் வரி வருவாயிலிருந்து வருகிறது. எந்தெந்த வரி வருவாய் என்ற விபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.\nபெரும் அளவிலான வருவாய், சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி 1 ஜுலை 2017 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, ஜனவரி 2018 வரை, மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சராசரியாக மாதத்துக்கு 22,129 கோடியாகும். இந்த மாதாந்திர சராசரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2018ல், 44,314 கோடியாகவும், பின்னர், மாதத்துக்கு 50,000 கோடியாகவும் உயரும் என்று நிதி நிலை அறிக்கை மதிப்பிடுகிறது. இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.\nமாதத்துககு சராசரியாக உயர்ந்து 40,000 கோடியை சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யும் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டால் கூட, அதன் மொத்த ஆண்டு வசூல் ரூபாய் 4,80,000 கோடியாகும். அப்போது கூட, மொத்தம் 1,23,900 கோடி பற்றாக்குறையும், நிகரம் 71,862 கோடி பற்றாக்குறையும் மத்திய அரசுக்கு ஏற்படும். வருவாயில் மற்றொரு முரண்பாடு, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதால் வரும் வருவாய் என்று மதிப்பிட்டுள்ள வருவாயும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2017-18ல், நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 72,500 கோடி. மறுமதிப்பீட்டில் இது 1,00,000 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த இலக்கு ஒரு தந்திரத்தால் அடையப்பட்டது. மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசியை, மற்றொரு மத்திய அரசு நிறுவனமான எச்பிசிஎல் நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை 36,915 கோடிக்கு வாங்க வைத்து, இந்த இலக்கு அடையப்பட்டது. இதையே மீண்டும் 2018-19ல் அடைய முடியுமா சந்தேகமே. ஒரு தேர்தல் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்தி, அதன் மூலம், 80,000 கோடியை பெற முடியும் என்ற இலக்கை அடைவது சந்தேகமே. இந்த இலக்கையும் முழுமையாக அடைய முடியாது. குறைந்தபட்சம் 20,000 கோடி பற்றாக்குறை ஏற்படும்.\nசெலவின விபரங்களை பார்ப்போம். இதில் இரண்டு பெரிய ஓட்டைகள் உள்ளன.\nமுதல் ஓட்டை, உணவுக்கான மானியம். 2016-17ல், இது 1,10,000 கோடியாக இருந்தது. 2017-18ல் இது 1,40,000 கோடியாக இருந்தது. 2018-19ல், இது 1,70,000 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2018-19ம் ஆண்டுக்கு வெறும் 30,000 கோடி உயர்வு என்பது போதாத தொகை. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை வழங்குவதில், பிஜேபி அரசு கஞ்சத்தனமாக நடந்து கொண்டது. தேர்தல் ஆண்டு என்பதால், மத்திய அரசு, திடீர் தாராளத்தோடு, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையோடு, கூடுதலாக 50 சதவிகிதம் என்று அறிவித்தது. ஆனால் இந்த “கூடுதல் 50 சதவிகிதம்” எங்கிருந்து வரப் போகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை. நமக்கும் புரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பை உண்மை என்று எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,70,000 கோடி போதவே போதாது.\nஅடுத்ததாக தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம். இதற்கான நிதி சுத்தமாக ஒதுக்கப்படவில்லை. 2016-17ல் வெளியிட்ட ஒரு போலி அறிவிப்பை போலவே இதுவும் போலியாக இருந்தால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அரசு, பயனாளிகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உண்மையிலேயே தொடங்குகிறது என்றால் அதற்காக செலவிட வேண்டும். இதற்கான செலவின மதிப்பீடுகள் 11,000 கோடியில் இருந்து 1,00,000 கோடி வரை ஆகும். இந்தத் தொகை செலவினத்தில் காட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த இரு தலைப்புகளில் மட்டும் அரசு, கூடுதலாக 20,000 கோடி முதல் 70,000 கோடி மற்றும் காப்பீட்டுக்கு 50,000 கோடி செலவிட வேண்டும்.\nஇந்த ஓட்டை எவ்வளவு பெரியது\nநிதிப் பற்றாக்குறையை மதிப்பிடுகையில் நான் கச்சா எண்ணை விலை உயர்வை கணக்கில் எடுக்கவில்லை. நிதி நிலை அறிக்கையும், கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கிறது. ஒரு வேளை கச்சா எண்ணை உயர்ந்தால், பெரும் சிக்கல் ஏற்படும். வரவு மற்றும் செலவு பகுதிகளில் நாம் இந்தத் தொகைகளை சேர்த்தால், வருவாயில் 92,000 கோடி ரூபாய் பற்றாக்குறையும், 70,000 கோடி செலவின தொகையாகவும் உருவாகும். தற்போது நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறையோடு சேர்த்து கூடுதலாக 1,62,000 கோடி பற்றாக்குறை ஏற்படும்.\nஆகையால் 2018-19ம் ஆண்டு 6,24,276 கோடி ரூபாய் பற்றாக்குறை என்பது, மொத்த ஜிடிபியில் 3 சதவிகிதம் என்பது சரியான மதிப்பீடு அல்ல. ஜிடிபியில் 4.15 சதவிகித��ாக – 7,86,276 கோடியாக உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.\nசந்தைகள் நிதி நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நீங்களும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அரசு வாங்கும் கடன், உங்களுடைய கடனும் கூட.\n(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 11.03.18 அன்று இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)\nஎதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறதா\nவருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம்\nராகுல் காந்தியின் ரூ. 72,000 திட்டம் கட்டாயம் சாத்தியம்.. ப.சிதம்பரம் உறுதி\n சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் பின்னணி\nரஃபேல் ஆவணங்களை திருடியவர் திருப்பி கொடுத்துட்டார் பாருங்க – ப.சிதம்பரம்\nபாலகோட் தாக்குதல் : இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வதந்தி பரப்பியவர்கள் யார் – ப. சிதம்பரம் கேள்வி\nஅரசருக்கு ராமநாதபுரம்… ஆரூனுக்கு தேனி… காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதோ\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி தலைமையிலான வெற்றிப் போல் உள்ளது : ப. சிதம்பரம்\nகணவருடன் ட்ரெக்கிங் சென்ற திவ்யா தனியாக வீடு திரும்பிய துயரம் : குரங்கணி தீ விபத்தில் நடந்த சோகம்\nஇந்த பையனுக்குள்ள இப்படியொரு திறமை ஒளிஞ்சு இருந்திருக்கு பாரேன்\n2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்\nஇயற்கை பேரிடரால் அதிக அளவு இழப்பினை சந்தித்த நான்காவது இடமாக கேரளா அறிவிப்பு\nமுல்லைப் பெரியாற்றினை தமிழகம் திறந்தது மட்டும் தான் கேரள வெள்ளத்திற்கு காரணமா \nமுன்னெச்சரிக்கையின்றி 38 அணைகளையும் திறந்ததே காரணம் என அறிக்கை சமர்பித்தது ஜேஎன்யூ ஆராய்ச்சிக் குழு\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-newspapers/Pudhuvai-Oli/", "date_download": "2019-05-22T07:22:07Z", "digest": "sha1:QJGQ7U4NIPOQTGQPP4GLFCGYTZVSKQ3E", "length": 48579, "nlines": 606, "source_domain": "vaguparai.com", "title": "Pudhuvai Oli - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஅதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்… | Tamil Website\nசெய்திகள்புதுச்சேரிஅதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்&hel...\nமத்திய அமைச்சருடன் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ சந்திப்பு… | Tamil Website\nசெய்திகள்புதுச்சேரிமத்திய அமைச்சருடன் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்...\nபாரதீய மஸ்தூர் சங்கம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. – பிஎம்எஸ் செயலாளர் சிவஞானம் | Ta\nசெய்திகள்புதுச்சேரிபாரதீய மஸ்தூர் சங்கம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள�...\nநாராயணசாமியின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் – பாஜக மாவட்டத் தலைவர் சிவானந்தம் | Tamil Webs\nசெய்திகள்புதுச்சேரிநாராயணசாமியின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள�...\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் | Tamil Website\nசெய்திகள்புதுச்சேரிஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்�...\n64 சதவித வரி விதிப்பால் புத்தாண்டு நிகழ்ச்���ிகள் ரத்து… | Tamil Website\nசெய்திகள்புதுச்சேரி64 சதவித வரி விதிப்பால் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து...\nதேசிய அளவில் 4-வது இடம்: நெட்டப்பாக்கம் போலீசாருக்கு முதல்-அமைச்சர் விருது பாராட்டு விழாவில்\nசெய்திகள்புதுச்சேரிதேசிய அளவில் 4-வது இடம்: நெட்டப்பாக்கம் போலீசாருக்கு �...\nபுதுவை மாநில பா.ஜ.க.முன்னாள் தலைவர் தாமோதர் நிர்வாகி இளங்கோவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இன்று திடீரென 100 அடி சாலையில் உள்ள பா.ஜ.க..அலுவலகத்தினுள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க..வினர் 3 பேருக்கு துணைநிலை ஆளுனர் கிரண்பேடி ராஜ்நிவாசில் படுரகசியமாக ஆட்சியாளர்களுக்கு தகவல் கூறாமல் நியமன எம்எல்ஏ..க்களாக பதவி பிரமாணம் செய்துள்ளார். ... மேலும்மேலும்\nபெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதமே தெரியும் என புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nமுறைகேடாக சொத்து குவித்து 4 ஆண்டு தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. ... மேலும்மேலும்\nநியமன எம்.எல்.ஏ.க்கள் கோப்பை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துள்ளதால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.\nஇதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:\nநியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் யூனியன் பிரதேச சட்டப் பிரிவு 3 (3)- இன் படி தனக்குள்ள அதிகாரத்தின்படி மத்திய அரசு புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது. ... மேலும்மேலும்\nமத்திய அரசு நடவடிக்கை எடுக்க கிரண் பேடி வலியுறுத்தல்\nமத்திய அரசு நடவடிக்கை எடுக்க கிரண் பேடி வலியுறுத்தல்\nபுதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்பை சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் நிராகரித்து திருப்பி அனுப்பினார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுடன், அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் நியமித்துக் கொள்ளலாம். இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யு��். ... மேலும்மேலும்\nநியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார் புதுவை பேரவைத் தலைவர்\nநியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார் புதுவை பேரவ�...\nஇந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டப்படுகிறது.\nதென் மாநிலங்களில் கர்நாடகாவிலும், புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு என்.ஆர். ... மேலும்மேலும்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேரம்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரக...\nஇந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டப்படுகிறது.\nதென் மாநிலங்களில் கர்நாடகாவிலும், புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு என்.ஆர். ... மேலும்மேலும்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேரம்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரக...\nதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nதமிழகம் மற்றும் புதுவையில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ... மேலும்மேலும்\nவிவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாதது ஏன்: கிரண்பேடிக்கு அய்யாக்கண்ணு கேள்வி\nவிவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாதது ஏன்: கிரண்பேடிக்கு அய்யாக்கண்ணு கே�...\nஇந்தியாவை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டப்படுகிறது.\nதென் மாநிலங்களில் கர்நாடகாவிலும், புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு என்.ஆர். ... மேலும்மேலும்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேரம்\nபுதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா. ஜனதா தீவிர முயற்சி: எம்.எல்.ஏ.க்களிடம் ரக...\nபுதுச்சேரி முதன் முறையாக மத்திய அரசே நியமித்த நியமன எம்எல்ஏக்கள்.\nபாஜக தலைவர் உட்பட நியமன எம்எல்ஏவாகும் தொழிலதிபர் மற்றும் கல்வியாளர்\nபுதுச்சேரி சட்டமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுடன், அரசு நிர்வாகத்திற்கு தேவையான அறிவு பூர்வமான ஆலோசனைகளைக் கூற 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாகவும் நியமித்து கொள்ளலாம். இதுவரை இந்த நியமன எம்.எல்.ஏ. ... மேலும்மேலும்\n 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தால் புதுச்சேரியில் பரபரப்பு\n 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தால் புதுச்சேர�...\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகை\nபாஜகவினர் சுமார் 100 பேர் கைது\nஜுலை மாதம் 1ம் தேதி உழவர்கரை தொகுதி பிச்சவீரன்பேட் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கவர்னரை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன் அங்கு வந்து கவர்னரை மக்கள் பணி செய்யவிடாமல் கவர்னருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ... மேலும்மேலும்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகை\nபுதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nபுதுச்சேரி: இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ராம்நாத்கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். ... மேலும்மேலும்\nபுதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டிய மீராகுமார்\nபுதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டிய மீராகுமார்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள் வெளியேறினால், காங்கிரஸ் பெரும்பான்மை இழந்துவிடும்\nபுதுவை யூனியன் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதனை அகற்றிவிட்டு, என்.ஆர். ... மேலும்மேலும்\n முதல்வ��் நாராயணசாமி டெல்லியில் முகாம்\n முதல்வர் நாராயணசாமி டெல்லியில் முகாம்\nசுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ... மேலும்மேலும்\nஅமலுக்கு வந்தது ஜிஎஸ்டி: 70 ஆண்டுகால வரிவிதிப்பு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி - pudhuvaioli\nஅமலுக்கு வந்தது ஜிஎஸ்டி: 70 ஆண்டுகால வரிவிதிப்பு நடைமுறைக்கு முற்றுப்புள்�...\nபுதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர, 3 பேரை அரசே நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து கொள்ளும் அதிகாரம் உள்ளது. ... மேலும்மேலும்\nபுதுவையில் பா.ஜ.க. தலைவர், பொருளாளர் உள்பட 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: மத்திய அரசுக்கு கவர்\nபுதுவையில் பா.ஜ.க. தலைவர், பொருளாளர் உள்பட 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: மத�...\nபுதுச்சேரி: புதுவை மாநில சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் உள்ளனர். இவர்கள் தவிர 3 பேரை அரசே எம்.எல்.ஏ.வாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது. இதன்படி ஒவ்வொரு தடவை புதிய ஆட்சி வரும்போதும் 3 பேரை நியமன எம்.எல்.ஏ. ... மேலும்மேலும்\nகாங். - தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: நாராயணசாமி ‘திடீர்’ முயற்சி - pudhuvaioli\nகாங். – தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி: நாராயணசாமி ‘திட�...\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை நகரம் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுச்சேரி: இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து அங்கு எல்லா வசதிகளையும் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ... மேலும்மேலும்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை நகரம் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு - pudhuvaioli\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை நகரம் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ... மேலும்மேலும்\nஎன் அதிகாரத்தை பறிக்க கவர்னருக்கு உரிமை இல்லை: நாராயணசாமி பேட்டி - pudhuvaioli\nஎன் அதிகாரத்தை பறிக்க கவர்னருக்கு உரிமை இல்லை: நாராயணசாமி பேட்டி\nபுதுவை பாசிக் தலைமை அலுவ���கம் முன் ஊழியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்\nபுதுவை அரசு நிறுவனமான பாசிக்கில் பணி புரியும் நிரந்தர மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சம்பளம் ... மேலும்மேலும்\nபாசிக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் - pudhuvaioli\nபுதுவை பாசிக் தலைமை அலுவலகம் முன் ஊழியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பரபரப்பு பேட்டி\nபுதுச்சேரி, காரைக்காலில் 96 சாராயக்கடைகளும், 74 கள்ளுக்கடைகளும் உள்ளன. ... மேலும்மேலும்\nசாராயக்கடை திறந்தால் தீ வைக்கப்படும் - pudhuvaioli\nகாரைக்காலில் 96 சாராயக்கடைகளும், 74 கள்ளுக்கடைகளும் உள்ளன. சாராயக்கடைகளுக்�...\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுக் கிரகவாசிகள் என பா.ஜ.க வின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பேசியது, வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுக் கிரகவாசிகள் என பா.ஜ.க வின் குடியரசு தலைவர் வேட்பா\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுக் கிரகவாசிகள் என பா.ஜ.க வின் குடி�...\nபுதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வும், புரட்சித் தலைவி அம்மா அணி அ.தி.மு.க.வை சேர்ந்த வருமான ஓம்சக்தி சேகர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சட்ட மன்றத்தில் அவரது அறையில் சந்தித்து ஒரு மனு அளித்தார்.\nபாரதரத்னா எம்.ஜி.ஆர். ... மேலும்மேலும்\n100 அடி ரெயில்வே பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்: நாராயணசாமியிடம் ஓம்சக்திசேகர் ம\n100 அடி ரெயில்வே பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்: நாராயணசாமியிட�...\nமத்தியயோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRYN) மற்றும் ஆயுஷ் (AYUSH), புதுடெல்லி உடன் இணைந்து, ஜிப்மரின் மேம்படுத்தப்பட்ட யோகா பயிற்சி, ... மேலும்மேலும்\nஜிப்மரில் சர்வதேச யோகா தினம் - pudhuvaioli\nமத்தியயோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRYN) மற்றும் ஆயு�...\nபுதுடில்லி: தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் எளிதாகவே வெற்றி பெறுவார் என்ற சூழ்நிலையே காணப்படுகிறது.\nஜனாதிபதி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஓட்டு போட வேண்டும். ... மேலும்மேலும்\nஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் வெற்றி எளிதா\n: தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட��பாளர் ராம்நா...\nபுதுடில்லி: ராம்நாத் கோவிந்த், தற்போது தான் பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர். ஆனால், மூன்று வாரங்களுக்கு முன் சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் கோடைகால மாளிகைக்குள் அவரை உள்ளே விட மறுத்த சம்பவம் நடந்துள்ளது. ... மேலும்மேலும்\nஜனாதிபதி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம் - pudhuvaioli\nராம்நாத் கோவிந்த், தற்போது தான் பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர். ஆனால�...\nவள்ளல் சின்ன சின்னசுப்புராயப்பிள்ளையின் 142–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி நகராட்சி அறப்பணி அவை சார்பில் சின்ன சுப்புராயப்பிள்ளை சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ... மேலும்மேலும்\nவள்ளல் சின்ன சின்னசுப்புராயப்பிள்ளையின் 142–வது நினைவு தினம் - pudhuvaioli\nவள்ளல் சின்ன சின்னசுப்புராயப்பிள்ளையின் 142–வது நினைவு தினம்\nபாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை அறிவித்தற்கு, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு. ... மேலும்மேலும்\nமுன்னாள் முதல்வர் ரங்கசாமி-பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் சந்திப்பு - pudhuvaioli\nமுன்னாள் முதல்வர் ரங்கசாமி-பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் சந்திப்பு\nஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ., ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார். ... மேலும்மேலும்\nபா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் - pudhuvaioli\nஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ., ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர...\nபாசின் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் பேரவை கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் அப்துல்லாகான் தலைமை தாங்கினார். ... மேலும்மேலும்\nபாசிக் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் அரசுக்கு கோரிக்கை - pudhuvaioli\nபாசிக் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் அரசுக்கு கோரிக்கை\nலண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 ப��ர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. ... மேலும்மேலும்\nலண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு - pudhuvaioli\nலண்டன் அடுக்குமாடி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு\nபுதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று துப்புரவு பணி மற்றும் அரசு திட்ட பணி களை ஆய்வு செய்து வருகிறார். ... மேலும்மேலும்\nஆய்வுக்கு சென்ற போது கவர்னரை புறக்கணித்த அரசு உயர் அதிகாரிகள் - pudhuvaioli\nஆய்வுக்கு சென்ற போது கவர்னரை புறக்கணித்த அரசு உயர் அதிகாரிகள்\nராகுல் காந்தி பிறந்தநாள் விழா - pudhuvaioli\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிற�...\nமேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 - pudhuvaioli\nபுதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூ�...\nபுதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - pudhuvaioli\nபுதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/feb/09/4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3092577.html", "date_download": "2019-05-22T06:37:17Z", "digest": "sha1:ASV5DT6J2DYV5F6XA57XDTT5JJNBOGJ4", "length": 9430, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "4 நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் யாரை ஏமாற்ற? இந்துக்களே உஷார் ... எச்.ராஜா விமர்சனம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\n4 நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் யாரை ஏமாற்ற\nBy DIN | Published on : 14th February 2019 03:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம் அருகே திருபுவனத்தில் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்துக்களை ஏமாற்றுவதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளரான இவர், திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரிங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி திருபுவனத்தில் மர்ம கும்பல் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பக்க பதிவில், \"கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஇந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்\nஇதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம்.\nஇந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதிருபுவனத்தில் உள்ள ராமலிங்கம் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எச்.ராஜா, ராமலிங்கம் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போலீஸார் செய்ய தவறும்பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/samuthirakani/", "date_download": "2019-05-22T06:54:26Z", "digest": "sha1:ZJ6MVPU24BAJR4YRU5352IARQOCBA2VV", "length": 12456, "nlines": 127, "source_domain": "4tamilcinema.com", "title": "samuthirakani Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\n��ென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’\nவர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் படம் பற. கீரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்...\nவர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கீரா இயக்கத்தில், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பற.\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nரசிகர்களின் வரவேற்பைப் பெறும் ‘சுடலைமாட சாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட...’\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மரியா மனோகர் இசையமைப்பில், சமுத்திரக்கனி, வீரா, வர்ஷா, சாந்தினி, சுந்தர் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்டிக்கடை.\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\n2009 ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அனன்யா நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . அந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,...\nஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, அஞ்சலி அமீர், சாதனா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் பேரன்பு.\nசமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி – பாரதிராஜா\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி...\nதமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, ��ெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை...\nஆண் தேவதை – விமர்சனம்\nபெண்களில் மட்டும்தான் தேவதை இருக்கிறார்களா, ஆண்களிலும் தேவதை இருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களையே வருத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆண் மகனும் தேவதை தான் என்கிறார் படத்தின் இயக்குனர் தாமிரா. ஏழைகளை விட, பணக்காரர்களை விட இந்த...\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=10564", "date_download": "2019-05-22T07:07:50Z", "digest": "sha1:RD4STVBHBHVHPLX3CNCN6DHHEDQDGOLS", "length": 15880, "nlines": 165, "source_domain": "rightmantra.com", "title": "இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \nஇவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \n‘உலக தர்ம சேவை மன்றம்’ என்கிற அமைப்பு பல திருக்கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறது. இந்த அமைப்பின் முயற்சியினால் உழவாரப்பணி செய்யும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் குழுக்களை ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரத்தோடு செயல்படும் ஒரு TEMPLE CLEANING VOLUNTEERS FEDERATION துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் இந்த அமைப்பின் 100 வது உழவாரப்பணி சென்னை மயிலையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் சென்ற ஞாயிறு நடைபெற்றது.\nமேற்படி உழவாரப்பணியிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பங்கேற்க நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நானும�� நண்பர் குட்டி சந்திரனும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் சென்றோம்.\nகூட்டத்தின் முடிவில் உழவாரப்பணி துவங்கியது. எங்களால் இயன்ற பணிகளை செய்துகொண்டிருந்தோம். துப்புரவு பணிகளுடன், பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது, குடிக்க கேன் தண்ணீர் ஏற்பாடு செய்வது என்று மற்றவர்கள் கவனிக்க முடியாத பணிகளில் நாம் ஈடுபட்டோம்.\nஅப்போது ‘அண்ணாமலையார் உழவாரப்பணி’ மன்றத்தின் சார்பாக வந்திருந்த திரு.ஜெயராமன் என்பவரை சந்தித்தோம்.\nஒரு ஓரமாக அமர்ந்தபடி உழவாரப்பணிக்கு வந்திருந்த அன்பர்களின் கைப்பை மற்றும் உடமைகளை பாதுகாப்பது, பணிக்கு தேவையான பிரஷ், துடைப்பம், கந்தல் துணி, வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து தருவது என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே தன்னால் இயன்ற கைங்கரியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் அவர்.\n ஆம்… அவருக்கு இரு கால்களும் கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் ரயில்வே லைனை கிராஸ் செய்தபோது ரயிலில் சிக்கி தொடைக்கு கீழே அனைத்தையும் இவர் இழந்துவிட்டார். உயிர் பிழைத்ததே அதிசயம் தான்.\nவிபத்தை தொடர்ந்து இவரது அன்றாட வாழ்க்கை போரட்டமாகிவிட, மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மூத்த மகன் வீட்டில் சேர்க்கவில்லை. இளைய மகனின் அரவணைப்பில் தற்போது இருக்கிறார்.\nவிபத்துக்கு முன்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், தற்போது அதே வங்கியிலேயே FIILING CLERK ஆக பணிபுரிகிறார். போக்குவரத்துக்கு ட்ரை சைக்கிள் பயன்படுத்துகிறார்.\nஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இது போன்ற உழவாரப்பணிகளில் பங்கேற்று தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார்.\nவிதியை எண்ணி இவர் வருந்தினாலும், இரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும் இவரது பக்திக்கும் தொண்டுக்கும் முன்னர் நம்முடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் புரிந்தது.\nஉழவாரப்பணியை பொருத்தவரை ஓரிருமுறை வந்து விட்டாலே இறைவனுக்கு ஏதோ பெரிய தொண்டு செய்துவிட்டதாக சிலருக்கு எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு பிறகு அந்த ஆர்வம் குறைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இவரை போன்றவர்களை பார்க்க நேர்ந்ததே நாங்கள் செய்த புண்ணியம் என்போம்\nவரங்களை அருள்வதில் திரும��ைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்\nதுன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club\nஇறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்\nஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை\nஎங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்\n6 thoughts on “இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \nநிச்சயமாக………….. இவரை போன்றவர்களை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான். இத்தகவலை எங்களுக்காக வழங்கியதன் மூலம், மேலும் நன்மையை அடைவீர்கள்………….திரு. ஜெயராமன் அவர்களைப்பற்றி படிக்கும் போதே கண்கள் பணித்தன…………..\nதிரு. ஜெயராமன் அவர்களை ஆண்டவன் உங்களை சந்திக்க செய்ததே அவர் செய்யும் உழவாரப்பணியை பார்க்கத்தான்.\nஇரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும் இவரது பக்திக்கும் தொண்டுக்கும் முன்னர் நம்முடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை நான் ஒத்துகொள்கிறேன்.\nபதிவின் இறுதியில் தாங்கள் சொன்ன கருத்தை தயவுசெய்து மாற்றி கொள்ளுங்கள். ஒருதரம் கோவில் உழவாரப்பணியை கையில் தொட்டு விட்டாலே அவர் வாழ்க்கை முழுதும் அந்த பணிக்கு தொண்டு செய்யவே விரும்புவார்கள். அவரவர் சொந்த பிரச்சனைகளை கொண்டு கடவுள் சோதனை அவர்களுக்கு கொடுக்கிறாரே தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.\nசொல்ல முடிந்த, சொல்ல முடியாத பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கலாம் உங்கள் பாஷையில் சொன்னால் (நடக்கவே முடியாத அளவுக்கு காலில் கட்டப்பட்டு இருக்கும் குண்டுகள்). எல்லோரும் சுந்தர் சார் அல்ல. எது வந்த போதும் கடமை செய்ய.\nஅவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு அவரவர் எண்ணப்படி உழவாரப்பணி செய்ய ஆண்டவன் அவர்களுக்கு உதவி செய்வார்.\nஉங்கள் மனதை நோகும்படி எழுதிருந்தால் மன்னியுங்கள்.\nஇந்த பதிவில் கடைசியில் மேற்கூறிய கருத்துக்களையும் நாம் கூறியது ஒரு ஆக்கப்பூர்வமான நோக்கிலே தானே வேறு ஒன்றும் இல்லை.\nஇத்தனை கஷ்டத்திற்கு இடையிலும் இவர் இறைவனுக்கு தொண்டு செய்ய முன்வரும்போது நாமும் இயன்றவரை முயற்சிக்கவேண்டும் என்பதை உணர்த்தவே நாம் இங்கு இதை பதிவு செய்தோம்.\nமற்றபடி எது வந்தபோதும் நான் கடமையை செய்வதாகக் கூறியமைக்கு நன்றி. நான் அப்படி நினைக்கவில்லை.\nஇரு கால்களை இழந்த நிலையிலும் கயிலைநாதனுக்கு தொண்டு செய்து வரும்திரு.ஜெயராமனுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.\nஇராமாயணத்தில் ராமருக்கு அணில் எவ்வாறு உதவி புரிந்ததோ அவ்வாறு இருகின்றது .ஐயாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் .உங்கள் பதிவிற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130049", "date_download": "2019-05-22T07:53:12Z", "digest": "sha1:UKGBHK357ENOJYP3VSTUAVITCEOB74H5", "length": 13683, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ராகுலுக்கு எதிராக சூழ்ச்சி வலை ஜெயந்தி நடராஜனை தூண்டியது யார்? | Conspiracy against Rahul - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nராகுலுக்கு எதிராக சூழ்ச்சி வலை ஜெயந்தி நடராஜனை தூண்டியது யார்\nபுதுடெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குரல் கொடுத்து, அவர் செல்வாக்கை சரிக்க முயன்ற ஜெயந்தி நடராஜன் பின்னால் தூண்டுகோலாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியலை கட்சி மேலிடம் தயாரித்து வருவதாக தெரிகிறது.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்ததை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நான் எடுத்த முடிவுகளுக்கு ராகுல்தான் காரணம் என்று ஜெயந்தி சொன்னதற்கும், அவர் வாய் திறக்கவில்லை. மாறாக, ஜெயந்தியை தூண்டி விட்டதன் பின்னணியில் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருக்கின்றனர் என்று மேலிடம கருதுகிறது. மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது பெரும் முறைகேடு செய்துள்ளார் என்று ஜெயந்தி மீது சிபிஐ இதுவரை ஐந்து வழக்குகளை போட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை பெரிய நிறுவனங்களுக்கு வழங்கியதிலும், சிலருக்கு ராகுல் தான் காரணம் என்று சொன்னதால் ராகுலை வழக்கில் இழுக்க இப்படிப்பட்ட சதி பின்னப்பட்டுள்ளதோ என்றும் காங்கிரஸ் கருதுகிறது.\nஇது தவிர, ஜெயந்தி மூலம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தவும், ராகுலை தலைவர் பதவிக்கு வர விடாமல் செய்யவும் சில காங்கிரஸ் தலைவர்களே, ஜெயந்தியை தூண்டி விட்டு பேச வைத்ததாகவும் மேலிடம் கருதுகிறது. அந்த வகையில் இதுதொடர்பாக சில முக்கிய தலைவர்களிடம், யார் யார் ஜெயந்தி பின்னால் இருந்து தூண்டி விட்டனர் என்று பட்டியல் தயாரித்து தரும்படி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nமுன்னாள் சபாநாயகர் மீரா குமார், மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் முன்னாள் அமைச்சர் அனில் சாஸ்திரி, முன்னாள் அமைச் சர் கே.சி. தேவ் உட்பட சிலர் பரபரப்பான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிலர், ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் கூறியிருப்பதன் சுருக்கம்: கடந்த மே மாதம் மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் ராகுலுக்கு எதிராக திட்டமிட்ட சில நடவடிக்கைகள் நடந்து வருவதை காண முடிகிறது. கிருஷ்ண தீரத், ஜக்மீத் சிங் பிரார் போன்ற சிலர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.\nஅதன் பின்னும் சிலர் திறைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, எப்படியும் காங்கிரஸ் தலைமை பதவிக்கு ராகுல் வரக்கூடாது என்றே கங்கணம் கட்டி வந்தனர். இந்த நிலையில், சில முறைகேடுகள் தொடர்பாக ஜெயந்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் மீது சிபிஐ வழக்கு போடுகிறது. அப்போது தான் சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறார் அவர். ராகுல் காந்தி தான் எல்லாவற்றுக்கும் காரணம், நான் வெறும் கைப்பாவை தான் என்பது போல பேசுகிறார். இவர் கிளப்பியுள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல; திட்டமிட்டு ராகுல் செல்வாக்குக்கு களங்கம் விளைவிப்பது போன்றது. ஜெயந்தி இப்படி கடிதம் மற்றும் பேட்டி அளித்திருப்பதன் பின்னணியில் சில தலைவர்கள் இருக்கின்றனர் என்பது வலுவாக தெரிகிறது. அவர்கள் எண்ணம் காங்கிரசை பலவீனப்படுத்தி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்டது போல பிளவை ஏற்படுத்துவது தான்.\n1967 தேர்தல் தோல்விக்குப்பின் இந்திரா காந்திக்கு எதிராக கட்சியை உடைத்து காங்கிரஸ் (ஓ) என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் இந்திரா வலுவடைந்தபின், மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியில் ஐக்கியமான கதையை யாரும் மறக்க முடியாது. மூன்று முறை தொடர்ந்து வென்றும் காட்டினார் இந்திரா காந்தி. இப்போது மீண்டும் அது போன்று ஒரு பிளவை அரங்கேற்ற சிலர் திட்டமிடுகின்றனர். இதை மேலிடம் அடையாளம் கண்டு களையை பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை அரி���்து விடுவர். இவ்வாறு இவர்கள் கூறியுள்ளனர்.\nமேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்காவிட்டால் அதிமுக அரசு தலைகவிழ்ந்து விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nராஜிவ் காந்தி நினைவு நாள் வறுமையை போக்க பல திட்டங்களை கொண்டு வந்தவர்: கே.எஸ்.அழகிரி புகழாரம்\nசேலம் 8 வழிசாலை திட்டத்தில் முதல்வர் திடீர் பல்டி\nவாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்\nவிவிபேட் ஓட்டுக்களை எண்ண கூடுதல் ஏஜென்ட்டுகள்\nவாக்கு எண்ணும் மையத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபட திட்டம்: தேர்தல் அதிகாரியிடம் அமமுக புகார்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/ep1d8", "date_download": "2019-05-22T08:07:03Z", "digest": "sha1:7C573JRFUYWNTSBSOV4WBZQXPHCMY7PI", "length": 4793, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "cuteeeeeee so cute 💟💟💟💟💟 ஷேர்சாட் ட்ரெண்டிங் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "\n🌾🌱இயற்கையை🌾நேசிப்பவர்கள்🌾ஃபாலோவ்🌾பன்னுங்க👋நண்பர்களே💕👬👫👬💕 Like👍Share And Follow 👋Whatsapp 9698470925\n15 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#cute girls...😊😊😊😊 #cuteeeeeee so cute 💟💟💟💟💟 #cute... #👩 பெண்களின் பெருமை #👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு #🔈 #அட்றா செக்க கமெண்ட்ரி\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-cricket-thoothukudi-patriots-won-the-match-against-thiruvallur-veerans/", "date_download": "2019-05-22T08:01:16Z", "digest": "sha1:QXFXEPGWTI3AGA5DUALN6OBOUZKB54A7", "length": 13276, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி - TNPL Cricket: Thoothukudi Patriots won the match against Thiruvallur veerans", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.\nஇரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. எட்டு அணிகளும் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் வேண்டும். லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணியும், திருவள்ளூர் வீரன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தூத்துக்குடி தரப்பில் கணேஷ் மூர்த்தி 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் சும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\n166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய தூத்துக்குடி அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை தோல்வியே சந்திக்காத தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n“என்னை செதுக்கிய சுனில் நரைன்” – ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டி\nTNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nTNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது காரைக்குடி காளை\nகாரைக்குடி காளைக்கு எதிராக அதிரடி ஆட்டம்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ஹாட்ரிக் வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: திருச்சி அணியில் இணையும் ஜான்டி ரோட்ஸ்\nதிண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்\nசென்னையை திணறடித்த ஜேக்டோ -ஜியோ போராட்டம் : போக்குவரத்து ஸ்தம்பித்தது\nஆட்சியை யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nMK Stalin vs Narendra Modi in Lok Sabha Election 2019: ஸ்டாலின் பேச்சிற்கு பதிலடிக்கும் வகையில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சுக்களும் அமைந்திருந்தன.\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதிய���ல் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107421", "date_download": "2019-05-22T08:13:51Z", "digest": "sha1:HRSN4IYCRPLHMVGTUXVF4XI54IB2YKH3", "length": 25361, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் கடிதங்கள்", "raw_content": "\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nமீண்டும் நீங்கள் பயணம் செல்வது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.உங்கள் இமயத்தனிமை புறப்பாடு 3 என எனக்குப் பட்டது. மூன்றும் கலந்து கால ஒழுக்கின்றி அனைத்தும் கலந்தே என்னால் உணர முடிந்தது.\nகுளிர் என்றவுடன் இரண்டாம் புறப்பாடு () அதில் இரயிலில் ராதே கிருஷ்ணா பக்தர்கள் நடுவில் குளிர் தாங்காது நின்ற அந்த காட்சி வந்து சென்றது. புறப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள்.\nஆழ்ந்த இனிமையான பயணங்கள் உங்களுக்கு உரித்தாகுக\nஇமயத்தனிமை வாசிக்க கொஞ்சம் பயம் வந்து போனது. அது என் சொந்த வாழ்வின் நிகழ்வால். நானும் என் சகோதரனும் சிறுவயது முதலே ஆன்மிகம் திணிக்கப்பட்ட வளர்க்கப்பட்டோம். 20 வயதில் எனது தம்பி தியானம் செய்யப்போகிறான் என்று மருத்துவாழ்மலை சென்று எதிர்பாராத விபத்தில் சிக்கிவிட்டான். உயிர்பிழைத்தான் முழு நேர ஜோதிடன் ஆகிவிட்டான். நான் மூத்தவன் என்பதால் பொறுப்புகளை களைய முடியவில்லை, தம்பிக்கு இருந்த அதே விரக்தி வெறுமை எனக்குள்ளும் இருந்தது. நானும் கோவில்களை சுற்றி வந்தேன். ஆபத்தான பகுதிகளை தவிர்த்தேன். விவேகானந்த கல்லுரியில் பணியாற்றிய போது தனிமையும் அதன் பலமும் உணர்ந்தேன், சாங்கிய காரிகை கற்ற பிறகே பணம் சம்பாதிப்பது என் கடமை என் உணர்ந்து சென்னை கிளம்பினேன்.\nதங்கள் படைப்பையே வாசகனாக வாசித்து ரெட்டை மனநிலை ஏற்பட்டு தனிம�� கண்டு திரும்பியுள்ளீர்கள். தங்கள் எழுத்தில் பக்குவத்தோடு ஒரு விரக்தியும் தெரிகிறது. தங்கள் மனைவி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் ஏற்படுகிறது. பற்றற்ற வாழ்வை ஒரு ஆண் வாழ்வதைவிட பெண் உணர்வதும் வாழ்வதும் கடினம். உலகியல் நோக்கோடு பார்த்தால் , தங்களை பார்க்காத பழகாத எனக்கே கொஞ்சம் வலிக்கிறது தங்கள் இமாலயத்தனிமை. தத்துவார்த்தமாக பார்த்தால் இது உம் படைப்பின் தேவை மற்றும் பிரதிபலிப்பு.உளவியல் ரீதியாக இது உம் தேவை.\nகுருவருளும் திருவருளும் என்றும் உங்களுடன் இருக்கட்டும், நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்றும் உங்களுக்கும், உங்கள் மனைவி மக்களுக்கும் தொடரட்டும்.\nஇடைவெளியில் இருந்து சீக்கிரமே மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் பெரிய எழுத்தாளர் ஆகியும் இப்படி வெளிப்படையாக இடைவெளி எடுத்ததையும், அந்த அனுபவத்தை மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இருப்பதையும் பார்த்து பிரிமிக்கிறேன். நானும் உங்கள் இணையதளத்தின் தினசரி வாசகன். அதனால் சில நாட்கள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் உங்கள் மனப்போராட்டத்தை என்னால் உணர முடிந்தது ஓரளவுக்கு. நான் தொழிலை சாதாரண தொழிலாக நடத்தாமல் அறத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிய அளவில் கடந்த 15 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த சிறிய முயற்சிக்கே பல மனப்போராட்டங்களை சந்தித்துள்ளேன். பல நாட்கள், இரவுகள் தனிமையில் மனம் அலைக்கழிந்திருக்கிறேன்- நான் பண்ணுவது சரியா, இப்படி தொடர்ந்து பண்ண முடியுமா, ஏன் இப்படி பண்ணுகிறேன், புகழுக்கா, பெருமைக்கா, அல்லது ஒரு நல்ல நோக்கமா என்று. இரண்டு வருடம் முன்பு எனக்கு உங்கள் தளம் அறிமுகமாகி பின்பு உங்கள் அறம் புத்தகத்தை படித்தபின் என் மனப்போராட்டத்திருத்துக்கு ஒரு தெளிவு கிடைத்தது. சோற்றுக்கணக்கு கெத்தேல் சாகிப்பை என் தொழில் குருவாக நினைக்க ஆரம்பித்தேன். சில சோதனைகளை சிறிது எளிதாக சந்திக்க முடிந்தது. நம்பிக்கையுடன் முயன்று கொண்டிருக்கிறேன். என் சிறு முயற்சியே எனக்கு மனப்போராட்டத்தை தரும் போது உங்களது மாபெரும் இலக்கிய முயற்சிகள் எப்படிப்பட்ட மனப்போராட்டங்களை தரும் என்று புரிகிறது.\nநேற்றிலிருந்து ஒரு கேள்வி, எப்படி உங்களால் இந்தமாதிரி ஒரு இடைவெளி எடுக்க முடிகிறது, எப்படி சீக்கிரமாக மீண்டு வர முடிகிறது என்று\nஇதைப்பற்றி பல மணி நேரம் சிந்தித்தேன். எனக்கு கிடைத்த பதில் உங்களை போன மாதம் சந்தித்த அனுபத்தில் இருந்து வந்தது.\nஉங்களை நானும் என் தம்பி சிவாவும் நாகர்கோயிலில் உங்கள் வீட்டில் போன மாதம் சந்தித்தது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவம். அதை அமெரிக்கா திரும்பி வந்தும் பல நாட்கள் நினைத்து கொண்டிருந்தேன். புது வாசகர்களாகிய எங்களை வரவேர்த்து இரண்டு மணி நேரம் பேசியது உங்கள் பெருந்தன்மை. அதற்கும் சமமான பெருந்தன்மையை உங்கள் மனைவி அருண்மொழியிடம் கண்டோம். நமது பேச்சு நெடு நேரம் நீடித்தும், நாங்கள் புது வாசகர்களாயினும் பொறுமையுடன் எங்களை உபசரித்து, எனக்கு இருமல் வந்த போது உடனே சுடு தண்ணீர் கொடுத்ததை என்னவென்று சொல்வது. அது மட்டுமல்ல, கடைசியில் வந்த உங்கள் மகன் அஜிதன் அந்நியர்களாகிய எங்களிடம் கனிவாக நடந்து கொண்டது மிகவும் மன நிறைவாக இருந்தது. இப்படி ஒரு குடும்பம் வாய்த்தது உங்கள் பாக்கியம், உங்களைபோல் ஒரு குடும்பத்தலைவன் கிடைத்தது அவர்கள் பாக்கியம். உங்களைப்போல் ஒரு எழுத்தாளன் இந்த உலகுக்கு கிடைப்பது அபூர்வம், அதை விட அபூர்வம் ஒரு பெரும் எழுத்தாளனுக்கு ஒரு நல்ல குடும்பமும் அமைவது. இப்படி எழுதுவதே மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. இப்பொழுது புரிகிறது எப்படி இந்தமாதிரி ஒரு இடைவெளி எடுக்க முடிகிறது உங்களால், எப்படி சீக்கிரமாக மீண்டு வர முடிகிறது என்று.\nஇந்த வருடம் கனடா மற்றும் அமெரிக்கா வரும் எண்ணம் உள்ளது என்று சொன்னீர்கள். வந்தால் சான் ஹோஸே வர முயலுங்கள். இல்லையென்றால் நான் நீங்கள் இருக்கும் ஊரில் வந்து பார்க்க முயல்கிறேன் உங்களுக்கு நேர இருக்குமினில். இத்துடன் நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்புகிறேன்.\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.. 13 நாட்களுக்கு பின் இன்று தளத்தில் உங்கள் இமைய தனிமை பதிவை பார்த்ததும் ஒரு நிம்மதி. 2009 ல் இருந்து உங்கள் தளத்தில் தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்து வருபவன்… கடந்த 8, 9 மாதஙகளாக அலுவலக வேலை காரணமாக வெண்முரசு மட்டும் தவறாமல் தினமும் படித்து விடுவேன்… மற்ற பதிவுகள், சனி , ஞாயிறு க்கு ஒதுக்கப் படும்..\nஎன் பார்வையில், நீங்கள் வெண்முரசு எழுத ஆரம்பிக்கும் முன் ( 2014க்கு முன்) நிறைய கருத்தாழம் மிக்க தீவிரமாக இருந்த கட்டுரைகள் எழுதி வந���தது போல் தோன்றுகிறது.. ஒப்பு நோக்கில் 2014க்கு பின், அத்தகைய கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்தது போல் தோன்றுவதுண்டு. ஆனால், வெண்முரசு பதிவுகள் இக்குறையை தேவைக்கு மேலேயே ஈடு கட்டி வந்திருக்கின்றன.. ஆகவே தினமும் இந்த 1 மணி நேரம் ஆசையோடு எதிர் பார்த்து வந்த நேரஙகளாக இருந்து வந்தன..\nஆகவே “ஒரு சிறு இடைவேளி” பதிவை பார்த்து என்னவென்று சொல்ல முடியாத உணர்வையே அடைந்தேன். கிருஷ்ணணின் வேதியர் சபை விவாதஙகளின் தீவிரம் அன்றும் மனதில் இருந்து அகலாமல் இருந்த்தது. எனக்கே இருந்த இந்த தாக்கம் எழுதிய தங்களுக்கு எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கும் என்றே அந்த இடைவெளி பதிவை பார்த்ததும் நினைத்தேன்.\nகடந்த 9 மாதஙகளாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று பல முறை நினைத்தும், எப்போதும் எழும் தயக்கம், பின் நாளானதும் எழுத நினைத்த கருத்தின் காலம் கடந்து விட்டிருக்கும் அல்லது அப்படி ஒரு நியாயத்தை சொல்லி சமரச படுத்திக் கொள்வேன். என் மகன் இப்போது அசோகமித்திரன், தஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறான். இளம் வயதிலே இலக்கியங்கள் மேல் ஆர்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்வாக உள்ளது…\n4 நாட்களாக தளமும் முழுதுமாக செயலற்று போனதால், பல சந்தேகங்கள்.. எப்போதும் இவ்வளவு நாட்கள் தளம் மூடியது இல்லையே என்று… தங்களிடம் எப்போதும் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி மனதில் இருக்கும்.. உங்கள் “இடைவெளி” பயணம், தளம் மூடியது இரண்டும் இந்த மின்னஞசல் அனுப்ப உந்துதலாக அமைந்த்தன.. எப்போதும் இவ்வளவு நாட்கள் தளம் மூடியது இல்லையே என்று… தங்களிடம் எப்போதும் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி மனதில் இருக்கும்.. உங்கள் “இடைவெளி” பயணம், தளம் மூடியது இரண்டும் இந்த மின்னஞசல் அனுப்ப உந்துதலாக அமைந்த்தன\nஉங்கள் வாசிப்பனுபவம், ஞானம், பயண அறிவு, இந்திய ஞானம், தத்துவ அறிவு அனைத்தும் பிரமிப்பூட்டுவன..இவற்றை அறிய ஆசை படவோ, கனவு காணவோ தான் என்னால் இயலும்.. நான் மேற்கொள்ளும் சின்ன சின்ன பயணஙகளும், வாசிப்புமே மனதை எங்கோ கொண்டு சென்று விடுகிறது… மீண்டு அன்றாட வாழ்விற்கு வர பெரும் பிரயத்தனமாகி விடுகிறது.. உங்கள் அனுபவங்களிருந்து எப்படி மீண்டு வர முடிகிறது.. அனைத்தையும் நிறுத்தி விட்டு கடந்து போகாமல் இருக்க எப்படி முடிகிறது\nதால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலை ���டிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. வேலை நிலைமையால் மெதுவாக தான் படிக்க முடிகிறது.. அதனாலேயே, அதை முழுவதுமாக உள்வாஙக முடியாதோ என சந்தேகம் எழுகிறது.. இருந்தாலும் அதன் மகத்துவத்தை உணர முடிகிறது..\nஇடைவெளி முடிந்ததில் பெரு மகிழ்வுடனும், அடுத்த வெண்முரசு நாவல் பற்றிய அறிவிப்பின் எதிர்பார்புடனும்..\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:42:13Z", "digest": "sha1:25JELRBETNW23NSP4U3424FGNYE5LEGC", "length": 9766, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "சினிமா நடிகரை மணக்க மாட்டேன் : காஜல் அகர்வால் | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nசினிமா நடிகரை மணக்க மாட்டேன் : காஜல் அகர்வால்\nசினிமா நடிகரை மணக்க மாட்டேன் : காஜல் அகர்வால்\nசினிமாவில் ஜோடியாக நடிக்கும் ஒரு சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கின் றனர். மேலும் சில ஜோடிகள் காதல் வலையில் விழுந்து எப்போது திருமணம் செய்துகொள்வது என்ற திட்டமிடலில் உள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கடும் ஆட்சேபனையை எழுப்பி உள்ளது. அவர் கூறும்போது, ‘திரைத் துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து.\nஎனது வாழ்க்கைக்கு பொருத்தமான, என் மனத்துக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்ட வரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல். சில நடிகைகள் நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். காஜலை பொறுத்த வரை அதுபோன்ற கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியதில்லை.\nநடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் தனது திருமணத்தையும் ஒத்தி வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக காஜலின் தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதுடன் ஒரு குழந்தைக்கு தாய் ஆகவும் ஆகிவிட்டார். காஜலையும் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நெருக்கமான பாய்பிரண்ட் ஒருவரை காஜல் காதலிப்பதாகவும் தெரிகிறது.\nபோருக்கு பிந்தைய வாழ்க்கை படம்\nஇன்றைய அலைகள் உலகச் செய்திகள் காணொளி வடிவில்..\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது ���ாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/90-children-in-the-festivities-of-the-age-of-5-vomit-and-faint/", "date_download": "2019-05-22T06:41:06Z", "digest": "sha1:DCIZ3TXTGYHMBON4VVXQWSDOIDUJVO7W", "length": 5994, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்\nதிருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்\nசித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 90 குழந்தைகளும் 3 முதல் 5 வயது குழந்தைகள்.\nதகவல் அறிந்து வந்த போலீசார் திருவிழாவில் ஐஸ்கிரீம் விற்ற 7 தனியார் கடைகளில் இருந்து மாதிரி ஐஸ்கிரீமை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவமனைக்கு சென்று வட்டாட்சியர் ஆறுதல் கூறினார்.\nPrevious articleசினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் அதிரடி\nNext articleசிம்புவின் 45 வது படம் இந்த இயக்குநருடனா வெளியானது மாஸ் அப்டேட்\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்\nபச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-05-22T07:10:05Z", "digest": "sha1:7ZAY4UJDR427Y4C6HDWCCJGAOLYU6CSE", "length": 10114, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி பூச்சிக்கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி பூச்சிக்கொல்லி\nமானாவாரியில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயிறு, எள், பருத்தி, சூரியகாந்தி போன்றவற்றில் வேரழுகல் நோயும், தக்காளி, கத்தரி, மிளகாயில் நாற்றழுகல் நோயும் தோன்றுகிறது.\nஇதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நோய் வந்தபின் அதை கட்டுப்படுத்துவது சிரமம், பூஞ்சாணக் கொல்லிக்காக ஆகும் செலவும் அதிகமாகிறது. இந்த நோயை தடுக்க விதை நேர்த்தி அவசியம்.\nஇதற்கு ‘டிரைக்கோடெர்மா விரிடி’ எனும் பூஞ்சாணம் பயன்படுகிறது. இது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இதை மற்ற உயிர் உரங்களான ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் ‘ரைகோபியத்துடன்’ கலந்து விதைக்கலாம். ஆனால் மற்ற ரசாயன பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து விதைக்கக் கூடாது.\nஉயிர் பூஞ்சாணம் இது நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களை விட மிக வேகமாக வளரக்கூடியது.\nஇதனை விதையுடன் கலந்து விதைக்கும் போது விதையின் வேர்ப்பாகத்தை சுற்றி வளர்ந்து கவசம் போல் மூடிக் கொள்கிறது.\nஇதன் மூலம் நோய் உண்டாக்கக்கூடய பூஞ்சாணங்கள் வேரைத்தாக்காதவாறு பாதுகாக்கிறது. டிரைக்கோடெர்மா விரிடியானது உயிர் பூஞ்சாணமாக இருப்பதால் பல மடங்கு பெருகி செல்லுலோஸ், கைட்டினேஸ் எனும் நொதிகளை சுரந்து பயிருக்கு நோய் ஏற்படுத்தும் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா செல்களை அழித்து நோய் வராமல் பாதுகாக்கிறது.\nதானியப் பயிர்கள் பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் பருத்தி, மஞ்சள், வாழை, பழவகைகள், காய்கறி பயிர்கள் ஆகியவற்றில் வேர் அழுகல், வாடல், நாற்று அழுகல், கிழங்கு அழுகல் நோய்கள் தாக்காதவாறு சிறப்பாக பாதுகாக்கிறது.\nஒரு கிலோ விதைக்கு 4-5 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ என்றளவில்\n50 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவுடன் கலந்து நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது இட வேண்டும்.\nரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது. டிரைக்கோ டெர்மா விரிடியானது சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. உற்பத்தி செலவு குறைவு. எளிமையான முறையில் பயன்படுத்தலாம்.\nமண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.\nஉயிர் உரங்களுடன் கலந்து விதைக்கலாம். மண்ணில் மென் மேலும் உற்பத்தியாகி மீண்டும் பயிர்களை பூச்சி மற்றும் பூஞ்சாண வேர் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. பயிரின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.\nநீர் மேலாண்மை பயிற்சி நிலையம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nபணம் காய்க்கும் இலவம் பஞ்சு மரம் →\n← சிங்கப்பூரைத் துறந்த இயற்கை உ��வர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-05-22T06:55:51Z", "digest": "sha1:O7QBGMLD3X74K5NJGSFJL7DVGCZ2J4QA", "length": 19731, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "நல்ல வருமானம் தரும் பசுமைக் குடில் விவசாயம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநல்ல வருமானம் தரும் பசுமைக் குடில் விவசாயம்\nபசுமைக் குடில் விவசாயத்தில் மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க முடியும். இது முற்றிலும் பாரம்பர்ய வேளாண்மையிலிருந்து வேறுபடும் ஒரு வழிமுறையாகும்.புனேவின் கட்பன்வாடி கிராமம் இரண்டு காரணங்களுக்காக அறியப்படுகிறது. முதல் காரணம் முன்மாதிரியான கிராமம். இரண்டாவது, வறட்சியே இல்லாத கிராமமாக அதை மாற்றிய பஜன்தாஸ் விட்டல் பவார் என்ற மனிதர். ஒரு கட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 300- க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிகமான வறட்சியால் தண்ணீருக்கு தவித்துக்கொண்டிருந்தன. குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கிராமங்களில் கட்பன்வாடி கிராமம் விவசாயம் பொய்த்து அதிக வறட்சிக்குப் பெயர் பெற்றதாக இருந்தது. ஆனால், இன்று 100 பண்ணைக் குட்டைகள், 27 வாய்க்கால்கள், 3 ஊற்றுக் குளங்கள் ஆகியவற்றுடன் வறட்சி இல்லாமல் தப்பித்து நிற்கிறது. அதற்குக் காரணம் கட்பன்வாடி கிராமத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர் பஜன்தாஸ் விட்டல் பவார்.\nஅவரின் முயற்சியின் காரணமாக, பல விவசாயிகள் வறட்சியின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இவருடைய மகன் விஜயராவ். அவருடைய தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே படிப்பைப் படித்தார். 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள கல்லூரியில் விவசாயப் படிப்பை முடித்தார். மகாராஷ்ட்ரா பொதுச்சேவை ஆணையத்தில் பணிபுரிய நினைத்தவருக்கு வேளாண்மைப் படிப்பு தடையாக இருந்தது. அதனால், மகாராஷ்ட்ராவில் உள்ள மகாத்மா புலே கிருஷி வித்யாபீத் (Mahatma Phule Krishi Vidyapeeth) யுனிவர்சிட்டியில் இரண்டு ஆண்டுகள் பட்டப்படிப்பை படித்தார். அப்போது நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டார். இருந்தும் விஜயராவுக்கு வேலைக் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நபர் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்.\nஅதன் பின்னர், பெட்ரோல் பங்கில் வேலையைத் தொடங்குகிறார். அதனால் அவர் வேளாண் படிப்பு வீணாகிவிட்டதாக நினைத்தார். தான் படித்த துறை மூலம் தன் கிராம மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை விவசாயம் பக்கம் ஈர்த்தது. ஆனால், அவர் பாரம்பர்ய பண்ணை அமைத்து விவசாயம் செய்ய விரும்பவில்லை. அதற்கான நிதியும் அவரிடம் இல்லை. அதனால் பசுமைக் குடில் அமைக்க முடிவெடுத்தார். பசுமைக் குடில் தொழில்நுட்பம் பாலி ஹவுஸ் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவரை விவசாயத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், நடைமுறையில் விவசாயத்தை அவர் பயன்படுத்தியதே இல்லை.\nஇதைப்பற்றி விஜயராவ் பேசும்போது, “எனது வகுப்பு முதல் மாணவர், விவசாயத்தின் பக்கம் செல்ல மாட்டேன். என் கால்களைக் கூட நிலத்தில் வைக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் அது ஒரு துரதிர்ஷ்டவசமானது என்றேன். ஆனால், அந்த மாணவன் விடவில்லை. நாம் கற்றுக்கொண்டதை அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் கற்றுக்கொண்டவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய தலைமுறை விவசாயிகள் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடியும்’’ என்கிறார். சொன்னதோடு நிறுத்தாமல் விஜயராவ் செய்தும் காட்டியிருக்கிறார்.\nபசுமைக் குடில் விவசாயத்தில் மலர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க முடியும். இது முற்றிலும் பாரம்பர்ய வேளாண்மையிலிருந்து வேறுபடும் ஒரு வழிமுறையாகும். திறந்த வெளியில் உள்ள பயிரானது கடுமையான குளிர் அல்லது கடுமையான வெயில் என இருக்கும் சூழ் நிலையைத் தாங்கிக்கொள்ளாது. ஆனால், பசுமைக் குடில் விவசாயத்தில் செயற்கை முறையில் அனைத்து சூழ்நிலைகளும் கொண்டுவரப்படுவதால், பயிர்களை எளிதாகக் கொண்டு வர முடியும். ஆரம்ப சூழலில் அதிகமான பணம் செலவானாலும், அது பயிர்களின் வாழ்க்கை சுழற்சியை விரிவுபடுத்தி, சிறந்த மகசூலைக் கொடுக்கிறது. மேலும், இவற்றில் நீர் செலவும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும்.\nபசுமைக் குடிலில் வெள்ளரி, மிளகாய், சுரைக்காய், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், கேரட், மிளகு, அலங்கார பூக்களான கார்னேஷன், ரோஜா ஆகியவற்றை பசுமைக் குடில் ���ிவசாயத்தில் உற்பத்தி செய்ய முடியும்.\n“புனே தோட்டக்கலைத் துறை அளித்த ஒரு வாரப் பயிற்சியில் கலந்துகொண்டேன். அதன் பின்னர் தேசிய தோட்டக்கலைத் துறையில் இருந்து ரூ.30,00,000 கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அதை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமைக் குடில் அமைக்க மொத்த பணத்தைக் கொடுத்தனர். அதைக்கொண்டு அமைத்த பசுமைக் குடில் குடைமிளகாய் விவசாயம் நல்ல வருமானத்தைக் கொடுத்தது. குடை மிளகாயைச் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு வண்ணங்களில் வளர்த்தேன். முதல் அறுவடை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது, கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. முதல் வருமானம் லாபகரமானதாக இல்லை. ஆனால், இன்று கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது’’ என்று சொல்லும் விஜயராவ் புனே தவிர, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறார். கடந்த 10 மாதக் கணக்கின்படி இவர் 13 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார்.\nமேலும், இவரது பாலிஹவுஸில் அவரது வேலை விவசாயத்துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது. அவருடைய விவசாயத்தைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு 18 லட்ச ரூபாய் மானியத்தைக் கொடுத்தனர். ஒரு வருட வாழ்க்கை சுழற்சியைக் கொண்ட தாவரங்களை நடவு செய்தால் சுமார் 40 டன் அளவு மகசூலைக் கொடுக்கும். இவர் கடந்த பிப்ரவரி முதல் டிசம்பர் வரை 30 டன் மகசூலை எடுத்திருக்கிறார். ஜனவரி, பிப்ரவரி மாதம் 10 டன் குடை மிளகாய் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.\nஇவர் 50 சதவிகிதம் இயற்கை உரத்தையும், 50 சதவிகிதம் ரசாயன பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி குடிலை பராமரிக்கிறார். ரசாயனங்கள் அதிகமாக உபயோகப்படுத்தும்போது நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். இயற்கை உரங்கள் மண்ணின் வளத்தை எப்போதும் சீராக வைத்திருக்கும். அதனால் சமநிலையைப் பராமரிப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கவனித்து வருகிறார்.\nவிவசாயிகளுக்கு விஜயராவ் வைக்கும் ஒரே கோரிக்கை, “நாங்கள் கடுமையான மற்றும் உறுதியற்ற காலநிலைகளால் பல ஏக்கர் பயிர்களை அழிப்பதைக் கண்டிருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், பசுமைக் குடில் சாகுபடி என்பது உங்கள் பயிர்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வு மட்டுமல்ல, வருவாய் உத்தரவாதம் அளிக்கும் முறையும் ஆகும். பாரம்பர்ய விவசாயத்தோடு, சந்தையில் நுகர்வோர் தேவை எ��்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த முறையில் பயிர்களை வளர்க்க உங்களுக்குத் தெரிந்த நடைமுறையில் விவசாயத்தைச் செய்யுங்கள். நீங்கள் குறைவில்லா லாபம் சம்பாதிப்பீர்கள்’’ என்கிறார்.\nவிஜயராவின் பாலிஹவுஸ் அந்த மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு ஒரு மாதிரி பண்ணையாக விளங்குகிறது. பசுமைக் குடில் மாதிரியைப் புதுப்பிப்பதற்கான வழிகாட்டலும் தகவலும் பெறப் பல விவசாயிகள் அவரிடம் வருகிறார்கள்.\nவிஜயராவுடைய தந்தையைப் போலவே, தனது தோட்டத்தைப் பார்க்க வருகிற அனைவருக்கும் ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nவீட்டிலேயே கம்போஸ்ட் உரம் செய்வது எப்படி\n← குழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பிரச்னை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=353&cat=10&q=Courses", "date_download": "2019-05-22T06:57:17Z", "digest": "sha1:6PKFI6AF5TW3HT5BHYBD7PANXEG27TAE", "length": 9996, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் இந்தப் பிரிவில் எம்.பி.ஏ., படிப்பானது அஞ்சல் வழியில் தரப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட��டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-tv-channels/Super-TV/", "date_download": "2019-05-22T06:33:01Z", "digest": "sha1:JVX5QGUYLHG4CAFCM6PLRDNM4VY77LXC", "length": 10658, "nlines": 319, "source_domain": "vaguparai.com", "title": "Super TV - வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஉங்கள் குறும் படங்களை சூப்பர் டிவி யில் ஒளிபரப்ப ஓர் அரிய வாய்ப்பு...,\nகுறும் படங்களை அனுப்ப தொடர்பு கொள்ளவும் # +91 9698910000 ... மேலும்மேலும்\nyoutu.be/6h60XLRWqKsஉங்கள் குறும் படங்களை சூப்பர் டிவி யில் ஒளிபரப்ப ஓர் அரிய வாய்ப்பு..., குறும் படங்களை அனுப்ப தொடர்பு கொள்ளவும் # +91 9698910000 ... மேலும்மேலும்\n####SuperTV###இசையே##உனக்கு##இனிய##பிறந்தநாள்வா ழ்த்துக்கள்### ... மேலும்மேலும்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/aan-devathai-ramya-pandian/", "date_download": "2019-05-22T07:24:14Z", "digest": "sha1:6YDKHZ5ZACWAE46F4WWXRPWRZYO75Q4R", "length": 46109, "nlines": 231, "source_domain": "4tamilcinema.com", "title": "ஆண் தேவதை - க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்", "raw_content": "\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்\n‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக தன் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.\nதற்போது ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.\nபடம் பற்றிய அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\n“ஜோக்கர்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.\n‘ஜோக்கர்’ படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கு��் என நினைத்தேன். காரணம் ‘ஜோக்கர்’ படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்.\nசமுத்திரக்கனி சார் செட்டில் எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப் பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.\nஇயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணு என்பதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப் படம் ஒப்புக் கொள்வதற்கு முன்னால் சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது. அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில், வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக் என வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்தது.\nஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுற போது ஒரு மிகப் பெரிய விவாதமே நடந்துச்சு, ஆரோக்கியமான விவாதம் தான். அதனால், படத்தில் அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது. அதே சமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால் டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.\nஎன்னோட நடிப்பைப் பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க, அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசின போதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன். சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்து விட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.\nஅடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க. குடும்பத் தலைவி என்றாலும் இந்தப் படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன். ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப் போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்திப் பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.\n‘ஜோக்கர்’ படம் மல்லிகாவைத்தான் ரசிகர்களிடம் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும் . ஏன்னா ‘ஜோக்கர்’ படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை. நிறைய பேர் நம்பவே இல்லை. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.\nமும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.\nஇந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடி வரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு விஷயமாவது நம்மைக் கவர வேண்டும் இல்லையா… அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ‘ஆண் தேவதை’ எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.\nஇந்தப் படம் வெளியான பின்னாடி, நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்ன விதமான படம், கேரக்டர் பண்ணப் போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை. ஆனா, கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் ரம்யா பாண்டியன்.\nதாமிரா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆண் தேவதை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’\n‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது \nஆண் தேவதை – விமர்சனம்\nஆண் தேவதை – டிரைலர்\nஆண் தேவதை – புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் – புகைப்பட கேலரி\nஆண் தேவதை – டிரைலர்\nரம்யா பாண்டியன் – புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nவிஜய��� சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’.\nமுழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு டிராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.\nதமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் தான் ‘சென்னை பழனி மார்ஸ்’.\nபிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி.\nபிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தட்சிசிணாமூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nநிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார்.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nபடத்தின் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா.\n“நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம்தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஉதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தி��் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாகத் தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன்.\n‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\nஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை \nஎலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதே போல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.\nஇந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.\n‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.\nஇப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎன் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nஎலியை நான் பிள்ளையாரின் வாகனமாகத்தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.\nஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி, என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.\nநான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.\n‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடிக்கும் போது அமிதாப்பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குர் அஷ்வின் இயக்கத்தில் ‘இறவாக்காலம்‘ என இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.\nவிஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.\nவாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் அனைத்தும் அடங்கிவிடும்.\nசினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.\nதயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்,” என்றார் எஸ்ஜே சூர்யா.\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.\nஇப்ப���த்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.\nமலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது,\n“முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னைதான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்,” என்றார்.\n“ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான். வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான். அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின் பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்\nஇசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,\n“முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரைக் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையைக் கொண்டு சேர்க்கும் டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்\n“ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி,” என்றார்\n“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போலத்தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள்தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி,” என்றார்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய��� சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/gorilla-tamil-movie-teaser/", "date_download": "2019-05-22T06:57:17Z", "digest": "sha1:7W27ZL5MOCHPNVZPRAJHSHBRTELAF4KI", "length": 10849, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "கொரில்லா - டீசர் - 4 Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜீவா, ஷாலினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா.\nசாமி ஸ்கொயர் – புது மெட்ரோ ரயிலு….பாடல் வீடியோ\nதுப்பாக்கி முனை – டீசர்\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nயாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது – யோகி பாபு\nதர்ம பிரபு – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nஸ்டுடியோ க்ரின் தயாரிப்பில், சாந்தகுமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் மகாமுனி.\nபொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் மான்ஸ்டர்.\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21603/", "date_download": "2019-05-22T07:20:51Z", "digest": "sha1:BJ2KQJ5HNHVA6KY2VP4KKV4K4QFMX5CK", "length": 9340, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nகானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்\nகானாவில் மரமொன்று வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கானாவின் கின்ரம்போ (Kintampo) என்னும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. பாரிய மரமொன்று வீழ்ந்த காரணத்தினால் சுமார் 20 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nகடுமையான காற்று காரணமாக் முறிந்த மரம் நீர் நிலையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீர் வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா சென்றிருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.\nTagsKintampo அசம்பாவிதம் கடுமையான காற்று கானா பாடசாலை மாணவர்கள் மரமொன்று\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடல்மட்டம் விரைவாக உயர்கின்றது – லட்சக்கணக்கானோர் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒஸ்ரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி\nவடகொரியா ரொக்கெட் என்ஜின் பரிசோதனை நடாத்தியது:- அணு ஏவுகணை உருவாக்க ம��யற்சியா\nசிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mortal-engines-movie-review/", "date_download": "2019-05-22T08:02:30Z", "digest": "sha1:S2E22PBYAQALT5TZG3SDCBLNUGRS6RRX", "length": 10856, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம் | இது தமிழ் மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்\nஇருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால் ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் ���தை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது.\nகதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், ‘அழியக்கூடிய இயந்திரங்கள்’ எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு.\nஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். கற்பனைக்குப் பிடிபடாத அந்த அதிசயத்தை மிக நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் திரையேற்றியுள்ளார் இயக்குநர் க்றிஸ்டியன் ரிவர்ஸ். பறக்கும் நகரம், இயந்திரப் பாகத்தினிலான வீரர்களில் கடைசியாக எஞ்சியிருக்கும் ஷ்ரைக், இயற்கையை நாசமாக்கி நகரும் இயந்திர நகரங்களுக்கு எதிராகப் புரட்சி செய்யும் பறக்கும் குழு எனப் படம் நெடுகே பார்வையைத் திரையில் இருந்து அகலவிடாமல் செய்ய பல அம்சங்கள் உள்ளன. எனினும், ‘அட’ எனச் சிலிர்க்க வைக்கும் காட்சி ஒன்று கூட இல்லாதது குறை.\nஹெஸ்டர் ஷா எனும் பெண், தன் பெற்றோரைக் கொன்ற தாடீயஸை வஞ்சம் தீர்க்க முயல்கிறாள். அதைத் தடுத்துவிடும் டாம் நட்ஸ்வொர்த்தியுடனே இணைந்து தன் லட்சிய வஞ்சத்தை முடிக்கிறாள்.\nஹெஸ்டருக்கும், ஷ்ரைக்கிற்கும் இடையேயான உறவு மனதிற்கு நெருக்கமாய் உள்ளது. இந்த அத்தியாயம் தான், இயந்திரங்களின் இரைச்சலில் இருந்து சற்றே ஆசுவாசம் அளிக்கிறது.\nநூறு வருடங்களிற்குப் பிறகு, உலகம் வாழத் தகுதியற்ற இடமாய்ச் சிதைந்து போய்விடுகிறது என்ற புள்ளியில் இருந்தே படம் தொடங்குகிறது. அவர்களுக்கு முந்தைய காலத்தை, திரைக்காலம் (Screen Age) என்றழைக்கின்றனர். நாம் திரைக்காலத்தின் பொற்தருணங்களில் வாழ்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான், காலில் சக்கரம் கட்டி ஓடும் யுகத்தில் இருந்து, சக்கரங்களில் நகரங்கள் ஓடும் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பிரம்மாண்டமாய் திரையில் காட்டியுள்ளனர்.\nPrevious Postதிறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த் Next Post\"கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் - நடிகர் ஆதி\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\n���ேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2019-05-22T07:38:24Z", "digest": "sha1:X2ASFGCJMN25Y5XVSA53V2G32CDJN6FM", "length": 11645, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது | Temple Services", "raw_content": "\nதிருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது\nதிருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது\nதிருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலை முருகன் கோவில்களில் வருகிற 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது.\nதிருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது\nதமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.\nதிருவிழாவையொட்டி 8-ந்தேதி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கரங்களில் காப்பு கட்டி கடும் விரதம் தொடங்குவார்கள். திருவிழாவையொட்டி தினமும் 2 வேளை சண்முகார்ச்சனையும், ஒரு வேளை யாகசாலையும், தினமும் இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை 6 முறை சாமி வலம் வருதலும் நடக்கிறது.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவர்த்தனாம்பிகையிடம் இருந���து சக்திவேல் பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து பணியாளர் திருக்கண்ணில் எழுந்தருளும் சத்திய கீரிசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசாமியின் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்படும். திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 13-ந்தேதி மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கிறது.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 14-ந்தேதி காலை கிரிவல பாதையில் சட்டத்தேர் பவனியும், மாலை பாவாடை தரிசனமாக தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தங்கமயில் வாகனத்துடன் சட்டத்தேரில் எழுந்தருளும் சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சட்டத்தேரின் வடம் பிடித்து 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலத்தை வலம் வந்து தேரினை நிலைநிறுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.\nஇதேபோன்று அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலையிலும் 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா விக்னேசுவரர் பூஜையுடன் தொடங்குகிறது. 13-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 14-ந்தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. முன்னதாக திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் கோவிலில் தீபாவளி பண்டிகை முடிந்து 2 நாட்கள் கழித்து 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 14-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், 15-ந்தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. முருகன் கோவிலில் 2 திருவிழாக்கள் 17 நாட்கள் தொடர் திருவிழாவாக நடப்பது விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.\nகந்த சஷ்டி திருவிழாவில் விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரிடமும் காப்பு கட்டுதல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் தங்குதல் கட்டணமாக தலா ரூ.45 வசூலிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கோவில் நிர்வாகம் உபயதாரர்கள் மூலமாக பால், வாழை பழம் பெற்று அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதில் சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறும், சுக்கு கலந்த தினை மாவும் வழங்கப்படுகிறது.\nமரகத லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்\nதிருமுடி முதல் திருவடி வரை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_410.html", "date_download": "2019-05-22T07:26:47Z", "digest": "sha1:HHXVP2DPGQUEZ23B4XQR2E7GVQ6VIOM7", "length": 38815, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொண்டமானின் மகனை, கைதுசெய்ய உத்தரவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொண்டமானின் மகனை, கைதுசெய்ய உத்தரவு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம் ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது இன்று -11- காலை கைது செய்யப்பட்டனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்தே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ், வெள்ளையன் தினேஷ், பிச்சமுத்து மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.\nமுன்னிலைப்படுத்திய நாவல்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையின் விடுதலை செய்யுமாறும், மத்திய மாகாண தமிழ் க��்வி அமைச்சர், மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட நான்கு பேரையும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி (08.04.2018) மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு,\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான ஜீவன் தொண்டமானை கைது செய்து ஹட்டன் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/131280", "date_download": "2019-05-22T07:05:33Z", "digest": "sha1:V37PWZ4SUULZ2CIKNZK6BXFRTJTSCHOA", "length": 5047, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai Promo - 24-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nகொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nகஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமான பெண் காவலர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்கும் அதிசய நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/12/blog-post_19.html", "date_download": "2019-05-22T06:49:02Z", "digest": "sha1:NATHAIECDZTWT56XNYRE47HFTUVIPEUU", "length": 21772, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nதேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nதமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம். கே .டி. எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே வி��ாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையா���ுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/selammunicipalityissue/", "date_download": "2019-05-22T06:39:06Z", "digest": "sha1:OW3CBUEMDCEQKJW2AMU6W4DKXKKDWBFH", "length": 5703, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "பராமரிப்பு பணிக்காக அதிகப்படியான குடிநீரை வீணாக்கிய சேலம் மாநகராட்சி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு சேலம் பராமரிப்பு பணிக்காக அதிகப்படியான குடிநீரை வீணாக்கிய சேலம் மாநகராட்சி\nபராமரிப்பு பணிக்காக அதிகப்படியான குடிநீரை வீணாக்கிய சேலம் மாநகராட்சி\nகோடை கால வெயில் வாட்டி வதைக்கும் வெளியில் சேலத்தில் அதிகமான குடிநீரை வீணாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கோபத்துக்குள்ளாகியுள்ளது.\nவெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. ஆதலால் மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் வெகுதூரம் சென்று எடுத்து வரவேண்டிய சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிக்காக அங்கிருந்த குடிநீர் குழாயில் உள்ள அனைத்து நீரையும் வெளியேற்றினர். இதனால் அதிகப்படியான நீர் வீணானது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிகளின் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான் என தெரிவித்தனர். இருந்தாலும் இந்த நீரை சேமிக்க வேறு வழி யோசித்திருக்கலாம் என மக்கள் கூறிவருகின்றனர்.\nPrevious articleஇன்று (மே..,18) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..\nNext articleகடந்த சில நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்பும் வரவில்லை- கிரண் பேடி\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகருத்துக்கணிப்புகளை தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் – சரத்குமார்\nபச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடி���ர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \nகாலில் காயத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய மா.கா.ப ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-magazines/Kungumam/", "date_download": "2019-05-22T07:41:08Z", "digest": "sha1:D4QJGXTGFFBPRB24QFT74I2JC7CCODOB", "length": 9294, "nlines": 172, "source_domain": "vaguparai.com", "title": "Kungumam - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\n*ஒரே வாரத்தில் இரண்டு முறை ஆயுத சோதனையைச் செய்திருக்கிறது வடகொரியா\nநமக்குப் பிடித்த காய்கறிகளால் ஆன வீட்டில் வசிப்பது மாதிரி கனவு கண்டிருப்போம். ஒருவேளை உங்களுக்கு உருளைக்கிழங்கு\nவாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, நேர்மறையான எனர்ஜியையும் நமக்குள் விதைக்கிறது\nஉலகில் அதிகமாக விரும்பப் படுகிற ரோபோவின் பெயர் ஷோஃபியா. அச்சு அசல் மனிதனைப் போலவே\nஅவெஞ்ஜர்ஸ் : எண்ட் கேம்’ திரைப்படம் வெளியான 11 நாட்களிலேயே 230,32,35,585 டாலர்கள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்\nஒரு வாரம் அல்லது ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா என்று கேட்டால் ‘முடியாது’ என்ற\nஇருபது வருடங்களுக்கு முன் ‘சோனி’ நிறுவனம் ‘அய்போ’ என்ற செயற்கை நுண்ணறிவு\n*மூளை முடக்கத்திற்கு அறிவியல் பெயர், ‘Sphenopalatine Ganglioneuralgia’.\nசமையல் கலையைப் பற்றி லட்சக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்தாலும் அதற்கான மவுசு இன்னும் குறையவில்லை\nஅமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி அமைதியாகப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/115952/", "date_download": "2019-05-22T07:31:37Z", "digest": "sha1:5BABMPC2472Q332YPSVO7GJLU5UHD7OX", "length": 11196, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் ‘வாடிக்கையாளர் தினம்’ : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் ‘வாடிக்கையாளர் தினம்’ :\nஉலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை (15) மன்னாரில் ‘வாடிக்கையாளர் தினம்’ நடாத்தப்பட தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.\nகுறித்த சேவையின் போது வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல் மற்றும் அதற்குரிய தீர்வுகளை மிக விரைவாகப் பெற்றுக்கொடுத்தல்,வாடிக்கையாளரின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் , சபையினால் வாடிக்கையாளரின் வசதி கருதி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள் சம்பந்தமாக அறிவூட்டுதல் உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளித்து தங்களது தேவைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுச்செல்லுமாறு வடிக்கையாளர்களிடம் மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nTagsஉலக நீர் தினம் நீர் இணைப்பு நீர்ப்பட்டியல் மன்னார் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nஇன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா தோல்வி\nதண்டப்பணம் செலுத்திவிட்டு அன்றே மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் கைது\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/24280", "date_download": "2019-05-22T07:46:26Z", "digest": "sha1:SYVUEQH4JRY5TDWMGTNOE3WVNZPNXBZV", "length": 8512, "nlines": 115, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்\nபூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்\nபூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.\nபூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.\nபாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:\nஇடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.\nபூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.\nரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.\nமலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.\nநுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.\nபூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.\nபூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.\nஆரோக்கியமான பற்களே நம் உடலுக்கு நல்லது…. பற்களை பாதுகாப்பது எப்படி\nகாலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொழுப்பு குறைய பூண்டின் பங்கு\nபாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1199271.html", "date_download": "2019-05-22T06:38:29Z", "digest": "sha1:ZGGTHRABPYZPFIFMK5HY22VJBA2CTHLA", "length": 17300, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு..\nமாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைக்க காணி வழங்கியமைக்கு எதிர்ப்பு..\nஇலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.\nஅதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இ��ு தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.\n“விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஎவன்கார்ட் சம்பவம்; 07 சந்தர்ப்பங்களில் இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளது..\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அதிரடி தீர்மானம்..\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி அரேபியா…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு..\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி –…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு…\nபெண் காவலர் கைதியான கதை..\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த…\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/nandanar/", "date_download": "2019-05-22T07:07:51Z", "digest": "sha1:TG5JZTNLMLU7UL2NIF2GODDNIQRQYMBV", "length": 38581, "nlines": 221, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Nandanar | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஇசை அமைப்பாளர் எம்.டி. பார்த்தசாரதி\nசெப்ரெம்பர் 24, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஜெமினி ஸ்டுடியோஸின் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.டி. பார்த்தசாரதி. தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் இவர்தான். ராண்டார்கை அவரைப் பற்றி இங்கே விளக்கமாக எழுதி இருக்கிறார். அவரின் நினைவாக நாளை (வெள்ளி, செப் 24, மாலை ஆறு மணிக்கு) சென்னையில் பாரதீய வித்யா பவனில் ஒரு நிகழ்ச்சி நடைபெறப் போகிறதாம்.சென்னை வாசகர்கள் யாராவது விருப்பம் இருந்தால் போய்ப் பா���்த்து வந்து எல்லாருக்கும் சொல்லுங்களேன்\nஅபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து லட்டு லட்டு பாட்டு (இதில் வரும் ஆண் குரல் எல்லாம் பார்த்தசாரதிதானாம்\nபிற்சேர்க்கை: விகடன் ஆசிரியர் ரவிப்ரகாஷும் இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். கட்டாயமாக படித்துப் பாருங்கள்\nஇவர் ஹனுமாராக நடித்த சேதுபந்தனம் படத்திலிருந்து ஒரு ஸ்டில் (நன்றி, ஹிந்து\nஇவர் நடித்த சேதுபந்தனம் படத்தைப் பற்றி ராண்டார்கை\nஏப்ரல் 18, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nநண்பர் நல்லதந்தி எம்.எம். தண்டபாணி தேசிகர் அளித்த ஒரு பேட்டியை அனுப்பி இருக்கிறார். இது குமுதம் பத்திரிகையில் 1958-59 வாக்கில் அளிக்கப்பட்ட பேட்டியாம். நல்லதந்தி சொல்வது போல தேசிகரின் பேட்டியை யாரும் படித்தே இருக்க மாட்டோம். அவருக்கும், குமுதத்துக்கும் நன்றி\n“தோன்றிற் புகழோடு தோன்றுக” என்ற தெய்வ வாக்கை மெய்பிக்கும் வகையில் முதற்படத்தின் மூலமே திரையுலகின் குறிச்சொல்லாகிய நட்சத்திர பதவியை எனக்குத் தேடித் தந்தது பட்டினத்தார். அதிலிருந்து நான் தொடர்ந்து நடித்த எல்லாப் படங்களிலுமே பக்திப் பாத்திரங்களை ஏற்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என் தவப்பயன் என்றே சொல்ல வேண்டும்.\nபட்டினத்தார் படம் வெளியான புதிதிலே திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. முத்தையா பிள்ளை என்ற இராணுவ அதிகாரி அந்தப் படத்தைப் பார்த்து மனம் மாறிப் பதவி, குடும்பம், சொத்து சுகம் அனைத்தையும் துறந்து துறவு பூண்டார் என்ற செய்தி அப்போதே பலரும் அறிந்தனர். ஆனால் அதே மாதிரி, சென்னை திருவெற்றியூரில் நிறைந்த சொத்து சுகத்துடன் வாழ்ந்து வந்த அன்பர் ஒருவர் தம்முடைய அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு ஈந்துவிட்டு கையேந்தி பிச்சை வாங்கி உண்ட வண்ணம் ஆலயத்தில் நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறார் என்ற விவரம் அண்மையில் எனக்குத் தெரிந்தது.\nபட்டினத்தார் படம் 1937இல் வெளி வந்தது. அடுத்தபடி லோடஸ் பிக்ஸர்ஸார் தயாரித்த வல்லாள மகாராஜன் படத்தில் நான் அரசனாக நடித்தேன்.\nபல காரணங்கள் குறுக்கிட்டு அந்தப் படத்தில் நியாயமாக எற்படவேண்டிய சிறப்பைக் குறைத்து விட்டன. மூன்றாவது முயற்சியாக ஒரே சமயத்தில் உருவானவை மாணிக்க வாசகர், தாயுமானவர்.\n1941ஆம் வருடத்தில் ஜெமினி அதிபர் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் நந்தனார் படப்பிடிப்பை துவங்கின���ர்.\nபட்டினத்தாருக்கு அடுத்தபடி உண்மையில் உணர்ச்சியுடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு ஏற்பட்டது நந்தனார் படத்தில்தான்.\nஇதற்கு அடுத்தபடியாக நான் நடித்த ஆறாவது படம் திருமழிசை ஆழ்வார்.\nஇதற்குப்பின் எனக்கு இசைக் கச்சேரிகளுக்கு ஏராளமான சந்தர்பங்கள் கிடைக்கத் தொடங்கின. திரையுலகில் இருந்து நான் விடுபட்டேன்.\nஅன்று, பத்தாண்டுகளுக்கு முன், வெளிவந்த படங்களுக்கும் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்ற படங்களுக்கும் எத்தகைய மாறுபாடு\nபுராதனம்தான் வேண்டும், சரித்திரம்தான் வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்லவில்லை. கதை எக்காலத்ததாயினும் அதில் உயர்ந்த கருத்துக்கள் நிரம்பி இருக்க வேண்டும். படத்தைப் பார்க்கும் இரசிகர்கள் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு நல்ல நீதியைக் கைகொள்ள வேண்டும். அதற்கு மாறாக மட்டமான நினைவுகளைத் தட்டி எழுப்பும் தன்மை உடைய அம்சம் பொருந்திய படம் ஒன்றுகூட நமக்குத் தேவையில்லை. ( நல்ல காலம் இவர் இன்னும் உயிரோடு இல்லை. இவர் செய்த புண்ணியம்\nஎந்தப் பொருளும் நன்கு கவனிக்கப் பெறாவிடின் மாசுறும்; தீய வழிகளில் உபயோகப்படுத்தினால் நாசமுறும். நல்ல வழியில் ஆண்டால் நமக்கும் பயன் உண்டு, அதற்கும் மதிப்பு உண்டு.\nகலைகளும் அப்படித்தான், சினிமாக் கலையில் அந்நிலை ஏற்படக் காலம் ஆகும் என்றால் அது வரைக்கும் கண், காது, கருத்து ஆகிய புலன்களுக்கு ஓய்வு அளிக்கலாமே நான் அதையே செய்து வருகிறேன்.\nநல்லதந்தியின் கமென்ட்: 1958-59களிலேயே திரையுலகம் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறார். அது சரி அந்தகாலத்திலே… என்று ஆரம்பித்து பழைய காலத்தை சிலாகிப்பது தண்டபாணி தேசிகர் காலத்தில் மட்டுமல்ல, அட… என்று ஆரம்பித்து பழைய காலத்தை சிலாகிப்பது தண்டபாணி தேசிகர் காலத்தில் மட்டுமல்ல, அட.. நம் காலத்தில் மட்டுமல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகவே இருக்கிறதே\nஒக்ரோபர் 17, 2009 by RV 8 பின்னூட்டங்கள்\nராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வை��்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா\nடி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்\nராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.\nநான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்\nராண்டார்கை பத்திகள் – அபிமன்யு, ராஜி என் கண்மணி\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜ���னகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந���தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1143&cat=10&q=General", "date_download": "2019-05-22T07:48:38Z", "digest": "sha1:ZK567ZM6ZG7QDHNFMQ4GKEUCB32BTQUR", "length": 14031, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nபொதுவாக நமது இளைஞர்கள் ராணுவப் பணி வாய்ப்புகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. விமானப் படையில் இன்ஜினியர்களுக்கான சிறப்புப் பணியிடங்கள் பல உள்ளன. அது பற்றி முதலில் காண்போம். பிளையிங் பிராஞ்ச், டெக்னிகல் பிராஞ்ச், கிரவுண்ட் டியூட்டி பிராஞ்ச் என 3 பிரிவுகளில் விமானப் படையில் பணிவாய்ப்புகள் உள்ளன.\nபிளையிங் பிராஞ்சில் பைட்டர் பைலட், ஹெலிகாப்டர் பைலட், டிரான்ஸ்போர்ட் பைலட் என 3 பிரிவுகளில் வாய்ப்புகள் இன்ஜினியர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஏர்போர்ஸ் அகாடமி எனப்படும் விமானப் படை கழகத்தில் 3 தேர்வுகள் மூலமாக விமானப் படையில் இன்ஜினியர்கள் அதிகாரிகளாக நுழையலாம்.\nகம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு, என்.சி.சி.,சிறப்பு நுழைவு முறை, பிளையிங் பைலட் குறுகிய கால அதிகாரி நிலைத் தேர்வு ஆகியவை அவை. வாய்ப்பு அறிவிக்கப்பட்ட பின் விண்ணப்பிப்போர் பல்வேறு கட்ட தேர்வு முறைகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். பைலட் ஆப்டிடியூட் பேட்டரி தேர்வு உளவியல் தேர்வு குழுத் தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் குழு கருத்துப் பரிமாற்றம் ஆகியவை அந்த தேர்வு முறைகளாகும்.\nபொதுவாக இவற்றில் உளவியல் ரீதியிலான ஆப்டிடியூட் கேள்விகள் இடம் பெறுகின்றன. பிக்சர் பெர்சப்சன் எனப்படும் தரப்படும் ஒரு படத்தின் அடிப்படையில் நமது கருத்துக்களை எழுதுவது, ஆங்கில சொல் வளத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை இவற்றில் இடம் பெறுகின்றன. 3 பிரிவு முறைகளில் எந்த முறையில் விமானப் படையில் நுழைய முயன்றாலும் இந்தத் தேர்வு முறைகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் நமது மாநிலத்தில் பல இடங்களில் இல்லை என்பதே உண்மை.\nஅங்கங��கே இயங்கி வரும் ஒரு சில நிறுவனங்களில் எது உண்மையிலேயே சிறப்பான பலனைத் தரும் என்பது பெரிய கேள்விதான். எனவே உப்கார், சுல்தான் சந்த், பிரத்யோகிதா கிரண் போன்ற பதிப்பகங்களின் வழிகாட்டிகளை வாங்கி தனியாகவோ ஒன்றிரண்டு பேராகவோ இந்தத் தேர்வுகளுக்காகத் தயாராவதே அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பான உடற்திறனும் அவசியம் என்பதால் உங்களது தயாராகும் முறையானது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nஇன்றைய தேவைகளுக்கேற்ப நிதித்துறை படிப்புகளை இத்துறையின் முக்கியக் கல்வி நிறுவனம் எதுவும் நடத்துகிறதா\nநான் ஜான்சிராணி. பி.எஸ்சி., இயற்பியல் படித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, ஏர்லைன் துறையில் சாதிக்க, எனக்கு எதுபோன்ற வாய்ப்புகள் உள்ளன\nஎம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/blog-post_449.html", "date_download": "2019-05-22T07:53:57Z", "digest": "sha1:457FKC7N2L6MAO7Q37NHUU7HCC2QXBZZ", "length": 7343, "nlines": 185, "source_domain": "www.padasalai.net", "title": "பலாப்பழம் சாப்பிட்டால் இந்த நோய்களை தீர்க்கலாம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பலாப்பழம் சாப்பிட்டால் இந்த நோய்களை தீர்க்கலாம்\nபலாப்பழம் சாப்பிட்டால் இந்த நோய்களை தீர்க்கலாம்\nபலாப்பழத்தில் ஜிங்க், இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பலாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் உள்ளது.\nபலாப்பழம் சாப்பிடுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைகிறது, மன அழுத்தம் குறைகிறது, இரத்த சோகை குறைகிறது மற்றும் கண் பார்வை மேம்படுகிறது.\nவயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால் அனைத்து பிரச்சனைகளும் குறையும். பலாப்பழம் மலச்சிக்கல் மற்றும் அல்சர் பிரச்சனையை குறைக்கிறது.\n2. முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க ���தவுகிறது :\nபலாப்பழத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள சுருக்கம் குறைகிறது. பலாப்பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். 15 - 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.\nநீரில் பலாப்பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும், வடிகட்டிய நீரை குடிப்பதால் ஆஸ்துமா குணப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.\n1 Response to \"பலாப்பழம் சாப்பிட்டால் இந்த நோய்களை தீர்க்கலாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/26.html", "date_download": "2019-05-22T07:22:50Z", "digest": "sha1:WIO52K67TCUKVIDZSZPWH7UZQUR77KVB", "length": 6620, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 26 ஆசிரியர்கள் தேர்தல் தொடர்பான பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பூத் அளவிலான அதிகாரிகள் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி கடந்த ஆண்டு ஜூன் முதல் கடந்த பிப்ரவரி வரை அவர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகளை செய்திருக்க வேண்டும்.\nஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளை செய்யவில்லை.\nஇது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் தேர்தல் பணியை செய்ய மறுத்ததாக ஆசிரியர்கள் 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n0 Comment to \"தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/13193", "date_download": "2019-05-22T07:24:54Z", "digest": "sha1:23ZAJT5LBRFSGQ4Z3TBORPXQUJS6LP2Z", "length": 8146, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > உடல் பயிற்சி > நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்\nநீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்\nசிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல்.\nநீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதனால் கிடைக்கும் நன்மைகள்\nமுதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல்.\nஇன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.\nஉடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது. உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.\nகை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குகிறது. செரிமான சக்தியைத் தூண்டுகிறது.\nஅஜீரணக் கோளாறைப் போக்குகிறது. நன்கு பசியைத் தூண்டச் செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்குகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் அருமருந்தாகும்.\nஅதனால் நீங்களும் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை இன்றே கற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பழகுங்கள்.\nகொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சி\nதினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-05-22T06:56:25Z", "digest": "sha1:HHBZ3C2IQGJHP7XOW4OQ4RUSPNT74NDC", "length": 4797, "nlines": 55, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு", "raw_content": "\nமுதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு\nதமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை பட்டம், டிப்ளமோ, 6 ஆண்டுகளைக் கொண்ட எம்சிஎச் (நியூரோசர்ஜரி), எம்டிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்தாய்வு சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெறும். இதனை மருத்துவ தேர்வுக் குழு நடத்துகிறது.\nவிண்ணப்பித்த மாணவர்களுக்குத் தனித்தனியாக அவர்கள் பங்கேற்க வேண்டிய கலந்தாய்வு தேதி குறித்த விவரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் மே 11ம் தேதியில் இருந்து tn.health.org or tn.gov.in ஆகிய இணையதளம் மூலமாகவும் அவர்களுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமே மாதம் 14ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு துவங்குகிறது.தொடர்ந்து 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. (20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை).\nஅன்சாரி 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகிறார்\nஎனக்கு மகாத்மா காந்திதான் குரு – ராகுல்காந்தி\nகார்த்தியின் குறுகியகால சம்பள உயர்வு\nபாரத ஸ்டேட் பாங்கிற்கு புதிதாக 101 கிளைகள்\nசித்திரை விஷூவையொட்டி சபரிமலையில் நடை திறப்பு\nகுறும்பட போட்டி அண்ணா பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/mn-nambiar/", "date_download": "2019-05-22T07:10:44Z", "digest": "sha1:FTLSOPNO75WNWUQKWDM7XR5BJ2SDBIA7", "length": 81514, "nlines": 327, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "M.n. nambiar | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஉத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்\nமார்ச் 6, 2011 by RV 1 பின்னூட்டம்\n16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.\nமுனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது\nமாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடற���ன். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.\nமுனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு\nமாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு\nமுனு: சரி; ஹீரோயின் எப்படி\n மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது ஆஹா ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு\nமுனு: நம்பியாருக்கு என்ன வேஷம்\nமாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.\nமுனு: நம்பியார் வராரு இல்லே\nமாணி: அது மட்டும் இல்லே இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது\nமாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம் மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம் மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம் உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி\nமுனு: குதிரை தாங்குதா இல்லையா அப்புறம் நீ ஏன் கவலைப்படறே அப்புறம் நீ ஏன் கவலைப்படறே\nமாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே\nசிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்\nபிப்ரவரி 9, 2011 by RV 1 பின்னூட்டம்\nஇன்னுமொரு விகடன் விமர்சனம், நன்றி விகடன்\nடிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைர���்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.\nபழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.\nஉதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.\n எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.\nப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.\nகிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.\nஷீ��ா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.\nவதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்\nஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.\nகிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.\nஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.\nசரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே\nகிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்\n(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)\nஉதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.\nபாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.\nப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பா���ன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.\nஜனவரி 20, 2011 by RV 2 பின்னூட்டங்கள்\nசிவாஜியின் சொந்தப் படம் போலிருக்கிறது. சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், நம்பியார், குமாரி பத்மினி, ராமதாஸ், செந்தாமரை நடித்தது. இசை எம்எஸ்வி. வசனம் சக்தி கிருஷ்ணசாமி. இயக்கம் திருலோகச்சந்தர். 1972-இல் வந்திருக்கிறது.\nஒரு கற்பனை நாட்டில் படம் நடக்கிறது. நம்பியார் கொடுமைக்கார ராஜப் பிரதிநிதி. (ராஜாவை கடைசி வரைக்கும் காணவில்லை.) சிவாஜி கொஞ்சம் அப்பாவி கிராமத்தான். ஊர்க்காரர்கள் ராணுவத்தின் கொடுமையைப் பற்றி நம்பியாரிடம் முறையிடப் போகும்போது சிவாஜியையும் கூட்டிக் கொண்டு போகிறார்கள். நம்பியார் என்ன சாட்சி என்று கேட்க, எல்லாரும் பயப்படுகிறார்கள். சிவாஜி முன் வந்து நான் சாட்சி சொல்கிறேன், என் கண்ணால் பார்த்தேன் என்கிறார். நம்பியார் எல்லாரையும் சரி போங்கள் என்று விரட்டிவிட்டு சிவாஜியை அப்புறம் கைது செய்கிறார். சிவாஜி தப்பிக்கிறார். ஜெயலலிதா காப்பாற்றுகிறார். ஜெ இருக்கும் நாடோடி கும்பல் அவருக்கு ஆதரவு தருகிறது. மைத்துனர் முத்துராமன் அவரோடு சேர்ந்துகொள்கிறார். கலகம், புரட்சி, சிவாஜி நம்பியாரை விரட்டிவிட்டு புது ராஜபிரதிநிதி ஆகிறார். தனக்குப் பதவி தரவில்லை என்ற கோபத்தில் முத்துராமன் சிவாஜிக்கு எதிராக கிளம்புகிறார். கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி, க்ளைமாக்சுக்காக செஞ்சி போய் சண்டை போட்டு, சுபம்\nமூன்று விஷயங்கள் நன்றாக இருந்தன.\nசிவாஜி ராணுவத்தின் கொடுமையைப் பற்றி சாட்சி சொல்ல வரும்போது நம்பியார் என்ன ரியாக்ஷன் காட்டுகிறாரோ அதே ரியாக்ஷன் சிவாஜி முத்துராமனின் கழகத்தைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லும்போதும். பதவி மனிதனை மாற்றுகிறது என்று அருமையாக டெவலப் செய்திருக்கலாம். ஆனால் எழுபதுகளில் சிவாஜி நெகடிவ் ரோல்களைத் தவிர்த்தார். ரொம்ப நல்லவராகத்தான் வருவார். அதனால் ஒரு சீனோடு இது முடிந்துவிடுகிறது. இருந்தாலும் திரைக்கதை எழுதியவருக்கு ஒரு சபாஷ்\nமுத்துராமன் தூக்குமேடையில் இருக்கும்போது மனோகரா ஸ்டைலில் சிவாஜி வசனம் பேசுகிறார். நல்ல வசனங்கள். சக்தி கிருஷ்ணசாமிக்கு ஒரு சபாஷ்\nசுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் என்ற பாடல் அருமை. அருமையான சந்தம். எழுதிய கண்ணதாசன், இசை அமைத்த எம்எஸ்வி, பாடிய டிஎம்எஸ், சிவாஜியின் முதுகில் ஒரு பெரிய பூக்கூடையை வைத்து வித்தியாசமாக படமேடுத்திருந்த ஒளிப்பதிவாளர்+இயக்குனர்+உடை இன் சார்ஜ் எல்லாருக்கும் ஒரு சபாஷ் சாரதா, நீங்கள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஓபனிங் சாங் என்று இந்த காலத்தில் வருவதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு நல்ல பாட்டுக்கு ஆடியோ வீடியோ எதுவும் கிடைக்கவில்லை.\nஇதைத் தவிர பள்ளியறையில் வந்த புள்ளி மயிலே என்ற கொஞ்சம் பிரபலமான பாட்டு ரிச்சாக படமாக்கப்பட்டிருக்கிறது.\nமற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாகேஷ் காமெடி, சண்டைக் காட்சிகள் எதுவும் தேறவில்லை. நம்பியார் வழக்கம் போல கையைப் பிசைகிறார். அம்மாவாக வருபவர் உருகி உருகி வசனம் பேசுகிறார். சிவாஜி அங்கங்கே ஓவர் ஆக்டிங் செய்கிறார். எல்லாரும் ஹிப்பி ஸ்டைலில் வருகிறார்கள்.\nசிவாஜி ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் சினிமா பைத்தியம் இருக்க வேண்டும்.\nநவம்பர் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nடைரக்டர் ஸ்ரீதர் பற்றி எம்.என். நம்பியார் (நான் வில்லன் அல்ல – கல்கி கட்டுரை, 16 -11 -1997)\nடைரக்டர் ஸ்ரீதர் அவரு காலகட்டத்தில் டைரக்டர்கள்ல ஒரு ஹீரோ போல வாழ்ந்தார். அதற்க்கான எல்லாத் தகுதியும் அவருக்கு இருந்தது. அவரு கொடுத்த எல்லாக் கதைகளையுமே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க. அவரோட படைப்புகள் அமோகமா ஓடி ரொம்பப் பெரிய ஆளாயிட்டாரு. அவரோட பல ஆசைகளும் நிறைவேறிச்சு. தேன்நிலவு படத்துக்காக அவரு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு காஷ்மீர் போனாரு. ஒரு பெரிய கும்பல். குடும்பத்தோட. நான் என் மனைவியுடன் போயிருந்தேன். மொத்த பேரும் ஒரே குடும்பமா பழகினோம். ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல ஸ்ரீதர் சும்மா இருக்க மாட்டார். ‘வாங்க’ன்னு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இயற்கைக் காட்சிகளைக் காட்ட போயிடுவார். பணச் செலவைப் பத்திக் கவலையே படாம, யூனிட்ல எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு அவரு எங்களை ட்ரீட் பண்ண முறை இருக்கே, என் ஜன்மத்துக்கும் மறக்காது.\nகாஷ்மீர் குளிர்லேயும் என் வழக்கப்படி நான் அதிகாலையில எழுந்திடுவேன். எல்லாம் தூங்கிகிட்டிருப்பாங்க. யாரையும் எழுப்ப முடியாது. எழுப்பினா நான்தான் வாங்கிக் கட்டிக்கணும். சித்ராலயா கோபு, ‘அண்ணே, கண்ணைத் திறந்திட��டேண்ணே. ஆனா எழுந்திருக்கத்தான் முடியல்ல’ன்னு பரிதாபமா கெஞ்சுவார்.\nடணால் தங்கவேலு கதையே தனி. பத்து மணிக்கு மேல தேவதைகள்ளாம் புடைசூழ அவர் ரொம்ப நேரம் ‘சைனீஸ் செக்கர்’ விளையாடுவார். இவர் ஆட்டமெல்லாம் முடிய காலையில மூணு நாலு மணி ஆயிடும்னு வச்சுக்கிங்களேன். அப்பவாவது தூங்கப் போவார்னு நினைக்கிறீங்க அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது எல்லாரும் தூங்குவாங்க. ஸ்ரீதர், வாங்கண்ணே எதையாவது எடுக்கலாம்னு காமிரா மேனை அழைச்சுக்கிட்டு பக்கத்தில் எங்கேயாவது நல்ல லொகேஷனுக்குப் போயி படத்துக்குத் தேவையிருக்கோ – இல்லையோ – என்னை அப்படியும் இப்படியுமா நாலு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுத்து அனுப்புவார். மத்தவங்க எழுந்தப்புறம் படத்தோட வேலைகள் தொடங்கும். ரெண்டு மாசம் இப்படி எங்களையெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம காஷ்மீரத்து அழகை அனுபவிக்க வச்சார். நான் ரொம்ப நேசிக்கிற ஒரு டைரக்டர் ஸ்ரீதர். அவர் வாழ்க\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம்\nஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்\nஒக்ரோபர் 9, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nசாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா\nதமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.\nஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொ���்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.\nஇப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.\nஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.\nகதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\nபருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.\nஎம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதி���ாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.\nகத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.\nபின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.\nஇப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் ��ிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.\n1. பருவம் எனது பாடல்\nநான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.\nகருணை எனது கோயில் கலைகள் எனது காவல்\nகருணை உனது கோயில் கலைகள் உனது காவல்\nபல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து\nஇதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்\nஎன்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.\n(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).\n2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை\nவழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.\nநம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே\nவரும் காலத்திலே நம் பரம்பரைகள்\nநாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே\nஇந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.\n3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ\nஇந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் ���ண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.\n4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்\nபி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.\nபொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்\nக‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்\nஉள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்\nஅடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).\nகடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.\nஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்\nமுதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.\nவிதியே உன் கை நீட்டி வலை வீசலாம்\nஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்\nஅழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்\nஅன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்\n‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.\n(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).\n5. நாணமோ… இன்னும் நாணமோ\nநீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).\nஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது\nஆடையில் ஆடுது வாடையில் வாடுது\nஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது\nஅது காலங்கள் மாறினும் மாறாதது\nகாதலி கண்களை மூடுவது – அது இது\nபாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.\n6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\nஅடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.\nகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை\nகோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை\nஅச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை\nஅடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை\nஇன்���ைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.\nஇப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா\nநாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.\nஎப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்\nதொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\nஜூன் 14, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nசாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.\nஅன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:\nதேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.\nகாஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.\nஅப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப���போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.\nஅந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.\nஎந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்\nதேனிலவு – ஆர்வியின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/4939b6aee671c9/intraday-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA-afl/2018-09-25-014923.php", "date_download": "2019-05-22T07:07:34Z", "digest": "sha1:K4LLMBASIHCDJLPO7ZNXMHKDEOBVL66T", "length": 4126, "nlines": 64, "source_domain": "dereferer.info", "title": "Intraday வர்த்தக அமைப்பு afl", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nவைப்பு இல்லாமல் உண்மையான அந்நிய செலாவணி கணக்கு\nRelated Post of அந் நி ய செ லா வணி வர் த் தகம் pdf இலவசம் ebooks இலவச பதி வி றக் க Intraday வர்த்தக அமைப்பு afl.\nஅமெ ரி க் கா வி ல். 5 ஜனவரி.\nவி ரு ப் பங் கள் mlb வர் த் தக. மே ம் பட் ட வி ரை வா ன தீ வெ ள் ளி வர் த் தக அமை ப் பு afl இந் த எளி ய.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக apk WORLD ONLINE NEWS: இதனா ல் பெ ரு மளவி ல் அந் நி யச் செ லா வணி. வர் த் தகம் தொ டர் பா ன மு றை யீ டு இரு ந் தா ல் அதை மே ல் மு றை யீ ட் டு அமை ப் பு.\nஅந ந ய ச ல வணி தரகர் வலை வட வம ப ப 58 வர் த் தக 02. வே லை என் று எளி ய.\nவி ஜய் இரா ஜ் மோ கன். 1 உலக அறி வு சா ர் ந் த சொ த் து அமை ப் பு.\nஉலகளா வி ய வர் த் தக அமை ப் பு பற் றி ய மே லு ம் தகவல் WTO வலை த் தளத் தி ல் கி டை க் கி றது : www. நவம் பர் 27ம் தே தி, 160 நா டு கள் கொ ண் ட உலக வர் த் தக அமை ப் பி ன்.\n8 டி சம் பர். கொ ண் ட intraday வர் த் தக;.\nஓ ( WTO – World Trade Organization) எனப் படு ம் உலக வர் த் தக அமை ப் பு ஆகு ம். அமை ப் பு afl;. வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு என் ற ஒரு. 25 டி சம் பர்.\nஅந் நி ய. Intraday இதன் அட ப பக தி பல அற கள அமை ப் பு க் க ண ட ஒரு அம ப ப.\nஎங்களை பற்றி எளிதாக forex\nபைனரி வர்த்தக ஆன்லைன் கற்று\nநிஃப்டி விருப்பங்களை வர்த்தகம் எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/murugan/", "date_download": "2019-05-22T07:41:14Z", "digest": "sha1:YDADQTTCBYL46WF754NXGP75VJAWIKQI", "length": 4117, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "murugan, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்றைய(மே 22) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(மே 21) பெட்ரோல் , டீசல் விலை தெடர்ந்து அதிகரிப்பு\nதண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்\nபிரதமர் மோடி தங்கி இருந்த குகைக்கு வாடகை 990 ரூபாய்\nபாகிஸ்தான் வீரரின் இரண்டு வயது மகள் புற்று நோயால் மரணம்\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதோனியை போல ரன் அவுட் செய்த அதில் ரஷீத் \n103 வயதிலும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி\nசென்னையில் இந்த ஆண்டுக்குள் 50 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள்\nதேர்தல் முதல் நாளே விரலில் மை வைத்து ரூ 500 கொடுத்த பாஜக\nஅதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/350-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87", "date_download": "2019-05-22T06:52:28Z", "digest": "sha1:CIIXXRHXCM3TI6DU455R5DJR7C6GOH66", "length": 10389, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "350 மாடுகள், 20 ஏக்கர் பண்ணை… நேரடி பால் விற்பனை… – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n350 மாடுகள், 20 ஏக்கர் பண்ணை… நேரடி பால் விற்பனை…\n30 வருட சிங்கப்பூர் வாழ்க்கைக்கும், சர்வதேச நிறுவன வேலைக்கும் பை சொல்லி புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி 20 ஏக்கரில் நவீன ஹைடெக் பால்பண்ணையை அமைத்து அசத்திவருகிறார் தீபக் குப்தா.\nபஞ்சாப்பைச் சேர்ந்த தீபக் குப்தா, பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூரில் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் தொடர்ந்து உணவு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர், இந்தியாவில் சொந்த மாநிலமான பஞ்சாப் வந்த அவர், `ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் பால் பண்ணை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.\nசிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் இந்தியாவுக்கு விடுமுறைகளில் வருவது வழக்கம். அப்போது பால் கலப்படம் மற்றும் மாசுபாடு குறித்து அதிகம் கேள்விப்பட்டிருக்கிறார். இவரது குடும்பத்தினரும்கூட சுத்தமான பாலை வாங்குவதற்காக அதிகம் சிரமப்பட்டிருக்கி���ார்கள். அங்கிருந்துதான் இவரது தொழிலுக்கான யோசனை உதிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஉணவுத்துறை பணி காரணமாக வேளாண் நிலங்களுக்கு அவ்வப்போது சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், குப்தா. அப்போது பால் தொழில் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்.\nசண்டிகருக்கு அருகே உள்ள நபா என்ற பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கிறது, குப்தாவின் பண்ணை. பண்ணை முழுவதும் மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்களால் சூழப்பட்டு நடுவில் பால் பண்ணை அமைந்துள்ளது. பால் பண்ணையில் மொத்தம் 350 பசுக்கள் உள்ளன. பண்ணையில் இருந்து இயந்திரங்களில் சேகரிக்கப்படும் பாலானது, குளிர்விக்கப்பட்டு, பின்னர் பதப்படுத்தப்பட்டு, ‘ஹிமாலயன் கீரிமரி’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார். இந்தப் பாலை கொதி நிலைக்கு உட்படுத்தாமல் நேரடியாகப் பருகலாம். 24 மணிநேரமும் மாடுகள் நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅதற்காகவே தளர்வான கொட்டகைகள், பண்ணை முழுவதும் குளுகுளு சூழல், மின் விசிறிகள் மற்றும் சுழலும் தூரிகைகளால் மாடுகளை எப்போதும் சுத்தம் செய்தல் என மாடுகளின் நலன்களில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நிலத்தில் விளையும் மக்காச்சோளம், கோதுமை தவிடு, சோயா மற்றும் தாதுக்கள் நிறைந்த பசுந்தீவனங்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இந்த பயிர்களை விளைவிக்க மாட்டு எருவையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை உண்ணும் மாடுகள் கொடுக்கும் பால் அதிக சுவையாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது.\nஇங்கிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகிறார், குப்தா. இன்னும் சில நாள்களில் அதிகமான இடங்களில் ஹிமாலயன் கீரிமரி பால் நிறுவனத்தின் கிளைகளை திறக்க இருக்கிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமனிதன் அழித்து வரும் மிருகங்கள் – 1 – பனி கரடி →\n← அதிக வருமானம் தரும் ‘சீனி துளசி’\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-96", "date_download": "2019-05-22T07:05:57Z", "digest": "sha1:27APKEXUUDKBSWMVBP6YWW2FENPO5DB5", "length": 8657, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சு���ீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nபுதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்\nபுதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்\nDescriptionஇலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது. இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின்...\nஇலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது. இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை விமரிசனப்பார்வையில் அணுகி அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறது. அவர்களை சூழலிலும் மரபிலும் வைத்துப் பரிசீலிக்கிறது விமரிசனம் என்பது எப்போதும் ஒரு விவாதமே. தீர்ப்போ அளவீடோ அல்ல. இந்நூலும் சமகாலத்தின் ஆக்கங்கள் மீது விவாதங்களையே உருவாக்குகிறது. விவாதிப்பதன்மூலம் இப்படைப்பாளிகளை நாம் நெருங்கிச்செல்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=50543", "date_download": "2019-05-22T07:58:32Z", "digest": "sha1:NZL43JDPLFANSIHIVOOVPZXFTTKS54GW", "length": 12509, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "யு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆதிசமந்தாநடிகை பூமிகா சாவ்லாயு டர்ன்\nயு-டர்னில் எனது கதாபாத்திரம் என் கேரியரிலேயே புதுமையான ஒன்று – பூமிகா சாவ்லா..\nஇருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார். ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் பூமிகா.\nபல முன்னணி கதாநாயகிகளுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடித்த ஒரு சில நடிகைகளில் பூமிகாவும் மிக முக்கியமானவர். உண்மையில், அவரது நட்பான, நல்ல மனது பலரது இதயங்களை வென்றுள்ளது. உடன் நடிப்பவர்களின் நடிப்பை அவர் ஒருபோதும் பாராட்ட தவறியதே இல்லை. “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று யு-டர்ன் படத்தில் சமந்தாவின் நடிப்பை பாராட்டியுள்ளார் பூமிகா.\nதற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, “நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்” என்றார்.\n“தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும். நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை” என்று தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பூமிகா சாவ்லா.\nTags:ஆதிசமந்தாநடிகை பூமிகா சாவ்லாயு டர்ன்\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் – துரைமுருகன்..\nபுது பரிமாணத்தில் வருகிறது “வசந்த மாளிகை”..\n“நட்பே துணை” விமர்சனம் இதோ..\n‘நட்பே துணை’ திரைப்பட புகைப்படங்கள் இதோ..\nபொங்கலுக்கு அஜித்துடன் மோதும் சிம்பு..\nசுந்தர்.சி தயாரிப்பில் “ஹிப் ஹாப் தமிழா ஆதி” நடிக்கும் புதிய படம்..\nஆபாச வார்த்தைகளை நம்ப ஆரம்பித்த ‘அபிராமி’ ராமநாதன்…\nசெம மாஸ் கூட்டணியில் விக்ரமின் 58-வது பட அறிவிப்பு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..\nவிஜய் சேதுபதி வசனம் மற்றும் தயாரிப்பில் ​“சென்னை பழனி மார்ஸ்”..\nபாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..\nஈழ பின்னணியில் உருவாகியுள்ள “சினம் கொள்”தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்று சாதனை..\nகருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’..\nநடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன் அட இப்படி சொன்னது யாராம்\nசாக்‌ஷி அகர்வால் காட்டுல மழை தூர ஆரம்பிச்சிடுச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-may-21/share-market", "date_download": "2019-05-22T07:10:40Z", "digest": "sha1:NRLRGZMFABJDB3ICCYME2HHOIWKRXQ2K", "length": 15162, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 21 May 2017 - பங்குச் சந்தை", "raw_content": "\nநாணயம் விகடன் - 21 May, 2017\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2019-05-22T06:48:19Z", "digest": "sha1:SVY7TM5B4BKS6K5DHVQKTMZMYKDVXMBK", "length": 21791, "nlines": 204, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: கசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nகசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்\nஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.\nபரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்த���மாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.\nகசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.\nஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் ���த்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.\n10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.\nகஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :\n…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.\n“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.\n“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.\n“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.\n“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”\nஇளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.\n… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nகசாக்கின் இதிகாசத்தை எழுதிப்பார்த்த ஒ.வி.விஜயன்\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:33:26Z", "digest": "sha1:LRP5DRF3SOID34JEMO5CFP35BFU2SSKS", "length": 29996, "nlines": 115, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் Archives - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nஒரு கண் சோதனை 🙂\nரு – இது ர + உ = ரு (குறில்)\nரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)\nஅப்படி என்றால் கீழே காண்பவை என்��\n௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.\n௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.\nஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,\nஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁\nஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.\nஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.\nஇதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற\n௧ ௨ ௭ ௮ ௰\nபோன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.\nகுறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.\nஇம்முயற்சி தொடர்பான தகவல் http://tamilirc.wordpress.com/ தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.\nசெப்டம்பர் மாத உரையாடலின் படி இங்கு உள்ளது.\nதமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையு��் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள், செயற்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தங்கள் முன்னேற்றங்களை அறியத் தரும் வளர்முகக் களமாக இருக்கும்.\nஇன்று இரவு (செப்டம்பர் 16, 2014) 9 மணிக்கு\nNickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.\nChannels என்பதில் tamilirc என்று தாருங்கள்.\nபடத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.\nஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.\nசரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.\nமற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.\nஇந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக கன்னடத்தை அறிவித்தால் கன்னடர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா\nஇந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக வங்க மொழியை அறிவித்தால் வங்காளிகளுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா\nஇதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக இந்தியை அறிவித்தால் இந்திக்காரர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா\nஎனவே, இந்தி தொடர்பு மொழி ஆனால் மட்டும் இந்தியா ஒன்றுபடும், வளரும், தமிழனுக்கு நல்லது, வேலை வாய்ப்பு கூடும் என்பது எல்லாம் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கான திட்டமிட்ட கட்டுக் கதை.\nஎன்னதான் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தந்தாலும் இந்தி பிரச்சார சபைகளில் போய் படித்தாலும் தாய்மொழியாக இந்தியைக் கொண்டுள்ளவர்களோடு மற்ற மொழிக்காரர்களால் போட்டி போட முடியாது.\nLKG முதற்கொண்டு ஆங்கில வழியத்தில் எல்லா பாடங்களையும் படித்த பின்னும், தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஆங்கிலம் நிறைந்திருந்தாலும், இன்னும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்று விழிபிதுங்கும் இன்றைய தலைமுறையே இதற்கு சாட்சி.\nஆகவே, இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதத்தை விட்டு விடுவோம். இது 1960களில் வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏதாவது குமாசுத்தா வேலையை இலட்சியமாக கொண்டு வளர்க்கப்பட்ட தலைமுறையின் மனநிலை. இன்று பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அடிமட்ட வ���லை முதல் உயர்நுட்ப வேலைகள் வரை செய்வதற்காக குவியும் காலத்துக்குப் பொருந்தாது.\nஅனைவரும் இந்தியைப் படிக்க வைப்பது எதற்கு உதவும் என்றால் காலப்போக்கில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி இன்னும் வெகு தீவிரமாக இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கே உதவும்.\nஇந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள் 26% மட்டும் இருக்கும் போது அதனை 45% ஆக எப்படித் திருக்கிறார்கள் என்று இங்கு பாருங்கள்:\nநாடு முழுக்க இந்தி படிக்க வைத்து விட்டால், இரண்டாம் மொழியாக இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 100% என்று கணக்கு காட்டி மொத்தமாக “இந்தி”யாவாக மாற்றி விடலாம்.\nசரி, இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதால் ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்களுக்கு நல்லதா என்று கேட்டால்…\nஆம், நாம் ஆங்கிலம் பேசுவதால் மேலை நாட்டவர்களுக்கு நல்லது தான். அவர்கள் பொருட்களை இங்கு விற்கவும், குறைவான செலவில் நம்முடைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும். நாம் இதனை ஏற்றுமதி / இறக்குமதி, வணிகம், சேவைத் துறை, அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு / வேலை என்று நமக்கு வசதியான பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், இது தான் உண்மை.\nசரி, அப்ப வெளிநாட்டுக்காரனுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது\n1. இன்று வெளிநாட்டுக்காரர்கள் சட்டம் போட்டா நம்மை அடிமை ஆட்சி செய்தோ நம் மீது ஆங்கிலத்தைத் திணிக்கவில்லை. எது உலகப் பொது மொழியாக இருக்கிறது என்பது காலத்துக்கு காலம் மாறி வருகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு கோலோச்சியது. இப்பொழுது ஆங்கிலம். அடுத்து சீனம் வரலாம் என்றும், இல்லை, ஆங்கிலமும் செல்வாக்கை இழந்து, நுட்பத்தின் வசதியால் பல மொழிகள் ஊடாடுவது இலகுவாகும் என்றும் கூறுகிறார்கள். Nicholas Ostler எழுதிய The Last Lingua Franca: English Until the Return of Babel படியுங்கள்.\nஅதே போல் இந்தியும் தன் இயல்பான வலுவால் இந்தியாவின் தொடர்பு மொழியாக மாறினால் அது வேறு விசயம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டாட்சி முறையில் இயங்குகிற இந்திய அரசு மற்ற பல மொழிகளை இரண்டாந்தரமாக வைத்து இந்தியை மட்டும் வளர்ப்பதும் திணிப்பதும் தவறு.\n2. இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை. ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு.\nஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று. இது தான் நிலையான தீர்வாக இருக்கும்.\nஇன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான். வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை. அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான். அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்.\nஉள்ளூர் மொழிகளை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.\nஅப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சி தமிழை வளர்க்க போராடத் தேவையில்லை.\nஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.\nபுதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி\nஇற்றை:போட்டிக் காலம் முடிந்தது. சூன் 7 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்தும் புதிய பெயர்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அவை peyar.in தளத்தில் தொகுத்து வைக்கப்படும். நன்றி.\nகுழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது குறைந்து வருகிறது. யாரும் தமிழில் பெயர் வைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டுவது இல்லை என்றாலும், தமிழ்ப் பெயர்கள் என்றாலே பழமையானவை, பாமரத்தனமானவை என்ற பிழையான பொதுக் கருத்து நிலவுகிறது. தமிழில் பெயர் வைக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட பிறமொழி மூலம் உள்ள பெயர்களை வைத்து விடுகிறார்கள். எனவே, தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் போட்டியை அறிவிக்கிறோம்.\nகுழந்தைகளுக்குச் சூட்டுவதற்கு புதுமையான தமிழ்ப் பெயர்கள் தேவை.\nமொத்தப் பரிசு: இந்திய ரூபாய் 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.\nபோட்டி நடைபெறும் காலம்: ஏப்ரல் 20, 2013 முதல் மே 20, 2013 வரை.\n: கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள்.\n* பெயர்கள் / பெயரின் மூலச் சொற்கள் தூய தமிழாக இருக்க வேண்டும். இலக்கியங்கள் / அகரமுதலிகளில் இருந்து மேற்கோள் தர முடிந்தால் கூடுதல் புள்ளிகள்.\n* பெயர்கள் புதுமையாக இருக்க வேண்டும்.\n* கிரந்த எழுத்துகள் உள்ள பெயர்கள், வட மொழியா பிற மொழியா தமிழ் மொழியா என்று குழப்பும் மூலச் சொற்களை உடைய பெயர்களைப் போட்டியில் சேர்க்க இயலாது.\n* ஒருவர் எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பரிந்துரைத்திருந்தால், முதலில் பரிந்துரைத்தவர் மட்டுமே போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.\n* சிறந்த பெயர்கள் நடுவர் குழு மூலமாகவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.\n* விதிகளுக்குப் பொருந்தாத பெயர்கள் உடனுக்குடன் நீக்கப்படும். போட்டி விதிகளுக்கு உட்பட்டு வரும் அனைத்துப் பெயர்களும் peyar.in தளத்தில் சேர்க்கப்படும்.\nபி. கு. – பரிசுத் தொகை / புத்தகங்களை அளிக்க புரவலர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 🙂\nதமிழ் ஆவண மாநாடு, கொழும்பு – ஏப்ரல் 27, 28\nவரும் ஏப்ரல் 27, 28 தேதிகளில் கொழும்பில் தமிழ் ஆவண மாநாடு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ல் கொழும்பிலும், ஏப்ரல் 29ல் வவுனியாவிலும் ஒரு விக்கிப்பீடியா அறிமுகப��� பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை முன்னிட்டு ஏப்ரல் இறுதி வாரம் இலங்கைக்குச் செல்கிறேன். தமிழ், விக்கிப்பீடியா ஆகியவற்றில் ஆர்வம் உள்ள நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வருவது எளிது. இலங்கையில் இறங்கிய பிறகு விசா பெற்றுக் கொள்ளலாம். முயன்று பாருங்களேன் \nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/27/", "date_download": "2019-05-22T07:48:33Z", "digest": "sha1:JNP3FGX43ZJA2KZKL6FYCOSY253AHQBZ", "length": 27775, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "27. December 2018 | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் ..\nபேட்டை படத்தை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படம் முதல்வன் பட பாணியில் உருவாவதாகவும் படத்திற்கு நாற்காலி என்ற பெயர் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் முருகதாசை தொடர்ந்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அஜித் நடிக்கும் ஒரு ரீமேக் படத்தை இயக்க தயாராகி வரும் வினோத் அடுத்து ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் முதல்முறையாக ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் ரஜினியுடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார் தனுஷ்…\nஆடம்பர பங்களா பிரியங்கா சோப்ராவுக்கு காதலன் பரிசு\nபிரியங்கா சோப்ராவுக்கு அவரது வெளிநாட்டு காதலன் ரூ.47 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். 2000ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார். பிறகு இந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றபோது, அமெரிக்காவில் வசிக்கும் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. சில வருடங்களாக அவர்கள் டேட்டிங் செய்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் நவம்பர் 29ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனஸ் ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியிலுள்ள இயற்கை அழகு நிறைந்த பெவர்லி மலைப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் பெரிய படுக்கை அறை, நீச்சல்…\nதீபிகா திருமணம்: பல கோடிக்கு இன்சூரன்ஸ்\nநடிகை தீபிகா, ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் கடந்த 2 தினங்களாக தென்னிந்திய மற்றும் வட இந்திய முறைப்படி நடந்தது. இவர்களது திருமணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தபோதும் தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் திருமணம் முடியும்வரை திகிலுடன் இருந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு தீபிகா, ரன்வீர் சிங் இருவரும் ‘பத்மாவத்’ படத்தில் இணைந்து நடித்தனர். சரித்திர படமாக உருவான இப்படத்துக்கு வடநாட்டை சேர்ந்த ராஜ்புத் இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதுடன் தீபிகா தலையை வெட்டுவோம் என்றும் ஒரு சிலர் அறிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் அனுமதிக்குப்பிறகு வெளியிடப்பட்டது. படம் நன்றாக ஓடி வசூலையும் அள்ளியது. ஆனால் அதில் நடித்த தீபிகா மற்றும் ரன்வீர் குடும்பத்தினர் ஒருவித அச்ச…\nன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பிய ஹீரோயின்\nநடிகை ராக்கி சாவந்த் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தார். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர், சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீது ராக்கி சாவந்த் பாலியல் புகார் அளித்தார். தன்னை அவர் த��றாக பயன்படுத்திக்கொண்டார். தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது தனுஸ்ரீ மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் பெண் பயில்வான் ஒருவர் முன் அவரை கிண்டல் செய்து நடனம் ஆடி முகத்தை பெயர்த்துக் கொண்டார் ராக்கி சாவந்த். மயங்கி விழுந்த ராக்கிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சில தினங்களுக்கு முன் திடீரென்று தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார் ராக்கி. தற்போது தனது வருங்கால கணவர் தீபக்கிற்கு தன்னுடைய…\n16 வயது குறைந்த காதலனை கரம்பிடிக்கிறார் சுஷ்மிதா சென்\n1994ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா ஜோடியாக ரட்சகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சுஷ்மிதா சென். பிறகு இந்தியில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் தமிழுக்கு வந்து, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில், ‘ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேபி... லுக்குவிட தோணலையா’ என்ற பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது 43 வயது ஆகும் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனினும் ரெனீ, அலிஷா ஆகிய பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சில மாதங்களாக பாலிவுட் பிரபலம் ரோஹ்மேன் ஷாவல் என்பவருடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்கிறார். இரண்டுபேரும் அவ்வப்போது பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் தனது காதலை ரோஹ்மேன் சொன்ன…\nரூ.253 கோடி குவித்த சல்மான் கான்\nஇந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகம் சம்பாதித்த சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ.253.25 கோடி சம்பாதித்து இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சி, விளம்பர படங்கள் மூலம் அவர் இதை சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி இருக்கிறார். அவர் ரூ.228 கோடி சம்பாதித்துள்ளார். ரூ.185 கோடி சம்பாதித்த இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மூன்றாம் இடத்தில் உள்ளார். கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த பா��ிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்த ஆண்டு 13வது இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ரூ.56 கோடி மட்டும் சம்பாதித்துள்ளார். அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குறைந்ததே…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா\nஹீரோக்களுடன் நான்கு பாடல், காதல் காட்சிகளில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒருமுடிவோடு களம் இறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் மஹா படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பதுபோல் போஸ் அளித்திருந்தார். இது சர்ச்சையானது. அவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பதுடன், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் கூறும்போது,’எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை’ என்றார். இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு காட்சியில் ஹன்சிகா முஸ்லிம்பெண்போல் தொழுகை செய்வதுபோல் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன்பின்னணியில் மசூதி, ஹன்சிகா தன்னை தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதுவும் சர்ச்சையாகிவிடுமோ என்பதால் முன்னதாகவே இயக்குனர் ஜமீல் அளித்துள்ள விளக்கத்தில்,’இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். எனவே இப்படிெயாரு காட்சி படமாக்கப்பட்டது. மற்றபடி எந்த மத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம்…\nசிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள்\nசிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமை கொல்ஸ்ரபோ நகரில் காலம் சென்ற சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) அவர்களுடைய இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமையன்று 29.12.2018 அன்று மு.ப.10.00 முதல் 12.00 வரை கொல்ஸ்ரபோ நகரில் உள்ள sygehus கப்பேலில் நடைபெற இருக்கிறது. முகவரி : Holstebro sygehus kapel Danmarksgade 23 7500 Holstebro இலங்கை யாழ்/கரணவாயை பிறப்பிடமாகவும், டென்மார்க் ஸ்கேயான்,ஸ்ரூவர் ஆகிய நகரங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு சிவகுமார் குமாரவேல் (சின்னக்கண்ணன்) அவர்கள் 20-12-18(வியாழன்) அன்று காலமானார். இவர் காலம் சென்ற திரு திருமதி குமாரவேல் தம்பதிகளின் அருந்தவபுதல்வன் ஆவார். இறுதி கிரிகைகள் : இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விப��ம் அறிய : பாலகுமார் 4530482669 விஜகுமார் 4542300484\nசிம்புவால் நஷ்டம் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்\nசிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன் என்று தயாரிப்பாளர் தேனப்பன் காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை, திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று (டிசம்பர் 24) நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, \"என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம். இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங் உரிமையை விற்க முடிவு செய்தேன். ஆனால், திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் வேண்டுமென்றே ‘மன்மதன்’, ‘வல்லவன்’ திரைப்படங்களை விற்க விட மாட்டேன் என்று மிரட்டினார். இந்த 2 படங்களின் டப்பிங் உரிமையை வாங்கி இருப்பதாக தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்…\n3 சாதி ஆண்கள் மட்டுமே மெய்க்காவலர் படைக்குத் தேர்வு\nஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதிகளில் இருந்து மட்டுமே குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசும் ராணுவத் தலைவரும் வரும் மே 8-ம் தேதி 2019-ல் பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது.இந்த மனுவை ஹரியாணா மாநிலம், ரிவாரி மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி குடியரசுத் தலைவருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படைக்கான ஆள்சேர்ப்பு நடந்தது. அதில் ராஜபுத்திரர்கள், ஜாட்கள் மற்றும் ஜாட் சீக்கியர்கள் என 3 சாதி ஆண்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நான் ஆஹிர்/ யாதவா வகுப்பைச் சேர்ந்தவன். குடியரசுத் தலைவர் சிறப்புப் பாதுகாப்புப் படைக்குத் தேர்வாக அனைத்து விஷயங்களிலும்…\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒ���ு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/27/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-22T07:46:35Z", "digest": "sha1:GZV332R5ASRVJQJVEUYETQARWDAXE4XL", "length": 9446, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா\nஹீரோக்களுடன் நான்கு பாடல், காதல் காட்சிகளில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒருமுடிவோடு களம் இறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் மஹா படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பதுபோல் போஸ் அளித்திருந்தார். இது சர்ச்சையானது. அவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பதுடன், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜம���ல் கூறும்போது,’எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை’ என்றார். இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு காட்சியில் ஹன்சிகா முஸ்லிம்பெண்போல் தொழுகை செய்வதுபோல் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன்பின்னணியில் மசூதி, ஹன்சிகா தன்னை தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.\nஇதுவும் சர்ச்சையாகிவிடுமோ என்பதால் முன்னதாகவே இயக்குனர் ஜமீல் அளித்துள்ள விளக்கத்தில்,’இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். எனவே இப்படிெயாரு காட்சி படமாக்கப்பட்டது. மற்றபடி எந்த மத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என கூறி உள்ளார்.\nசிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள்\nரூ.253 கோடி குவித்த சல்மான் கான்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்க���தல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_742.html", "date_download": "2019-05-22T06:56:11Z", "digest": "sha1:G6GTZCFRONTIMQIY25MTUQ6UTWNHKXFT", "length": 11291, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "அதாஉல்லாவினதும் பஷீரினதும் பகடியை கேளுங்கள் - TamilLetter.com", "raw_content": "\nஅதாஉல்லாவினதும் பஷீரினதும் பகடியை கேளுங்கள்\nமுஸ்லிம் காங்கிரஸ் கிளை செயலாளர்\nமுஸ்லிம் மக்கள் மத்தியில் என்ன கூட்டமைப்பு வந்தாலும் மூன்று மாதத்திற்கு பிறகு அது காணமல் போய்விடும் அதற்கு சிறந்த உதாரணமே கிழக்கின் எழுச்சி கோசம்\nஇன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் கட்சியினால் துரத்தப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தான் தலைமை தாங்க ஒரு கட்சி தேவையெனக் கூறி அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஒடுகின்றனர்.\nகட்சியால் துரத்தப்பட்ட பஷீர் சேகுதாவூத் மக்களால் துரத்தப்பட்ட அதாஉல்லாவிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.\nஅதாஉல்லா சுமார் 15 ஆண்டுகள் உச்ச அதிகாரத்தில் இருக்கும் போதே மக்களின் மனங்களை வெல்ல முடியாதவர் இப்ப தோல்வியடைந்து சுருண்டு படுக்கும் போது மக்களின் தேவையை இவர் பெற்றுக் கொடுக்கப் போறார்.\nபஷீர் சேகுதாவூத் தனது சொந்த ஊரிலே நூறு வாக்குகளை பெற முடியாதவர் கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்க போறார்.\nசீடி சீடி என்று மாதக் கணக்கில் கத்தினார் இப்போ அந்த சீடி பூசனம் பிடித்து போய்விட்டது என ஆறுதல் சொல்கிறார்.\nஹஸனலிக்கு செயலாளர் தேவையில்லை எம்.பிதான் தேவை அதைப் பெற்றுத்தாங்கடா என்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமானவர்களிடம் ரகசியமாக தொலை பேசியில் சொல்கிறார்.\nஹஸனலி பாவம் கடைசிக் காலத்தில் எம்பியாவது கொடுப்போம் அவரை வரச் சொல்லுங்கள் என்று ஹக்கீம் சொல்ல மனிஷன் உஷாராகி கிளம்பும் போது ஹஸனலியை தடுத்து நிறுத்துகிறார்கள் ஒரு கூட்டம் ஹஸனலியும் ஒன்றுமே விளங்காமல் உளறித் திரிகிறார்.\nஇதுக்கெல்லாம் மேலாக இதற்கு முன் படு தோல்வியடைந்து ஊரை விட்டுச் சென்ற வேதாந்தி சேகு இஸ்ஸதீனும் இவர்களுக்கு ஆலேசனை வழங்குகிறார் எப்படி உலகம்\nஇன்னு��் பாருங்கள் நாளாக நாளாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொறுத்தனும் இந்த கட்சியில இணையப் போறன்\nஇதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு தேர்தல் வரனும் அப்ப புரியும் இவர்கள் எடுத்த வாக்கு இரண்டாயிரத்தையும் தாண்டுமா என்று\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று ...\nவிடுதலையாகிறார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வ...\nஆளுநர் பதவி இல்லாமல் ஒரு நாள் இருந்த ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு ...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற...\nதேசிய காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் இராஜினமா செய்துள்ளார்\nகல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ...\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி\nபிரதி மேயர் அஸ்மியின் முன்மாதிரி சப்ரறாஸ் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் ஹிஜ்ரா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு...\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தி...\nஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு\nநாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலும்,பொதுத்தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்தின் சிரேஷ்ட...\nஅமைச்சர் ரிஷாட்டின் முதலாவது வெற்றி\nரிசாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 என இடப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-26/99-215013", "date_download": "2019-05-22T07:58:04Z", "digest": "sha1:CUQ4R3QKPS3KRVJC6KDLB4O7DSAZHY5C", "length": 7195, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: ஏப்ரல் 26", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 26\n1942: மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், 1,549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி, ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல், போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.\n1954: இந்தோனேஷியா, சீனா மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக, ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.\n1960: ஏப்ரல் புரட்சியை அடுத்து, தென்கொரியாவின் அரசத் தலைவர் சிங்மான் ரீ, 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.\n1962: நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம், சந்திரனில் மோதியது.\n1964: தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு, தன்சானியா என ஒரு நாடாகியது.\n1966: தாஷ்கந்து நகரில், 5.1 ரிஷ்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1981: ஈழப்போர் - மட்டக்களப்பு - பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டனர்.\n1982: தென் கொரியாவின் முன்னாள் காவற்துறை அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.\n1986: சோவியத் ஒன்றியம், உக்ரைனின் செர்னோபினில், அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.\n1989: உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல்காற்று, பங்களாதேஷின் நடுப்பகுதியத் தாக்கியதில், 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 பேர் - வீடுகளை இழந்தனர்.\n1994: ஜப்பானில், சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதி,ல் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.\n2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர், சிரியா தனது 14,000 இராணுவத்தினரை, லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 26\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/109107", "date_download": "2019-05-22T07:51:49Z", "digest": "sha1:QE274RNWSTWXUEQJK6XY4ODMG56OBHLT", "length": 5034, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 04-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசவூதியில் இஸ்லாமிய புனிதத் தலமான மக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்கும் அதிசய நீர்\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nவெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்\nகொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nகஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமான பெண் காவலர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/120195", "date_download": "2019-05-22T06:48:59Z", "digest": "sha1:SDZGFZWRZPALEL2CXONL7RCIISMAEXWU", "length": 4995, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marapathillai - 29-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஇந்தியாவே தூக்கிவைத்து கொண்டாடிய கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா..\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதிருமண வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்து 10 நிமிடம் முழுசா பாருங்கள்\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nகொத்து கொத்தாக தூக்குப் ப��டும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ritwik-ghatak/", "date_download": "2019-05-22T07:12:24Z", "digest": "sha1:FTAGQEOLXJPJ22NSWBMG4P6ASGB45EMZ", "length": 48322, "nlines": 313, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ritwik ghatak | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இ���்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆப��ரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வர��ம், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் ��ிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மது��ாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49424/vijaysethupathi-upcoming-malayalam-film-marconimathai", "date_download": "2019-05-22T08:06:51Z", "digest": "sha1:KSK3ZZ5I3D2VVTYNVIA6ZOGHXROIVG5C", "length": 6847, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "மலையாள படப்பிடிப்புக்க��க கொச்சி சென்ற விஜய்சேதுபதி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமலையாள படப்பிடிப்புக்காக கொச்சி சென்ற விஜய்சேதுபதி\nதமிழ், தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மலையாள மொழி படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘மார்கோணி மத்தாயி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க. இவரது கேரக்டருக்கு இணையான ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சனில் களத்தில் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சேதுபதி கொச்சி சென்றுள்ளார். அங்கு நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுதல் விஜய்சேதுபதி கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம், விஜய்சேதுபதியுடன் ஆத்மியா கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் அஜு வர்கீஸ், சித்தார்த் சிவா, சுதீர் கரமனா உட்பட பல மலையாள நடிகர்கள் நடிக்கும் இந்த படம் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் மலையாள படமாகும். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதுபோல் விஜய்சேதுபதிக்கும் கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘விஜய்-63’க்காக உருவாகும் பிரம்மாண்ட ஃபுட்பால் மைதானம்\nமாற்றுத்திறனாளிகளுக்காக படம் இயக்கும் லாரன்ஸ்\nவிஜய்சேதுபதி வசனம், எழுதி தயாரிக்கும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’\nவிஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ச், ‘ஆரஞ்சு மிட்டாய்’ புரொடக்‌ஷன்ஸு’டன் இணைந்து...\n‘சங்கத்தமிழன்’ டைட்டிலை உறுதி செய்த படக்குழுவினர்\n‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்...\n‘சிந்துபாத்’ படத்தில் சூர்யாவின் கேரக்டர் என்ன தெரியுமா\n‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும் விஜய்சேதுபதியும்...\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/child-marriage-kerala/", "date_download": "2019-05-22T06:42:24Z", "digest": "sha1:5KGHDF4ZKLKCLICCOMX5XDEY3A3H5IVJ", "length": 10770, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "22,552 பெண்கள் 19 வயதிற்குள் தாயாகின்றனர்... அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்... | child marriage in kerala | nakkheeran", "raw_content": "\n22,552 பெண்கள் 19 வயதிற்குள் தாயாகின்றனர்... அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்...\nகேரளாவில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி குழந்தைப்பெற்ற 22,552 பெண்கள் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் என தெரியவந்துள்ளது.\nகேரள அரசின் மாநில பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட இந்த புள்ளிவிபரத்தில் 2017ம் ஆண்டின் படி கேரளாவில் பிறப்பு விகிதத்தில் 4.48% குழந்தைகளுக்கு 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அம்மாவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமங்களை விடவும் நகரங்களில் தான் 19 வயதுக்குட்பட்ட தாய்மார்கள் அதிகம் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி நகரத்தில் 16639 பெண்களும், கிராமத்தில் 5913 பெண்களும் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஅதுபோல கிராமப்புறங்களில் உள்ள 19 வயதுக்குட்பட்ட 137 பெண்கள் இரண்டு குழந்தையையும், 48 பெண்கள் 3 குழந்தைகளையும், 37 பெண்கள் 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள அரசு, ''இந்த புள்ளிவிவரம், குழந்தை திருமணம் இன்னமும் நடந்து வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக தெரிகிறது. இந்த புள்ளிவிவரம் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநெல்லையில் மூட்டை மூட்டையாகக் கேரள மருத்துவக்கழிவுகள்...\nரவுடிகளை கட்டுப்படுத்தப் வணிகர்கள் ரோந்து குழு அமைக்க வேண்டும் - கிரண்பேடி அறிவுறுத்தல்\nகுழந்தைகளுக்கான பால் புட்டியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்\nதமிழக ரயில்களில் திருடி மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய திருடன்...\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nஅமைச்சர் பதவிக்கு போட்டாப் போட்டி...டெல்லியில் குவிந்த கட்சித் தலைவர்கள்\n'ஜெட் ஏர்வேஸ்' ஊழியர்கள் தொடர் முற்றுகை போராட்டம்\nஅயோத்தி சீதாராமர் க���யிலில் இப்தார் விருந்து...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\nபிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கும் முக்கிய கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8/", "date_download": "2019-05-22T07:09:38Z", "digest": "sha1:AECGONEESFO6GI4IAEEONFNJN5OIL2HL", "length": 24307, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "செல்பி விவகாரம் ! உடைந்த ஸ்மார்ட் போன் ! புது செல்போன் வாங்கிக்கொடுத்தார் நடிகர் சிவக்குமார் – Eelam News", "raw_content": "\n புது செல்போன் வாங்கிக்கொடுத்தார் நடிகர் சிவக்குமார்\n புது செல்போன் வாங்கிக்கொடுத்தார் நடிகர் சிவக்குமார்\nசினிமா பிரபலங்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.\nநடிகர் சிவக்குமார் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு கடைதிறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவனின் செல்போனை தட்டி விட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.\nபிரபலங்கள் இதுபோல பொதுவெளியில் நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் உடனே வைரலாகி விடுகிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களதானே. அவர்களுக்கும் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள உண்டுதானே. அவர்களுக்கும் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள உண்டுதானே. பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.\nஇந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது 19, 000 மதிப்புள்ள செல்போன் உடைந்துவிட்டதாக சமுக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்திரிந்தார்.\nஇந்நிலையில் தனது செயல் குறித்து சிவக்குமார் நேற்று வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் இன்று அந்த இளைஞருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 25000 மதிப்புள்ள செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று\n96 வயதில் பரீட்சை எழுதி 98 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த பாட்டி\nஜனாதிபதி அல்லது பிரதமர் கூறினால் பதவி விலகுவேன் – ரிஷாட் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் அதிரடி இராணுவ நடவடிக்கை – 25 பயங்கரவாதிகள் பலி\nகேன்ஸ் பட விழாவில் மயங்கி விழுந்த ஹாலிவுட் நடிகை\nநாட்டுக்கு இப்போது தேவை ஜனாதிபதித் தேர்தல்- குமார வெல்கம தெரிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நெருப்பாய் தகித்தது…\nஈழத் தமிழர்களுக்கு எதிரான இரண்டாவது முள்ளிவாய்க்கால்…\nசிங்களத்தை நடுங்க வைத்த பால்ராஜ் என்கிற சமர்க்கள நாயகன்\nஎம் நிலத்தில் வாழ்வதைப்போலவே எம் கவிதைகளையும் எழுத…\nஉலகமே வியக்கும் கட்டமைப்பு கொண்ட விடுதலைப் புலிகள்…\nமுஸ்லீம்களை வெளியேற்ற என்ன காரணம்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள \nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n-----------------------வழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்க���ம்இஸ்ரேலிய…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinthan-red.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2019-05-22T07:40:57Z", "digest": "sha1:IZ47ZJZROIRBZK5VVFGKEFYZIAEDK4IK", "length": 10324, "nlines": 55, "source_domain": "kavinthan-red.blogspot.com", "title": "பாலியல் உணர்வைத் தூண்டும் பாம்பு மற்றும் தேள் வைன் ( மிரட்டும் பட இணைப்பு)", "raw_content": "\nபாலியல் உணர்வைத் தூண்டும் பாம்பு மற்றும் தேள் வைன் ( மிரட்டும் பட இணைப்பு)\nபல வகையான 'வைன்' வகைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.\nஆனால் நம்மில் பலர் அறியாத பாம்பு மற்றும் தேள் வைன் பற்றிய சில தகவல்களே இவை.\nஇவ் வைன் தயாரிக்கப்படுவது அரிசியிலிருந்தாகும். பின்னர் இதனுள் பாம்பு மற்றும் தேள் ஆகியன பதப்படுதப்படுகின்றன.\nஇதன் போது பரவலாக எழுப்பப்படும் வினா யாதெனில் இவற்றின் விஷத்திற்கு என்னவாகியது என்பதாகும்.\nபொதுவாக பாம்பின் விஷம் புரதம் சார்ந்ததாகும். அவ்விஷமானது வைனில் அடங்கியுள்ள எதனோலுடன் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாவதால் விஷம் முறிக்கப்படுகின்றது.\nமேலும் தேளின் விஷம் சில நாட்களில் செயலிழந்து விடுவதால் அது பற்றிய கவலையும் இல்லை.\nஇந்த மது வகையானது மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றது.\nமேலும் இது பல நோய்களுக்கு நிவாரணியாக செயற்படுவதாகவும், பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியதாகவும் நம்பப்படுகின்றது.\nதாயின் கவனயீனத்தால் துணிதுவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்க��ய சிறுவன்..\nபெற்றோர்களின் கவனயீனத்தால் சிலவேளைகளில் குழந்தைகள் சிக்கலில் விழுவதுண்டு.\nஅத்தகையதொரு சம்பவம் அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது.\nசாஹோபான் என்ற 3 வயதான சிறுவன் விள்ளையாடிக்கொண்டிருக்கும் போது துணிதுவைக்கும் இயந்திரனுள் நுழைந்துள்ளான்.\nநுழைந்த அவனால் மீண்டும் வெளியில் வரமுடியாமல் போனது.\nசுமார் 1 மணித்தியால போராட்டத்தின்\nதீயணைப்பு படையினரின் உதவியுடன் அச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.\nஅவன் மீட்கப்பட்ட விதத்தை நீங்களும் பாருங்கள்\nஉலகின் மிகப்பெரிய இணையத் திருடன் சீனா: பீஜிங் ஒலிம்பிக் மீதும் சந்தேகம்\nஉலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் 72 அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையக் கட்டமைப்புக்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணனி பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி தெரிவித்துள்ளது.\nஇணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த ஹெக்கிங் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஸ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக் கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.\nநவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா\nஇன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.\nஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும் இதுவரை காலமும் வ���ஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும்.\nஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு உட்படுத்தியதாகவும் இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் எனஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர் அவிவ் கோபர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/62461-ssc-conducts-exam-for-multi-tasking-staff-post.html", "date_download": "2019-05-22T06:34:20Z", "digest": "sha1:HTRYOI7UCRV7MKEL2VK6WYONQ2I5VFAG", "length": 10906, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு! | SSC Conducts Exam for Multi-Tasking Staff post!", "raw_content": "\n10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், குரூப் - ‘சி’ (Group-'C') பிரிவின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff)\nஅறிவிப்பு வெளியான தேதி: 22.04.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 22.04.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 31.05.2019\nவங்கி ரசீது(challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.06.2019\n(Tier-1) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 02.08.2019 முதல் 06.09.2019\n(Tier-2) தேர்வு நடைபெறும் நாள்: 17.11.2019\nஅதிகபட்சமாக 20,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.\nமற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.100\nகுறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரையும் இருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பு வரை இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஆன்லைனில், https://ssc.nic.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nதிருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் , SSC , SSC Job , மத்திய அரசு பணி , எஸ்.எஸ்.சி தேர்வு , Job , வேலை , வேலைவாய்ப்பு , Multi-Tasking Staff , Group-'C' , குரூப் - ‘சி’\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nஹவாய் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: கூகுள் சேவை தொடருமா\nஎதிர்க் கட்சிகளை ஒற்றுமையாக்க சரத்பவார் கடும் முயற்சி \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nத���ர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/120042", "date_download": "2019-05-22T06:47:42Z", "digest": "sha1:BRWXDJKNXSPXOZIWOJLSWPOBYI7PTUQE", "length": 4969, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 27-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஇந்தியாவே தூக்கிவைத்து கொண்டாடிய கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா..\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதிருமண வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்து 10 நிமிடம் முழுசா பாருங்கள்\nமகனால் ஏமாற்றப்பட்ட பெண்... காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nகொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nமனித உருவ���ல் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\n விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-kama-aasai-tamil-sex-sites/", "date_download": "2019-05-22T06:47:28Z", "digest": "sha1:RZWZVB7OVIL4OI6GCOSOPXI2Z2ZMCVZM", "length": 14236, "nlines": 64, "source_domain": "tamilsexstories.info", "title": "காம ஆசை - Tamil Sex Stories", "raw_content": "\nஎன் பெயர் விஜய்(பெயர் மாற்ற பட்டுள்ளது) இது நடக்கும் போது பதினெட்டு வயது இருக்கும். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனுக்கு அப்போது கல்யாணமாகி ரெண்டு வருசம் இருக்கும். அவன் ஒரு காமெண்ட பக்டரியில் வேலை செய்கிறான். எனது அம்மாவும் அப்பாவும் கோயில் குளம் அது இது என்று வெளிய+ர் போவதுதான் வழக்கம். நான் ஒரு காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அண்ணியை ரொம்ப பிடிக்கும்.\nஅவளுக்கும் என்னை பிடிக்கும். அவள் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் மாதிரி. காலேஜில் நடக்கும் அடாவடிகள் லேடி பிரண்ஸ் அது இது என்று வீட்டில் மனம் விட்டு பேசக் கூடிய ஒரே ஆள் அவள் தான். அவள் நல்ல அழகானவள். நீளமான கறுத்த கூந்தல். எப்போதும் சிரித்த முகம். பளீச் என்ற பற்கள். குளு குளு என்று சிவந்த கன்னம். நல்லா விரிந்த மார்பு. அழகான வயிறு (தொப்புள்). அசைந்து செல்லும் வளைந்த இடை. இப்படியே வர்ணித்துக் கொண்டே போகலாம். அவளுடன் பேசும் பொழுதெல்லாம் என் கண்கள் ஒரு தரம் அவள் மார்பை எட்டி பார்த்துவிட்டு பார்க்காதது போல் இருந்து விடுவேன்.\nஅண்ணனுக்கு ரெயினிங்குக்காக ஒரு வாரம் பாம்பே போக வேண்டி இருந்தது. அண்ணன் போகும் போது என்னை\n1. எக்சாமுக்காக படிக்கச் சொல்லிவிட்டும்\n2. பிரெண்ஸ் கூட சுத்திட்டு லேட்டா வரக்கூடாது என்றும்\n3. அண்ணிக்கு தொந்தரவு கொடுக்காமல்\n4. அண்ணிக்கு உதவி பண்ணச் சொல்லிவிட்டும் சென்றான்.\nநானும் அண்ணியும் அவரை ஸ்டேசனில் வழி அனுப்பி வைத்தோம். என் அம்மாவும் அப்பாவும் ஊரில் இல்லாததால் அண்ணிதான் வீட்டுப் பொறுப்பை கவனித்து வந்தாள். அண்ணி ரொம்ப சந்தோசமாக இருந்தாள். என்னை அண்ணன் வரும் வரை அவள் அறையில் இருந்து படிக்குமாறும் அங்கே தூங்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதனால் நான் என் புத்தகம் பெட் எல்லாத்தையும் அவள் ரூமுக்குள் மாற்றினேன். அன்று அண்ணி டினர் சமைத்து தந்தாள். நாங்கள் இருவரும் சாப்பிட்டவுடன் அவள் தூங்கப் போனாள். நான் என் ஸ்ரடி டேபிளுக்கு போனேன்.\nஅன்று சரியான வெப்பமாக இருந்ததால் நான் என் சேட்டையும் பெனியனையும் கழற்றி கதிரையில் போட்டபடி நான் படிக்கத் தொடங்கினேன். அந்த மேசை முன்னால் ஒரு பெரிய சைசில் ஒரு கண்ணாடி மாட்டப் பட்டிருந்தது. அதன் மூலம் அண்ணி அங்கே உடுப்பு மாற்றுவதை பார்க்க முடிந்தது. என் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்தவாறு அவள் மறு பக்கம் திரும்பிக் கொண்டு அவள் சாறியை கழற்றினாள். அவளது ஜாக்கெட்டுக்கும் பாவாடைக்கும் இடையில் நன்றாக கொழுத்து மடிந்து போன இடுப்பு தெரிந்தது. அவள் பட்டனை மெதுவாக கழற்றியபடி அவள் ஜாக்கெட்டை கழற்றினாள். அவளை பிராவில் பார்த்தது இதுவே முதல் தடவை. அவளது முன்பக்கத்தை பார்க்கா முடியா விட்டாலும் அது என்ன சைஸ் என்பதை ஊகித்துக் கொண்டேன். அவளது ரிரா பட்டி நன்றாக ரைட்டாக இருந்தது. அதிலிருந்து அது ரெண்டும் நல்ல கெவி என்பதை அறிந்து கொண்டேன்.\nஅவள் மெல்லியதாய் ஒரு நைட்டியை அணிந்து கொண்டு கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டு பெட்சீட்டால் மூடிக் கொண்டாள். நான் என் பார்வையை புத்தகத்தின் மேல் திருப்பினேன். என்னால் சரியாக கொன்சன்றேற் பண்ண முடியவில்லை. பிராவுடன் இருக்கும் அண்ணியின் உருவம் தான் என் கண்முன்னால் வந்து வந்து போனது. அண்ணிக்கு நான் படிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு என் கற்பனை உலகில் பறந்தேன்.\nநேரம் அப்போது 12 ராத்திரி இருக்கும். எனக்கு சரியான தூக்கம் வந்தது. நான் டேபிள் லாம்பை அணைத்து விட்டு என் பெட்டுக்கு போனேன். ‘விஜய் என்ன படிச்சி முடிச்சிட்டயா” என்று அண்ணி கேட்டாள். (இவ்வளவு நேரமும் தூங்காமல் அவள் முழிச்சிட்டு இருந்திருக்கின்றாள்). ‘ம்… அண்ணி” என்று கண்ணை கசக்கிக் கொண்டே என் பெட்டுக்கு போனேன். (எந்தன் பெட்டும் அண்ணி ரூமில்தான் இருந்தது). நான் பெட் சீட்டால் மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். என் மனதில் அண்ணியின் உருவம் வந்தது. அதை நினைக்கையில் என் தம்பி எழுந்து கொண்டான். அவனை தூங்க வைப்பதென்றால் தாலாட்டு பாட்டு ஒன்றும் சரிவராது. எல்லாம் கையாட்டு பாட்டுதான் சரிவரும். என் கண்ணை மூடிக் கொண்டு என் தம்பியை கையில் பிடித்துக் கொண்டு கையில் ஆட்டினேன். என் பெட் சீட் மேலும் கீழும் அசைந்து அசைந்து வந்தது. ‘டேய் விஜய் என்னடா பண்ற” என்று அண்ணியின் குரல் கேட���டது. எனக்கு சரியான வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. அண்ணி தூங்கி விட்டாள் என்றுதான் நான் நினைந்திருந்தேன். இப்போது கையும் கழவுமாக பிடிபட்டு விட்டேன். ‘வாடா என் கூட வந்து பெட்டுல படு” என்று அண்ணி அழைத்தாள். நான் முதலில் மறுப்பது போல நடித்தேன். பிறகு வந்த சான்சும் போய்விடுமே என்பதால் நான் எழுந்து வந்து அவள் பெட்டில் படுத்துக் கொண்டு அவளது பெட் சீட்hல் மூடிக் கொண்டேன்.\nஅண்ணி பெட்சீட்டை நெஞ்சு வரைக்கும் பதித்துவிட்டு பெட் லாம்பஒன் பண்ணினாள். அந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் அவளமு முலைகள் இரண்டும் அவளது நைட்டிக்கு வெளியால் எட்டிப் பார்த்து ஹாய் சொல்வது போல இருந்தது. அண்ணி என் கையை எடுத்து அவளது நைட்டிக்கு மேலே வைத்து அவள் முலையை மெதுவாக அழுத்தினாள். நான் என்னுடைய லக்கை நம்ப முடியவில்லை.\nநான் அப்படியே ஒன்றும் பேசாமலும் மறுக்காமலும் கிடந்தேன். ‘என்ன விஜய் வெக்கமா இருக்கா அண்ணியோட செய்யுறத்துக்கு. வேணும்னா லைட்டை ஓவ் பண்றேன்” என்றாள். நான் ம்.. என்றேன். அவள் சிரித்துவிட்டு என் நெஞ்சின் மேலாலே எட்டி பெட்லாம்பை ஓவ் பண்ணினாள்\nகதை பிடித்திருந்தால் [email protected]\nPrevious post ஐயர் ஆத்து மாமி பாக்க சும்மா தக தக வென்று இருப்பாள்\nNext post அப்பார்ட்மெண்ட் ஆண்டிகளின் ஆட்டம் Part 1\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 2\nஅரிப்பெடுத்த குடும்பம் – Part 1\nவேணாம்டா, வெள்ளை ட்ரெஸ் கரை பட்டுச்சின போகாது\nஎன் ஆசைக்குறிய ஆண்டி | சூடு ஏத்தும் ஆண்டிகள்\nஅண்ணியின் பார்வையிலே காமம் சொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12969", "date_download": "2019-05-22T06:39:23Z", "digest": "sha1:P3THXDV7UTX37AAA7NLADZIMA6UXSZIU", "length": 17293, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாயார்பாதம் ஒரு கடிதம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், எங்களுக்காகச் சிரத்தை எடுத்துச் சிறுகதை வாசிப்பு பட்டறை நடத்துவதற்கு மிக்க நன்றி. அனைவர் சார்பிலும். தாயார் பாதம் மட்டும் படித்துள்ளேன். அது இன்னும் என்னுள் ஓடிகொண்டே இருக்கிறது. நான் இன்னும் நிறைய செரிக்க வேண்டியுள்ளது போலவே இருக்கிறது எப்போதும். கதையைப் படித்து என்னுள் தொகுத்துக்கொண்டு இரண்டு நாள் யோசித்து பின் வாசகர் கடிதங்களைப் படித்தேன். நான் யோசிக்காத கோணங்கள் நிறைய தெரிய வந்தது. அவர்களின் கடிதங்களுக்கும், அவற்றை பதிவு செய்ததற்கும் ���ன்றி. அதை பெண்ணின் பொறுமையாக பார்க்க முற்றிலும் தவறி இருந்தேன். அது இன்னும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது நியாயம் என்பதும் தெரிகிறது. இதை செரித்து முடித்தபின் அடுத்த கதை. ராமனின் தாத்த போல நிறைய ஆண்கள். ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுமே. என்னுள் அவர் இருப்பதை நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன். கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட எல்லாருமே என்னை “ரொம்ப” நல்லவன்னு தான் சொல்லி இருக்காங்க. ஆனால் அது உண்மை அல்ல. என் அழுக்குகள் வெளியே தெரியாததுதான் ஒரே காரணம். ஆனால், இந்த நல்லவன் பட்டம் என்னை ஒரு சாதுவாக, எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்கும் ஒருவனாக, யாரையும் புன்படுத்தாதவனாக என்னை இருக்க நிர்பந்தித்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு நான் இணக்கமானவன் இல்லை. ஆனால் அதை வெளிக்காடிக்கொள்ள முடிவதுமில்லை. என் தந்தை உட்பட, நான் உட்பட, நிறைய ஆண்கள் இப்படிதான். ஆனால் இந்த அழுத்தம் எங்காவது, எப்படியாவது வெளிப்பட்டே ஆக வேண்டிய ஒன்று. அதற்கு ஏதுவான இடம் வீடுதான். வளைந்து வளைந்து, அடிவாங்கி அடிவாங்கி ஈகோ தேய்ந்து கிடக்கும் ஒருமனம் நிமிர்ந்து நிற்கவேண்டி இருக்குகிறது. அது ஆனால் நிமிர்ந்து நிற்பதற்கான பின்விளைவுகளை எண்ணிப் பயப்படுகிறது. ஆனால் நமது சமூக அமைப்பு காரணமாக வீடு அதற்கு ஏதுவான இடமாக இருக்கிறது. அங்கே நான் நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறேன். அதில் எந்தவித நியாயம் இல்லாவிடிலும் கூட. ஏனனில் அதில் எனக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஒருவாசகர் எழுதிய, கருந்தேள் எட்டி பார்க்கிறது, கொட்டத் தயாராக. அப்படி நான் நிமிர்ந்து நிற்காவிட்டால், ராமனின் பாட்டி போல மனம்பிசகி அலைவேன் எங்காவது. இந்த இரண்டுமே (சாதுவான வெளி & சிடுசிடுக்கும் உள்) உண்மையான நான் கிடையாது. நிஜ நான் எங்கோ இதற்க்கு இடையில். ஆனால் அதை வெளிபடுத்த (அ) அறிவதற்கு நான் பக்குவப்படவில்லை. இல்லை, அந்த நிஜத்திற்கு பயப்படுகிறேன். இங்கே அமெரிக்காவில் குடும்பத்திற்கு அப்படி ஒரு உத்திரவாதம் இல்லை. என்னை கட்டிக்கிட்டியா, இனி என்கிட்டத்தான் என்கிற நிலை இல்லை. நான் இங்கு வந்த கடந்த 5 வருடங்களில் கல்யாணத்தைச் சிறையாகவும், மனைவியைக் கொடுமைக்கரியாகவும் ஒரு ஜோக் கூட யாரும் அடிக்கவில்லை. நான் விவரம் தெரியாமல் அடித்தபோதும் யாரும் சிரிக்கவில்லை. என்னைப் பாவமாகப் பார்த்தார்கள். இந்த உத்தரவாதமின்மை அவர்களை எப்போதும் காதலர்களாவே இருக்க வைக்கிறது போலும். தக்கவைதுக்கொள்ளுதல் ஒரு இயல்பான (பயம் அல்ல) உணர்வாகி விடுகிறது. கிட்டத்தட்ட எல்லா விலங்குகளும் அப்படிதானே. அது ஒருவர் இன்னொருவரை மதிக்க வைக்கிறது. காரியத்திற்காக இல்லாமல். நிஜமாகவே. அதனால் தன்னை வெளியே அதி நல்லவனாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தன்னைச் சமன் செய்துகொள்ள வீடு தேவைப்படுவதுமில்லை. அதற்கு வீட்டில் இடமுமில்லை. எனக்கு ராமனின் தாத்தா போன்றவர்கள், அதிசயம் கிடையாது. அதுமட்டுமில்லை. நான் எங்காவது சாதுவான, எதையும் மறுத்துப் பேசாத, தனி ஆளுமை இல்லாதை யாரைப் பார்த்தாலும் அவரின் மனைவிமேல் பரிதாபம் வரும். வீட்டில் இந்த ஆள் என்ன கொடுமை பண்ணுவானோன்னு நினைக்க தோன்றும். ஒரு சொல் மூலமாகவோ, இல்லை எதுவும் சொல்லாமலோ. எங்களூரில் வெளியே மோசமாக, கரடு முரடாக இருக்கும் நிறையப்பேர், வீட்டிற்கு, மனைவிக்கு இணைவாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். இந்த சமன் எல்லாருக்கும் தேவை தானே. காட்டில் ஏமாந்த விலங்குகளை வேட்டையாடியும் மோசமான விலங்குகளிடம் இருந்து தப்பி ஓடியும் வாழ்ந்த இனம் தானே நாம். நன்றி கலந்த பாசத்துடன், கெளதம் கதைகள் பெருவலி மெல்லிய நூல் ஓலைச்சிலுவை நூறுநாற்காலிகள் மயில்கழுத்து யானைடாக்டர் தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் மத்துறு தயிர் சோற்றுக்கணக்கு அறம்\nபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்\nTags: கவிதை, தாயார்பாதம், வாசகர் கடிதம்\nதிருவட்டார், கோயில்கள் - கடிதங்கள்\nதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்\nகீதை உரை- ஒலித்தட்டு இணைய விற்பனை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்ட��ர் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sai-pallavi-04-05-1943425.htm", "date_download": "2019-05-22T07:01:42Z", "digest": "sha1:EOVDFUMGHFKLMGDBDVL7QRO7QMG64JFG", "length": 8365, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்! - Sai Pallavi - சாய் பல்லவி | Tamilstar.com |", "raw_content": "\nபடத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்\nபிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி. தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.\nஅந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.ரானா டகுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும் பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.இப்படி நட்சத்திரங்கள் பலரும் ஒரே படத்தில் இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதுவொரு பீரியட் படம் என்பதால் இப்படத்தில் மேக்கப் இல்லாமல் அவ லட்சணமான ஒரு வேடத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். மேலும் ரோல் பிடித்திருந்ததால் இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாராம்.\n▪ மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n▪ சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி\n▪ இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி\n▪ என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி\n▪ சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி\n▪ இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்\n▪ வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு\n▪ படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n▪ நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்\n▪ படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/24284", "date_download": "2019-05-22T07:43:02Z", "digest": "sha1:MSNZFEILQEPV6MF7ZV7WBVGIC5QEI6BE", "length": 6828, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "திராட்சை சாறு அதன் மருத்துவ குணம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > திராட்சை சாறு அதன் மருத்துவ குணம்\nதிராட்சை சாறு அதன் மருத்துவ குணம்\n* திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.\n* குடற்��ுண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.\n* 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.\n* அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.\n* தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.\n* காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.\n* மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.\n* குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்.\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்\nநார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்\nநச்சுத்தன்மையை நீக்க உதவும் உப்பு தண்ணீர்\nபச்சை வாழைப்பழத்தைக் கண்டு பறந்தோடும் வயிற்றுப்புண்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/blog-post_187.html", "date_download": "2019-05-22T06:38:00Z", "digest": "sha1:RXYQQSLXDCK4CVKARW2GI2N2AM3K4MDX", "length": 4442, "nlines": 119, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: தமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது ?", "raw_content": "\nதமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது \nதமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செ���்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/blog-post_175.html", "date_download": "2019-05-22T07:29:33Z", "digest": "sha1:RF3FDFRMO3TJ7EVTC5OLHPWSFTAJMY3D", "length": 10866, "nlines": 115, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்,", "raw_content": "\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்,\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள், தங்களது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைவேண்டி விண்ணப்பித்து, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்பு விருது பெற்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள்.\n26.09.2018 அன்று டெல்லியில் நடந்த CSIR (Council of Science and Industrial Research) Innovation Award for School Children (CIASC-2018) போட்டியில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தனுஷ்குமார், `செவித்திறன் குறைந்தவர்களுக்கு செல்போன் ஒலியை உணர்ந்தறிதல்' குறித்த கருவியின் மாதிரியைக் கண்டறிந்து, இந்திய அளவில் 4-வது பரிசைப் பெற்றுள்ளார். இவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக மாறிவருகிறது புதிய செயல்வழிக் கற்றல் முறை.\n``பல்வேறு செயல்திட்டத்தைத் தயாரிக்கும் வகையில் புதிய செயல்வழிக் கற்றல் முறையை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக பள்ளிக்கல்வித் துறை. இந்தக் கற்றல் முறையில் தற்போதுள்ள சமூகப் பிரச்னைகள் குறித்து மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி, அவர்களே அதற்குரிய தீர்வுகளையும் கண்டறிவார்கள்'' என்கின்றனர் ஆசிரியர்கள்.\nஅரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் சேர்க்கையால் 3,000 பள்ளிகள் மூடப்படும் அச்சம் நிலவிவரும் நிலையில், ஏற்கெனவே படித்துவரும் மாணவர்களை தக்கவைக்கவும், புதிதாக மாணவர்களைச் சேர்க்கவும் IMPART (Improving Participation) என்ற புதிய செயல்திட்டத்தைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த களம் இறங்கி இருக்கிறது பள்ளிக்கல்வித் துறை.\nதிருவாரூர் பள்ளி ஆசிரியர் தண்டபாணி, ``2016 - 17ம் கல்வியாண்டில் எங்களுடைய மாவட்டத்தில் மாதிரித் திட்டமாக அறிமுகப்ப���ுத்தினோம். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். எங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தியபோது, பெண் கல்வியின் அவசியம் குறித்து திட்டப்பணிகளைச் செய்தனர். இதனால் கிராமங்களில் விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் நின்றதோடு, கற்றல் முறையிலும் மிகுந்த ஈடுபாட்டைக் காண்பித்தனர். இதையே முன்மாதிரியாகக்கொண்டு 2017-18ம் கல்வியாண்டில் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தியது\" என்றார்.\nசெயல்முறை திட்டவழி கற்றல் குறித்து பயிற்சியாளராக உள்ள ஆசிரியர் முருகானந்தம், ``மாணவர்கள் அவர்கள் பாடத்தில் உள்ள ஒரு தலைப்பை அவர்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை மையமாகக்கொண்டு தேர்வு செய்யவேண்டும். அவர்களே அந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் கண்டறிய வேண்டும். அதை ஓர் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆய்வுக்கட்டுரையை மேலாய்வு செய்து, அதிலிருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுத்து மாணவர்களின் செயல்திறனைச் சோதித்து, பிறகு சிறந்த செயல்திட்டங்களைத் தெரிவுசெய்வர். அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அனுப்பப்படும். சிறந்த செயல்திட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்\" என்றார்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_701.html", "date_download": "2019-05-22T07:08:20Z", "digest": "sha1:HIKLCFQPWBD2ZFM5A5YUBG2TIZC4TLDX", "length": 37102, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "“எங்களிடம் ஆயுதம் இருந்தால், முதலில் எங்களிற்குள் அல்லவா பரஸ்பரம் சுட்டுக் கொண்டிருப்போம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“எங்களிடம் ஆயுதம் இருந்தால், முதலில் எங்களிற்குள் அல்லவா பரஸ்பரம் சுட்டுக் கொண்டிருப்போம்\"\nவட்டிலப்பம் தின்பதற்காகவே வீடு வந்த நண்பர் ஒரு காஃபிர். பேச்சின் நடுவே “முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கிறதாமே...” என்றார் சிரித்துக்கொண்டே ஆழமாக. 🌚🌚\n“எங்களிடம் ஆயுதம் இருந்தால் முதலில் எங்களிற்குள் அல்லவா பரஸ்பரம் சுட்டுக் கொண்டிருப்போம். நடக்கவில்லையே அது. இதிலிருந்து புரியவில்லையா எங்களிடம் ஆயுதம் இல்லை என்று” என பதில் சொன்ன போது .... .....🥣🥣\nஹாஹாஹா உங்களுக்குள்ளே சுட்டு கொண்டிருந்தாலே ஆயுதம் முஸ்லீம்களிடமிருப்பது தானாகவே தெரியவந்தருக்குமே.முட்டாள் பேச்சு\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\n- எம்.ஏ.எம். நிலாம் - மினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடா...\nமுஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், “வாருங்கள் பொஸ்” என அழைப்பதாக பௌத்த தேரர் விசனம்\nநாம் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்றால், என்மைப் பார்த்து “வாருங்கள் பொஸ்” என்று அழைப்பதாக பல்கலைக்கழக விரிவுர...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nஇனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட, அமீரின் வீட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட வேதனை\n- S.H.M.Faleel - இனவாத தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சகோதரரது வீட்டோடு கூடிய தளம் இது. இதில் வேலை செய்த 7 பேரும் சிங்களவர்களா...\nவாப்பாவை காப்பாற்ற, கெஞ்சிய சின்ன மகன்\nஇந்த படத்தில் இருப்பவர்கள் நேற்று பௌத்த இனவாத ரவுடிகளால் கொல்லப்பட்ட பௌசுல் அமீ ரின் 4 பிள்ளைகள், தனது தந்தையை காப்பாற்ற எதுவும் ...\nகைதாகும் காடையர்கள், வெளியே வரும் கொடுமை - நாதியற்ற சமூகமாக நாம் மாறியுள்ளோம்...\nதிகன கலவரத்தை தலைமைதாங்கி நடத்திய மாசோன் பலகாயவின் தலைவன் அமித்வீர சிங்கவுக்கும் அவனது சகாக்களுக்கும் ICCPR சட்டத்தின் படி பிணைவழங்குவதற...\nSLMDI UK - அதிரடி - இலங்கை லண்டன் தூரகத்தின் இப்தாரை பகிஷ்கரிக்கின்றது\nஅளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழும...\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள...\n”காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்\n” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு ந...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nவாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி\n#வாப்பா... #வாப்பா... உள்ளத்தை உடைத்து நிம்மதியை அழித்து விட்டது அந்த மகளின் குரல்.... #பயப்படாதே #அம்மா_வருவார்\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nசாய்ந்தமருதுவில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள், வெளியிட்டுள்ள திகில் (வீடியோ)\nகல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று -26- ஏற்பட்ட பாரிய ��ோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_8636.html", "date_download": "2019-05-22T07:58:24Z", "digest": "sha1:62SVB3NEYUFXIPYC4Q4U3BCFRUXWETXT", "length": 5296, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "நாகையில் பாதிக்கப்பட்டது சம்பா சாகுபடி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nநாகையில் பாதிக்கப்பட்டது சம்பா சாகுபடி\nBy நெடுவாழி 09:44:00 தமிழகம் Comments\nநாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிக்கு சுமார் 40 ஆயிரம் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது தரப்படும் மூன்று மணி நேர மின்சாரத்தால் விளை நிலங்களுக்கு பாசனம் செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.\nபருவ மழை தற்போது பொய்த்து போன நிலையில், மேட்டூர் அணையிலிருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், இன்னும் 15 நாட்களுக்குள் தண்ணீர் திறக்கப்படவில்லை எனில், சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாகையில் பாதிக்கப்பட்டது சம்பா சாகுபடி Reviewed by நெடுவாழி on 09:44:00 Rating: 5\nதாத்தாவுக்கு வ��்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/393700916/Veli", "date_download": "2019-05-22T07:53:38Z", "digest": "sha1:2UMHLVZ7XKW2HJDKXEMXMWXKABHIKNU3", "length": 45484, "nlines": 336, "source_domain": "ar.scribd.com", "title": "Veli by Vaasanthi - Read Online", "raw_content": "\nமைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.\nகலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nபெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.\nசமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.\n2. அவர் சொல்லாமல் போனது\nஉடம்பு தன்னிச்சையாக விதிர்த்தது யார் சுடப்பிடுவது என்று தடுமாற்றம் ���ற்பட்டது. எந்த திசையிலிருந்து ஒசை வருகிறது உத்தேசமாக அவருடைய கால்கள் நகர்ந்தன, மெல்லிய பாதங்கள் அதிராமல், பூமியில் பதியாமல் சருகு மிதப்பதுபோல்.\n'என்ன நடை இது, வர்றது தெரியாமெ, திருடன் கணக்கா\n' இடியோசை போன்ற குரல். அவளுக்குப் பழக்கப்பட்ட குரல், அது காதில் விழும்போதெல்லாம் குடல் நடுக்க வைத்த குரல்.\nஏண்டி இப்படி பயந்து சாகறே\nபயம்தான். அது தேகம் முழுவதும் வியாபிக்கும், வெட வெட என்று உடம்பு நடுங்குகையில் கண்கள் குளமாகும்.\nஐயோ வேணாம்… விட்டுடுங்க, விட்டுடுங்க.\nஅரக்கபரக்க அவள் தலையைத் திருப்பித்திருப்பிப் பார்த்தாள் - குரல் பேந்த திசையைத் தேடி.\nஅவளுக்கு நெஞ்சு படபடத்தது. யாரோ துரத்த பேருவது போல் அவள் வேகமாக நடந்தாள், அடி வயிறு துவண்டு மார்பு குத்துவலியெடுத்தது.\nநமக்குப் பித்துத்தான் பிடிச்சுப்போச்சு. குருட்டாம்போக்கில் கால்கள் நகர்ந்தன.\nஆத்தாடி, எத்தனை ரூமுங்க இருக்கும் இந்த வூட்டுலே\n எங்க தொலைஞ்சு போனா அவ\nஇத வரேம்மா குரல் பிசுபிசுத்து தொண்டைக்குழிக்குள் சொற்கள் கரைந்தன.\n எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டிருக்கேன். இந்த ரூமை சீக்கிரமா க்ளீன் பண்ணு. நாங்க வெளியிலே போகணும்\nசரி என்று தலையைமட்டும் அசைத்தபடி அவள் துடைப்பத்தை எடுக்க ஓடினாள்.\nசரியான அசமஞ்சமா இருக்கும் போல இருக்கு. ஆனா அதெப்பாத்தா திட்டமுடியல்லே.பயந்து சாகிறமாதிரி இருக்கா, Like a startled hare\nஅவளுக்கு எதுவும் செவியில் விழவில்லை, அவர்கள் வேறு ஏதோ பாஷை பேசினார்கள். அல்லது அவர்கள் பேசும் தமிழ் வேறு. அதைக் கேட்கவும் அவளுக்கு ஆர்வமில்லை. கைகள் பரபரவென்று மூலை முடுக்கைப் பார்த்துத் துப்புரவு செய்தனர். சொல்லிக்கொடுத்தபடி சின்ன வாளியில் நீர் நிரப்பி, ஒரு குப்பியிலிருந்து வாசமாக இருந்த ஒரு திரவத்தை அளவாக அதில் ஊற்றிக்கவந்து துடைக்கும் துணியை அதில் அலசிப் பிழிந்து பளிங்கு போலப் பளபளக்கும் தரையைத் துடைத்தாள்.\nஎன்ன, உன் குரலே இப்படித்தானா\nகுழப்பத்துடன் விரிந்த புன்னகையுடன் தலை அசைந்தது.\nஎஜமானி சிரித்தாள். நீ பேசல்லேன்னா பரவாயில்லே, வேலையை ஒழுங்கா செஞ்சா போதும்.\nஎஜமானி என் சிரிக்கிறாள் என்று புரியவில்லை. இவர்களது பேச்சுப் புரியாததுபோல் சிரிப்பும் விளங்காது என்று தோன்றிற்று. விளங்காமல் போவது பீதியை அதிகரித்தது. கண்ணைக்கட���டி நிற்பதுபோல்.\nகிச்சன் மேடையிலே நாஷ்டா வெச்சிருக்கேன். சாப்பிட்டுட்டுப் போ.\nஓ கடவுளே, சமையல் ரூமிலே சாப்பாடு வெச்சிருக்கேன்னேன்.\nஎஜமானி அருகில் வந்து ஆராய்ந்தபோது, 'கடவுளே என்ன பாக்குது இந்த அம்மா\nஎன்ன இது... கழுத்தெல்லாம் காயமா\nஎஜமானி அருகில் வந்து உற்றுப் பார்த்தாள்.\nஅவள் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள்.\nகாற்றைப் போல் பாதங்கள் நகர்ந்து காத தூரம் இருந்த சமையல் அறையைக் கண்டுபிடித்தன. மேடைமேல் ஒரு பீங்கான் தட்டில் ஏதோ பதார்த்தம் இருந்தது. இரண்டு சப்பாத்தி. அதனுடன் ஏதோ காய், சப்பாத்தியை விண்டு சாப்பிடும் போது, காரணம் புரியாமல் கண்களில் நீர் நிறைந்தது. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது. வயிறும் சுடச் சேர்ந்து ஓலமிட்டது. ஒரு லோட்டாவில் நீரை நிரப்பி அதைக் குடித்தபடியே சாப்பிட்டு முடித்தாள். குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவி, துப்பட்டா வினால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். நினைவாகக் கழுத்தை சமூடிச் சுற்றி கீழிறக்கி இடுப்பில் செருகிக் கொண்டாள்.\nஅஞ்சலையிடம் கடன் வாங்கி அணிந்த உடுப்பு. சேலையில் பழகிய உடம்புக்கு முதலில் மகாக் கூச்சமாக இருந்தது.\nஇந்த டிரெஸ்தான் வேலை செய்ய சௌகர்யம்டீ\nஎனக்கு என்னவோ மாதிரி இருக்குக்கா.\nவேலை செய்யும்போது அஞ்சலை துப்பட்டாவை மூலையில் வைத்துவிடுகிறாள்.\nநீ என்னவோ செய்யி, நா இப்படித்தேன் செருகுவேன். அதைத் தலைப்பைப்போல் போர்த்தி செருகிக் கொள்ளும்போது சற்று ஆசுவாசமாக இருந்தது.\nஈரமாகிப் போன துப்பட்டாவை மார்பின் மேல் போர்த்தி அவள் வந்து நின்றபோது, எஜமானி காரைக் கிளப்பிக் கொண்டிருந்தாள்.\nநாளைக்கு இதே மாதிரி வந்துடு\nமந்திரம்போல் வார்த்தை, அதுதான் இங்கே அவளை இழுத்தது. இப்போது அது ஏதோ கேடு கெட்ட வார்த்தைபோல் பயமேற்படுகிறது.\nவந்துடு வள்ளி, ஊரிலே பேசுவாங்கதான். கண்டுக்காதே. இங்க உன் வாழ்க்கையே மாறிடும் பாரு.\n புரியவில்லை. இந்த பிரும்மாண்டமான வீடுகளைக் கண்டாலே பயமெடுத்தது. அங்கிருந்த கண்ணாடித் துப்புரவு அன்னியமாகப் பட்டது. இதுவே வேற்றுக் கிரகம் போல. அவளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. இங்கிருந்து நான் என்ன செய்யப்போறேன்\nஅவுங்க கொடுக்கறதுட்டுக்காக நீ வேலை செய்யிற. அதுக்குமேல் சம்பந்தம் எதுக்கு\nபிறகு முணுமுணுக்கிறாள். 'எது தேவைன்னே உனக்��ு இன்னும் புரியல்லே.\"\nதெருனவக்கடந்து குத்துமதிப்பாக ஒரு தகத்தில் அஞ்சாப் சொன்ன இடத்துக்கு வந்தாள். அவள் வேலை செய்யும் வீட்டருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள். வெய்யில் பொசுக்கியது. ஷிமோகாவே தேவலை. பெங்களூர் இப்படிக் கொளுத்தும் என்று தெரியாது. இரண்டு மார்பும் கல்லைக் கட்டிய மாதிரி கனத்தன. அவள் கைகளை இறுக்கி மார்புக்குக் குறுக்காய் மடித்துக் கொண்டாள். பிறகு முழங்கால்களைத் தூக்கி மடித்து முகத்தைப் புதைத்துக்கொண்டாள். கழுத்தைச் சுற்றி இருந்த துப்பட்டாவைத் தளர்த்தினாள். சட், என்ன இப்படி அழுகை வருது குழாயைத் தொறந்துவுட்டமாதிரி நிறுத்தமுடியவில்லை, புதைந்த இருளில் என்னென்னவோ முகங்கள். பேய் முகங்கள், குதறவரும் நாய்கள். குரல்கள், அவற்றையெல்லாம் உதறித்தள்ளி எதையோ தேடினாள். பிடிபடாமல் நழுவிற்று. அவள் அதை உற்றுப் பார்த்தாள். பார்வை மங்கிப் போனதுபோல் இருந்தது. மறந்துசுகூட போயிரும் போல் இருக்கு. அதைத் தாவிப்பிடிக்க வேண்டும்போல் இருந்தது. அது அருகில் வரவே இல்லை, அவளுக்கு அடிவயிற்றிலிருந்து சுருண்டு இப்போது கேம்பலாக அழுகை வெடித்தது.\n ஏன் அழுவறே இப்பிடி நடு ரோட்டிலே குந்திகினு சீ, நீ ஷிமோகாவிலே ஏதாச்சும் செய்யி இங்க இப்படி செஞ்சியானா தப்பா நினைப்பாங்க.\nஅவள் முகத்தையும் சுண்ணையும் மேலங்கியினாலேயே துடைத்துக் கொண்டாள். எதிரில் நின்ற அஞ்சாபேயின் முகத்தில் சங்கடம் தெரிந்தது. லேசான எரிச்சல் போல் தெரிந்தது.\nஏண்டி இவளே இப்ப என்ன ஆச்சுன்னு அழுவறே அந்த வூட்டுப் பொம்பளை திட்டிச்சா\nஅவள் இல்லை என்று தலையசைத்தாள்.\nஅவளுக்கு அஞ்சனலனய நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. முழங்காலுக்குள் பார்வையைப் பதித்தபடி சொன்னாள்.\nஏதோ தப்பு செய்யிறமாதிரி இருக்குக்கா\nஒரு தப்புமில்லே. சும்மாக்கெட எழுந்திரு. போலாம். வெய்யிலேறிப் போச்சு\nஅவள் எழுந்து தலைகுனிந்தபடி நடந்தாள். அக்காவுக்கு என் பிரச்சினை புரியாது என்று நினைத்துக்கொண்டாள். இருவரும் பிரதான சாலைக்கு வந்ததும், நகரும் வாகனங்கள் விரையும் வரை காத்திருந்து, விறு விறுவென்று குறுக்கே கடக்கும்போது, பீதியுடன் அக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.\nஅஞ்சலை ஏதோ யோசனையில் இருப்பவள்போல் இருந்தது செளகர்யமாக இருந்தது. எதுவும் யாருடனும் பேசாமல் இருக்கலாம்போல் இருந்தது. செவியில் குரல்கள் கேட்டபடி இருந்தன. சாலையைக் கடக்கும்போது துரத்தியபடி இருந்தன. அவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பதே பிரச்சினையாகும் போலிருந்தது. அஞ்சலை காதில் சீழ் வழிகிறது என்று பஞ்சு வைத்துக் கொள்கிறாள். அப்படி அபரும் வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றிற்று. ஆனால் அஞ்சலையின் காதில் பஞ்சுமட்டும் இல்லை. அவளுடைய கைபேசியில் ஏதோ ஒயிரைப் புகுத்தி இரண்டு செவியிலும் வைத்துக்கொள்கிறாள் - அதில் சினிமாப் பாட்டு வரும். சதா பாட்டுக் கேட்கவேண்டும் அவளுக்கு,\nஎப்பப் பாரு பெருக்கித் தொடைச்சுக்கிட்டு, பாத்திரம் வெளக்கிக்கிட்டு இருந்தா கிறுக்கு புடிச்சுடும்.\nஅந்தப் பாட்டை அவளும் காதில் வைத்துக் கேட்டாள். நல்லாத்தான் இருக்கு.\nஅஞ்சலை சிரித்தாள். சும்மா பூட்டு வேலை போரடிக்குதுடீ. ஆனா படிப்பில் வேற எழுத்தில் லேங்கும்போது வேற வேலைக்குப் போக என்ன தகுதி இருக்கு ஊர்லே செஞ்ச மாதிரி இப்ப தோட்ட வேலைக்குப் போக முடியாது. அப்பவாவது அம்பது நூறு பேருக்கு நடுவிலே செய்வோம். பொழுதுபோயிரும் கஷ்டமான வேலைன்னாலும், இந்த வேலை போர்தான்\nபேஜாருன்னு அர்த்தம். அதுக்குத்தான் பாட்டு.\nஇதிலே இன்னொரு மேட்டர் இருக்குது. வீட்டுக்கார அம்மா டோஸ் விட்டாங்கன்னா காதிலே விழாது\nஅவள் ஊகமாக அஞ்சலையின் பேச்சைப் புரிந்துகொண்டு சிரித்தாள்.\nஅஞ்சலை இன்னும் என்னெனவோ இங்கிலீஷ் வார்த்தை சொல்வாள்.\nநீ ஏங்கா இந்த வேலை செய்யணும் அஞ்சலை சற்று நேரம் பேசவில்லை.\nஎன் கையிலே காசு இருந்தா எனக்கு பலம் இருக்கறமாதிரி இருக்கு. பவுடர் வாங்கவும், வளையல் வாங்கவும் அந்த ஆளை ஏன் கேக்கணும்\nஅதுமட்டுமில்லை. தினுசு தினுசாக உடுப்பும் போட்டுக் கொள்கிறாள். சுடிதார்தான். இங்கு வீட்டு வேலைக்குச் செல்பவர்கள் எல்லாருமே பளிச்சென்றுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்கவே வேலைக்குப் போவதுபோல்.\nஅதான் சொன்னேனே. இங்கே உன் வாழ்க்கையே மாறிடும் பாரு\nஅவளுக்கு இன்னும் புரியவில்லை. உடை மாறியிருந்தது. இயல்பாக நடக்கக் கூட முடியவில்லை. கால்கள் பின்னிக் கொள்கின்றன. மனசில் எந்த நேரமும் பயம் கப்பியபடி இருக்கிறது. எந்தத் தைர்யத்தில் அஜிமோகாவவிட்டு வேரமுடிந்தது என்று புரியவில்லை. தைர்யமில்லை அது. திருடினயப்போல் ராவோடு ராவாக, பேருந்தில் யாரோ அமர்த்திவிட, வழி முழுவதும் பயந்து, செத்து, குளிர் மிகுந்த அதிகாலைப் போதில் பெங்களூர் வந்து சேர்ந்து அஞ்சலையைக் கண்டதும் ஓ வென்று அழுத்தும். அழாதே. இனிமே பயப்படறதுக்கு ஒண்ணுமில்லேடி என்று அவள் சமாதானப்படுத்தியதும், போன வாரம் நடந்த விஷயம் தான், இன்னும் பெங்களுர் காற்றுப் பழகவில்லை. அக்காவின் புருஷன் அவளுடன் வந்திருந்ததால் அழுகையைத் தொடராமல் அவள் கம்பீரமானாள்.\n‘அவரு நல்லவரு' என்கிறாள் அக்கா அடிக்கடி அவளை சமாதானப் படுத்துவது போல, 'யாருக்காவது உதவணும்னா ஒண்ணும் சொல்லமாட்டாரு. அதனாலெதானே உன்னைக் கூப்பிட்டேன்\nஎத்தனை நாட்களுக்கு இவர்களுடன் இருக்க முடியும்\nநல்ல புருஷன். அப்படிக்கூட ஒரு மனுஷன் உண்டா என்று அவளுக்குத் தெரியாது. அக்காவிடம் அவர் அதிகம் பேசியோ குரலை உயர்த்தியோ அவள் பார்க்கவில்லை. ஆனால் சதா புகை பிடிக்கிறார். இரவு குடித்துவிட்டு வருகிறார். அக்கா சமைத்து வைத்துக்கொண்டு காத்திருப்பாள். அந்த ஆள் எப்போது வருவார் என்று வள்ளிக்குத் தெரியாது. சமைத்த பதார்த்தம் பாதிக்குப் பாதி மிஞ்சியிருக்கும். \"அவரு சாப்பிடறதே அவ்வளவுதான்.\nபின்னே ஏன் இவ்வளவு சமைக்கிறே\nசரிதான்னு கொஞ்சமா வெக்கிறேன்னு வெச்சுக்க, அவங்க அம்மாவுக்கு போன் போட்டு, இவ எனக்கு சாப்பாடேதர்றதில்லேன்னு கம்ப்ளேய்ண்ட் பண்ணுவாரு.\nஅப்பவும் சிரிப்புதான். இந்தக் குடிமாத்திரம் விடமாட்டேங்குது. தினமும் நாப்பது மைலு பஸ் ஏறி வேலைக்குப் போகணும். நாப்பது மைலு திரும்பி வரணும். உடம்பு சோந்து போகும்போது குடிக்கணும்னு தோணும் போல.\nநல்ல வேளை, அடி உதை இல்லை. அதிசயம் இல்லே\nஅதனாலேயே அந்த நிற்காத புகையையும் குடியையும் பொறுத்துக்கொள்கிறாள் என்று தோன்றிற்று. அஞ்சலையின் எல்லா விஷயமுமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவள் சொல்வதை எல்லாம் நம்புவதா என்று சந்தேகம் வந்தது.\nகாலையிலே வேலைக்குக் கிளம்பும்போது கடவுள் மாதிரி போவார்டி நெத்தில சந்தனப்பொட்டும் பளிச்சுனு மொகமுமா. ராத்திரி வரக்கொள்ள ஆளே மாறிடறாரு. பாழாப்போன குடி. அவன் குடியை நிறுத்தவேண்டும் என்று வாராவாரம் செவ்வாய்க் கிழமை விரதமிருக்கிறாள். வருஷத்துக்கு ஒரு முறை \"அம்மாவைப் பார்க்க மாலை போட்டு மேல்மருவத்தூர் போகிறாள்.\nபுருஷன் மேல் அவளுக்குக் கொள்ளைப் பிரியம் என்று தோன்றும். அவன் வீட்டிற்குள் நுழையும் சத்தம் கேட்ட உடனேயே துள்ளிக்கொண்டு ஓடுவான். அவனைக் கைத்தாங்கவாகப் பிடித்து குளியலறைக்கு அழைத்துச் சென்று முகத்தைக் கழுவி, தலையைத் துவட்டி. லுங்கி அணியவைப்பாள். அடுத்தாற் போல் இருந்த ரேழியில் படுத்திருக்கும் வள்ளிக்குக் கேட்கும் சன்ன ஓசையில் அவளது அசைவுகள் புரியும். அவள் அவனுக்கு பதார்த்தங்களை உபசரித்தபடி இருப்பாள். அவன் சாப்பிடுவானோ ஒதுக்கித் தள்ளுவானோ, எப்போது படுப்பார்கள் என்று தெரியாது. ஒரு ஓசையும் கேட்காது. விளக்கு அணைந்ததும் கப்சிப்பென்று மெளனம் கப்பிக்கொள்ளும்.\nஇவள் ரேழிக் கதவை அழுத்திச் சாத்திக்கொள்வாள். தாழ்ப்பாள் போட்டுக்க என்று அஞ்சலைதான் சொல்லியிருந்தாள்.\nஅதற்குப் பிறகு இவளைப் பிசாசுகள் துரத்த வரும். நாய்கள் - குதறும் நாய்கள், முகத்தில், கழுத்தில், மார்பில் வயிற்றில் தொடைகளில் பற்கள் பதியப் பதிய, அதன் குருரத்தில் அவள் பீதியில் உறைந்து குரல் எழுப்பமுடியாமல் திணறுவாள். வாய் பிணைத்திருக்கும். இரும்பாய் ஒரு கரம். வேணாம் வேணாம் என்று தலை திமிரும். அதை அடக்க ஆயிரம் இரும்புக்கைகள் முளைக்கும், எப்படி சாத்தியம் அது உடம்பா இரும்புத் தூணா அது உடம்பா இரும்புத் தூணா அதற்கடியில் அவள் நசுங்கிக் கந்தலாகி நாராய் கிடப்பாள்.\n என்னாலே முடியாது. ஆத்தா இட்டுட்டு போயிரு. எங்கெயாவது போயிருவோம். காட்டுக்கு. மலைக்கு. நாயில்லாத எடத்துக்கு. எப்படியோ பொழைச்சுப்பேன் இல்லேன்னா சாவறேன்.\nசன்னமாக அழுகுரல் கேட்டது. அது அதிகரித்துக் கொண்டே வந்து அடிவயிற்றுக்குள் புகுந்தது. குடல்களை வளைத்தது. புட்டத்தில் இறங்கி பிறப்புறுப்பிலிருந்து சீறிக்கொண்டு வெளிப்பட்டது. அம்மா... அவள் மார்பை அழுந்தத் தேய்த்து விட்டுக்கொண்டாள். பிறகு வெறிபிடித்தவள்போல் தேய்க்க ஆரம்பித்தாள்.\nஅவள் ஓசைப்படமல் அழுதாள். என்ன செய்வேன். ஒண்ணும் புரியல்லே.\nஎத்தனை வயசு இருக்கும் உனக்கு\nபதினைஞ்சு வயசுக்குள்ளே என்ன அவசரம்டீ உங்க ஆத்தாவுக்கு\nஅவள் பதில் சொல்லவில்லை. தாவணி போட ஆரம்பித்த நேரம் அது. கமலி, செம்பகம், மீனு எல்லோருடனும் அலுக்காமல் குளத்துக்குப்போய் குளித்துவிட்டு வந்து, பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்த நேரம், அம்மா அதற்கு ஒரு முடிவைக் கொண்டு வருவாள் என்று கனவில்கூட நினைக்காத நேரம்\n\"அப்ப சும்மா நடுத்தெருவிலே குந்திகினு அழுவறதை நிறுத்தணும்.\nகொஞ்சம் பஞ்சு இருந்தா குடு.\nபஞ்சு, காதிலே சும்மா ஏதோ இரைச்சல் கேட்குது.\nயாரோ படபடவென்று கதவைத்தட்டினார்கள். அவள் அலறி அடித்துகொண்டு கண்விழித்தாள். பளீரென்று வெய்யில் பரவியிருந்தது.\nகதவைத்திறம் வெள்ளி, இன்னுமா தூங்கறே அவங்க வேலைக்குக் கிளம்பிப் போயாச்சு. நான் கிளம்பவேணாம்\nஅவள் அரக்கபரக்க முகத்தைக் கழுவிக்கொண்டு தயாரானாள்.\nதூக்கம் சரியா இல்லே, ஏதேதோ கெட்ட கனா வருது.\nவீட்டை விட்டு வெளியேறும்போது அவளுக்குத் திக்கென்றது. ஷிமோகாவிலிருந்து ஆள் வந்திருந்தது.\nதொண்டைக்குள் குரல் சிக்கிக்கொண்டது. பீதியில் விழிகள் பிதுங்கின.\nரொம்ப உடம்பு சரியில்லே பிள்ளைக்கு. உன்னை உடனே இட்டாரச் சொன்னாங்க,\nடாக்டருக்கே சொல்லத் தெரியல்லே. ஆபத்தாயிடுச் சுங்கறாரு.\nஅவள் அங்கேயே தரையில் அமர்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.\nஅதான்க்கா அப்படி கனா வந்துது.\nகவலைப்படாதேடீ, எல்லாம் சரியாயிரும். நீ கிளம்பு இந்த ஆளோட சரியானதும் வந்துடு.\nஅஞ்சலை அவசர அவசரமாக அவளுடைய உடுப்புக்களை ஒரு சிறு பையில் திணித்தாள்.\nஅவளுக்கு மீண்டும் அழுகை வந்தது. பாக்கலாம்க்கா\nஅஞ்சலை ஏதோ சொல்ல வாயெடுத்து, பின்பு அடக்கிக் கொண்டாள்.\nஅழாதேடி. சரியாயிரும். கடவுள் இருக்கார்.\nஅவள் அதைப் பற்றின நிச்சயம் இல்லாதவளாக பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பினாள்.\nபஸ்ஸில் அமர்ந்ததும் நினைவு வந்தவள் போல \"என்ன உடம்புக்கு\nஅவளுக்குத் துக்கம் குமுறிக்கொண்டு வந்தது. ரொம்பத் தப்பு பண்ணிட்டேன். இனிமே பெங்களூருக்குப் போகமாட்டேன்.\nபட்டணத்துப் பொண்களுக்குத் திமிரு ஜாஸ்தி. அது கூப்பிட்டதும் ஓடிப்போனே, ஊர் ஒலகத்திலே நடக்காததா நடந்து போச்சு\nஅவள் பேசவில்லை. மீண்டும் அழுகை வந்தது.\n அவளுக்குத் தெரியாது. இதுவரை எத்தனை அடிபட்டாலும் வாயை மூடிக்கொண்டு அழுதுதான் பழக்கம், உதவிக்கு எந்தக் கடவுளையும் சுடப்பிட்டதில்லை. அதற்கு வேற வேலையில்லையா நாய்களையும் பேய்களையும் விரட்டுவதைத் தவிர என்று தோன்றும், சாமி கும்பிடக் கோவிலுக்கு அம்மா அழைத்துக்கொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2009/09/aiyan/", "date_download": "2019-05-22T06:55:43Z", "digest": "sha1:E7IF2CLOLQCYGNMWXUTLNU2GECPX4P7A", "length": 3285, "nlines": 63, "source_domain": "venkatarangan.com", "title": "Ayan (2009) | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசன் பிக்சர்ஸின் அயன் இன்று பார்த்தேன். கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். தமிழில் ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என சொல்ல வைக்கும் வேகம், தமன்னா அழகாக வந்து போகிறார், கேமரா அபாரம் – – இவை தான் படத்தின் பலம். மற்றப்படி வழக்கமானப் படம், பல முறைப் பார்த்த கதை, பல காட்சிகள் நம்மால் முன்னேயே யுகிக்க முடிகிறது. சுர்யா இதை விட நல்லயொரு கதையை தேர்வு செய்திருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2016/05/blog-post_66.html", "date_download": "2019-05-22T07:45:20Z", "digest": "sha1:5KDHC2ZM5QQVQGDHEPQNYWXFSQ5FHVSL", "length": 32617, "nlines": 149, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: தஸவ்வுப் என்றால் என்ன?", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nதஸவ்வுப் என்பது இரண்டு செயல்களுக்குரிய பெயராகும்.\n01. ஷரீஅத்தின் கடமைகளை தளர்ச்சியின்றி உறுதியாகப் பின்பற்றுவது.\n02. மக்களுடன் இணங்கி சகவாழ்வு வாழுதல்.\nஷரீஅத்தில் உறுதியாக நின்று கொண்டு மனிதப் பண்புகளை வெற்றி கொள்பவர்தான் ஸூபி ஆவார்.அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ”இஸ்திகாமத்” இருக்க வேண்டும்.இஸ்திகாமத் என்பது தனது விருப்பங்கள், சந்தேகங்களை அல்லாஹ்வுக்காகத் தியாகம் செய்வதாகும்.மக்களுடன் சகவாழ்வு வாழுதல் என்பது, மக்களுடன் சுயநலத்துடன் பழகாமல் பொது நலத்துடன் பழகுவதாகும். பொது நலனுக்காக தனது விருப்பங்களையும், நலனையும் ஷரீஅத்தின் எல்லையில் நின்று கொண்டு அர்ப்பணிப்பதாகும்.\nஇஸ்லாத்தில் உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு சிறந்த வகுப்பினர் இருக்கிறார்கள். இவ்விரு வகுப்பினர்களும் எப்போது தோன்றினார்கள் எப்படி உண்டானார்கள் என்பதே கேள்வியாகும். (மௌலவியும் சூபியும்) கண்ணியமிக்க ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் (ரிஸாலத்) என்னும் சூரியனில் இருந்து வெளியாகும் எல்லா ஞானக் கதிர்களையும், எந்த இடைத் தொடர்புமின்றி ஒவ்வொரு முஸ்லீமும் பெற்றுக் கொண்டிருந்தனர்.\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் போதனையின் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கு வெளிரங்கமான கல்வியிலும் ஷரீஅத்தின் (அமல்கள்) கோட்பாடுகளாலும் சிறந்து விளங்கினர். அங���கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் (சுஹ்பத்) என்ற் உறவு கூட்டு இவைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சுத்தகரித்து(இல்மே பாதின்) அந்தரங்க அகமிய கல்விகளாலும் நிரம்பி இருந்தனர்.\nதொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இக் கடமைகளைச் செய்வதோடு திக்ரு(தபக்குர்) இறைச் சிந்தனை (முராகபா) என்னும் நிஷ்டையிலும் சிறந்து காணப்பட்டனர். வெளிரங்க, அந்தரங்க இரு கல்விகளிலும் சேர்ந்திருந்ததின் காரணத்தால் அவர்களுக்கு மத்தியில் அமல் அடிப்படையில் மௌலவி என்றும், சூபி என்றும் எந்தப் பிரிவினர்களும் இருந்ததில்லை. மாறாக, அஸ்ஹாப் அல்லது ஸஹாபா என்ற பெயரைத் தவிர்த்து வேறு எந்த பெயரும் நிலவவில்லை.\nசில சஹாபாக்கள் சில குறிப்பான அமல்களின் காரணத்தினால் மற்ற ஸஹாபாக்களைவிட சிறந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். உதாரணமாக அஸ்ஹாபே ஸுப்பா என்ற திண்ணை சஹாபாக்கள் தங்கள் வீடு,வாசல்கள் உலக அலுவல்களையெல்லாம் ஒதுக்கி துறவறத்தில் சிறந்து விளங்குவது இதற்கு தெளிவான ஆதாரமாகும். அவ்வாறு இருப்பினும் கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடோ, வித்தியாசமோ இருக்கவில்லை.\nஅதன்பின் சங்கைக்குரிய தாபியீன்கள் காலம் வந்தபோது இந்த ஆலிம்-சூபி வெளிரங்க, அந்தரங்க கல்விகளின் தனித்தன்மைகள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு பி;ன்பு தபவுத்தாபியீன்களின் காலத்தில் இவ்விரு கல்விகளின் வேறுபாடுகள் இந்த அளவு உண்டாயின. உண்மையில் இதுவே வெளிக்கல்வி என்ற பெயர் உருவான் காலம். இது நபித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டாகும்.\nஅதற்குப்பின் ஷரீஅத் சட்டங்களை தொகுத்து நூல் வடிவில் எழுதும் காலம் வந்தது. மேலம் புனிதமான ஷரீஅத்தைப் பரப்பும் பணி அதிகமானபோது, அமலின் அடிப்படையில் இரு வகுப்பினர்களில் வேறுபாடுகள் கொஞ்சம் அதிகமாயின. ஆகவே எந்த வகுப்பினர்; பிக்ஹு மற்றும் ஷரீஅத் சட்டங்களை தொகுக்கவும், பரப்பவும் பாடுபட்டார்களோ அவர்கள் உலமாக்கள்(இமாம்கள்) என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். பின்பு அவர்களாலும் சில தனித்தனி கலைகளைக் கவனித்து(முஹத்திதீன்கள்) நபிமொழி விற்பன்னர்கள் என்றும் (புகஹா) சட்டமேதைகள் என்றும், திருமறை விரிவுரையாளர்கள் என்றும், இதுபோன்ற பெயர்களால் புகழப்பட்டார்கள். எனினும் அப்புனிதர்கள் வெளிரங்க கல்விக்குப்பின் தங்களது முழு மூச்சுட���்- அந்தரங்க சுத்தி- உளத்தூய்மைக்குரிய காரியங்களில் ஈடுபட்டார்கள். அவர்களே மஷாயிக் -ஞான வழிகாட்டி என்றும் சூபிய்யா அகத்தொளி பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டனர். ஆக தன் அகத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்தும் வழிக்குத்தான் -தஸவ்வுப்- என்று பெயர் வந்துள்ளது.\nஅல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களத நூலில் மிகத் தெளிவுபட பல விஷயங்களை கூறிவிட்டு, எவர் தன் உள்ளத்தை அல்லாஹ்வின் ஞாபகத்திலேNயு வைத்து இறைவனை மறக்கச் செய்யும் எந்தப் பொருளும் உள்ளத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருப்பவர்கள்தான் அஹ்லெ சுன்னத்தில் உள்ள ஞானவான்கள். இவர்கள் தங்களுக்கு தஸவ்வுபை உடையவர்கள் என்று நாமம் சூட்டினர். மேலும் இந்த தஸவ்வுப் என்னும் பெயர் அப்புனிதர்களுக்கு ஹிஜ்ரி 200-ல் இருந்தே பிரபலமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மௌலவி, முல்லா என்னும் பெயர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் இல்லாதது போன்று சூபி, தஸவ்வுப் என்னும் பெயர்களும் ஸஹாபாக்கள் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமாயின\nசூபி என்ற பெயரை காமிலீன்களான மஷாயிகுமார்களுக்கு அதிகமாகச் சொல்லப்பட்டது. ஞானப்பாட்டையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு சூபி என்றும பலருக்கு சூபிய்யா என்றும் அம்மேதைகள் சென்றடைந்த வழியில் நடைபோட ஆரம்பித்த ஒருவருக்கு முதஸவ்விப் என்றும் பலருக்கு முதஸவ்விபா என்றும் சொல்லப்பட்டுள்ளது என் அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nசூபி எனும் வார்த்தை சூப்(கம்பளி) என்னும் வார்த்தையில் இருந்து பிரிந்தது. காரணம் அம்மேதைகளில் அதிகமானோர் வெளி அலங்காரமான அழகிய உடைகளை அணியாமல் திக்கான ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் அணிந்திருக்கிறார்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர்கள் சூபி என்னும் வார்த்தை சவ்ப் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. காரணம் அம்மகான்கள் உலக ஆசாபாசங்கள் சுருங்கக் கூறின் அல்லாஹ் அல்லாத அனைத்தையும் விட்டு அல்லாஹ் அளவிலே தன்னை திருப்பி அவனியிலேயே அர்ப்பணித்து கொண்டார்கள் என்று கூறுகின்றார்கள்.\nமுடிவாக் இவர்கள் அனைவர்களும் இறைவன் கட்டளைக்கு முற்றிலும் வழிபட்டு அல்லாஹ்விற்காக தங்கள��யே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மௌலவி, முல்லா, ஆலிம் இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் போதனைகளைச் செய்கிறார்கள். சூபியாக்கள் இஸ்லாத்திற்கும், குர்ஆன் ஹதீதுக்கும் மாறுபட்டவர்கள் என்று கூறித்திரியும் சில குதர்க்கவாதிகள் அம்மஹான்களின் வரலாறே தெரியாதவர்கள் எனக் சுறலாம். உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு குழுவினர்களும் நுபுவ்வத் என்னும் மரத்தில் பிரிந்து வந்த இரு கிளையாகும் என்பதே உண்மையாகும்.\nஉலமாக்கள்(இல்மே லாஹிர்) வெளிரங்க கல்வியையும், ஷரீஅத் சட்டத்தையும் போதிப்பவர்களாக இருக்கின்றனர். அதைப் போன்று சூபியாக்கள் (இல்மே பாதின்) அந்தரங்க அகமியக் கல்விகளையும், தரீகத்தின் சீரிய முறைகளையும் போதிக்கின்றனர். ஷரீஅத்தின் உலமாக்கள் குர்ஆன் ஹதீதுகளிலிருந்து மார்க்க சட்டங்களை போதிக்கின்றனர்.\nசூபியாக்கள் அந்தரங்க(பைஜ்) அருளின் மூலமாக உள தெளிவு பெற்று ஷரீஅத்தின் பிம்பங்களாக காட்சி அளிக்கின்றனர். இரு வகுப்பினர்கள் போதனைகளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஞான ஊற்றிலிருந்து பொங்கி வரும் அமுதங்களாகும்.\nதற்காலத்தில் அறிஞர்கள் என்ற பேர்வையில் திரியும்ஒரு சில புல்லுருவிகள் இறைவனின் அருள் பெற்ற நாதாக்களின் நடைமுறைகள் எல்லாம் இஸ்லாமிய வீரர்கள் இந்தியாவை வெற்றி கொண்ட பின்னர் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தபின் இங்குள்ள இந்து யோகிகளுடன் பழகியபின் அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சூபியாக்களின் நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மிக தைரியமாக கூறுகின்றனர்.\nஅல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:- இந்த தஸவ்வுப் என்னும் மெய்ஞ்ஞான கல்வியுடைய நாதாக்கள் இல்லாத ஒரு காலம் கூட இஸ்லாத்தில் இருந்திருக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.\nஅல்லாமா அபூ தாலிபுல் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கூதுல்குலூப் என்னும் பெரும் நூலில் வரைந்துள்ளார்கள். அதாவது ஷரீஅத்தின் சட்டமேதைகளான புகஹாக்களுக்கு ஏதாவதொரு மஸஅலாவில் சந்தேகங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டு திகைப்பு உண்டானால் உடனே அக்காலத்தில் உள்ள ஞான மேதைகளான சூபியாக்களிடம் சென்று அச்சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள��� என குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேதான் சட்டமேதை ஷாபிஈ வலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதாவதொரு சட்டங்களில்,மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் ஞானமேதைகள் இருக்கும் இல்லங்களுக்குச் சென்று கேட்டு, அம் மஸ்அலாக்களின் தெளிவைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக இறைஞானத்தை எவர் உதவியுமின்றி இறைவனின் மூலம் பெற்ற உம்மீயான மாமேதை ஷைபானுர் ராபீ லரியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகம்,அதிகம் சென்று படினமான சட்டங்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்; என குறிப்பிட்டுள்ளார்கள்.\nஆக, இத்தகைய மேதைகள் ஒவ்வொரு காலத்திலும், இரக்கவே செய்கின்றனர். எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என் உம்மத்தினர் ஒரு சிறிய கூட்டத்தினர் சத்தியத்தின் மீது நிலைத்து இருப்பார்கள். அவர்களின் விரோதிகள் எவரும் எந்த தீங்கும் செய்ய முடியாது என சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இத்தகைய மேதைகளின் வரிசையில்தான் மாபெரும் மெய்ஞானி சுல்தானுல் ஆரிபீன் கௌதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , அபுல்ஹசன் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்வலியுல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் ஞானகுரு குத்புஸ்ஸமான் பதருத்தீன் படேஷா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களால் இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பும், முஹ்யித்தீன் இப்னு அரபியுமாக இருக்கிறார்கள் என்று புகழப்பட்ட மாமேதையுமான குத்புஸ்ஸமான், இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் பிரதான கலீபாவும், காயல்பட்டணத்தில் பிறந்து சிலோனில் துயில் கொண்டிருக்கும் எனது ஆன்ம குருவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் குரு பிரானும் ஞானக் கருவூலங்களை மக்களுக்கு அள்ளித்தந்த மகானுமாகிய வலிய்யுல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C.A.K. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி பாஜிலே நூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் இது போல நாதாக்களுகம் இடம் பெறுகின்றனர்.அல்லாஹ் நம் யாவர்களின் இதயங்களையும், இம் மான்களின் பரக்கத்தாலும், பைஜின் மூலமாகவும் ஒளி பெறச் செய்து அம்மான்களின் அடிச்சுவடுககளை பின்பற்றி நடந்து முக்தி பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nதற்கலை ஞானமாமேதை பீர் முகமது வலியுல்லாஹ் ரஹ்மத்துல...\nஒரு சூபியின் அகமிய விளக்கங்கள்\nஒரு சூபியின் சுயசரிதை (சிறுகதை நூல்)\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்ட��ரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t173-topic", "date_download": "2019-05-22T06:53:50Z", "digest": "sha1:IW5ARUQZMOIMHFIQNB3WG4U6AU5OQTB5", "length": 18164, "nlines": 52, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை\n“வெறும் வாய்ப் பேச்சால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள முடியாத நிலையில், பரப்புரை செய்ய அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதில் கவனிக்கத் தக்க விடயம் யாதெனில், ‘வெறும் பேச்சால் ஊழலை ஒழித்துவிட முடியும்’ என்று யார் சொன்னது என்பதுதான். காந்தியவாதி அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து இயக்கம் தொடங்கிய நாள் முதல், அவரும் அவருடைய குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், அர்விந்த் கேஜ்ரிவால், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் ஊழலை ஒழிக்க வலிமையாக லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கூறி வருகின்றனர்.\nபேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசோடு பல முறை பேச்சுவார்த்தை நடத்தி, லோக்பால் சட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பரிந்துரையையும் அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு, வலிமையான லோக்பால் மசோதாவை தயாரிக்காமல், ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை புகாராகத் தெரிவிப்பவர், அதில் ஆதாரம் இல்லை என்று நிரூபனமானால் கடும் தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்ற மிரட்டலுடன் ஒரு ‘ஏனோதானோ’ சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியது. அதனை ஏற்றுக்கொள்ளாத அண்ணா ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்று சட்ட வரைவை உருவாக்கி, அதை நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம் என்று எச்சரித்ததோடு நிற்காமல், ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரையும் செய்தனர். அதன் விளைவு, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.\nஅத்தோல்வியை சுட்டிக்காட்டிய அண்ணா ஹசாரே, தாங்கள் அளித்துள்ள வலிமையான ஜன் லோக்பால் சட்ட வரைவை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்துப் பரப்புரை செய்வோம் என்று அறிவித்தது.\nஇந்த நேரத்தில்தான், ஹசாரே குழு அளித்த ஜன் லோக்பால் வரைவை அடிப்படையாகக் கொண்ட லோக் ஆயுக்தா சட்ட வரைவை பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள உத்தராஞ்சல் மாநில அரசு நிறைவேற்றிவிட்டது. இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் மத்திய அரசு உள்ளது. ஏனென்றால், அதற்கும் குறைவான ஒரு சட்டத்தை லோக்பால் என்று கூறி மத்திய அரசு நிறைவேற்ற முடியாது.\nஉண்மை இப்படியிருக்க, ஏதோ பேச்சிக்கொண்டிருக்காமல், ஊழலை ஒழிக்க சட்டத்தை நிறைவேற்றிவிட்டதைப்போல் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஊடக பலத்தை பயன்படுத்தி எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று சோனியா நினைக்கிறார் போலும். ஹிஸ்ஸார் தேர்தல் தோல்வி இன்னமும் அவர்கள் கண்ணை திறக்கவில்லை என்பதையே அவருடைய பேச்சு காட்டுகிறது.\nஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கவலைகள் என்னவென்று இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாதா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளரும், தலைமைத் தணிக்கையாளருமான வினோத் ராய், இன்று வரை மிரட்டலுக்கும், காங்கிரஸ் கட்சி பேச்சாளர்களின் வசைப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்படுகிறார். “வினோத் ராய் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ளார்” என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டுகிறார் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டினால் அரசுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளரும், தலைமைத் தணிக்கையாளருமான வினோத் ராய், இன்று வரை மிரட்டலுக்கும், காங்கிரஸ் கட்சி பேச்சாளர்களின் வசைப்பாட்டிற்கும் ஆட்படுத்தப்படுகிறார். “வினோத் ராய் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ளார்” என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டுகிறார் இதுதான் ஊழலை ஒழிக்க முற்பட்டுள்ள காங்கிரஸ் அரசின் யோக்கியதை. இந்தத் தகுதியுடன்தான் ஊழலைப் பற்றி சோனியா பேசியுள்ளார்.\n“அரசின் கொள்கை முடிவில் தலையிடவில்லை, மாறாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்ட கொள்கையை ஏன் கடைபிடிக்கவில்லை என்றுதான் நான் கேள்வி எழுப்பினேன்” என்று வினோத் ராய் நேற்று பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2001ஆம் ஆண்டு விலையில் 2ஜி அலைக்கற்றைக்கு 2007ஆம் ஆண்டில் விலை நிர்ணயம் செய்யும் அபார ‘கொள்கை’த் திறனுடன்தான் மன்மோகன் சிங்கின் தூய ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் கூறும் ‘அரசின் கொள்கை முடிவு’ என்பதை, கணக்காய்வாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளரான வினோத் ராய், அரசின் ‘கொள்ளை’ என்று மாற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதனை சரியாக சொன்னவர் ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சஜ்ஜன் ஜிண்டால்தான். இந்த (மன்மோகன் சிங்) அரசின் சுரங்கக் கொள்கை என்பது சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்க வகைசெய்யும் ஊழல் கொள்கையே என்று கூறினார். மும்பையில் பத்திரிகையாளர்களைக் கூட்டி அதனை பட்டவர்த்தனமாகச் சொன்னார் ஜிண்டால். அதற்கு விளக்கமும் அளித்தார். சுரங்கம் அமைத்து நிலக்கரி முதல் இரும்புத் தாது வரை எந்தக் கனிம வளத்தை வேண்டுமானாலும் தோண்டி எடுத்து, அதனை எங்கு கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம்\nஇதுதான் இந்த அரசின் சுரங்கக் கொள்கை அதனால்தான் இந்நாட்டு டாடா முதல் ப.சிதம்பரம் ஆலோசகராக இருந்த வேதாந்தா ரிசோர்சஸ் வரையிலான நிறுவனங்கள் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குத் தடையாகவுள்ளார்கள் என்பதற்காகத்தானே அங்கு வாழும் பழங்குடிகளை அடித்துத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் இந்நாட்டு டாடா முதல் ப.சிதம்பரம் ஆலோசகராக இருந்த வேதாந்தா ரிசோர்சஸ் வரையிலான நிறுவனங்கள் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குத் தடையாகவுள்ளார்கள் என்பதற்காகத்தானே அங்கு வாழும் பழங்குடிகளை அடித்துத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் அதற்குத்தானே பச்சை வேட்டை எனும் காவல் துறை நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது\nஎனவே, அரசின் கொள்கை என்பது, கொள்ளை என்று புரிந்துகொண்டால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த அரசின் ‘கொள்கை’ என்னவென்று புரியும். அப்படியான கொள்ளைக் கொள்கை காரணமாகத்தான் ஒன்றே முக்கால் இலட்சம் கோடி அரசு வருவாய் அபாரமாக திட்டமிடப்பட்டு திருடப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.71,000 கோடி திருடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஊடக பலத்தைக் கொண்டு மறைக்கப் பார்க்கிறார் மன்மோகன் சிங். இவருடைய ஊழல் அரசை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதன் எதிரொலிதான் தமிழ்நாட்டில் இருந்து ஹிஸ்ஸார் வரை காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.\nபோபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கியக் குற்றவாளியான தனது உறவினர் ஒட்டோவியோ குட்ரோக்கியை காப்பாற்ற அரசு அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி விடுவித்த சோனியா, அயல் நாட்டில் வங்கிகளின் இரகசிய கணக்குகளில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாற்றை இதுவரை மறுக்கவில்லை. தனது மருமகன் வதேரா இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆகியுள்ளது பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை மறுக்காத சோனியா, தன்னை ஊழலை ஒழிக்க வந்த தேவதை என்று காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளார். இந்திய மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை வாக்கின் மூலம் மீண்டும் நிரூபிப்பார்கள்.\nஉஜிலாதே��ி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/22/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:43:54Z", "digest": "sha1:PW5HELX5A4AB2O5OT4Y75GCU3426MFCN", "length": 19530, "nlines": 93, "source_domain": "www.alaikal.com", "title": "தகுதியும், தரமும் நிறைந்த டுலெட் ? | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nவாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ‘டுலெட்’.\nசினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார்.\nசென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.\nஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல் என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த மூவரும் என்ன செய்கிறார்கள், எங்கே அவர்களுக்கு வீடு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.\nஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அலைய வைக்கிறது என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செழியன். மேலும், வழக்கமான விருது சினிமாக்களுக்குரிய வரையறைகளையும் உடைத்து எறிந்திருக்கிறார். பாடல்கள் இல்லை, பின்னணி இசை இல்லை. நல்ல கதைக்கு அது தேவையும் இல்லை என்பதை செழியன் காட்சிகள் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.\nநடுத்தரக் குடும்பத்தின் ஏக்கத்தை, தவிப்பை, அவமானத்தை, இயலாமையை, மகிழ்ச்சியை, தொந்தரவை, சங்கடத்தை அப்படியே நடிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஷீலா. பிரச்சினைகளின் போது கண்ணீர் விட்டு மன்றாடும்போதும், சொந்த வீடு குறித்து கண்களில் தேக்கி வைத்திருக்கும் கனவை வார்த்தைகளால் கணவனிடம் சொல்லும்போதும், வாடகை வீடு கிடைக்காத அவஸ்தையிலும் குறைந்த விலையில் வீடு என்பதால் சொந்த வீட்டுக்கான விளம்பரத்துக்கு போன் நம்பரைக் கொடுத்ததாக வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லும்போதும் வீடு குறித்த தன் அர்த்தமுள்ள ஆசையை வெளிப்படுத்துகிறார். குழந்தையைக் கொஞ்சும் அந்தப் புன்னகை மொழியில் இயல்பாக ஈர்க்கிறார்.\nபொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப் போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனைவியிடம் கோபமுகம் காட்டி கன்னத்தில் அறைந்த மறு நொடியில் மன்னிப்பு கேட்கும் சந்தோஷ், அவரைச் சிரிக்க வைக்கவும் நெகிழ வைக்கவும் எடுக்கும் முயற்சிகள், நீ யார் கிட்டயும் கெஞ்சுறது எனக்குப் பிடிக்காது என்று மனைவியிடம் சொல்லும் தருணங்கள் நல்ல குடும்பத் தலைவனுக்கான அடையாளம்.\nதமிழ் சினிமாவில் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தன்மையோடு பதிவு செய்வது அரிது. தருண் கதாபாத்திரத்தின் மூலம் அந்த அரிதான பதிவை செழியன் சாத்தியப்படுத்தியுள்ளார். விளையாட்டு, ஓவியம், பெற்றோர் மீதான அன்பு, புது வாடகை வீடு குறித்த தன் மகிழ்ச்சி என எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் கலக்காத தருண் ஆச்சர்யப்படுத்துகிறார். தன் விளையாட்டில் 100 ரூபாய்க்கு வாடகை வீடு தருவதாகச் சொல்வது, அப்பாவிடம் கசக்கி எறியப்பட்ட ஓவியத்துக்கு இஸ்திரி போடச் சொல்வது என படம் முழுக்க வசீகரிக்கிறார். இந்த டிவி நம்மளோடது, வண்டி நம்மளோடது, ஆனா இந்த வீடு மட்டும் ஏன் நம்மளோடது இல்லை என்று தருண் கேட்கும் ஒற்றைக் கேள்வி நம்மையும் சேர்த்தே உலுக்குகிறது.\nகண்டிப்பான ஹவுஸ் ஓனராக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி, எதிலும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் ஆதிராவின் கணவர் கவிஞர் ரவி சுப்பிரமணியன், விளம்பரப் பட இயக்குநராக வரும் மணி எம்கே மணி ஆகியோர் பொருத்தமான வார்ப்புகள். வாடகை மூவாயிரம், கரண்ட் பில் 30 ஆயிரம் கட்டணும் போல, குகைக்���ுள்ளே கூட்டிட்டுப் போற, அவரும் நீங்களும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு… ஒரே மணவாடு என்று சொல்லி சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் அருள் எழிலன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.\n”கதைக்குள்ள இருக்குற மனுஷங்களுக்கு காட்டுற அக்கறையை பக்கத்துல இருக்கிற மனுஷங்ககிட்டயும் காட்டணும்”, ”குற்ற உணர்வும் மன அழுத்தமும்தான் கலைஞனுக்கு உரிய ரா மெட்டீரியல்” போன்ற இயல்பான அளவான வசனங்கள் படத்துக்கு அழகு சேர்க்கின்றன.\nநெரிசல் மிக்க சென்னையின் சத்தங்களையும் பம்பை, மேளம், கடல் அலை, போக்குவரத்தின் ஓசைகளையும் தபஸ் நாயக் சவுண்ட் டிசைனில் செதுக்கி இருக்கிறார். எடிட்டிங் நேர்த்தியில் ஸ்ரீகர் பிரசாத் மலைக்க வைக்கிறார். நிழல், இருட்டின் அடர்த்தி, ஒளியின் தன்மைக்கேற்றவாறு செழியனின் கேமரா லாவகமாகப் பயணிக்கிறது.\nஐடி துறைக்குப் பிறகு வாடகை வீடுகளுக்கான மவுசு எப்படி யாரால் அதிகரித்தது என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.\nவாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், வலி, துயரத்தைப் பாசாங்கு இல்லாமல் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அழுது வடியும் காட்சிகள், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற சுய புலம்பல், உலகத்தின் வலிமிக்க மனிதன் நானே என்ற பிரச்சாரம் போன்றவை படத்தில் இல்லாதது வரவேற்கத்தக்கது. அதே சமயம் போரடிக்கும் காட்சிகள், நிதானகதியில் செல்லும் திரைக்கதை போன்ற வழக்கமான குறைகளாகச் சொல்லப்படும் அம்சங்களும் இல்லை.\nபடத்தின் யதார்த்தமான அணுகுமுறையும், அது பேசும் உண்மையும், நேர்மையும் நம்மை படத்துக்குள் அழைத்துச் செல்கிறது. நாயகன் – நாயகி- வில்லன் என்ற ஃபார்முலாக்களும் இல்லாதது படத்தின் ஆகச் சிறந்த பலம். எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமும் படத்தில் கட்டமைக்கப்படாதது ஆரோக்கியமானது. அந்த வகையில் தமிழில் தகுதியும், தரமும் நிறைந்த ஒப்புயர்வற்ற சினிமாவாக ‘டுலெட்’ தனித்து நிற்கிறது.\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nடென்மார்க் கேர்னிங் முதியோர் இல்லத்திலிருந்து காணொளி\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ���ீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/11/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-22T07:41:53Z", "digest": "sha1:FXBDMXTPOQ7A4GQASLX3G4UB32RPHYO5", "length": 13075, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "த.தே. கூ பா. உ. கொடும்பாவி எரிப்பு.. | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nத.தே. கூ பா. உ. கொடும்பாவி எரிப்பு..\nத.தே. கூ பா. உ. கொடும்பாவி எரிப்பு..\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கெதிராக கிரான் பிரதேசத்தில் கண்டன ஆர்பாட்டம் இன்று த���ங்கள் கிழமை(11.03.2019) காலை நடைபெற்றது.\nகிரான் இளைஞர்களினால் இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினை சட்ட வரையறைகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர் தமது அதிகாரத்தினை பயன்படுத்தி 2 கூலித் தொழிலாளர்களை கூண்டில் அடைத்துள்ளார். .எவ்வளவு அபிவிருத்தி வேலைகள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி விட்டு கூலியாளர்களை கூண்டில் அடைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தே இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகிரான் சுற்று வளைவு மையத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் பாதாதைகள் சிலவற்றினை கையில் ஏந்தியவாறும் பாராளுமன்ற உறுப்பினரது உருவம் தாங்கிய பொம்மையினை தூக்கிக் கொண்டு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக கிரான் சுற்று வளைவு மையத்தினை சுற்றி வந்தனர்.\n‘தமிழரசு கட்சியே ஏழைகளை சிறையில் வைப்பதா.” “இது உங்களது அரசியல் வங்குரோத்தா”. “எழுவது நாம் வீழ்வது நீர்”.”தமிழர்கள் என்ன மடையர்களா” என்பன போன்ற வாசகங்களை உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.\nகண்டனப் பேரணியின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினரது பெயர் குறிக்கப்பட்ட உருவப் பொம்மை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டாக்காரர்களால் எரியூட்டப்பட்டது.\nகுறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை தொடர்ப்பு கொண்டு கேட்ட போது “கடந்த வாரம் பிரதேசத்தின் மண் அகழும் குழுவினர் வயல் ஒன்றுக்குள் சென்று மண் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த வயல் பள்ளமாக்கப்பட்டுள்ளதுடன் வயல் காணி பாதிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் இச் செயற்பாட்டினை புகைப்படம் எடுத்து வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் குறித்த நபர் மீது வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாதிக்கப்பட்டவர் தமக்கு ஏற்பட்ட அவலத்தையும் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தம்மிடம் பல தடவைகள் முறையிட்டார். குறித்த விடயம் உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவும் உறவுகளுடன் தொடர்பானதாகவும் இருப்பது பற்றி சிந்தித்தேன்.\nமீண்டும் மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டதால் பிரதேசத்தின் ஏறாவூர் பொலிஸ் நிலைய அதிகாரியுடன் தொட��்பு கொண்டு குறித்த பிணக்கினை சுமுகமான முறையில் தீர்த்து வைக்குமாறு கேட்டிருந்தேன். அதன் பின்னர் பொலிசார் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்ததாக அறிந்தேன்.\nஇதன் பின்னர் சிலர் இச் செயற்பாட்டினை அரசியல் பிரச்சினையாக மாற்ற முனைகின்றனர். அதன் வெளிப்பாடகவே சிறு எண்ணிக்கையானவர்களை கொண்டு குறித்த ஆர்பாட்டம் தமக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் என்பதுவும் குறிப்பிடதக்கது.\nகொழும்பில் இன்று நள்ளிரவு முதல் விசேட சுற்றிவளைப்புகள்\nஅலைகள் காலை உலகச் செய்தி 11.03.2019 திங்கள்\n20. May 2019 thurai Comments Off on அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை\nஅரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை\n20. May 2019 thurai Comments Off on மறைந்தும் மறையா உயிர் தோப்பில் முஹம்மது மீரான்\nமறைந்தும் மறையா உயிர் தோப்பில் முஹம்மது மீரான்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/02/16152559/1146202/Naachiyaar-Movie-Review.vpf", "date_download": "2019-05-22T06:50:30Z", "digest": "sha1:KOUV5OGT6C626DDQYGFZAKHIXCOE3PEX", "length": 17515, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Naachiyaar Movie Review || நாச்சியார்", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 16, 2018 15:25\nநடிகர் ஜி வி பிரகாஷ்குமார்\nகாவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, 18 வயதுக்குட்டபட்டவர் என்பதால் அவரை சிறுவர் காப்பகத்தில் சேர்க்கிறார். கற்பழிக்கப்பட்ட இவானாவை தனது கட்டுப்பாட்டில், தனது வீட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார்.\nபின்னர் ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் - இவானா காதலித்து வந்தது தெரிய வருகிறது. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குழந்தை - ஜி.வி.பிரகாஷின் டி.என்.ஏ. ஒத்துப் போகாததையடுத்து ஜி.வி.பிரகாஷ் ஒரு அப்பாவி என்பது தெரியவருகிறது.\nஇதையடுத்து இவானாவை கற்பழித்த குற்றவாளி யார் என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் ஜோதிகா, அதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். இவானாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரையும் விசாரிக்கிறார்.\nகடைசியில் இதற்கு காரணமாக குற்றவாளியை ஜோதிகா கண்டுபிடித்தாரா அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா இவானாவுக்கு பிறந்த குழந்தை பற்றிய தகவல் ஜி.வி.பிரகாஷூக்கு தெரியவந்ததா கடைசியில் ஜி.வி என்ன முடிவு எடுத்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nஜோதிகா இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக அவரது கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். இருப்பினும் கமர்ஷியலாக நடித்து வந்த ஜோதிகாவை போலீஸ் அதிகாரியாக, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பாலாவால் மட்டும் தான் காட்ட முடியும்.\nஜி.வி.பிரகாஷ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வெகுளித்தனத்துடன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் உடனான காதல் காட்சிகளில் இவானா ரசிக்க வைத்திருக்கிறார��. ராக்லைன் வெங்கடேஷ், தமிழ் குமரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.\nவழக்கமான பாலா படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. காதல், பாசம், கற்பழிப்பு என காட்சிகள் நகர்ந்தாலும், அதில் பாலாவின் வழக்கமான அழுகாச்சி உள்ளிட்ட அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.\nபின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். பாடலிலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமோதலில் ஈடுபட்ட பெண்ணை காதலில் விழ வைக்கும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர்.லோக்கல் விமர்சனம்\nஎலியை கொல்ல முடியாமல், அதனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் விமர்சனம்\nகாதலால் நட்புக்கு வந்த பிரச்சனை - நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nசட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - அயோக்யா விமர்சனம்\nஅவசர அழைப்பின் பின்னணி - 100 விமர்சனம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா காரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய் தர்பார் படத்தின் கதை கசிந்தது இம்சை அரசன் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் - சிம்புதேவன் ஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல்\nநாச்சியார் - மோஷன் போஸ்டர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/funfacts-news/little-girl-trains-pet-bird-to-attack-anyone-she-wants-internet-is-st.html", "date_download": "2019-05-22T06:38:18Z", "digest": "sha1:DPMVXQZ27UZ2D75TQOMNLMRNJRGSQ4KD", "length": 5291, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Little girl trains pet bird to attack anyone she wants! Internet is st | Fun Facts News", "raw_content": "\nDISTURBING VIDEO: 'நிக்குற இடம் மறந்து போச்சா'...'செல்ஃபி' எடுக்க முயற்சித்தவரின்...'பரிதாப நிலை'\n'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ\n'அப்பா' 'போகாதீங்க'...'கால்களை பிடித்து கதறல்'...நெட்டிசன்களை கலங்கடித்த வீடியோ\nதிருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த செவிலியர்.. மருத்துவமனையிலேயே அரிவாளால் வெட்டிய தாய்மாமன்\n'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'\n'ரயில்' மீது ஏறியவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ\n'எங்களோட 'தர்பார்'தான் எப்பவும்'.. ட்விட்டரை தெறிக்கவிட்ட பாஜி\n'மாதம் 97 ரூபாதான் சம்பளம்'.. ட்விட்டர் CEOவுக்கு இந்த நிலைமை ஏன்\nஇளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..\n'பயணிகளுக்கு சர்ப்ரைஸ்' ...ஒரே நாளில் ட்ரெண்டான 'விமான பணிப்பெண்'...வைரலாகும் வீடியோ\n'செல்ஃபி எடுக்க முயற்சித்த தொண்டர்'...'அன்புமணியின் ரியாக்‌ஷன்'...வைரலாகும் வீடியோ\n'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/scandinavian-baby-names-starting-letter-j", "date_download": "2019-05-22T07:10:49Z", "digest": "sha1:ALRQWZ5CM6VHVZNBXOMC5CFJPK7Y5KFY", "length": 13584, "nlines": 279, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Scandinavian Baby Names starting with letter 'J' | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பம��கும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,��,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/22879-2/", "date_download": "2019-05-22T07:11:03Z", "digest": "sha1:MGQNGJLK5H4IGJOROYQBL4F27M5MWAQ7", "length": 7887, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "ஸ்டீல் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி மீது புகார்… – Expressnews", "raw_content": "\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nHome / District-News / ஸ்டீல் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி மீது புகார்…\nஸ்டீல் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி மீது புகார்…\nமுன் விரோதம் காரணமாக கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தனியார் ஸ்டீல் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிக்கெந்தர் என்பவர் புகார் செய்துள்ளார் இதற்கு முன்னர் இவர் மீதும் மாதவரம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆனையர் மீதும் மனித உரிமை ஆனையத்தில் மிரட்டல் தருவதாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது தன்னை காவல்துறை காப்பாற்ற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்\nNext தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் இலங்கையில் நடைபெறும் வரும் வன்முறைக்கு எதிராக ‘ சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nஇலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/kshipra.8252/", "date_download": "2019-05-22T07:05:39Z", "digest": "sha1:W5QPKTIWIB7D4VITQKVAJ36NAMWH3OZO", "length": 6968, "nlines": 221, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kshipra | Tamil Novels And Stories", "raw_content": "\nஓகே டா. ஆனால் நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்\nயதார்த்த உலகில் ஸ்வாதி...இனி ஒரு மகனாகவும் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளணும்\nஅடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..\nநானும் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன் லிங்க்குகாக..\nகொஞ்ச நாள் காணாமப் போகப்போறேன்..so don't wait.\nநல்லா எங்களை உசுப்பேத்திட்டு இப்படி லீவ் விட்டா எப்படி\n100 பேருதான் ரிசெப்ஷனுக்கு கூப்பிட்டாங்க..3000 பேர் கல்யாணத்துக்கே வந்திட்டீங்க..thanks everybody..@smartiepie உங்களோட 101வது attempt diappointmentla முடியாது..\nஇன்னிக்கு ஒரு பதிவு கொடுக்க பிளான் பண்ணியிருக்கேன்..ஆனா சனத் இருக்க மாட்டான்..ஒகேவா\nuds' கேட்டவங்களுக்காக..any எழுத்துப் பிழை..மன்னிக்கவும் சுடச்சுட போட்டதுனாலத் தொட்டு பிழைத் திருத்த முடியவில்லை\nநன்றி ஷோபா குமரன்..வித்தியாசமானக் கதைதான்..இன்றைக்கு உங்க விமர்சனம் ஒரு ஆனந்தமான அதிர்ச்சி..அந்த கதையோட விமர்சனத் திரெட்டில நீங்க அறிமுகமானீங்க..இப்ப எழுதற கதையோடக் core வார்த்தைக்கு நீங்கதான் உதவி செய்தீங்க..so I assumed you had already read the story and made an *** of me..thanks for turning me human again...\n இரண்டும் தெரியனும்னா..இன்றைக்கு இரவு தெரியும்..6 & 7 சேர்த்துதான் எழுதினேன்..நம்ம தூக்கம் கெடவேண்டாம்..ச & சு வோடத் தூக்கத்தக் கெடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/15277", "date_download": "2019-05-22T07:24:48Z", "digest": "sha1:XCU6BRTY7FLZ7IWV6SRGKZDJ6NWD322L", "length": 9204, "nlines": 116, "source_domain": "tamilmedicaltips.com", "title": "பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா\nபெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா\nமென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.\nபெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.\nஅதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.\nதேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் ந��ட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்). இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.\nநமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம்.\nநமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்\nபொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம்.\nகாரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.\nஇங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது\nஇவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.\nநாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும்.\nஅது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.\nவீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்\nஆச்சரியத்தில் ஆழ்த்தும் பேபி ஆயிலின் பல்வேறு பயன்பாடுகள்\nசருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/02/blog-post_940.html", "date_download": "2019-05-22T06:54:56Z", "digest": "sha1:UQUUPKYLJ3ABRODKRAM7FJKWAG5OYOM6", "length": 11768, "nlines": 114, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பட்டியல்பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு\nஎழுந்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும் எடுக்கவில்லை.தரவில்லைஇந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிளக்கம்இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் ���னுப்பப்பட்டு உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், 'டிமிக்கி' கொடுத்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.பதவி உயர்வுகள் நிறுத்தம்பொது தேர்வு மற்றும் பொது தேர்தல் காரணமாக, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு\nநடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு, நாளை மறுநாள் துவங்க உள்ளது. தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, நாடு முழுவதும், லோக்சபா தேர்தலும் நடக்க உள்ளது.இந்நிலையில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை, உடனடியாக நிறுத்தி வைக்க, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள, பதவி உயர்வுக்கான பட்டியல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் முடிந்த பின், பதவி உயர்வு நடவடிக்கைகளை துவக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-22T07:27:22Z", "digest": "sha1:USUNH2NUL46OFYLH7PPMENX7BDEWTG6Q", "length": 7203, "nlines": 123, "source_domain": "suvanacholai.com", "title": "கட்டுப்பாடு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைக��ும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nபொறியாளர் ஜக்கரிய்யா 02/08/2018\tஆடியோ, தர்ஸ் இல்மீ, பொதுவானவை, வீடியோ 0 206\nசிறப்பு தர்பியா வகுப்பு – வழங்கியவர்: மவ்லவி ஜக்கரியா, இஸ்லாமிய அழைப்பாளர், தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம், சவூதி அரேபியா – நாள் : 13-7-2018 வெள்ளிக்கிழமை – எஸ்.கே.எஸ் கேம்ப பள்ளி வளாகம், ஜுபைல்-2\n[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை\nநிர்வாகி 13/02/2017\tஅகீதா 200 கேள்விகள், எழுத்தாக்கம், கேள்வி - பதில், பொதுவானவை 0 108\nஅல்லாஹ் கூறுகின்றான்: وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّـهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّـهِ عَاقِبَةُ الْأُمُورِ ﴿ سورة لقمان ٢٢ ﴾ எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. ( ஸூரா லுக்மான் 22)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139628.html", "date_download": "2019-05-22T07:39:13Z", "digest": "sha1:I2RJ5LM7VUPO2ROWWQN4VQ4LWPQOKG4A", "length": 9858, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விபசார விடுதி சுற்றிவளைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகல்கிசை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நடத்தி வரப்பட்ட விபசார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் (31) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதோடு, அங்கிருந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஐவரையும் இன்று (01) கல்கிசை நீதவான் நீதிமன்றத���தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை இராணுவத்தை இலக்கு வைத்த கிளைமோர் குண்டு..\nஇலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nரிஷாட் மீதான விசாரணைக்கு தெரிவுக்குழு \nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147548.html", "date_download": "2019-05-22T08:04:24Z", "digest": "sha1:FLNTA3KBRP3KAAYLGRMXAOTFVKY2QF5P", "length": 13678, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி..\nமன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி..\nபெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.\nஇதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதனால், எஸ்.வி சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஎஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எஸ்.வி சேகர் பெண்கள் பற்றி தெரிவித்து இருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வருகிறோம். தவறான கருத்துகளைப் பரப்புவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் கருத்தை தெரிவித்துவிட்டு, அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம். சமூக வலைத்தளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறிவிட்டாலும், அது பரவிக் கொண்டேதான் இருக்கும்.\nதமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் வர வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.\nஅணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் இனி வடகொரியாவில் நடைபெறாது – அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு..\nஅணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்பட��ம் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு..\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ; பேராசிரியர் ரொஹான்…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி ஐகோர்ட்டு…\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\nமினுவாங்கொடை சம்பவம்; 32 பேருக்கு பிணை\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு\nவாக்கு எண்ணும் மையங்களுக்கு ‘செல்போன்’ எடுத்து செல்ல தடை..\nபாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம்..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று எவரும் கூறமுடியாது ;…\nகருப்பு பண ஒழிப்பு சட்டம் முன்தேதியிட்டு அமலாக்கம் – டெல்லி…\nஅனுமதிக்காவிட்டால் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல்…\nமெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் – சவுதி…\n‘இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்’ \nகாங்கிரஸ் மீதான அவதூறு வழக்கு – அனில் அம்பானி வாபஸ் பெற…\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்…\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்தில் சிக்கியது..\nகாத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள்\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்..\nமெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/blog-post_70.html", "date_download": "2019-05-22T06:55:12Z", "digest": "sha1:4E3E77RUNMIYNU6LALVBN5JIEE4O76F7", "length": 23690, "nlines": 435, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: புரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய��வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\nகியூபாவின் பொதுவுடமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடெல் காஸ்ட்ரோவின் 88ஆவது பிறந்ததினம் இன்றாகும்.\nகியூபாவின் பிரான் அருகிலுள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில், 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி பிடெல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.\nஇயற்கையாகவே ஏழைகள் மீது அன்பு கொண்டிருந்த பிடெல், தனது பெற்றோரின் திருமணத்தினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தனது உயர் கல்வியை நிறைவுசெய்த பிடெல் காஸ்ரோ முதன்முறையாக கம்யூனிசம் பற்றி கேள்வியுற்ற போதிலும், அது தொடர்பில் அறிந்திராமையினால் அந்த வார்த்தையை அறவே மறந்து போயிருந்தார்.\n1945ஆம் ஆண்டளவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற காலத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார்.\nகல்லூரிக் காலத்தில் அரசியலில் ஈர்க்கப்பட்ட காஸ்ட்ரோ, கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து, போராட்டங்கள் நடத்தி, தனது பேச்சுத் திறமையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார்.\n1953ஆம் ஆண்டு பாடிஸ்டர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சித் தாக்குதல் செய்ய எத்தணித்த பிடெல் காஸ்ட்ரோ, அதில் தோல்வியுற்று, கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.\nஅதன்பின் மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோ கெரில்லாத் தாக்குதல்களை கற்றுத்தேர்ந்ததுடன், தேச எல்லை கடந்த மனிதநேயப் போராளியான சேகுவேராவின் அறிமுகத்தையும் பெற்றார்.\nகாஸ்ட்ரோவும், சேகுவேராவும், தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்த புரட்சியின் பலனாக, கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச குடியரசு நிறுவப்பட்டது.\nகாஸ்ட்ரோ வசமிருந்த கியூபாவை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்கா தீட்டிய 638 திட்டங்களும் கானல் நீராகின.\nஉலக வரைபடத்தில் கியூபாவை கோடிட்டு காட்டுவதற்கு காஸ்ட்ரோ எடுத்த முயற்சிகள், அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றதுடன், சிறந்த மனிதராக அவரை பறைசாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.\n1976ஆண்டு முதல் கியூப ஜனாதிபதியாக இருந்த பிடெல் காஸட்ரோ முதுமை காரணமாக 2008 ���ம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகி, ராஹுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்புக்களை கையளித்து, தாம் சிறந்த தலைவன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தினார்.\nஅதனையடுத்து, 2011ஆம் ஆண்டு கம்யூனிச கட்சி மற்றும் அதன் செயற்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பிடெல் காஸ்ட்ரோ, புயலுக்குப் பின் அமைதி என்பதற்கிணங்க தனது இறுதிகாலத்தினை ஓய்வாகவும், அமைதியாகவும் இனிதே கழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ms-subbulakshmi/", "date_download": "2019-05-22T07:09:47Z", "digest": "sha1:SFZKLOJLNFHMJKF5NCPO75QERY64PHVL", "length": 39276, "nlines": 200, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "M.s. subbulakshmi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூன் 14, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n30-1-1994 அன்று விகடனில் வந்த கட்டுரை/பேட்டி. நன்றி, விகடன்\nசென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கினுள் அன்று எக்கச்சக்கமான வயசாளிகள் கூட்டம் பெரும்பாலோர் நம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தலை காட்டியவர்கள். தலைநரைத்த தள்ளாத வயதிலும் மனசு கொள்ளாத பூரிப்புடன் அந்த வி.ஐ.பியைக் காண அத்தனை பேரும் ஆவலாய்க் காத்திருக்க கிட்டத்தட்ட எல்லோரையுமே அடையாளம் தெரிந்து கொண்டார் அந்த வி.ஐ.பி\nஇத்தனைக்கும் அந்த வி.ஐ.பி. 42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறார். இத்தனை காலமும் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்த போதிலும், தமிழில் பல வார்த்தைகளை அவர் மறக்கவில்லை. சம்பிரதாயங்களைக் கூட மறக்காமல், தனக்கு ஆரத்தி எடுக்கப்பட்டபோது ”குங்குமம் எங்கே என் நெற்றியில் இடுங்கள்” என்று கேட்டு இட்டுக்கொண்டார்.\nதென்னிந்திய டெக்னீஷியன்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு வருகை தந்த அந்த வி.ஐ.பி. வேறு யாருமல்ல, எம்.ஜி. ஆரின் முதல் படம் (சதி லீலாவதி) முதற்கொண்டு மந்திரி குமாரி, இரு சகோதரர்கள், சகுந்தலை, மீரா, அம்பிகாபதி போன்ற புகழ் பெற்ற பல தமிழ்ப் படங்களை டைரக்ட் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன்தான்\nஅமெரிக்காவில் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட படிப்பு முடித்த டங்கன், 1935-ல் சென்னைக்கு வந்தவர்; கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சென்னையிலேயே வசித்திருக்கும் டங்கன், தமிழ் சினிமாவுக்குப் பல டெக்னிக்கல் உத்திகளைக் கற்றுக் கொட���த்தவர். காட்சியமைப்புகளிலும் புதுமை செய்து, தமிழ் சினிமாவைப் புரட்சி ஏணியில் தூக்கி நிறுத்தியவர்\nஆனந்த விகடன் என்றதுமே, ”இந்தியாவில் முதன்முதலில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்திய வாரப் பத்திரிகை உங்களுடையது தான். வாசன் என் இனிய நண்பர்” என்று நினைவுகூர்ந்தார். 82 வயதுக்கு நம்ப முடியாத தோற்றம் ப்ளஸ் குறும்புத்தனத்தோடு நிறையப் பேசினார்.\n”அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவின் இயக்குநர் ஆனது எப்படி\n”என்னுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாண்டன் என்ற இந்தியர் படித்தார். அவர்தான் என்னைத் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்து வந்தார். டாண்டனின் அப்பா, அப்போது இந்தியாவின் பிரபல திரையுலகப் புள்ளி அவர் பக்த நந்தனார் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். அப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, நாங்களும் டாண்டனோடு அவருடைய நண்பர்கள் எனும் முறையில் உதவ வந்திருந்தோம். அப்போது செல்லம் டாக்கீஸ் மருதாசலம் செட்டியார், தன் படத்துக்கு என்னை டைரக்டராகும்படி கேட்டார். ஆனேன்”.\n”எம்.ஜி.ஆரை இயக்கிய அனுபவம் பற்றி\n”சதி லீலாவதி – உங்கள் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் வாசன் சாரின் ஸ்க்ரிப்ட்தான் அது எம்.ஜி.ஆருக்கு, எனக்கு என்று பலருக்கும் முதல் படம். வெற்றிப் படமும் கூட\nஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு சினிமாவின் நுணுக்கங்கள் தெரியவில்லை. மேடை நாடகப் பரிச்சயத்தில் அவர் டயலாக்குகளைக் கூச்சல் போட்டே பேசி வந்தார். ஆவேசத்தோடு பேசுகையில் நடிப்பும் மிகையாகத்தான் வெளிப்பட்டது. ‘சினிமாவுக்கு இந்த மிகை நடிப்பு தேவையில்லை; இயல்பாகப் பேசுங்கள். அதுதான் சிறந்த நடிப்பு’ என்று சொல்லித் தந்தேன். அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது, அவரைச் சந்திக்க முயன்றேன். அவரது உடல் நிலை கருதி, சுற்றியிருந்தவர்கள் மென்மையாக மறுத்துவிட்டார்கள்.”\n”தமிழ் தெரியாதபோது, வசனங்களைச் சரிபார்த்திருக்க முடியாதே முழுமையான இயக்குநர் பணிக்கு வாய்ப்பிருந்ததா முழுமையான இயக்குநர் பணிக்கு வாய்ப்பிருந்ததா\n(சற்றே கோபத்தோடு) ”வொய் நாட்.. நடிகர்கள் வசனங்களைச் சரியாகச் சொல்கிறார்களா என்பதை வெறுமனே முகபாவத்தைக் கொண்டே ஓர் இயக்குநரா��் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர, சச்சிதானந்தம், இளங்கோ போன்ற என் உதவியாளப் பொக்கிஷங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர்கள். எனவே, எனக்கு ஒரு பிரச்னையும் இருந்ததில்லை.”\n”தமாஷான ஷூட்டிங் அனுபவம் எதுவும் நினைவில் உண்டா\n வெளிநாட்டுக்காரன் என்பதால், அப்போதெல்லாம் என்னை எந்தக் கோயில்களிலும் அனுமதிக்கமாட்டார்கள். இதனால் கோயில்களில் ஷூட் பண்ணும்போது மட்டும் நான் வெளியே இருக்க நேரிடும். அப்போதும் நான் விடாப்பிடியாகக் கோயில் மதில் சுவர், கோபுரம் போன்ற இடங்களில் உட்கார்ந்துகொண்டு படப் பிடிப்பை மேற்பார்வையிடுவேன். உள்ளே என் உதவியாளர் இயக்கிக் கொண்டிருப்பார். ஒரு நாள், என் உதவியாளர் திடீரென ஒரு ஐடியா செய்தார். கோயிலில் படப்பிடிப்பு என்றால், எனக்கு ஒரு தலைப்பாகையைக் கட்டி, என்னைக் காஷ்மீர்க்காரர் ஆக்கிவிடுவார். அதற்குப் பின் நானும் தாராளமாகக் கோயில்களில் நுழைந்து படங்களை டைரக்ட் செய்தேன்\n”1950-களில் மீண்டும் அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டீர்களே, அங்கே என்ன செய்கிறீர்கள்\n”அங்கே செல்லும்போதே, என்னுடைய தமிழ்ப் பட க்ளிப்பிங்குகளையெல்லாம் எடுத்துக் கொண்டுதான் போனேன். அதைப் போட்டுப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் இவ்வளவு தரமுள்ள லேப் வசதி பிராஸஸிங்கெல்லாம் உண்டா’ என்று ஆச்சரியப்பட்டார். உடனேயே தான் இங்கே வந்து ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்கவும் ஆசைப்பட்டார். நானும் அந்தப் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகிவிட, இங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களும் தயாரிப்பில் இணைந்தார்கள். பெரிய பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தோம். இங்கே அவர்கள் ஒரு ஸ்டூடியோவில் தங்கினார்கள். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆங்கிலேயச் சமையல்காரர், கார் வசதியெல்லாம் செய்து தரப்பட்டது. இங்குள்ள வசதிகளைக் கொண்டு தி ஜங்கிள் எனும் ஆங்கிலப் படம் உருவானது. அமெரிக்காவில் மட்டுமின்றிப் பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டு, ஏகமாய்ச் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம். அதற்குப் பிறகு, டார்ஜான் படங்கள் சிலவற்றை எடுக்கவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்’ என்று ஆச்சரியப்பட்டார். உடனேயே தான் இங்கே வந்து ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்கவும் ஆசைப்பட்டார். நானும் அந்தப் படத்துக்கு இணைத் தயாரிப்பாளராகிவிட, இங்கே மாடர்ன் தியேட்டர்ஸ்காரர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களும் தயாரிப்பில் இணைந்தார்கள். பெரிய பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்களைச் சென்னைக்குக் கூட்டி வந்தோம். இங்கே அவர்கள் ஒரு ஸ்டூடியோவில் தங்கினார்கள். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆங்கிலேயச் சமையல்காரர், கார் வசதியெல்லாம் செய்து தரப்பட்டது. இங்குள்ள வசதிகளைக் கொண்டு தி ஜங்கிள் எனும் ஆங்கிலப் படம் உருவானது. அமெரிக்காவில் மட்டுமின்றிப் பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டு, ஏகமாய்ச் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் படம். அதற்குப் பிறகு, டார்ஜான் படங்கள் சிலவற்றை எடுக்கவும் நான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்\n”42 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறீர்களே, எதை அதிசயமாகப் பார்த்தீர்கள்\n”எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலைத்தான் பிரமிப்போடு கேட்டேன். கொஞ்சமும் இனிமை கெடாமல், நான் மீராவை இயக்கியபோது கேட்ட மாதிரியே இருக்கிறதே, இது என்ன மாய மந்திரம் என்று அதிசயித்தேன்\n”நடிப்புக்கு நீங்கள் தரும் இலக்கணம்\n”ஒரு டைரக்டரால் நடிப்பின் மெக்கானிஸத்தை வேண்டுமானால் சொல்லித் தரமுடியும். ஆனால், நடிப்பு என்பதை முழுமையாக எந்த இயக்குநராலும் கற்றுத் தர முடியாது அது நடிகனின் உள்ளிருந்து இயல்பாக வரவேண்டும்; உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும் அது நடிகனின் உள்ளிருந்து இயல்பாக வரவேண்டும்; உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்\nஆர்வி: டங்கன் இயக்கிய படங்களின் நான் மந்திரி குமாரி, மீரா (ஹிந்தி + தமிழ்), சகுந்தலை ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். என் கருத்தில் அவர் ஒரு footnote, அவ்வளவுதான். கே.எஸ். ரவிக்குமாருக்கு தமிழ் சினிமா வரலாற்றில் என்ன இடம் இருக்கும்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்��ின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதி���்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஅடிமைப் பெண் - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33482", "date_download": "2019-05-22T08:21:57Z", "digest": "sha1:H2XVOCRZHWPRY6HDKM4IO3LOEU66KVWN", "length": 7434, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "நித்யாவின் கையெழுத்து", "raw_content": "\nகுகைகளின் வழியே – 20 »\nநான் காகிதங்களைப் பாதுகாப்பவனல்ல. என் வழியாக சமகால வரலாறு ஓடிச்சென்றிருப்பதை இன்று தாமதமாகவே உணர்கிறேன். பல முக்கியமான வரலாற்றுமனிதர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நூல்கள் அனுப்பியிருக்கிறார்கள்.\nநித்யா எனக்கு இருபது கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எவையும் என்னிடமில்லை. இன்று ஒரு நண்பர் நித்யா கையெழுத்திட்ட ஒரு நூலின் நகலை அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தைபபார்க்கையில் ஒரு பெரும் மன எழுச்சியை அடைந்தேன்.\nகட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரல���று வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-tamil-news/", "date_download": "2019-05-22T06:33:58Z", "digest": "sha1:4CYY2ZIWRPDPDZ7FOUBR4HEUL6BH4BIN", "length": 8603, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "google tamil news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nகூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம்.நாம் முன் பின் தெரியாத…\nகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nஅண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது.எவ்வாறு செயல்படும்டைட்டான் செக்யூரிட்டி கீ யு.எஸ்.பி.…\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\nகார்த்திக்\t May 14, 2019\nகூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை…\nபுதிய கோடிங் மொழி “Kotlin” கூகுள் அறிமுகம்\nபல்வேறு தளங்களிலும் இயங்கிடும் திறன்கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்காக பயன்படும் கோட்லின் எனும் கணினிமொழி”ஆண்ட்ராய்டு பயன்பாட்டு டெவலப்பர்களுக்கான கோட்லின் நிரலாக்க மொழி இப்போது அதன் விருப்பமான மொழி என்று Google இன்று…\nகூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்\nகார்த்திக்\t May 10, 2019\nஉலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற பெயரில் வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது.இந்த மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களைப்…\nகூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது\nகார்த்திக்\t May 6, 2019\nகூகிளின் தோல்வியுற்ற சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை.கூகுள்…\nஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..\nகார்த்திக்\t May 6, 2019\nகூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும்…\nஉங்கள் Search Engineஐ பிற சேவைகளில் இருந்து பிரித்து வையுங்கள் : கூகிலுக்கு ஆணையிடும் ஐரோப்பிய…\nகார்த்திக்\t Nov 22, 2014\nஇணையத்தின் தலை வாசல் கதவாக இருக்கும் கூகல் தேடு பொறி, ​ தனது வளர்ச்சியின் முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. தேடு பொறி தவிர்த்து பற்பல சேவைகளை வழங்கி வருகிறது. YouTube, Google Drive, Gmail, Google Apps, Android OS, Google Maps, Google…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2017%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-05-22T07:02:31Z", "digest": "sha1:3NQ5CWAIFBKY74GGMCUOH6IAVSF4WOSN", "length": 17682, "nlines": 177, "source_domain": "expressnews.asia", "title": "2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு – Expressnews", "raw_content": "\nHome / Business / 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு\n2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு\nRagavendhar March 14, 2017\tBusiness Comments Off on 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு 447 Views\nஇந���தியாவின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக ப்ளூ பைட்ஸ் நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிஆர்ஏ ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை ப்ளுபைட்ஸ் மேற்கொண்டது. இரண்டுமே காம்னிஸண்ட் குழும நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அதிக மதிப்புள்ள நிறுவனமாகத் தென் கொரியாவின் ஹுண்டாய், முன்ணனி பிராண்டை விட 93% குறைந்த பிரான்ட்ரெப் மதிப்பெண்ணுடன் தேர்வானது. 6% பிராண்ட் மதிப்பெண் குறைவாக ஜப்பானின் ஹோண்டா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை முறையே பிஎம்டபிள்யூ, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் மோட்டார்ஸ் கைப்பற்றின. ஆய்வறிக்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏழாவது, வோக்ஸ்வேகன் எட்டாவது மற்றும் ஆடி ஒன்பதாவது இடங்களைப் பெற்றன. ஜப்பானின் டொயோட்டா பட்டியலில் பத்தாவது இடத்தை வகித்தது. 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் அறிக்கையைத் தயாரிக்க 10 நாடுகளைச் சேர்ந்த 42 பிராண்ட்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. பட்டியலில் இடம் பெற்ற 42 ஆட்டோமொபைல் பிராண்ட்களில், இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவை தலா 7, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவை தலா 6, அமெரிக்கா மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவை தலா 4. ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் கருத்துக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் பிராண்ட் மதிப்புகள் தொடர்ப்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇது பற்றி இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்களுக்கான முதன்மை செய்தித் தொடர்பாளர் பூஜா கௌரா பேசுகையில் ‘மதிப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பது செய்தித் தொடர்பே ஆகும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பயனீட்டாளருடன் நெருக்கம் இன்னும் அதிகம் என்பதால் பிராண்ட் மதிப்பு என்பது இன்னும் முக்கியம். ஆட்டோமொபைல் என்பது ‘அ’ வில் இருந்து ‘ஆ’ விற்குச் எடுத்துச் செல்லும் சாதாரணமான விஷயமல்ல. அது உங்கள் ஆளுமையின் பிரதிபலிப்பு என்பதால் பிரண்ட் மதிப்பு அதை வாங்கும் முடிவில் முக்கியப் பங்களிக்கிறது’ என்றார்.\n2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் (ஐஎஸ்பிஎன்: 978-81-932924-6-4) குறித்த ஆய்வு ஆட்டோமொபைல் துறைக்கு���் நடைபெற்றதாகும். ப்ளூ பைட்ஸ் 42 ஆட்டோப்மொபைல் பிராண்ட்கள் குறித்து 9 நகரங்களில் வெளியாகும் முக்கிய ஆங்கில மற்றும் இந்திய பத்திரிக்கைகளில் 2016 பிப்ரவரி 1 முதல் 2017 ஜனவரி 31 வரை வெளியான 50,000க்கும் அதிகமான கட்டுரைகளை பகுப்பாய்வு செய்து அறிக்கையைத் தயாரித்துள்ளது. கட்டுரைகளின் பகுப்பாய்வுடன் மதிப்பு குறித்து 2500 நுகர்வோர்களின் உள்ளுணர்வுகளையும் டிஆர்ஏ ரிசர்ச் ஆய்வு செய்தது. 50 பக்க ஆய்வறிக்கையின் விலை ரூ 999/-.\nஇந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள்\nஇந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் என்பது ப்ளூ பைட்ஸின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஆகும். அச்சு மற்றும் ஆன்லைன் உள்ளிட்ட ஊடகச் செய்திகளை ஆய்வு செய்து பல்வேறு துறைகளில் பிரலமாக விளங்கும் மதிப்பு மிக்க பிராண்ட்களின் மதிப்பு அடைப்படையில் இந்த ஆய்வறிக்கையை ப்ளூபைட்ஸ் தயாரித்துள்ளது. மதிப்பு மிக்க பிராண்ட் ஆய்வு வரிசையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி ஐந்து ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன – 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமான நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள மருந்து தயாரிக்கும் நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவன பிராண்ட்கள், 2017இந்தியாவின் அதிக மதிப்புள்ள கைபேசி நிறுவன பிராண்ட்கள் மற்றும் 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் நிறுவன பிராண்ட்கள்.\nகாம்னிஸண்டின் ஓர் அங்கமாக 2003 தொடங்கப்பட்ட ப்ளூபைட்ஸ் 9 நகரங்களில் அலுவலகங்களுடன் இந்தியாவின் முன்னணி ஊடகப் பகுப்பாய்வு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அறிமுகமான நாள் தொடங்கி வளரும் ஏராளமான பொலிவுறு தொடர்பாளர்கள், தேடுவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், அச்சு மற்றும் ஆன்லைன் ஆதாரங்களுக்கான தவிர்க்க முடியாத ஊடகக் கருவியாகப் ப்ளூபைட்ஸ் நிறுவனத்தைக் கருதுகின்றனர். ஊடகக் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுச் சேவைகளை, 20க்கும் அதிகமான துறைகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், அன்றாடம் 4000க்கும் அதிகமான கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்கிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் தொடர்பான 12 அறிக்கைகளை இவ்வாண்டு ப்ளூபைட்ஸ் வெளியிட்டத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமானச் சேவை வழங்கு நிறுவன பிராண்ட்களின் அறிக்கையை வெளியிட்டது.\n1 மாருதி சுசூகி இந்தியா\n2 ஹுண்டய் மோட்டார்ஸ் தென் கொரியா\n5 டாடா மோட்டார்ஸ் இந்தியா\n6 ஃபோர்ட் மோட்டார்ஸ் அமெரிக்கா\n7 மெர்சிடிஸ் பென்ஸ் ஜெர்மனி\n9 ஆடி இந்தியா ஜெர்மனி\nசிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=6962", "date_download": "2019-05-22T07:15:41Z", "digest": "sha1:RI4CRZYUHB7FEAN4CKBULEM43IFIQAZY", "length": 7618, "nlines": 132, "source_domain": "suvanacholai.com", "title": "[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை? – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nநபி வழியில் வுழு செய்யும் முறை (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\nஇஹ்லாஸும் அதன் வரையறைகளும் (v)\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் (v)\nமறுமை வெற்றியே இலக்கு (v)\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nரமளான் ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nரமளானின் சட்டங்களும் சலுகைகளும் (v)\n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \nHome / அகீதா 200 கேள்விகள் / [கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை\n[கேள்வி-22/200]: “கட்டுப்படல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபி மொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்டஆதாரங்கள் எவை\nநிர்வாகி 13/02/2017\tஅகீதா 200 கேள்விகள், எழுத்தாக்கம், கேள்வி - பதில், பொதுவானவை Leave a comment 108 Views\nஎவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. ( ஸூரா லுக்மான் 22)\nPrevious [தொடர்: 8-100] அல்லாஹ்வின் மீது தவக்குல்-நம்பிக்கை வைத்தல்\nNext ஒன்-டு-ஒன் NMD தஃவா பயிற்சி வகுப்பு – பாகாம் 2 of 2 (V)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\n[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக��கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] : சிறு தொடக்கு என்றால் என்ன \n[கேள்வி-பதில்] : ‘நிய்யத்’ திற்கான ஆதாரம் என்ன \n[கேள்வி-பதில்] : ஜனாஸா – குளிப்பாட்டுதல்-கஃபனிடுதல்-சுமந்து செல்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/181211/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%B8-", "date_download": "2019-05-22T06:37:42Z", "digest": "sha1:KEY6R6LKCJPT3PIGPU2CUK7K5QL7AOB4", "length": 7908, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "\"> Tamilmirror Online || சம்பியனானது தில்லையடி வின் ஸ்டார்ஸ்", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nசம்பியனானது தில்லையடி வின் ஸ்டார்ஸ்\nபுத்தளம் தில்லையடியில் நடைபெற்ற டில்ஷான் வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற தில்லையடி வின் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கழகம், தொடரின் சம்பியனாகியுள்ளதோடு, இரண்டாம் இடத்தை, தில்லையடி யூத் ஸ்டார் அணி பெற்றுக்கொண்டது.\nதில்லையடி கிரிக்கெட் லீக் ஏற்பாடு செய்த இந்த போட்டி தொடருக்கு, லீக் தலைவர் முஹம்மத் டில்ஷான் பூரண அனுசரணை வழங்கி இருந்தார். லீக்குக்கு கட்டுப்பட்ட 10 கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையிலான இந்த போட்டி தொடர் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று தற்போது இறுதி போட்டி நிறைவடைந்துள்ளது.\n10 ஓவர்களை கொண்ட இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வின் ஸ்டார்ஸ் அணி 8 விக்கட் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 82 ஓட்ட இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூத் ஸ்டார் அணியானது 5 விக்கட் இழப்பில் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால் 21 ஓட்டங்களால் வின் ஸ்டார்ஸ் கழகம் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது.\nதொடர் நாயகனாக யூத் ஸ்டார்ஸ் அணியின் வீரர் எம். பர்மானும், சிறந்த பந்து வீச்சாளராக இலவன் ஸ்டார் அணியின் எம்.சகீயும், ஆட்ட நாயகனாக வின் ஸ்டார் அணியின் சுஹைலும் தெரிவாகினர். நடுவர்களாக சசீகரன் மற்றும் முஜாகித் ஆகியோர் கடமையாற்றினர். இத்தொடரின் மூன்றாம் நான்காம் இடங்களை முறையே இலவன் ஸ்டார்ஸ் அணியும், சன் ரைஸ் அணியும் பெற்றுக்கொண்டன.\nஇந்த இறுதி போட்டி நிகழ்வில் அதிதிகளாக ஐ.தே. கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஓ. அலிகான், ஐ.தே. கட்சியின் புத்தளம் மாவட்ட மேலதிக இணைப்பு செயலா���ரும், மேலதிக முகாமையாளருமான மொஹிதீன் பிச்சை, புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், தில்லையடி கிரிக்கெட் லீக் தலைவர் எம்.டில்ஷான், தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nசம்பியனானது தில்லையடி வின் ஸ்டார்ஸ்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1555/thirupaingili-thiripandhad-minatchi-sundharam-pillai-avarkal-iyarriyathu", "date_download": "2019-05-22T07:16:26Z", "digest": "sha1:CB6CT6NC4X4KCKEJWAO5HWHXAIOR7KQL", "length": 89098, "nlines": 944, "source_domain": "shaivam.org", "title": "திருவிடைமருதூர் திரிபந்தாதி - திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருவிடைமருதூர்த்திரிபந்தாதி\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nக���ற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோ���்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபா��ாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/556/nandikeshvara-ashtottarashatanamavalI", "date_download": "2019-05-22T06:33:27Z", "digest": "sha1:23XFIPYOODY2446UYTRYND74SIDHXVIY", "length": 48931, "nlines": 661, "source_domain": "shaivam.org", "title": "நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nவிப்ராணம் பரஷும் ம்ருகம் கரதலைரீஷப்ரணாமாஞ்ஜலிம்\nபர்யாய\\-த்ரிபுரான்தகம் ப்ரமதப\\-ஷ்ரேஷ்டம் கணம் தைவதம்\nஓம் நந்திகேஷாய நம: |\nஓம் ப்ரஹ்மரூபிணே நம: |\nஓம் ஷிவத்யானபராயணாய நம: |\nஓம் தீக்ஷிணஷ்ருங்காய நம: |\nஓம் விரூபாய நம: |\nஓம் வ்ருஷபாய நம: |\nஓம் துங்கஷைலாய நம: |\nஓம் தேவதேவாய நம: |\nஓம் ஷிவப்ரியாய நம: | \t\t\t௧0|\nஓம் விராஜமானாய நம: |\nஓம் நடனாய நம: |\nஓம் அக்னிரூபாய நம: |\nஓம் தனப்ரியாய நம: |\nஓம் வேதாங்காய நம: |\nஓம் கனகப்ரியாய நம: |\nஓம் கைலாஸவாஸினே நம: |\nஓம் தேவாய நம: |\nஓம் ஸ்திதபாதாஆய நம: | \t\t௨0|\nஓம் ஷ்ருதிப்ரிய���ய நம: |\nஓம் ஷ்வேதோபவீதினே நம: |\nஓம் நாட்யநந்தகாய நம: |\nஓம் கிங்கிணீதராய நம: |\nஓம் ஹாடகேஷாய நம: |\nஓம் ஹேமபூஷணாய நம: |\nஓம் விஷ்ணுரூபிணே நம: |\nஓம் ப்ருத்வீரூபிணே நம: |\nஓம் நிதீஷாய நம: | \t\t\t௩0|\nஓம் ஷிவவாஹனாய நம: |\nஓம் குலப்ரியாய நம: |\nஓம் சாருஹாஸாய நம: |\nஓம் ஷ்ருங்கிணே நம: |\nஓம் வேதஸாராய நம: |\nஓம் மந்த்ரஸாராய நம: |\nஓம் ப்ரத்யஶாய நம: |\nஓம் கருணாகராய நம: |\nஓம் ஷீக்ராய நம: | \t\t\t௪0|\nஓம் லலாமகலிகாய நம: |\nஓம் ஷிவயோகினே நம: |\nஓம் ஜலாதிபாய நம: |\nஓம் சாருரூபாய நம: |\nஓம் ஸோமஸூர்யாக்னிலோசனாய நம: |\nஓம் சுந்தராய நம: |\nஓம் ஸோமபூஷாய நம: |\nஓம் ஸுவக்த்ராய நம: |\nஓம் கலினாஷானாய நம: | \t\t௫0|\nஓம் ஸுப்ரகாஷாய நம: |\nஓம் மஹாவீர்யாய நம: |\nஓம் ஹம்ஸாய நம: |\nஓம் அக்னிமயாய நம: |\nஓம் வரதாய நம: |\nஓம் ருத்ரரூபாய நம: |\nஓம் மதுராய நம: |\nஓம் காமிகப்ரியாய நம: |\nஓம் விஷிஷ்டாய நம: | \t\t\t௬0|\nஓம் திவ்யரூபாய நம: |\nஓம் உஜ்வலினே நம: |\nஓம் ஜ்வாலனேத்ராய நம: |\nஓம் ஸம்வர்தாய நம: |\nஓம் கேஷவாய நம: |\nஓம் ஸர்வதேவதாய நம: |\nஓம் ஷ்வேதவர்ணாய நம: |\nஓம் ஷிவாஸீனாய நம: |\nஓம் சின்மயாய நம: | \t\t\t௭0|\nஓம் ஷ்ருங்கபட்டாய நம: |\nஓம் ஷ்வேதசாமரபூஷாய நம: |\nஓம் தேவராஜாய நம: |\nஓம் ப்ரபாநந்தினே நம: |\nஓம் பரமேஷ்வராய நம: |\nஓம் விரூபாய நம: |\nஓம் நிராகாராய நம: |\nஓம் சின்னதைத்யாய நம: |\nஓம் நாஸாஸூத்ரிணே நம: | \t\t௮0|\nஓம் அனந்தேஷாய நம: |\nஓம் திலதண்டுலபஶணாய நம: |\nஓம் வாரநந்தினே நம: |\nஓம் ஸரஸாய நம: |\nஓம் பட்டஸூத்ராய நம: |\nஓம் காலகண்டாய நம: |\nஓம் ஷைலாதினே நம: |\nஓம் ஷிலாதனஸுநந்தனாய நம: |\nஓம் காரணாய நம: | \t\t\t௯0|\nஓம் ஷ்ருதிபக்தாய நம: |\nஓம் வீரகண்டாதராய நம: |\nஓம் தன்யாய நம: |\nஓம் விஷ்ணுநந்தினே நம: |\nஓம் பத்ராய நம: |\nஓம் அனகாய நம: |\nஓம் வீராய நம: |\nஓம் த்ருவாய நம: |\nஓம் தாத்ரே நம: | \t\t\t௧00|\nஓம் ஷாஷ்வதாய நம: |\nஓம் ப்ரதோஷப்ரியரூபிணே நம: |\nஓம் வ்ருஷாய நம: |\nஓம் குண்டலத்ருதே நம: |\nஓம் ஸிதவர்ணஸ்வரூபிணே நம: |\nஓம் ஸர்வாத்மனே நம: |\nஓம் ஸர்வவிக்யாதாய நம: | \t\t௧0௮\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம�� - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்த��� மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தம��ழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T06:58:30Z", "digest": "sha1:F43QKIVPXOU5VIOTRWVOFZWGU24WVGU2", "length": 16829, "nlines": 237, "source_domain": "tamil.adskhan.com", "title": "அனைத்தும் - கடலூர் - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்ய���ும்\nகடலூர் விளம்பரம் இலவசமாக விளம்பரம் செய்யுங்கள் கடலூர் நகரெங்கும்,வீட்டுமனை வாங்க விற்க அல்லது அணைத்து வகையான இலவச விளம்பரம் செய்ய\nவிவசாய நிலம் விற்பனை கடலூர் விவசாய நிலம் விற்பனை கடலூர்\nநிலம் விவசாய நிலம் விற்பனை கடலூர் இடம் கடலூர்\nநிலம் விவசாய நிலம் விற்பனை …\nவிண்மீன் இயற்கையகம் சித்தவைத்திய இல்லம் விண்மீன் இயற்கையகம்…\nவிண்மீன் இயற்கையகம்& சித்தவைத்திய இல்லம் விவரங்களுக்கு மக்கள் தங்களை செம்மையுர பேணிக்கொண்டு வாழ்நாட்களை பெறுக்குவதற்கு நல்வழி நம் சித்தர் பெருமக்கள் நமக்காக விட்டு சென்ற சித்தமருத்துவமே ஆகும். அவர்கள் வழி பல மூலிகைகள் பயன்படுத்தி காயகற்பமாக…\nஉடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி உடல் எடையை குறைத்து…\nஉடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ ஒரே வழி இயற்கையான முறையில் கொள்ளுபயிறு, மல்லி,சோம்பு போன்ற தானியவகைகள் மற்றும் பிரண்டை,அருகம்புல்,வில்வம், நன்னாரி, சதகுப்பை போன்ற அதி உன்னத 25 வகையான மூலிகைகள் கொண்டு தரமான முறையில் வீட்டில் செய்தது. வேதிக்கலவைகள்…\nராசி கோல்டு கவரிங் தொழில் வாய்ப்பு ராசி கோல்டு கவரிங் தொழில்…\nராசி கோல்டு கவரிங் தொழில் வாய்ப்பு கவரிங் நகைகள் விற்பனை செய்து சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை சிதம்பரம் ராசி கோல்டு கவரிங் வழங்குகிறது. சிதம்பரம் வர முடியாதவர்களுக்கு உங்கள் வீட்டிற்கே வந்து விற்பனை செய்கிறோம். ஆண்,பெண் இருவருக்கும்…\nராசி கோல்டு கவரிங் தொழில்…\nகடலூர் பகுதியில் வேலை வேண்டுமா\nகடலூர் அரியலூர் மற்றும் அருகில் உள்ள பகுதியில் வேலை வேண்டுமா\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரியலூர் ெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய நிலம் தேவை\nசென்னை-ல் உங்களது சொந்த வீடு கனவு நிஜமாகிறது\nமாமரம் தென்னை மரம் பண்ணை தோப்பு 9 0 0 3 3 4 7 2 2 9\nரியல் எஸ்டேட் துறையில் ஓர் அரிய வாய்ப்பினை தருகிறோம்\nசுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு\nகருங்காலி மாலை தரும் மகத்துவம்\nஒரு இலட்சம் முன் பணமாக செலுத்தி உங்களுக்கான இடம்\nஇணையதளம் உருவாக்கல் வலைப்பூ வடிவமைப்பு\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nபுதிதாக விலை குறைவான கொரியன் டெக்னாலாஜி நியூ AIWA LED TV 1 வருட வரண்டியுடன் விற்பனை செய்கிறோம்\nவீட்டு கடன் அடமான கடன் கார் கார் கடன் வணிக கடன்\nஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்கள் பெரும் ரகசியம்.\nகோயம்புத்தூர் சூலூர் அருகே 55 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது\nவட்டி இல்லா கடன் உதவி\nகருப்பட்டி வாங்குதாக இருந்தால் அழையுங்கள்:\nஉங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலப் பைகள்\nபண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை\nகடலைமாவு சோப் கற்றாழை சோப் தேங்காய் எண்ணெய் சோப்\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு\nமகளிர் குழுவில் உள்ளவறுகளுக்கு எளிய ஆவணம் மூலம் கடன்\nநோயின்றி வாழ இன்றே வாங்குங்கள் செப்பு தண்ணி குழாய் குடம்\nமூன்று தலைமுறைகளாக வாஸ்து ஆலோசனை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82812", "date_download": "2019-05-22T07:08:45Z", "digest": "sha1:DKGJLWAIU6TGIALVMERQWPK2BJ2IA6G5", "length": 24352, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்கள் கடிதங்கள் 2", "raw_content": "\n« சங்கரர் உரை -கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20 »\nபெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nநான் உங்கள் எல்லா எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். புத்தாண்டில் உங்கள் சோர்வு பற்றிய பதிவுகள் மிகுந்த மனஉளைச்சலை தந்தது. என் போன்ற பலபேர் சோர்வை போக்கும் எழுத்து உங்களுடையது. உங்கள் ஒவ்வொரு வரியையும் இக்கணம் வரை தொடர்கிறேன். உங்களோடு வாழ்வதாகவே உணர்கிறேன். அதிகம் கடிதம்/பிற தொடர்பு இல்லாமல் உங்களை பல்லாயிரம் பேர் தொடர்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை பின் தொடரும் ஒரு புதிய தலைமுறையே உருவாகி வருகிறது. உங்கள் உடலும் மனமும் வலிமையாக இருக்க பிராத்திக்கிறேன். எதோ ஒரு திடீர் உந்துதலில் இக்கடிதம்.\nஅதைச் சோர்வு என்று சொல்ல முடியாது. ஊக்கம் என்பது ஒரு சிலகணங்களில் பின்னுக்கு வருவதுண்டு. அதற்கான காரணம் உண்மையைச் சொல்லப்போனால் வெண்முரசில் வந்த தீர்க்கதமஸ் என்னும் கதாபாத்திரம்தான் என நினைக்கிறேன். அது எனக்கு எப்படித்தெரிந்தது என்றால் இன்று சாயங்காலம் என் வீட்டுக்கு அருகே என்னைச்சந்தித்த ஒரு வெண்முரசு வாசகர் சொன்னபோதுதான்,\nஅன்பு ஜெமோ அண்ணா அவர்களுக்கு,\nவெண்முரசு மூலம் உங்கள் எழுத்து பரிச்சயம் அதற்கு முன் உங்கள் பெயர் தெரியும், அவ்வளவே. ஒரு வார காலமாக தொடர்ந்து வீட்டிலும், அலுவலகத்திலும் ஜெயமோகன் தான். தாளவில்லை எழுதிவிட்டேன் கடிதம், கீதை உரை, நேற்று இரவு சங்கரர் உரை எத்தனை விஷயங்கள், புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். உங்கள் வயது எனக்கு, இது வரை படித்ததெல்லாம் என்ன, தெரியவில்லை.\nவிஷ்ணுபுரம் படித்து, மீண்டும் படித்து, பயமாக இருக்கிறது, பல இடங்கள் புரியாமலே போய்விடுவோமா என்று. அறம் மீண்டும் மீண்டும் அழ வைக்கிறது. இந்திரநீலம் பல முறை அலுவலகத்திலேயே படித்து, தனியறை என்பதால் விசும்பி அழ முடிந்தது, பாதி கதை புரியாமலேயே. ஒரு நாள் புரியும் என்ற நம்பிக்கையில். இப்பொழுது ஒரு சோதனை முயற்சியாக வெண்முரசு, Richard Dawkins, இரண்டையும் ஒரு சேர மாற்றி மாற்���ி படிக்கிறேன்.\nவெய்யோன் – தீர்க்கதமஸ் முடிந்து இன்று அதன் தொடர்பு திருதஷ்டிரரோ என ஒரு சிறு எண்ணம் எழுந்து அடுத்த வரியில் துரியோதனன் தம்பிகள் அதை சொல்வதாக,அவர்கள் அறிவின் மாண்பு (வஞ்ச புகழ்ச்சியாக) புரிந்த பொது, அவர்களை விட மடையனாக உணர்ந்தேன்.\nஇறுதியில், செயல்கள் விளைவுகளுக்காக அல்ல என்ற உங்கள் கடித வரி, சட்டென்று எதோ உடைந்த உணர்வு.\nஎந்தக் காலமானாலும் சிந்தனைக்குள் வந்துசேர்வது நல்ல தருணம்தான். உண்மையில் புரிந்தும் புரியாமலும் ஒரு விஷயம் நம்மை வந்தடைவதுதான் மிகமிக அற்புதமான காலகட்டம். அப்போதிருக்கும் பரவசமும் கனவும் பிறகு அமைவதில்லை.\nவிழா அனுபவங்களை பற்றி இத்தனை கடிதங்கள் வந்த பிறகும், நாம் என்ன புதிதாய் எழுதி விட போகிறோம் என்ற மன நிலையும், புத்தாண்டு விடுமுறை பயணங்களும், என்னைக் கடிதம் எழுத விடாமல் வைத்திருந்தது. எனினும் கமலக்கண்ணன் அவர்களுக்கு உங்கள் கடிதத்தில் புதியவர்களுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டதே என்னைக் கடிதம் எழுத தூண்டியது.\nஇதுவே நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. விருது விழாவில் அவசியம் இரண்டு நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னரே முடிவு செய்து திட்டமிட்டிருந்தாலும், வைரஸ் காய்ச்சல் வந்து விட்டதால் இரண்டாம் நாள் மட்டுமே என்னால் கலந்து கொள்ள முடிந்தது. மேலும் திரும்புவதற்கு என் தம்பி தவறாக 8:00 மணி பேருந்திற்கே பதிவு செய்து விட்டதால், விழா நிறைவடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லாமல் புறப்பட வேண்டியதாகிவிட்டது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், அன்று ஒரு நாள் எனக்கு கிடைத்த அனுபவங்களும், விவாதங்களில் அறிந்து கொண்ட கருத்துகளும் அளித்த தூய அறிதலின் மகிழ்ச்சி, நிறைவான இன்பத்தையே தந்தது.\nநான் 27 அன்று காலையில் கோவை வந்து முதலில் தவறாக கிக்கானி பள்ளிக்குச் சென்று விட்டேன். அங்கிருந்து ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி விசாரித்து நடந்து வந்தேன். கோவையில் பலரும் நான் செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக கேட்டு மிகச் சரியாக வழி சொல்லினர். அருகிலேயே மற்றொரு ராஜஸ்தான் கல்யாண மண்டபம் இருந்தது. ஆயினும் நான் வழி கேட்ட அனைவரும் மிகச் சரியாக கேட்டு, ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி சொன்னது தமிழகத்தின் பிற நகரங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க ஆச்சர்யத்தை அளித்தது.\nராஜஸ்தானி நிவாஸில் நுழைந்ததும் விஷ்ணுபுரம் சென்னை நண்பர்கள் இருந்தனர். அவர்களை சென்னை வெண்முரசு விவாதத்தில் ஒரு முறை சந்தித்து இருந்தேன். அவர்களுக்கு என்னை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. நானும் தனியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் உற்சாகமான உரையாடல்களும், கிண்டல்களும், கேலிகளும் என்னையும் இயல்பாக இணைய வைத்தது.\nசிறிது நேரத்தில் தேவதச்சன் கவிதை விவாதம் ஆரம்பித்தது. ஏற்கெனவே நான் தேவதச்சன் கவிதைகள் சிலவற்றையும், தளத்தில் வந்திருந்த தேவதச்சன் கவிதைகள் குறித்த அணைத்து கட்டுரைகளையும் வாசித்திருந்ததால் என்னால் இயல்பாக உரையாடலில் ஒன்ற முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்த\nஇந்த கவிதை எனக்கு முதல் முறையாக மிதி வண்டியில் ஏறிக் கிழே விழுந்த போதும், சாலை விபத்தில் மரணம் அடைந்த ஒரு பிணத்தை கண்ட போதும், இன்னும் பல பயமும் வருத்தமும் கலந்த தருணங்களில் என் இதயத்தில் நான் உணர்ந்த ஒரு குறுகுறுப்பை, உணர்ச்சியை, ஒரு குருட்டு ஈயாய் என் கண் முன்னே நிறுத்தியது. இந்த கவிதையை நான் வாசிக்க ஆசைப் பட்டேன். எனினும் அது முதல் நாளே வாசிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாசிக்கவில்லை.\nபின்னர் நடந்த, கவிதை வடிவங்கள் பற்றிய உரையாடலும், மிளிர்கல் ஆசிரியர் முருகவேளுடன் நடந்த உரையாடலும், வரலாற்று எழுத்து குறித்த விவாதமும், உணவு இடைவேளைக்கு பின்னர் நடந்த உரையாடலும் எனக்கு பல புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள கிடைத்த சிறந்த வாய்ப்பு.\nஉணவு இடைவேளையின் போது நான் சுநீல் மற்றும் சுரேஷுடன் அறிமுகப் படுத்திக் கொண்டேன். வல்லபியிடம் அவர்கள் கட்டிடம் முடியும் தருவாயில் இருப்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். மாலை தேநீர் நடை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தங்களுடன் கீதை உரை குறித்து பேச விரும்பினாலும் தருணம் கிடைக்கவில்லை. கீதை உரை மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக மூன்றாம் பகுதியில், பாரதத்தில் பீஷ்மரும், சுதந்திர போராட்டத்தில் காந்தியும் கர்ம யோகிகளாகவும், அதே போல விதுரரும் அரவிந்தரும் ஞான யோகிகளாகவும் குறிப்பிட்டது பல நாட்கள் என் சிந்தனைக்கான கச்சாப் பொருளாக அமைந்தது. வெண்முரசின் சில பாகங்களை இதைக் கொண்டே மறு வாசிப்பு செய்யவும், அரவிந்���ரின் வாழ்கை வரலாற்றை வாசிக்கவும் நினைத்திருக்கிறேன்.\nதேநீருக்கு பின் நாஞ்சில் நாடன், சங்க இலக்கிய வாசிப்பு குறித்து பேசியதை கேட்டது என்றும் என் நினைவில் இருக்கும். விழா மிகச் சிறப்பாகவே நடை பெற்றது. நான் இரண்டாவது வரிசையிலேயே அமர்திருந்ததால் எனக்கு ஒலிக் குறைபாடுகள் பெரிதாகத் தெரியவில்லை.ஆவணப் படம் மிகச் சிறப்பாக இருந்தது.\nகமலக்கண்ணன் கூறியது போல இது ஓர் இனிய தொடக்கமே. எதிர்காலத்தில் நான் கலந்து கொள்ள போகும் விஷ்ணுபுரம் விழாக்களும், ஊட்டி இலக்கிய முகாம்களும் என் கண்முன்னே விரிகிறது.\nஇந்தமுறை சந்தித்தபுதியவர்களை எண்ணும்போது மிகுந்த மனநெகிழ்ச்சி உருவாகிறது. இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் இந்த சந்திப்புகளை உருவாக்கவேண்டும் என்னும் எழுச்சி இப்போது எஞ்சியிருக்கிறது\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 92\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 33\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதே���் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:53:16Z", "digest": "sha1:BOHLCZ52JPUEGIXOPCK4YEOBSWQ65HUD", "length": 4707, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "அஞ்சான் | இது தமிழ் அஞ்சான் – இது தமிழ்", "raw_content": "\nPrevious Postசிறு தானிய உணவுத் திருவிழா.. Next Postதமிழ்ப் புத்தாண்டு - ஒரு மீள் பார்வை\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\nநட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்\nஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\nகுப்பத்து ராஜா – தரமான லோக்கல் படம்\nராஜாவும் ராணியும் மகிழ்ச்சி | ஷில்பா மஞ்சுநாத் | ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-05-22T07:45:34Z", "digest": "sha1:VEGO6WGJ736OHHZBEPVHIGZ4YCW5OY7P", "length": 77575, "nlines": 371, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "இஸ்லாத்தில் இணைய வேண்டும், ஆனால்....", "raw_content": "\nமனங்கள் மறந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழு���ையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஇறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். ���து மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும��\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீ��்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nஇஸ்லாத்தில் இணைய வேண்டும், ஆனால்....\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.\nசில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......\nமுன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.\nஇந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்க��ம் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....\nஇந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.\nஅவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).\nபணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................\n\"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.\nஇப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,\nஎன் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.\nஅவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.\nஎனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.\nஎன்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.\nஇது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.\nஎன்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,\n\"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது\"\nஇதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.\nஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.\nஅவ்வளவுதான்...அந்த சம���த்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.\nமனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.\nஇந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.\nமுஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.\nபள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.\nஎனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.\nஎனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.\n\"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மன���தர்களிடத்தில் அல்ல\"\nஇதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.\nஎன்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.\n தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)\nஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.\nபிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.\nஅவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து \"come on\" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.\nஎன்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.\n\"உங்கள் தாய், தந்தையர் எங்கே\nநான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.\nஅப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.\nஇல்லை, நான் ஏற்கனவே அருந்தி வி���்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.\n\"Tawadha\" (உளு செய்யலாம் வாருங்கள்)\nமாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.\n\"கையை உயர்த்துங்கள்\" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். \"பிறகு இப்படி வையுங்கள்\" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.\nநாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், \"நான் செய்வதை போல செய்யுங்கள்\" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.\nபள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.\nபள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன்,\nஅவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.\n\"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make\" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்\"\nஅப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.\n\"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை\"\nஅவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.\n\"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்\"\nநான் அவருக்கு நன்றி கூறினேன்.\nஅந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.\nஇதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.\nஎனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடு���்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...\nஎன்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.\n, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்\"\n\"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா\n\"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே\"\nஎனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.\n\"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்\"\n\"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள். நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா\nஅவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.\nஉடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.\nஎன்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.\nஇஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம்.\nஇறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.\nஅதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று\"\nசுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nசகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...\nஇதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.\nஅந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,\n\"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்\nஅதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,\n\"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது\" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப���பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.\nஇறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது\nஇறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.\nசகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.\nPosted under : ஆஷிக் அஹ்மத், இஸ்லாத்தை தழுவியோர், சமூகம், செய்திகள்\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nஇஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்\nதிரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்\nஇஸ்லாத்தில் இணைய வேண்டும், ஆனால்....\nஇஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாக...\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nநாத்தீகத்தின் முரண்பாடும் ஆத்தீகத்தின் நீரூபனமும்...\nகுரங்கு -> நியாண்டர்தல் -> மனிதன்\nஅயோத்தி தீர்ப்பு ஒரு விசித்திரத் தீர்ப்பு: கி.வீர...\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21383", "date_download": "2019-05-22T07:52:54Z", "digest": "sha1:TQLAB7QK3VHSK7KHELPA5F2UCKL2Y3AL", "length": 19940, "nlines": 199, "source_domain": "rightmantra.com", "title": "அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்\nஅன்று எடுபிடி – இன்று ��ல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்\nஉயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன், ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார்.\nதன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று 30 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை கட்டி வளர்த்திருப்பது, முன்னேற நினைப்போருக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.\nஹிந்தியும் புரியாமல், கையில் காசும் இல்லாமல் அன்று ரயில் நிலையத்தில் நின்ற அவருக்கு உதவும் வகையில், ஒரு தமிழர் அவரை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று, வந்து போவோரிடம் பணம் கேட்டு, சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் தமிழ் நாடு திரும்பி வர பிரேமுக்கு மனம் இல்லை. வாழ முயன்றுதான் பார்ப்போமே என்ற உந்துதலோடு வேலை தேடினார். ஒரு பேக்கரியில் பாத்திரங்கள் கழுவும் வேலை கிடைத்தது. மாதம் 150 சம்பாதித்தார். அதன் கூடவே பல உணவகங்களில் வேலை பார்த்தார்.\nஇரண்டு வருடங்களில் ஒரு தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்யும் அளவுக்கு பணம் சேர்த்தார். 150 ரூபாய் வாடகைக்கு ஒரு தள்ளு வண்டியையும், 1500 ரூபாய்க்கு சமைக்க தேவையான பாத்திரங்களையும் வாங்கி, தன் வியாபாரத்தை வாஷி ரயில் நிலையம் முன் 1992 ல் தொடங்கினார். தன சகோதரர்களையும் மும்பைக்கு அழைத்துக் கொண்டார். சாலையோர தள்ளு வண்டி கடைகள் என்றால் சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது என்ற பொதுவான கருத்தை மாற்றினார்.\nதொப்பிகள் அணிந்து சுத்தமான முறையில் சமைத்து வியாபாரம் செய்தார்கள். சாலையோர கடைக்கு லைசென்ஸ் தேவை என்பதால், அவ்வப்போது போலீசிடம் சிக்கி அபராதம் கட்ட வேண்டிய சூழல் இருந்தது. 5000 ரூபாய் மொத்தமாக சேர்ந்த பின், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சின்ன ரெஸ்டாரெண்ட் ஒன்று திறந்தார். கடைக்கு சாப்பிட வரும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு இணையதளங்களில் தேடி, பல புதிய உணவு வகைகளை செய்து, பரிசோதனை செய்து பார்த்தார். வெவ்வேறு வகையான தோசைகள் செய்ய கற்றுக் கொண்டார். பனீர் தோசை, ஸ்ப்ரிங் ரோல் ���ோசை என முதல் கட்டமாக 26 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். 2002 ல் 105 வகையான தோசைகள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.\nபிரம்மாண்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளை எல்லாம் தாக்கு பிடித்து ஒரு மாலிலும் தனது ரெஸ்டாரெண்ட்டை திறந்தார். வற்றாத தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இன்று “தோசா பிளாஸா” என்ற பெயரிலான நிறுவனம், உலகெங்கும் 45 கிளைகள், பல கோடி ரூபாய் டர்ன் ஓவரோடு இவர் கீழ் இயங்கி வருகிறது.\nஒரே பாட்டில் ஹீரோ கோடீஸ்வரனாகும் கதையெல்லாம் சினிமாக்களில் மட்டும்தான் போல. நிஜ வாழ்கையில் வெற்றி கனியை சுவைத்தவர்களை எல்லாம் பார்க்கும் போது, “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவரின் கூற்று தான் கண் முன்னே தோன்றுகிறது.\nபுதிதான விஷயங்களை தேடி தேடிச் சென்று கற்று கொள்வதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பதும் இந்த தமிழனிடம் நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.\nநன்றி : கோ. ராகவிஜயா | விகடன்.காம்\n50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்\nஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்\nஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்\nசோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்\nஅருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்\nபாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்\nராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்\nஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\n“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website\n“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்\nஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஇல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் \nசிறுவாபுரிக்கு வாங்க, மணமாலையை சூடுங்க\nபெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்\nகோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்\nஆண் Vs பெண் – சில வித்தியாசங்கள் \n5 thoughts on “அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்\nதன்னம்பிக்கை நாயகன் பிரேம் கணபதி, சாதிப்பதற்கு மன பலமும் , தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே முக்கியம் என்பதை நிரூபித்து விட்டார். இவரைப் பற்றி படிக்கும் பொழுது தாங்கள் நம் தளம் மூலமாக அறிமுகப் படுத்திய திருமதி பெட்ரிசியாவும், திரு பாலனுமே நினைவுக்கு வருகிறார்கள்.\nகைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பதில்லை வெற்றி. வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் என்பது போல் நாம் தன்னபிக்கையுடன் வாழ்க்கையில் சாதனை புரிய போராட வேண்டும்.\nவெற்றி பெற்ற சாதனை கணபதி என்றே சொல்வோம். பலனை எதிர் பாராமல் கடின உழைப்பு ஒன்றே வழி. இதற்கு உதாரணம் இந்த பிரேம் கணபதி. உற்சாகம் ஊட்டும் அருமையான பதிவு.\nகாஞ்சிபுரத்தில் MRITYUNJAYESHWAR கோவில் எங்குள்ளது\nமிருத்திஞ்ஜயேஸ்வரர் கோவில், கம்மாள தெரு, புதிய ரயில் நிலையம் செல்லும் வழி, காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/18744", "date_download": "2019-05-22T07:55:58Z", "digest": "sha1:BUINTYRRMQW2KFUOKXHKXJW2QA2JS4UT", "length": 9660, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அலங்காரம் > மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…\nமேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…\nசில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்கப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அதை படித்து பலன் பெறுங்கள்.\nமழைகாலங்களில் உங்கள் கண்களுக்கு நீர் புகாத ஐ லைனர்களையும், மஸ்காராவையும் பயன்படுத்துங்கள். கண்ணிற்கான மேக்கப்பை பொறுத்த வரை மங்கலாகும் தன்மையற்ற ஐ ஷேடோ க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேபெலைன் பிராண்டில் எண்ணற்ற நீர்புகாத ஐ லைனர்கள் மற்றும் ஐ ஷேடோ கிரீம்கள் பல வண்ணத்தில் கிடைக்கின்றன.\nநமது உதடு அடிக்கடி உலர்ந்து விடுவதும், லிப்ஸ்டிக்கின் நிறம் மங்கி விடுவதும் வழக்கமான ஒன்று. இதனை தடுக்க முதலில் லிப் லைனரை பயன்படுத்தி விட்டு, பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். நாம் தேர்ந்தெடுத்துள்ள லிப்ஸ்டிக் உழற்றும் தன்மையற்ற ஈரப்பதம் நிறைந்துள்ளதாக இருப்பது சிறந்தது.\nஉங்கள் சருமத்தை உலர்வானதாகவும், எண்ணெய் பசையற்றதாகவும் விளங்க செய்திட உங்கள் கைப்பையில் எப்போதும் சில டிஸ்யூ தாள்களையும், பவுடர் பப்பையும் வைத்திருங்கள். இவற்றைக் கொண்டு உங்கள் முகத்தில் ஒற்றி எடுங்கள். தேய்க்காதீர்கள்.\nநீங்கள் உங்கள் மேக்-கப்பை துவங்கும் முன் உங்கள் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள். உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மெல்லிய துகள்களான ஸ்க்ரப்பை கொண்டோ அல்லது மெல்லிய துணியை கொண்டோ அகற்ற வேண்டும்.\nஉங்கள் சருமத்திற்கு ஈர்ப்பதமூட்டும் போது, உங்கள் மேக்கப் உலர்ந்து போகாமலும், சீராகவும் இருக்கும். மேலும் நீங்கள் உங்கள் மேக்கப் போடும் முன், ஈரப்பதமூட்டும் லோஷனை கொண்டு துவங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nநடுத்தர தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். உங்கள் முகத்திலுள்ள மாசு மருக்களை நீங்கள் மறைக்க விரும்பினால், ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் கன்சீலர் கொண்டு மறையுங்கள். கன்சீலரை மாசு மருக்களை மறை���்க மட்டும் பயன்படுத்துங்கள். அது முகம் முழுவதும் பரவி விட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.\nஎண்ணெய் மண்டலத்திலிருந்து நாள் முழுவதும் பாதுகாக்க பவுடரே சிறந்த தேர்வாகும். தளர்வான ட்ரான்சுலான்ட் பவுடரை தேர்வு செய்வதை விட பவுண்டேஷனை தங்க வைக்க அழுத்தமான பவுடரை தேர்வு செய்யலாம். கண்களுக்கு அடியில் ஃபவுண்டேஷனை தங்க வைக்க பவுடர் பப் -ஐ பயன்படுத்துங்கள் மற்ற இடங்களில் நீண்ட பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள்.\nஉடைகளை நீண்ட காலம் பாவிப்பதற்கு சில வழிகள்\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nவீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு\nமேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/09/rti.html", "date_download": "2019-05-22T07:22:47Z", "digest": "sha1:TEDKSHAKMDKJJAX7DRAZMQNG66YCZKLL", "length": 13763, "nlines": 172, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.", "raw_content": "\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.\n1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.\n2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி\n3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்\n5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்\n6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)\n7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்\n8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டை முக்கியம்.\nதகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்\n3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),\n5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,\n6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),\n16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை, (The right to review relevant documents and records),\n17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:\nப���துத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.\nமாநில தலைமை தகவல் ஆணையர்,\nஆலையம்மன் கோவில் அருகில் ,\nதகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை\nபொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும்\n1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால்\n2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)\n3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்\n4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே கொடுத்தால்\n6. தகவல் கொடுப்பதை தடுத்தால்\nபிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம்\nரூ 25,000 உயர்த பட்ச அபராதம்\nபிரிவு 20 (2) படி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை\nமேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்\nதண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும்\nநியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.\nகுறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது\nமாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும்\n1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;\n2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;\n3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன்\n4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;\n5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.\nஎனினும், ��ொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.\nபொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.\nமேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=43&Page=2", "date_download": "2019-05-22T07:56:26Z", "digest": "sha1:OLYKYGT26AGR6YN4J5KTW4XF3LTA7INJ", "length": 5165, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nசந்திரயான் - 2 ஜீலையில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சிவன்\nஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு முடித்து வைப்பு : தேசிய மனித உரிமைகள் ஆணையம்\nஅண்ணாவை பெரியாருக்கு அடையாளம் காட்டிய திருப்பூர்\nஉயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை\nகோவை மாவட்டத்துக்கு வயது 208\nகோஷா ஆஸ்பத்திரி பெயர் மாறியது ஏன்\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம்\nபன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்கள��க்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_2437.html", "date_download": "2019-05-22T07:02:50Z", "digest": "sha1:MYU4NCLCY5HHQVYMA3ND7AWOJDG6YMYN", "length": 5883, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் தீ - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் தீ\nBy கவாஸ்கர் 12:45:00 hotnews, முக்கிய செய்திகள் Comments\nஇரசாயன பொருட்களை ஏற்றி இலங்கைக்கு வந்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் மும்பை கடற்பரப்பில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த கப்பலில் நேற்றுமாலை தீ பரவ ஆரம்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎம்.வி. அம்ஸ்டர்டாம் பிறிட்ச் என்ற இந்த கப்பலில் 54 ஆயிரத்து 405 தொன் இரசாயன பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த இரசாயன பொருட்கள் விஷத்தன்மையுடன் கூடியது எனவும் அது சமுத்திரத்தில் கலந்தால் சமுத்திர வளத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇந்த கப்பல் அன்றிகாவிலும், பாபுடாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கப்பலில் இருந்த பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nபணியாளர்களை மீட்பதற்கும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இந்திய கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nLabels: hotnews, முக்கிய செய்திகள்\nஇலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் தீ Reviewed by கவாஸ்கர் on 12:45:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_9285.html", "date_download": "2019-05-22T07:36:10Z", "digest": "sha1:I4IQMGNUSMNY75JWN2DSZKU25SKRGUGW", "length": 6019, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nபொய் வழக்கில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி\nBy நெடுவாழி 19:10:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nஇன்று மே பதினேழு இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அலைசெய்திகள் மே பதினேழு இயக்கத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது,\nதிருமுருகன் அவர்கள் கல்லூரி மாணவர்கள் கூடன்குளத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் போது அவர்களை பார்க்க அங்கு சென்றவேளை காவல்துறைக்கும் அவருக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதை அடுத்து காவல்துறை அவரை தாக்கியதாகவும் பின்னர் பொய் வழக்கு சுமத்தப்பட்டு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஅவர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக மாணவர்களை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றே வழக்கு பதிவு செய்ததுடன் பிணையில் எடுக்க முடியாதவாறு வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்று அவர்கள் தெரிவித்தனர்.\nமீண்டும் மீண்டும் தமிழக அரசு தனது அராஜகத்தை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nபொய் வழக்கில் கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி Reviewed by நெடுவாழி on 19:10:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/116736", "date_download": "2019-05-22T07:12:24Z", "digest": "sha1:F2YGZA22UF6WN4DO3F4A2IW35USXYFVU", "length": 5260, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 07-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\n அப்படியே விட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர் அடுத்த நொடியே பெண் எடுத்த முடிவு\nஇந்தியாவே தூக்கிவைத்து கொண்டாடிய கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா..\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nகஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமான பெண் காவலர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/125899", "date_download": "2019-05-22T06:54:25Z", "digest": "sha1:R3YGZN2MEVTSSRJRONSJ7GLIPPRJQEYX", "length": 5201, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 24-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெ��ியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nகொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\n அப்படியே விட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர் அடுத்த நொடியே பெண் எடுத்த முடிவு\n12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்.. சூரிய பகாவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஅஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்\nஇறப்பைத் தவிர அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் ஒரே ஒரு பொருள்... அது என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nமகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nபட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி.. வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/11/national-milk-day-november-26.html", "date_download": "2019-05-22T07:13:03Z", "digest": "sha1:4NWLG3DXGPAMXLERUH6YQQ7AF5DJHY3I", "length": 4014, "nlines": 75, "source_domain": "www.tnpsclink.in", "title": "National Milk Day - November 26, 2018", "raw_content": "\nதேசிய பால் தினம் - நவம்பர் 26\nதேசிய பால் தினம் - நவம்பர் 26\nஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் \"வெள்ளைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்\" அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று \"தேசிய பால் தினம்\" கடைபிடிக்கப்படுகிறது.\nவெண்மை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்\nஇந்தியாவில் பால் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிரபலமான பால் நிறுவனமான அமுல் நிறுவவனத்தை நிறுவியவர் ஆவார்.\nஉலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக பால் உற்பத்தியில், 18.5 சதவீதம் இந்தியாவின் பங்காகும்.\n2014-15ல் உற்பத்தி அளவு, 146.3 மில்லியன் டன். இதுவே, 2013-14ல், 137.69 மில்லியன் டன்னாக இருந்தது. இது, 6.26 சதவீத வளர்ச்சி. இந்தியாவில் தனி நபருக்கான பாலின் அளவு, 1990-91ல், நாளொன்றுக்கு, 176 கிராமாக இருந்தது. இதுவே, 2014-15ல், 322 கிராமாக அதிகரித்தது. இது, உலக சராசரியை விட அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-22T06:52:54Z", "digest": "sha1:RDMVMOBZGOYIBOCPE7WTJZ7G3F7KBW3S", "length": 9488, "nlines": 166, "source_domain": "gttaagri.relier.in", "title": "அரைக்கீரை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.\nநல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாட்டு நிலம், செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது.\nஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.\nதேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாக கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.\nகீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.\nவிதைகள் விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்து செல்லாமல் இருக்க பு வாளியால் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் 4 நாட்களுக்கு ஒரு முறை நீப் பாய்ச்ச வேண்டும்.\nஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.\nஒரு வார காலத்தில் முளைக்க ஆராம்பிக்கும். எனவே 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.\nபு ச்சி தாக்குதல் :\nபு ச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, தௌpக்க வேண்டும்.\nஇக்கீரையானது 30 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இதனை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடை��ெளியில் கீரையை அறுவடை செய்ய வேண்டும்.\nஉயிர்ச்சத்தான வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவு இக்கீரையில் உள்ளன.\nதேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் குணமாகிவிடும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் ரோஜா சாகுபடி →\n← ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் நல்ல லாபம் தரும் நாட்டுக்கத்திரி\nOne thought on “அரைக்கீரை சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thalapathy-vijay-vijay-16-05-1943477.htm", "date_download": "2019-05-22T07:04:04Z", "digest": "sha1:VMY4VHDW7SAXP5BEHH6GVDT6WVKRSNFM", "length": 8051, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம். - Thalapathy Vijayvijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.\nதனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.\nஇவர் பிறந்தநாள் கூடிய விரைவில் வரவுள்ளது. இதற்காக ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இவர் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம். ஒன்று தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படம் குறித்த அறிவிப்பாம்.\n▪ ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n▪ தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ\n▪ தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா\n▪ தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்கள��\n▪ தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி\n▪ ”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n▪ தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n▪ தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94813/", "date_download": "2019-05-22T06:37:12Z", "digest": "sha1:MGCV7EN53KO4LOS7CHBVW57CZTQ4FYPJ", "length": 37167, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்��ை.\nகொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.\nஇதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது எப்படித் திரட்டுவது எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது வாகன ஒழுங்குகளை யார் செய்வது வாகன ஒழுங்குகளை யார் செய்வது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா மதுவைக் கொடுப்பதா போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீ��்மானிக்கின்றது.\nமகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும். மகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்று கருதப்படுகிறது.\nபுதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.\nஎதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன\nவருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.\nஅரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம் எப்பொழுது காட்டக்கூடாது இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.\nஇவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்���ளுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்\nமகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும் இந்தியா எப்படிப் பார்க்கும் நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.\nஇது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார் தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்\nமக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெட���த்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். பேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.\nஎனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.\nஉதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா\nவிளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள். இதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அளவு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nமத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்ற பின்பு ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆரம்பிக்கப்படும்\n184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பி���ப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/gadgets/skype-allow-android-ios-users-to-share-phone-screen-on-video-calls", "date_download": "2019-05-22T06:48:42Z", "digest": "sha1:PDTW2N7OGPT7VQDQTY65T3OZD6ZBLL4O", "length": 11479, "nlines": 145, "source_domain": "tamilgod.org", "title": " ஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Gadgets » ஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ர��ய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் திரைகளை வீடியோ அழைப்பின் போது பகிர்ந்து கொள்ள உதவும்.\nஇலவசமாக வீடியோ அழைப்பு, குரல்வழி (வாய்ஸ் கால் / Voice Calling) அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்றம் (file transfer) ஆகிய சேவையை வழங்கி வரும் ஸ்கைப் பின் சில வசதிகள் டெக்ஸ்டாப் கணினிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை.\nஸ்கிரீன் சேரிங் (Share Screen) எப்படி செய்வது\nபயனர்கள் அழைப்பில் ( during Call) இருக்கும்போது கைபேசி திரைக்கு மேல் வலது மூலையில் உள்ள பொத்தானைக் கிளிக் செய்த பின் திரையின் கீழே காணப்படும் 'Share Screen' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் ஸ்கிரீன் சேரிங் (Share Screen) அம்சத்தை முயற்சிக்க முடியும்.\nஇதுவரையிலும் இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்கிரீன் சேரிங் (Share Screen) வசதியானது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றிற்கு மாத்திரமே இதுவரை தரப்பட்டிருந்தது. தற்போது முதன் முறையாக அன்ரோயிட், iOS சாதனங்களுக்காக இவ் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nகுழு வீடியோ அழைப்பினை ( Group Video Chat) ஏற்படுத்தும்போதும் இவ் வசதியை பயன்படுத்த முடியும்.\nமுன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழு வீடியோ அழைப்பில் 50 பேர்வரை பங்குகேற்கக்கூடிய வசதியையும் மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nஸ்விகி இனி வீட்டுக்குத் தேவையான பொருட்களை டெலிவரி செய்யும்\nகூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-05-22T06:53:01Z", "digest": "sha1:PWKOUZDT32SRWC6CZWKEHWLFA3X7Y2DM", "length": 21802, "nlines": 202, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "எனக்குநானே (அ) நமக்குநாமே! | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, ஊர்சுற்றிப் புராணம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\n என்னை விட்டுவிடுங்கள். எனக்கு முடியவில்லை. :-( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nதிராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அறிக்கை��் புழுக்கை, அலறும் நினைவுகள், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, politics, protestwallahs, tasteless nerdy humour - sorry, Twistorians\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4)\nசரி. இதற்கு முன், முதல் இரண்டு பகுதிகளைப் படித்தால் நலம். அரசியல்சரியின்மை, இந்தப் பகுதியிலும் தொடர்கிறது. மகிழ்ச்சிதானே\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n[என் சொந்தப் பிள்ளைகளின், பள்ளிப் பிள்ளைகளின் வளமான, பிரகாசமான, அமைதியும் முன்னேற்றமும் துலங்கப்போகும் எதிர்காலத்துக்காக – தாமரை மறுபடி பூக்கவிருக்கும் தடாகத்திற்காக – படுமோசமான சுயநலத்துடன் பாஜக/மோதிக்கு வாக்களித்துவிட்டுத் தொடர்கிறேன்…] Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3)\nஇந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், சமூகம், தத்துவம் மதம், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம���, கல்வி, கவலைகள், சமூகம், தத்துவம் மதம், நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, Twistorians\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3)\nகடந்த பத்து நாட்களாக, தேர்தல் தொடர்பாக வாக்குசேகரம் செய்கிறேனென்ற பெயரில், சமயம் வாய்க்கும்போதெல்லாம் கொஞ்சம் (=முட்டாக்கூ தன்னார்வலத்தனமாக) அலைந்துகொண்டிருக்கிறேன். பெரிதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள, விகசிக்க ஒன்றுமில்லை – ஆனால், சில கள-அனுபவங்கள் குறித்த சிலபல ரணகளச் சிந்தனைகளும் பாரதத்தின் காத்திரமான எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளும், தற்காலத்தின் கோலத்தை நினைத்து வருத்தங்களும் – என் மண்டையை ஏகத்துக்கும் குடைந்துகொண்டிருக்கின்றன. நாளை என்பகுதியில் வாக்குப்பதிவுவேறு – அதனால் கொஞ்சம் அவகாசம் கிட்டியிருக்கிறது.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நரேந்திர மோதி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pinarayee-vijayan-medical-check-up-at-chennai-apollo/", "date_download": "2019-05-22T07:58:48Z", "digest": "sha1:ASKGNH57MPQHX2MWUMRS36KIWAK4X5WB", "length": 11365, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை அப்பல்லோவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனுமதி!-Pinarayee Vijayan Medical Check up At Chennai Apollo", "raw_content": "\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nசென்னை அப்பல்லோவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையி��் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.\nசென்னை, ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று (மார்ச் 2) இரவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனை இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பினராயி விஜயனுக்கு ஆண்டுக்கொரு முறை நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் இது. ஞாயிற்றுக் கிழமை (4-ம் தேதி) வரை அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n‘ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எங்களை மிரட்டுகிறது’ – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்\n‘ஜெயலலிதாவிற்கு திட்டமிட்டு அல்வா கொடுத்தார்கள்’ – அமைச்சர் சிவி சண்முகம்\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி – அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர்\nஅப்பல்லோவில் இருந்து மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: ‘சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக’ அறிக்கை\nஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்\nஆறுமுகசாமி ஆணையம் வைத்த செக்.. 7 நாட்களில் ஜெ. சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சமர்பிக்க வேண்டும்\nஅப்போலோவில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேரில் ஆய்வு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ. சிகிச்சை தொடர்பாக அப்போலோ வழங்கிய ஆவணங்களில் குளறுபடி\nவிபரீதமான ஹோலி கொண்டாட்டம்: ஒருவரை 50 முறை கத்தியால் குத்திய கும்பல்\nநோயாளியை மாற்றி தலையை பிளந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது\nகாசர்கோடில் இருவர் வீட்டிலும், பாலக்காட்டில் ஒருவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/feb/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-3094936.html", "date_download": "2019-05-22T06:34:49Z", "digest": "sha1:2XLNMOSUFXMMKU4Z33AAGYRTC7JPO3BC", "length": 7191, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை\nBy DIN | Published on : 13th February 2019 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாபேட்டை பக���தி நல்லவன்னியன் குடிகாடு நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் பிரபாத் (29). இவர் 2010, ஏப். 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, செண்பகபுரம் சண்முகநாதன் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் (34) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுரேஷை பிரபாத் முந்தி சென்றார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரபாத்தை சுரேஷ் அரிவாளால் வெட்டினார். இதில் பிரபாத் பலத்தக் காயமடைந்தார்.\nஇதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சுரேஷை 2018 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இதுதொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அய்யப்பன் பிள்ளை விசாரித்து, சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-5970", "date_download": "2019-05-22T06:49:58Z", "digest": "sha1:AGAUOYH2WYXU7LIZ4MTYUTEQ4VPKX2G4", "length": 8050, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஆதிசங்கரர் முதல் மஹாபெரியவர் வரை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் த��ருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஆதிசங்கரர் முதல் மஹாபெரியவர் வரை\nஆதிசங்கரர் முதல் மஹாபெரியவர் வரை\nDescriptionஆதிசங்கரர்,காஞ்சிப் பெரியவர் பற்றிய நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல வெளி வந்திருப்பினும்,சுவைக்க சுவைக்கத் திகட்டாத சர்க்கரையைக் கொண்டு,புதுப்புது இனிப்புகள் பலப்பல தயாரிக்கப்படுவதைப் போன்றே,காலத்தால் அழியாப் புகழ் பெற்ற வரலாற்றுப் புருஷர்களைப் பற்றிய நூல்கள்,காலங்காலமாய் வாசகப் பெருமக்களிடையே...\nஆதிசங்கரர்,காஞ்சிப் பெரியவர் பற்றிய நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல வெளி வந்திருப்பினும்,சுவைக்க சுவைக்கத் திகட்டாத சர்க்கரையைக் கொண்டு,புதுப்புது இனிப்புகள் பலப்பல தயாரிக்கப்படுவதைப் போன்றே,காலத்தால் அழியாப் புகழ் பெற்ற வரலாற்றுப் புருஷர்களைப் பற்றிய நூல்கள்,காலங்காலமாய் வாசகப் பெருமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.இவ்வரிசையில் மேலும் ஒரு சுருக்கத் தொகுப்பே இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/om-01-01-2019", "date_download": "2019-05-22T06:32:50Z", "digest": "sha1:AGIUM65RN6THDHDPCYQHYD62EETXTQRM", "length": 8076, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "OM 01-01-2019 | OM 01-01-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅருள்தரும் அலகாயாத் அர்த்த கும்பமேளா\n13 வகை சாபங்களை சாம்பலாக்கி சந்தோஷமருளும் அம்பல் அம்பரீசன்\nமக்களின் உயர்வில் மன்னனின் வாழ்வு\n2019 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்\nபஞ்சபூதத் திருநாளாம் தமிழர் திருநாள்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nதசரதனுக்கு தானம் தந்த சீதை\nஆனந்த வாழ்வருளும் அனுமன் வழிபாடுகள்\nஞானம் பெருக்கும் ஜோதி மலை\n2019 ஜனவரி மாத ராசி பலன்கள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nஉளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் பாஜக அதிர்ச்சி\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nகனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி\nஆட்சி மாறினால் அதிமுக என்ன ஆகும்\nபிரதமர் வேட்பாளரை தீர்மானிக்கும் முக்கிய கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113651-what-to-do-to-get-up-early-morning.html", "date_download": "2019-05-22T07:51:15Z", "digest": "sha1:P2ORZIXWVLJZSEWFXPVSVY2V6PI7V6I5", "length": 19147, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "அதிகாலை உறக்கம் நீங்கி சீக்கிரமாக எழுந்திருக்க என்ன செய்யலாம்? | What to do to get up early morning?", "raw_content": "\nஇந்த கட்டுரையை ���ிரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/01/2018)\nஅதிகாலை உறக்கம் நீங்கி சீக்கிரமாக எழுந்திருக்க என்ன செய்யலாம்\nதினமும் அதிகாலையில் உறக்கம் நீங்கி எழுந்து உடல்நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் ஆவதில்லை. காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல எட்டு மணிக்கு எழுபவர்களே இங்கு அதிகம். அதிலும் இந்த குளிர் காலங்களில் காலையில் எழுவது என்பது கஷ்டமான விஷயம் தான். சரி அதிகாலையில் எழுந்து கொள்ள என்னதான் செய்யலாம் சின்ன சின்ன வழிமுறைகள் இங்கே கூறப்பட்டுள்ளது. கடைபிடித்து பயன்பெறலாம்.\n1. இரவு உறங்கப்போகும்போது உங்கள் ஆழ்மனத்துக்குள்ளேயே இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று பல முறை சொல்லிக்கொள்ளுங்கள். நிச்சயமாக நமது பயாலஜிக்கல் கிளாக் எனும் உடலியல் கடிகாரம் நம்மை எழுப்பிவிடும்.\n2. குறிப்பிட்ட ஒரே நேரத்தில் எழும்புவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் பத்து மணி வரை உறங்கினால், வேலை நாட்களிலும் அதே நிலைமை தான் உண்டாகும்.\n3. சூரிய வெளிச்சம் படும் இடத்தில் உறங்குங்கள். சூரிய ஒளியே உங்களை எழுப்பி விடும்.\n4. நடுஇரவில் எழுந்து கழிப்பறை செல்வதை பழக்கமாக வைத்துக்கொள்ளாதீர்கள். தூக்கம் கலைந்து போவதால் காலையில் எழும்புவது சிரமமாகி விடும்.\n5. இரவு உணவு குறைவாக இருப்பதே நல்லது. பசி கூட உங்களை அதிகாலையில் எழுப்பி விடும்.\n6. வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கினால், ஆழ்ந்த தூக்கமும், அதிகாலை விழிப்பும் வரும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.\n7. இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டாம். சீக்கிரமே உறங்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், தானாகவே சீக்கிரமாக எழும்புவதையும் நம் உடலே பார்த்துக்கொள்ளும்.\n8. இரவு உணவுக்குப் பிறகு ஏதாவது ஒரு பழம் (கொய்யா, வாழை, பப்பாளி) சாப்பிட்டாலும் அதிகாலை எழும்பலாம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. பழங்கள் இரவு ஜீரணமாகி குடலில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி காலையிலேயே வெளியேற்ற உங்களை எழுப்பி விடுமாம்.\nசத்துணவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பால் மதியம் சாப்பிடுவது சரிதானா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உலகக் கோப்பையில் 500 ரன்கள்கூட சாத்தியம்தான்' - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்லும�� லாஜிக் #CWC19\nடிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலீஸ்\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுல்' - காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு\nஉங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம் - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம்\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/cinema/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A.html", "date_download": "2019-05-22T07:47:18Z", "digest": "sha1:3KF5DEABON4HY4SLCLF2S3HUV3HWTZ2L", "length": 3924, "nlines": 55, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | அமெரிக்கா பறந்துள்ள ஹன்சிகா", "raw_content": "\nதற்போது தமிழ் சினிமாவின் கனவு கண்ணிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.\n‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’,’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் அவருடைய உடல் எடை காரணமாக அவரால் நடனம் ஆட முடியவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.\nஇதனால் உடல் எடையை நவீன சிகிச்சை மூலம் குறைப்பதற்கு முட��வு செய்த ஹன்சிகா, அதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதற்போது ‘சேட்டை’, ‘வாலு’, ‘வேட்டை’, ‘மன்னன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/129905", "date_download": "2019-05-22T06:50:42Z", "digest": "sha1:ZYCNL4COKEOJGFKIXZWUJKY4X5S4LTW6", "length": 5096, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 30-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nரிஷாட் தரப்பினரால் பேசப்பட்ட பணப் பேரம் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள் பணத்திற்கு அடிபணிந்தார்களா தமிழத் தலைவர்கள்\nபின்லேடனின் ஆவனங்களுடன் கல்முனையில் ஒருவர் திடீர் கைது\nஅதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nலட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை\nபசி என்று வந்தால் இலவசமாக உணவு கொடுக்கும் ஹோட்டல் உரிமையாளர் அவர் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nதிருமண வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கும் கூத்து 10 நிமிடம் முழுசா பாருங்கள்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை... என்ன காரணம் தெரியுமா\nஉடல் எடையை மிக வேகமாக குறைக்கும் அதிசய நீர்\nபிரபல நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nஇந்த ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குனர்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஅஜித் ரசிகர் கேட்ட மோசமான கேள்விக்கு மிக மோசமாக ரியாக்ட் செய்த கஸ்தூரி எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா\nRRR படத்தலைப்பை மாற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி ��மிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6080&cat=8", "date_download": "2019-05-22T07:04:32Z", "digest": "sha1:AW4LB6IGZVKEECG2ZQIEKVZUGFRHHLFW", "length": 9936, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nதொழில்முறை படிப்புகள் | Kalvimalar - News\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் கல்வி நிறுவனம், அப்பேரல் டிரைனிங் அண்ட் டிசைன் செண்டர் (ஏ.டி.டி.சி.,) உடன் இணைந்து சில இளநிலை வொகேஷனல் படிப்புகளை வழங்குகிறது.\nபி.வொக்., இன் அப்பேரல் மேனுபேக்சரிங் அண்ட் ஆண்ட்ருபிரனர்ஷிப்\nபி.வொக்., இன் பேஷன் டிசைன் அண்ட் டீடெய்ல்\nகல்வித்தகுதி: பிளஸ் 2 படித்த மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமாணவர் சேர்க்கை முறை: ஸ்கிரீனிக் டெஸ்ட் அல்லது ஸ்கைப் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 8\nதகவல் பலகை முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nமல்டி மீடீயா மற்றும் அனிமேஷனில் பி.எஸ்சி.,\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும்.\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2ல் கணிதம், அறிவியல் படித்து வரும் நான் பொதுவாக இன்றைய மனப்போக்கான சாப்ட்வேர் துறையைத் தவிர்த்து சி.ஏ., படிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/surgeons-open-wrong-mans-head-during-operation-in-kenya/", "date_download": "2019-05-22T07:56:59Z", "digest": "sha1:TULFKZ6BYHZZJYSK5XTXNLOO6S54OGJ5", "length": 11747, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோயாளியை மாற்றி தலையை பிளந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்-Surgeons open 'wrong man's head' during operation in Kenya", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nநோயாளியை மாற்றி தலையை பிளந்து அறுவை ���ிகிச்சை செய்த மருத்துவர்கள்\nகென்யாவில் நோயாளியை மாற்றி வேறொருவர் தலையை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகென்யாவில் நோயாளியை மாற்றி வேறொருவர் தலையை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகென்யாட்டா மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடைபெற்றது. அதில், 5ஏ வார்டில் இருவர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். மற்றொருவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.\nஇந்நிலையில், இருவருக்கும் மயக்க மருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வார்டுக்கு வந்த மருத்துவர்கள் குழு, பெயரை மட்டும் பார்த்துவிட்டு ஆப்பரேஷனை தொடங்கினர். தலையை பிளந்து மூளையில் உள்ள கட்டியை தேடினர்.\nஇரண்டு மணி நேரமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கட்டியை தேடியிருக்கின்றனர். இந்நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொருவர், “எனக்கு ஆப்பரேஷன்னு சொன்னீங்களே, என்னாச்சு”, என கேட்டபடி வந்திருக்கிறார்.\nஅப்போதுதான், வேறொருவரின் தலையை பிளந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறோம் என்பது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் உயிர் பிழைத்தார்.\nஇதையடுத்து, 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஎச்.ராஜா அட்மின் தான் ஆக முடியல ; மகாராணி எலிசபெத்திற்கு அட்மின் ஆக யாரெல்லாம் ரெடி\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\nவேலையை ராஜினாமா செய்தால் ரூ.7 லட்சம் : அமேசானின் ‘பலே’ திட்டம்\nமுகநூல் பதிவால் தாக்குதலுக்கு உள்ளான 3 மசூதிகள்… சமூக வலைதளங்களை முடக்கிய இலங்கை அரசு\n‘சேவை செய்வதே எங்கள் நோக்கம்’ – பாலியல் தொல்லை புகாரில் ‘யோகா குரு’ ஆனந்த் கிரி கைது\nமாவீரர் நாள் போஸ்டர் வைத்திருந்த மாணவர்கள் கைது : ஜாமின் மறுப்பு\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய திருடன்\nH-1B விசா கட்டணம் உயர்வு : இந்திய நிறுவனங்களுக்கு சிக்கல்\nஇளம் புயல் மந்தனாவின் அதிரடி பேட்டிங்.. கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் வொண்டர் வுமன்\nசென்னை அப்பல்லோவி���் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nரசிகர்களுக்கு ஃபெஸ்ட் ஹீரோ, மகளுக்கு ஃபெஸ்ட் ஃபாதர்: நடிகர் விஜய்யின் மற்றொரு முகம்\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nநான்கு பேரும் 2 தினங்களில் வேட்புமனு தாக்கல்\nராகவா லாரன்ஸ் – சீமான் மோதலின் பின்னணி என்ன\n சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்… முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2019/04/8653.html", "date_download": "2019-05-22T06:33:13Z", "digest": "sha1:BG2UYETLNVLVEL5Y3OLGMUZN4FHE75GA", "length": 7484, "nlines": 124, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: எஸ்பிஐ வங்கியில் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?", "raw_content": "\nஎஸ்பிஐ வங்கியில் 8,653 கி��ரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n*🔵🔵அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் \"ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா\"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது*\n*💢💢இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*\n*♦♦தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*\n*01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.*\n*💎💎தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்*\n*♦♦தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*\n*முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு*\n*🔮🔮விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*\n*மேலும் முழுமையான விவரங்கள் அறிய*\n*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019*\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zionfm.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T06:33:48Z", "digest": "sha1:AAILZPCXYUGECPXZTVAEIRZZ3PLTYKPI", "length": 6486, "nlines": 55, "source_domain": "zionfm.lk", "title": "முடிவை சிந்தித்துக்கொள்ளுங்கள் - Zion Church Batticaloa Srilanka", "raw_content": "\nடேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்திலிருந்து இருண்ட கண்டமென அழைக்கப்படுகிற ஆப்பிரிக்கா கண்டத்திற்கு மிஷனெரியாகச் சென்றார். ”இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” (மத் 28:20) என்ற வசனத்தை மாத்திரம் பற்றிக்கொண்டு புறப்பட்டார். ”கூட இருக்கிறேன்” என்ற நிகழ்கால (Present Tense) வார்த்தை தான் அவருக்கு ஊக்கமளித்தது. அந்த வார்த்தையையே கடைசிவரை பற்றிக்கொண்டார்.\nஅவருடைய வாழ்க்கையின் கடைசி நாளில் நடந்த சம்பவம் மிகவும் சிறப்புவாய்ததாகும். அதிகாலையில் இருட்டோடு எழுந்து தன் அறையில் முழங்காலில் நின்று வேதத்தை மிகவும் சிரமப்பட்டு வாசித்துக் கொண்டிருந்தார். அன்று விளக்கு இல்லாத காலம். அவருக்கு பணிவிடை செய்பவர் தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ” ஐயா, சிறிது வெளிச்சம் வந்தபின் வேதம் வாசிக்கலாமே” என்று சொன்னார். அதற்கு அவர் ” நான் மரிப்பதற்கு முன்பாக வேதத்தில் நான் நிறைவேற்றும்படி தேவன் சொல்லியிருப்பவையெல்லாம் நான் நிறைவேற்றியிருக்கிறேனா என்று சோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். பணியாளர் சென்றுவிட்டார். வெகுநேரம் கழித்து காலை உணவை ஆயத்தம் செய்து கொண்டு பணியாளர் வந்தார். அப்பொழுதும் முழங்காலிலேயே நின்றார். வேதபுத்தகம் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. இருகைகளையும் படுக்கையில் ஊன்றி முழங்கால்படியிட்டவாறே நின்றார். ”ஐயா, காலை உணவு கொண்டு வந்திருக்கிறேன்” என்றார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மீண்டும் சொன்னார். பதில் எதுவுமில்லை. பின்னர் அவரைத்தொட்டு, இலேசாகத் தட்டி கூப்பிட்டுப் பார்த்தார். அவர் ஜீவன் பிரிந்து போய்விட்டதை பணியாளர் விளங்கிக்கொண்டார். நம்முடைய மரண நாளுக்கு முன்பாக வேதத்தில் தேவன் நாம் செய்து முடிக்க வேண்டியவை என எதிர்பார்த்து சொல்லப்பட்டவைகளை நிறைவேற்ற நாம் அக்கரை உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nதேவ மனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனின் முடிவைப்பாருங்கள். தன் முடிவை முன்னறிந்தவராக தன்னை சுயபரிசோதனை செய்த மனப்பக்குவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். முழங்கால்படியிட்டு ஜெபித்த வண்ணமாகவே, த���ன் நேசித்து, சேவித்த இயேசுவினிடத்தில் சென்றடைந்துள்ளார் என்பதை எண்ணப்பாருங்கள். எவ்வளவு பெரிய சிலாக்கியத்தைப் பெற்றுள்ளார்\n“அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்” (உபா 32:29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/ashna-zaveri/", "date_download": "2019-05-22T07:20:32Z", "digest": "sha1:M4F7K4ZI7LNIE6MJP7T224DLAIAME3XR", "length": 13103, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "ashna zaveri Archives - 4tamilcinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஇந்த விமர்சனத்தைக் கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் படிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் ஆபாசப் படங்கள் வெளிவராத குறையை ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் தீர்த்து வைத்தன. அந்தப் படங்களுக��குக் கிடைத்த...\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 7ம்...\n‘இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு’ டிரைலருக்கு வரவேற்பு\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. ஏ.ஆர்.முகேஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். விமல் கதாநாயகனாக நடிக்க ஆஷ்னா சவேரி...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விரைவில்…திரையில்…\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. விமல் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ்,...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – புகைப்படங்கள்\nசாய் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். முகேஷ் இயக்கத்தில் நடராஜன் சங்கரன் இசையமைப்பில், விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. [post_gallery]\n‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ஒரு ரொமான்டிக் காமெடி\nதிருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கியிருக்கும் படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்....\nடைட்டானிக் – காதலும் கவுந்து போகும் – புகைப்படங்கள்\nதிருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட்,...\nவிமல், ஆஷ்னா நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nசாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சர்மிளா மான்ரே, ஆர். சாவந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இவர் ‘இன்று முதல், ���யுதம்’, கன்னடத்தில் ‘சஜினி’, ஹாலிவுட்டில் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – புகைப்படங்கள்\nசாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சர்மிளா மான்ரே, ஆர். சாவந்த் இருவரும் இணைந்து தயாரிக்க, ஏஆர் முகேஷ் இயக்கத்தில், நடராஜ் சங்கரன் இசையமைப்பில், விமல், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் படம் இவனுக்கு...\nஆஷ்னா சவேரி – புகைப்படங்கள்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93843/", "date_download": "2019-05-22T06:46:20Z", "digest": "sha1:3DPV7H5PTVFNMCUKMVLEXQN2BOIWB5DJ", "length": 10553, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "6009.95 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – முகாங்களை மாற்ற 866.71மில்­லியன்ரூபா செலவு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n6009.95 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – முகாங்களை மாற்ற 866.71மில்­லியன்ரூபா செலவு…\nவடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர்\nவடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சிலர் வெளியிடுவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இதுவரையில், 6009.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதான நகரங்களில் உள்ள படையினர்களின் முகாங்களை மாற்ற 866.71மில்­லியன்ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த மூன்று வருடங்களில் மீள்குடியேற்றத்தின்போது, வீடமைப்பு, சேதமடைந்த வீடுகளின் புனரமைப்பு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் தமது அமைச்சுமீது சிலர் காழ்ப்புணர்வு கொண்டு இவைகளை மறைத்து உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTagsடி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்றம் வடக்கு காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n“துரோகிகள்” என அழைத்தவர்களுடன் தான், எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்…\nமுஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாக சிங்கள மக்களுக்கு சந்தேகம்… May 22, 2019\nஇலங்கையில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.. May 22, 2019\nஅனைத்து மாவட்டங்களின் பிறப்புச் சான்றிதழ்களை, யாழில் பெற்றுவதற்கான செயற்திட்டம்… May 22, 2019\nவாகனப் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்… May 22, 2019\nவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு வழக்கு தொடர தீர்மானம்.. May 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத���தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\nSuhood MIY. Mr. on பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய உணவு வழங்கிய யாழ் உணவகம்….\nLogeswaran on மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்\nSuhood MIY. Mr. on யாழ்.பல்கலைகழக மாணவர்களை பிணையில் விடுவிக்க கோரி பிணை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Main.asp?Id=26", "date_download": "2019-05-22T07:53:15Z", "digest": "sha1:GTK4YWDWP3U736U7JPQE2ZFESEBFPOC3", "length": 8453, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்\nதிருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது\nஆந்திரா - திருப்பதி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் படுகாயம்\nவீரபாண்டி முல்லை பெரியாற்று தடுப்பணையின் உள்ளே 50 மீட்டர் தூரம் குளிக்க தடை உயிர்ப்பலியை தடுக்க நடவடிக்கை\nஆய்வுக்கு பின் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மலைகிராமத்திற்கு ரோடு போடுவது எப்போது\nதேனி மக்களவை, ஆண்டிபட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய இரவு 11 மணி ஆகலாம்\nவறட்சியால் காய்ந்த தென்னை அரசு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.\nமழை பெய்தால் சாய்ந்துவிடும் கம்பம் நெடுஞ்சாலையில் மிரட்டும் மின்கம்பம் சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்\nவாகனங்களில் விதியை மீறி அதிக வெளிச்ச விளக்கால் அடிக்கடி விபத்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை தேவை\nதேங்கி கிடக்கும் குப்பைகள் நாகலாபுரத்தில் நாற்றம் தாங்க முடியலீங்க... மக்கள் கதறல்\nகோடை விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு\nகார்பைடு கற்கள் மாம்பழ விற்பனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மாம்பழங்கள் பறிமுதல்\nடாஸ்மாக் பார்களில் தடையின்றி புழங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா\nராஜீவ்காந்தி நினைவுநாள் காங்கிரசார் மரியாதை\nதொடர் கொள்ளை சம்பவம் ஒருவர் கைது; 6 பவுன் மீட்பு\nஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை திட்டம் நிறைவேறுமா வணிகர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு\nசரியும் பெரியாறு நீர்மட்டம் கேள்விக்குறியாகும் முதல் போகம் மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள்\nசரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்\nஇ ந் த நா ள் விடுமுறை கொண்டாட்டம் மாட்டுப்பட்டி அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்\nஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது\nஆண்டிபட்டி அருகே இடிந்து விழும் அரசு பள்ளி\nவெயிலின் தாக்கம் இருக்கும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் இடைத்தரகர்களால் நாசமாகும் இலவம்பஞ்சு விவசாயம்\nவைகை அணை பகுதியில் வாலிபர் உடல் மீட்பு\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nபிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்\nலண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://admohotsk.ru/maami-kamakathaikal-2/10/", "date_download": "2019-05-22T07:13:08Z", "digest": "sha1:PR3WYMU6BMOTTOQETPRN6CZYOC5HS56G", "length": 23965, "nlines": 110, "source_domain": "admohotsk.ru", "title": "மாத்தூர் மாமி | Tamil Sex Stories - Part 10 | admohotsk.ru", "raw_content": "\nNovember 25, 2017இன்பமான இளம் பெண்கள்\nஎனக்கு விஷயம் புரிந்துவிட்டது. துணி மாற்றும்போது அவள் நிர்வாணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர்க்க முடியாது.\nநான் அங்கே இருந்தால் அவளுக்கு சங்கடமாக இருக்கும். அதுதான் என்னை வீட்டுக்கு உள்ளே போகும்படி சொல்லுகிறாள்.\nஅதுவரை அவள் குளிக்கும் அழகைப் பார்க்க அனுமதித்ததே பெரிய விஷயம். எனவே வீட்டுக்குள்ளே போனேன் நான்.\nபத்து நிமிஷம் கழித்து மாமி வீட்டுக்குள் வந்தாள். புதுச் சேலை கட்டியிருந்தாள். வழக்கம்போல ஜாக்கெட்டுக்குள் பிரா போடவில்லை.\nஇப்போதுதான் குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக வருகிறாள் இல்லையா புத்தம்புது ரோஜா போல பன்மடங்கு அழகாக இர���ந்தாள்.\nநேராக கண்ணாடி முன் போய் நின்று நெற்றிக்கு பொட்டு இட்டுக்கொண்டாள். கொஞ்சம் பவுடரும் போட்டுக்கொண்டாள்.\nமாமி என்ற அழகு தேவதையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.\nஎவ்வளவு நாள்தான் மாமியைப் பார்த்து பார்த்து ஏங்குவது இதற்கு சீக்கிரமே முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇன்றோடு நான் மாத்தூருக்கு வந்து நான்கு நாளாகிறது.\nஎப்படியாவது, பலவந்தமாகவாவது செக்ஸ் அனுபவிக்க வேண்டும் போல ஒரு வெறி எனக்குள் ஏற்பட்டது. அந்த உணர்வைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது.\nஅவள் குளிப்பதைப் பார்க்க அனுமதித்தாளே மாமி. அப்படியானால் அவளை நான் கட்டியணைத்து முத்தமிடுவதையும் ஒருவேளை அனுமதித்தாலும் அனுமதிக்கலாம். முயற்சி செய்யாமலே எந்த முடிவுக்கும் வரக் கூடாது.\n குளிச்ச பிறகு பலமடங்கு அழகா இருக்கீங்க” என்று வழிந்தேன் அவளிடம்.\n“ஏம்ப்பா குளிக்காதப்போ நான் அழகா இல்லையா அசிங்கமா இருந்தேனா\n“அப்படி இல்லே மாமி. எப்பவும் நீங்க அழகா இருக்கீங்க\nமாமி ஒண்ணும் சொல்லவில்லை. ஒரு புன்னகை புரிந்தாள். மாமி எப்பவுமே இப்படித்தான்.\nபல சமயங்களில் நான் சொல்வதற்கு, அல்லது கேட்பதற்கு பதில் சொல்ல மாட்டாள். புன்னகை புரிவாள்.\nஇப்படிப் புன்னகை புரிந்து புரிந்தே என்னைக் கவிழ்த்துவிட்டாள்.\nஅன்று மதியம் விருந்துச் சாப்பாட்டுக்குப் பிறகு தாயம் ஆடினோம். தரையில் கோடு கிழித்து தாயம் ஆடினோம்.\nநானும் மாமியும் ஒரு ஜோடி. உஷாவும் பக்கத்துவீட்டுப் பெண்மணி ஒருத்தியும் எங்களுக்கு எதிர் ஜோடி.\nமாமி சூப்பராக விளையாடினாள். எனக்கு பழக்கம் இல்லாததால் சரியாக ஆடவில்லை. ஆனால் மாமி சூப்பராக ஆடியதால் நாங்கள்தான் அதிகம் ஜெயித்தோம்.\nஇருந்தாலும் மாமி சில சமயங்களில் தன் மகளுக்கு விட்டுக்கொடுத்து அவளையும் ஜெயிக்க வைத்தாள்.\nமாமியுடன் நிஜ வாழ்க்கையில்தான் ஜோடி சேர முடியவில்லை. தாயம் ஆட்டத்திலாவது அவளும் நானும் ஜோடியாக இருப்பது எனக்குக் கிளுகிளுப்பைக் கொடுத்தது.\nஅன்று இரவு எனக்கு வழக்கம்போல தூக்கம் வரவில்லை. மாமியும் நானும் ஒரே கட்டிலில்தான் படுத்திருந்தோம்.\nமாமி கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு தூங்கிவிட்டாள். எனக்கு தூக்கம் வராததால் மாமியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nபடுக்க��யில் எழுந்து உட்கார்ந்தேன். மாமியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டேன்.\nமேலும் செய்திகள் அரவிந்திடம் சரணடைந்தேன்\nபிறகு அவர் மார்பகங்களில் கை வைத்து மென்மையாக அழுத்தினேன்.\nஉறங்கிக்கொண்டிருந்த மாமியின் உடலில் ஒரு சலனம் தெரிந்தது. சட்டென்று நான் கையை எடுத்துவிட்டேன்.\nமாமி கன் விழித்தாள். உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தாள்.\n“என்னப்பா, இன்னும் நீ தூங்கலையா ஏன்\nஅவள் மார்பில் நான் கை வைத்து அழுத்தியதால்தான் அவள் எழுந்துவிட்டாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.\n“ஆமாம், மாமி தூக்கம் வரலை” என்றேன். மாமியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.\n“என்னப்பா இப்படி குப்புனு வேர்த்திருக்கு உனக்கு” என்று கேட்டாள். தன் முந்தானையால் வியர்த்திருந்த என் முகத்தைத் துடைத்து விட்டாள்.\nஎனக்குள் ஏற்பட்டிருந்த செக்ஸ் உணர்ச்சிகள் அவளைத் தொடு, தொடு என்றன.\nஅதற்கு மேலும் என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாமியின் கையை எடுத்து என் கையில் வைத்து மெதுவாக வருடினேன்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nநான் இப்படிச் செய்தது மாமிக்கு என் நோக்கத்தைப் புரிய வைத்துவிட்டது.\nநான் அவளை ஓக்க விரும்புகிறேன் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது.\nகொஞ்ச நேரம் அவளது கையை வருடிக்கொடுத்தேன். மாமி ஒன்றும் சொல்லாது மௌனமாக இருந்தாள்.\nசற்று நேரம் கழித்து தன் கையை நாசூக்காக விடுவித்துக்கொண்டுவிட்டாள். என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஎனக்கு அவளுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. மௌனமாக இருந்தேன்.\n“மாமி, எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ மாமி” என்றேன். அதற்கு என்ன பதில் சொல்வது என்று மாமி யோசித்தாள்.\nபிறகு, “உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கலாம். அது சரிதான். ஆனா ஐ லவ் யூ மாமின்னு சொல்றியே. அதுக்கு என்ன அர்த்தம்\n“மாமி, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்” என்றேன்.\n“முதலில் இங்கிலீஷில் சொன்னதைத்தான் இப்ப தமிழில் சொல்றே. வேறே என்ன” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.\nஎனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. மௌனமாக இருந்தேன். அந்த மௌனத்தை உடைத்து மாமியே பேசினாள்.\n“ஏம்ப்பா, யார்கிட்டே ஐ ���வ் யூன்னு சொல்றதுன்னு விவச்தையே இல்லையா உனக்கு நான் கல்யாணம் ஆனவ. அடுத்தவன் பொண்டாட்டி. என்னைப் போய் நீ காதலிக்கலாமா நான் கல்யாணம் ஆனவ. அடுத்தவன் பொண்டாட்டி. என்னைப் போய் நீ காதலிக்கலாமா யாராவது இளவயசுப் பொண்ணா பார்த்து நீ ஐ லவ் யூ சொல்லியிருக்கணும். அதை விட்டுவிட்டு என்கிட்டே சொல்லுறியே” என்றாள்.\nநான் பேசாமல் மௌனமாக இருந்தேன். மாமி இதையெல்லாம் சாதாரணமாகத்தான் சொன்னாள். என்னிடம் கோபப்படவில்லை அவள்.\n“வா, இப்படி என் பக்கத்திலே வந்து உக்காரு. உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்” என்றாள். நான் அவளிடம் நெருங்கி உட்கார்ந்தேன்.\nமேலும் செய்திகள் செக்ஸ் பரம்பரை 1\nமாமி என் தோளில் கை போட்டு, “உனக்குன்னு ஒருத்தி வருவா கூடிய சீக்கிரமே. அவ கிட்டே நீ ஆசையா இருக்கலாம். ஆனா அதுக்கு நீ கொஞ்ச காலம் காத்திருக்கணும். அவ்வளவுதான்” என்றாள்.\nபிறகு என்னைச் சமாதானப்படுத்துவதற்காகவோ என்னவோ என் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். என் தோளில் இருந்து தன் கையை எடுத்து விட்டாள்.\nமாமி சொன்னதைக் கேட்டு எனக்கு சற்று கடுப்பாக இருந்தது. எனக்குன்னு ஒருத்தி வருவாளாம். அவகிட்டே நான் ஆசையா இருக்கலாமாம். அதுவரை நான் காத்திருக்கணுமாம்.\nஹ்ம்… இதைச் சொல்றதுக்கு மாமி தேவையா அந்த வெங்காயம் எல்லாம் எனக்குத் தெரியாதா\nமாமி மேல் கோபம்கோபமாக வந்தது. ஆனால் அதே சமயத்தில் மாமி என் கன்னத்தில் ஆறுதலாக முத்தமிட்டது அந்த கோபத்தைத் தணியச் செய்துவிட்டது.\n“சரிப்பா. இப்ப நீ தூங்கு” என்று என்னைப் படுக்க வைத்தாள். அவளும் படுத்துக்கொண்டாள்.\nஎனக்கு மாமியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.\nநான் அவள் மேல் ஆசைப்படுகிறேன், அவளை ஓக்க விரும்புகிறேன் என்று தெரிந்தும் மாமி என்னை அந்த அறையை விட்டு வெளியே போகச் சொல்லாமல், என்னுடனே ஒரே கட்டிலில் படுத்துத் தூங்குகிறாளே இந்த மாமி என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nமாமிக்கு அப்படி என்ன ஒரு நம்பிக்கை, நான் அவளைக் கற்பழிக்க மாட்டேன் என்று.\nமாமி தூங்கி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நானும் தூங்கிவிட்டேன்.\nகாலை எழுந்தவுடன் மாமியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.\nநேராகக் கிச்சனுக்குள் நுழைந்தேன். “வாப்பா, இப்பதான் தூங்கி எழுந்தியா” என்று கேட்டாள் மாமி.\n“ராத்திரி நடந்ததுக்க��� சாரி மாமி” என்றேன். மாமி ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்.\n“நான் அதை அப்பவே மறந்துவிட்டேன்பா. நீயும் மறந்துடு. எப்பவும் போல என்கூட பழகு” என்றாள்.\n“மாமி உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்” என்றேன்.\n“என்ன விஷயம் சொல்லு” என்றாள்.\n“நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமி” என்றேன்.\n“ஏம்பா நீ இங்கே வந்து நாலு நாள் கூட ஆகலே. அதுக்குள்ளே ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்றியே. என்ன ஆச்சு உனக்கு\nநான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். மாமி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை.\nபிறகு என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள். எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் “அப்போ என்னைக் கணக்கு பண்றதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தியா அது நடக்கலேன்னு தெரிஞ்சதும் ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்லுறே. இல்லியா அது நடக்கலேன்னு தெரிஞ்சதும் ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்லுறே. இல்லியா\n“அப்படியெல்லாம் இல்லே மாமி. உன்னை பார்க்கிறதுக்குதான் ஊரிலிருந்து வந்தேன். அதான் நாலு நாள் இருந்திட்டேனே. எனக்கு போர் அடிக்குது. அதான் ஊருக்குப் போகலாம்னு…” என்று இழுத்தேன்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/10/05/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:26:10Z", "digest": "sha1:67C664SGIMV4SSYR5AD2I2TK7ZVPW5ET", "length": 105342, "nlines": 157, "source_domain": "solvanam.com", "title": "நற்றமிழ்ச்சுளைகள் – சொல்வனம்", "raw_content": "\nவளவ. துரையன் அக்டோபர் 5, 2014\nநாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து\nநவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஅவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்வது அவருக்கு மிக இயல்பாக வருகிறது.\nயாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, இருப்பவர்கள் தொட்டுக்கூடப் பார்த்திராதப் பல சிற்றிலக்கிய நூல்களை அவர் தேடிப் படித்து அவற்றை இன்றைய இளம்படிப்பாளிகளும் நவீன வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தொகுப்பைத் தந்துள்ளார்.\n12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது. எனவே ஒவ்வொரு வகையாகவே பார்க்கலாம். இங்கே ஒரு வார்த்தை. இக்கட்டுரை இந்த நூல் பற்றிய மதிப்புரை அன்று. ஓர் அறிமுகம். ஆமாம்; அவர் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்திருப்பது போல் நான் இந்நூலை அறிமுகம் செய்கிறேன்.\nமுதலில் கோவை. கோவை என்றாலே கோயம்புத்தூர்தான் நினைவுக்கு வரும். ஆனால் கோவை என்றும் திருச்சி என்றும் பெயரைச் சுருக்கி அழைப்பதே ஒரு வன்முறை என்கிறார் நாஞ்சில். ‘இயற்கைப் புணர்ச்சி’ முதல் ‘ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்’ ஈறாக நானூறு துறையைச் சார்ந்த பாடல்களைக் கோர்த்து எழுதப்படும் நூல் கோவையாகும். “பொதுவாகக் கோவை நூல்கள் அகத்திணை சார்ந்தே இருக்கும். ஆனால் திருக்கோவையார் மட்டும் பேரின்பம் சார்ந்ததாக உள்ளது” என்று கூறும் நாஞ்சில் அதற்கு இந்நூல் தில்லைக் கூத்தன் மீது பாடப்பட்டதுதான் காரணமாகும் என்கிறார்.\n398 செய்யுள்களே கிடைத்துள்ள ஆசிரியர் பெயரே தெரியாத ‘கப்பல் கோவை’ எனும் நூலிலிருந்து ஒரு புதிய சொல்லாட்சியை நாஞ்சில் நாடன் எடுத்துக் காட்டுகிறார். அவர் சொல்லாராய்ச்சியில் பெரிதும் நாட்டம் உடையவர். அந்நூலில் ஒரு பாடலில் “பாட்டும் பனுவலும் பன்னிய மானதன்” என்ற அடியில் வரும் ‘மானதன்’ எனும் சொல் மனிதன் என்பதைக்குறிக்கும் எனக் கூறி “மனிதன், மானுடன், மானவன், மாந்தன் வரிசையில் ஒரு மாற்றுச் சொல் மானதன்” என்று எழுதுகிறார்.\nஅம்பிகாபதிக் கோவையில் 362 –ஆம் பாடலில் வரும் ‘முலை முற்றிய மென்முகிழ் மானுக்கு’ எனும் வரிக்கு உரையாசிரியர் இருவிதமாகப் பொருள் கூறும் நயம் சிறப்பாக உள்ளது. ”முற்றிய கொங்கைகளை உடைய மெல்லிய முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண் மானாகிய தலைவி” என்பது ஒரு பொருளாகும். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொள்ள வேண்டும். பின் முகிழ் எனும் சொல்லை முலை எனும் சொல்லோடு சேர்த்து மு[ல்]லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொள்ள வேண்டும். இப்போது பொருள் கொண்டால் முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவி என்று வரும்.\nநாஞ்சில் நாடனின் எள்ளல்களை ஒவ்வோர் இயலிலும் கண்டு கொண்டே போவது சுவையாக இருக்கும். “கட்டளைக் கலித்துறை என்ன என்பதை இலக்கணம் கற்ற புலவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இலக்கணம் கற்ற புலவர் என்பது கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் என்று அல்ல“ என்பது அவற்றில் ஒன்று.\nதிருக்குளந்தைச் சசிவர்ணன் ஒருதுறைக் கோவை எனும் நூலில் ஏகப்பட்ட பாடல்கள் இடைக்கு முலைகள் செய்யும் இடைஞ்சல்களைத்தான் பாடுகிறதாம். எந்த அளவுக்கு என்றால் எழுத அவருக்கே அலுப்பாக இருக்கிறதாம். இது மற்றொன்று.\nஅடுத்து வருவது மும்மணிக் கோவை. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர முப்பது செய்யுட்களால் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக் கோவையாகும்.\nதிருவாரூர் மும்மணிக் கோவை என்பது பதினோராம் திருமுறையின் ஏழாவது நூலாகும். இதை எழுதியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் ‘கழறிற்றறிவார்” என்று வேறொரு பெயரும் உண்டு என்று குறிப்பிடும் நாஞ்சில் ” நான்கு ‘ற’கரங்கள் சேர்ந்து வரும் இன்னொரு சொல் என் சேமிப்பில் இல்லை. கண்டவர் சொல்லலாம்” என்கிறார். இதில் ஒரு பாடலில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது\nமுடிமலர் ஆக்கிய முக்கண நக்கன்”\nஎன்று வருகிறது. இதில் வரும் நக்கன் என்பது நமக்குப் புதிய சொல்லாக அறிமுகமாகிறது என்கிறார். நூலாசிரியர். இந்த அடிகளின் பொருள் ”மணமிக்க கொன்றை மலையும், நிலவும், செங்கண் பாம்பும் அங்கே திருமுடியும் மலர்கள் ஆக்கிய முக்கணன் ஆடைகள் அற்றவன்” என்பதாகும். இதிலிருந்து நக்கன் என்பது ஆடையற்றவன் [நிர்வாணன்] என்பதைக் குறிப்பது நமக்குத் தெரிய வருகிறது.\nமும்மணிக் கோவை நூல்களில் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த மறைமலை அடிகளாரின் “திருவொற்றியூர் மும்மணி��் கோவை”யைக் காட்டி அந்நூல் 1900, மற்றும் 1942, 1965 களில் பதிப்புகள் கண்டது அதற்குப் பிறகு வந்ததாகத் தெரியவில்லை என்கிறார். மேலும் அதன் முன்னுரையிலிருந்து சிலவரிகளை அடிகளாரின் மொழி நடையழகைத் தெரிவிக்க அப்படியே நாஞ்சில் நாடன் காட்டியிருக்கிறார். அதன் மூலம் அடிகளார் தம் 21-ஆம் அகவைக்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு உட்படப் பல நூல்களை மனப்பாடம் செய்துள்ளார் என்பதை அறிந்து வியப்பு கொள்கிறோம். அதைக் காட்டி நாஞ்சில் நாடன் தன் ஆற்றாமையை எழுதுகிறார் :\n”இலட்சத்துக்குப் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாராநாமொரு சூத்திரம் பற்றி ஐயம் கேட்டால் அது எந்த அதிகாரம் என்று கூடத்தெரியவில்லை. இது செம்மொழியின் அவலம். ஆனால் வந்தவன் போனவன் எல்லம் எங்கு கூவித் திரிகிறான் ‘தொல்காப்பியம், தொல்காப்பியம் என்று கூண்டுக்கிளி போல. இவை எதுவும் என் குற்றப்பத்திரிகை அல்ல. என் நெஞ்சோடு கிளத்தல்”\nஇளம்பெருமாள் அடிகள் இயற்றிய “திருமும்மணிக்கோவை” நூலில் ஒரு பாடல் இதோ:\n”இது நீர் ஒழியின் இடை தந்து\nபுதுநீர் மணத்தும் புலி அதளே\nசெது நீர் ததும்பத் திவளம் செய்\nஇப்பாடலுக்கு வித்துவான் எம். நாராயணப் பிள்ளை உரை எழுதி வர்த்தமான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதோ உரை :\n’உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல் ஆடையையா அணிந்திருந்தீர் பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் வண்ணத்தையும் உடையவரே பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் வண்ணத்தையும் உடையவரே இந்த ஆடை வேண்டாம். நீக்கிவிடுங்கள்”\nஇப்பாடலில் ” மென்றோட்ட திங்கள் செது நீர் ததும்பத் திவளம் செய்” என்பதற்குத் தான் பொருள் புரியவில்லை. ஆனால் உரையாசிரியரோ பொருளுரையில் அந்த அடிகளை அப்படியே கூறிவிடுகிறார். இது வருத்தமும் வேதனையும் தருகிறது. நாஞ்சில் எப்பொழுதும் மனத்தில் எண்ணுவதை அச்சமில்லாமல் அப்படியே கூறிவிடுபவர். அதனால் இப்படி எழுதுகிறார்.\n”பெரும்பொருள் செலவு செய்து, அருட் செல்வரிடம் நன்கொடை வாங்கி சிறப்பு வெளியீடாகக் கொண்டுவரப்படும் பதிப்பு இப்படிப் பொருள்தருகிறது. இந்தக் கர்மத்தை ஆம் எங்கு கொண்டு போய்த் தொலைக்க, செஞ்சடைத் தீவண்ணரே\nஅடுத்து வருவது உலா. எறிவனோ, தலைவனோ உலவரும் சிறப்பைப் பாடுவதே உலா இலக்கியம். நம் தமிழில் 81 உலா இலக்கிய நூல்கள் கிடைத்துள்ளன. பெண்களை ஏழு பருவத்தினராகப் பிரித்து தலைவன் உலா வரும்போது அப்பருவத்தினர் ஒவ்வொருவரும் அடையும் உள்ள உடல் கிளர்ச்சிகளே பாடப்படுகின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா சிறப்பான ஒன்று. இது மூன்று சோழ மன்னர்களின்மீது தனித்தனியே பாடப் பெற்றதாகும்.\n“ஒட்டக்கூத்தர் பற்றிப் பல சுவாரசியமான கதைகள் வெளிவந்துள்ளன” என்று கூறும் நாஞ்சில் “கம்பரும் புகழேந்தியும் ஒட்டக் கூத்தர் காலம் என்பதற்குச் சான்றுகள் இல்லை’ என்கிறார். விக்கிரமசோழன் உலாவை 10 இடங்களிலும், குலோத்துங்கன் சோழன் உலாவை 2 இடங்களிலும், இராசராச சோழன் உலாவை 3 இடங்களிலும் உ.வே.சா தேடிச் சென்று பதிப்பித்தாரென்பது ஒரு புதிய செய்தியாகும்.\nகுலோத்துங்க சோழன் உலாவருகிறான். ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.\n’இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்\nபுரவிக் குலம் முழுதும் போத’\nஅதாவது சூரியனின் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் தவிர்த்து உலகில் உள்ள அனைத்துக் குதிரைகளும் அவனுடன் பவனி வந்தனவாம். இதை மிகையான கற்பனை என்றாலும் அற்புதமான கற்பனை என்று நூலாசிரியர் பாராட்டுகிறார். எனக்கு கம்ப ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்தது. இந்திரசித்து அனுமனைப் பிரம்மாத்திரத்தால் கட்டி இலங்கை வீதியில் இழுத்துச் செல்கிறான். அப்போது அரக்கியர் தங்கள் இல்லத்திலிருந்த எல்லா கயிறுகளையும் கொண்டுவந்து அனுமனைக் கட்டுகின்றனர். அப்போது அந்த அரக்கியரின் கழுத்தில் இருக்கும் மங்கலக் கயிறு தவிர மற்ற எல்லாக் கயிறுகளும் கொண்டு வந்து கட்டியதாகக் கம்பன் கற்பனை செய்வான்.\nஇதேபோல இன்னுமொரு ஒப்பீட்டை நாஞ்சிலே காட்டுகிறார். கடம்பர் கோயில் உலாவில் பெதும்பைப் பருவப் பெண்ணைப்\n”பேதை அரும்பிப் பெதும்பை அந்தப் போதாகி\nஎன்று பாடல் அடிகள் காட்டுகின்றன. இதைக்,\n”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\nஎனும் குறட்பாவிற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில்.\nமேலும் திருச்செந்தூர் உலவில் இதே பெதும்பைப் பருவப் பெண்ணைப் பாடும் புலவர்,\nவாரமிலா மாவலி முன் வந்தது ஒரு வாமன\nஅவதாரம் எனத் தோற்றும் தனத்தினாள்’\nஎன்று பாடுகிறார். இந்த அடிகளுக்கு மாவலிச் சக்கரவர்த்தியின் முன்னால் திருமால் வாமன அவதாரம் போல் வந்து நின்றது போல் தோன்றும் தனத்தினாள் என்று பொருள் கூறும் நாஞ்சில் நாடன் புராணக் கதாபாத்திரம் ஒன்றை முலைக்கு உவமை சொல்வதை நாம் முதல் முறையாகப் பார்க்கிறோம் என்று பதிவு செய்கிறார்.\nஏழு பருவத்துப் பெண்கள் பற்றிய அங்க வருணனைகள் எல்லாம் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன் “கவிநயம் உண்டென்றாலும் தமிழ் வளம் உண்டென்றாலும் இது பெண்கள் பால் காட்டப்பட்ட அநீதி அன்றி வேறல்ல” என்று பதிவு செய்கிறார்.\nஇதேபோல “எல்லா உலாக்களிலும், ஏதும் விதி விலக்கில்லாமல், பத்து வயதுக்கும் குறைவான பெண்குழந்தையாகப் பார்த்தால் முலைதான் நினைவுக்கு வரும் என்றால் ஈதென்ன வரும்” என்றும், “முலையே முழுமுற்றும் போந்திலையே” என்றான் ஒரு புலவன். அது நமக்குப் புரிகிறது. நன்கு வளர்ந்து முழு வடிவம் அடையவில்லை எனும் பொருளில் பத்து வயதுக்கும் கீழே என்றால், ஆறு வயது மூன்று வயதுச் சிறுமியைப் பார்த்தும் பேசும் பேச்சா இது தன் வீட்டுச் சிறுமியைப் பார்த்துச் சொல்வானா புலவன் ‘மார்பு ஒளித்த தனத்தினாள்’ என்று கோபவயப்படுகிறார்.\nஆச்சரியமாக இருக்கிறது. நாஞ்சிலே கூறுகிறார். சிற்றிலக்கியங்கள் எல்லாமே மகிழ்வூட்டவும் கிளுகிளுப்பூட்டவும்தான் எழுதப்பட்டன என்று. அப்படி எழுதும்போது அந்தந்தப் பருவப் பெண்களின் வருணனை பாடினால்தானே அந்தப் பகுதி முழுமை பெறும். அகஇலக்கியங்களில் இப்படி கேட்டல் சரியா என்பதை அவர்தாம் முடிவு செய்ய வேண்டும்.\nஅடுத்து தூது. பட்டினப்பாலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டி தூது என்பது அற்புதமான தமிழ்ச்சொல் என்று அவர் கூறுகிறார். “தூது நூல்களில் , தூது விடுக்கப்படும் பொருளுக்கு ஏற்பச் செய்திகளும் பொருளமைப்பு மாறுபட்டு நிற்கின்றன” என்று உ.வே.சா கூறுவதைக்காட்டும் நூலாசிரியர் பன்னிருபாட்டியலில் தூது இலக்கியத்துக்கு இலக்கணம் வரையறுக்கப் படவிலை என்று எழுதுகிறார். ஆனால் தூது நூல்கள் பெரும்பாலும் கலிவெண்பாவில���தான் ஆக்கப்பட்டிருக்கின்றன என நான் நினைக்கிறேன். மேலும் எவ்வெவற்றை தூது விடலாம் என்றும் காட்டப்பட்டிருக்கின்றது.\nதமிழ்விடு தூது நூலில் ’நாளிகேரம்’ எனும் சொல் வருகிறது. இது மலையாளத்தில் தேங்காயைக் குறிக்கும் சொல்லாகும். தூது நூல்கள் பெண்களின் அங்கங்களின் வருணனையைக் கூறுவனவாக இருப்பினும் அவற்றின் மூலம் பல அரிய செய்திகள் தெரிய வருகின்றன என்று நாகசாமியின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. அவற்றில் சில:\nவிறலி விடுதூதில் வீரவாழிப்பட்டு என்றொரு பட்டு கூறப்படுகிறது. புடவைக்கடையை சவளிக்கடை என்று அக்காலத்திலேயே அழைத்துள்ளனர். ரவிக்கை எனும் சொல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் முலைக்கச்சு அணியும் வழக்கம் அன்று இருந்துள்ளது. அது ‘கிண்ண முலைக்கச்சு’ என வழங்கப்பட்டது. பெண்கள் பூப்பெய்திய நாள் ‘திரண்ட நாள்’ எனக் கொண்டாடப்பட்டது. அக்காலத்திலேயே மாடனுக்குப் பலியிடல் மற்றும் வில்லுப்பாட்டு, கணியன் கூத்து நடத்தல் போன்றவை நடைபெற்றுள்ளன. விறலி விடு தூது நாட்டியம் மற்றும் இசை பற்றி விரிவாகப் பேசுகிறது.\nஅஷ்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்வதாகும் அவரை அஷ்டவதானி என்பர். அந்த எட்டுச் செயல்களும் எவை எவை என்றும் நாஞ்சில் பட்டியல் தருகிறார்.\nஇங்கு நான் ஒரு பதிவைச் செய்தாக வேண்டும். மறைந்துவிட்ட ”திருக்குறள் தசாவதானி சாலிச்சந்தை இராமையா” என்பவரை நான் நன்கு அறிவேன். அவர் என் நண்பரும் கூட. கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எல்லாப்பள்ளிகளுக்கும் சென்று திருக்குறளில் தசாவதானம் செய்து காட்டியவர் அவர். விழுப்புரம் பக்கம் வந்தால் என்னை அழைப்பார். நான் பணியாற்றிய பள்ளியில் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். அவர் கண் பார்வையற்றவர். பார்வை போனபின் திருக்குறள் கற்று தசாவதானம் பயின்றவர். அவர் சாப்பிடும் முன்னம் இலையில் என்னென்ன எங்கு பரிமாறப்பட்டுள்ளன் என்று கையைப் பிடித்துக் கூறிவிட்டால் பார்வை உள்ளவர் போலவே சாப்பிடுவார். அதுபோல ஒருவரை ஒருமுறைச் சந்தித்துப் பேசினால் அடுத்தமுறை பார்க்கும் போது அவரை குரலை வைத்தே அடையாளம் தெரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர். அவருக்குப் பின் அவர் மகன் சுப்புரத்தினம் தசாவதான நிகழ்ச்சியை நடத்திவருகிறார். நான் இவரையும் ��ழைத்து நடத்தி உள்ளேன்.\nஅடுத்து பள்ளு இலக்கியம். பள்ளு இலக்கியம் என்றாலே அனைவர்க்கும் முக்கூடற்பள்ளுதான் நினைவுக்கு வரும். அதிலுள்ள ”ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி” என்று தொடங்கும் பாடல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற பாடலாகும். சிற்றிலக்கியங்களில் பள்ளும் குறவஞ்சியுமே வாசிக்க மிகவும் இலகுவானவை என்று நாஞ்சில் கூறுவது உண்மையே. இதுவரை 35 பள்ளு இலக்கியங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றில் எத்தனை பதிப்பிக்கப்ப்பட்டன என்று தெரியவில்லை என்று அவர் எழுதும் போது நம் இலக்கிய ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.\n’முக்கூடற் பள்ளு’ நூலில் உழவுக்கருவிகளின் வகைகள், மீன்கள் பற்றிய பட்டியல், நெல்விதைகளின் வகைகள், மாட்டின் சுழிகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இந்த நூல் இல்லாவிடில் இவைபற்றித் தெரியாமலே போயிருக்கும். மூத்த பள்ளி வைணவமாயும் இளைய பள்ளி சைவமாயும் இருப்பதால் அவர்களுக்கு இடையே நடக்கும் பூசல்களில் இருமதக் கடவுளர்களும் ஏசப்படுவது நயமாக இருக்கிறது.\nபள்ளு என்பது எப்படி பள்ளர்களைக் குறிக்கிறதோ அதேபோல குறவஞ்சி என்பது குறவர்களைக் குறிப்பதாகும். ஒரு குறத்தி குறி கூறுவது போல இது அமைந்துள்ளது. சிற்றிலக்கியங்களிலேயே குற்றாலக் குறவஞ்சி மட்டும்தான் இன்றளவும் வாசிக்கப்பட்டும் நடிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது என்கிறார் நாஞ்சில்.\nஇதிலும் பெண்களின் அங்கங்கள் குறித்த வருணனைகள் அதிகம் தான். அக்காலத்தில் காட்சி ஊடகங்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாததால் செவி வழியாகவே சிற்றின்பம் பருகினார் போலும் என்று நாஞ்சில் கிண்டலடிக்கிறார். இக்கட்டுரையின் ஊடே அறுநூற்றுப் படிகள் உள்ள திருமலை எனும் குன்றின் மீது ஏறி முருகனை வணங்கியதையும் அதன் பின் மூக்கடைப்பு ஏற்பட்டு கடைசியில் 95 சதமானம் அடைப்பு என்பது கண்டுபிடிக்கப் பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டிக் & stent செய்து கொண்டதையும் கூறுகிறார் நாஞ்சில். படி ஏறும் போதே சுருண்டு விழுந்து இறந்து போயிருக்கவும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் கூறியதை எழுதும் நாஞ்சில் நாடன் ”விதி, 11 ஆண்டுகள் தாண்டி, நமக்கு இதை எழுத வேண்டியது இருந்திருக்கிறது’ என்று அதையும் எள்ளலாகக் கூறும் போது ’காலா என் அருகே வாடா’ என்று அச்சமின்றிப் பாரதி பா���ியது நினைவுக்கு வருகிறது.\nகுறவஞ்சி வேறு, குறம் என்பது வேறு. குறத்தில் குறத்திப்பாட்டு மட்டுமே இருக்கும். குறவஞ்சியில் வேறு பலகூறுகளும் உண்டு. குறத்தி தான் வாழும் மலைவளம் கூறிப் பின் தனது குறி கூறும் நேர்த்தியையும் அதன் பலன்களையும் கூறுவது மரபு. குறம் வகை நூல்களில் நாஞ்சில் மதுரை மீனாட்சியம்மை குறம் பற்றி மட்டுமே பேசுகிறார். அதுமட்டும்தான் அவர் தேடலில் கிடைத்திருக்கும் என நினக்கத் தோன்றுகிறது. குமரகுருபரர் பற்றி விரிவாகப் பேசும் நாஞ்சில் நாடன்.\n”முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்பு, காசி வரை சென்று தமிழின் சிறப்பை இந்தியில் எடுத்துரைத்த குமரகுருபரரின் தமிழை இன்று சொல்வாரில்லை,கேட்பாரில்லை, வாசிப்பரில்லை.” என்று ஆதங்கப்படுகிறார். யானையைக் குறிப்பிட குமரகுருபரர் ’கைக்கயம்’ எனும் சொல்லைக் கையாள்வது, உடையைக் குறிக்கும் ‘உடுப்பு’ எனும் சொல் தற்போது நாஞ்சில் நாட்டில்தான் வழங்கி வருகிறது என்பன எல்லாம் புதிய செய்திகள். பிள்ளைத்தமிழ் நூல்கள் மொத்தம் 156 எனப் பட்டியல் ஒன்று தரப்பட்டிருக்கிறது. அதில் ஆண்பால் பிள்ளைத்தமிழ் 84, பெண்பால் பிள்ளைத்தமிழ் 72 எனப் பகுக்கப்பட்டுள்ளன. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதாம் அதிகமாக 11 பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடி உள்ளார். அதுபோல “முருகன் மீதுதான் அதிகமாக 27 நூல்கள் பாடப்பட்டுள்ளன. 17- ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சலாம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சூரசம்ஹாரத்தை சூரன் பாடு என்பர்.” இவை புதிய செய்திகள். மருதாசலப் பிள்ளைத்தமிழில் முத்தின் நிறங்கள் கூறப்பட்டுள்ளன.\nஅடுத்து அந்தாதி. அந்தாதி பற்றிய ஆய்வில் நாஞ்சில் நாடன் மொத்தம் 227 அந்தாதி நூல்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். மேலும் அவற்றில் 14 நூல்கள் இன்னும் அச்சேறவில்ல என்றும், அவற்றில் மூன்று இசுலாமிய அந்தாதிகள் என்றும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 12 அந்தாதிகள் எழுதி உள்ளார் என்றும், அந்தாதி பாடியவர்களில் மூன்று பேர் பெண்பாற் புலவர்கள் என்றும் அவர் காட்டுகிறார்.\nபதினோராம் திருமுறையில் சில அந்தாதிகள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சிற்றிலக்கியங்கள் என்று கொள்வதில்லை என்று கூறும் நாஞ்சில் அவற்றையும் சிற்றிலக்கிய வகையில�� சேர்த்துக் கொள்கிறார். அவர் அபிராமி அந்தாதியை மிகவும் வியந்தோதுகிறார். ”அது வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ்” என்றும், ”பக்தி என்ற நினைப்பில் புறக்கணித்து விடாமல் தமிழுக்காகத் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூல் இது” என்றும் கூறுகிறார்.\nஇக்காலத்தில் பெண்மொழி, என்றும் பெண்கவிதை என்றும் தீவிரமாகச் செயல்படும் இளம் படைப்பாளிகள் வாசிக்க வேண்டிய பெண்கவிஞர்கள் என்று சுமார் 32 பேர்கொண்ட ஒரு பட்டியல் தருகிறார். தொடர்ந்து அவர் “இது ஒரு பரிந்துரையே அன்றி, இதற்கு உட்பொருள் ஏதும் இல்லை” என்றும் பாதுகாப்பாகக் கூறிவிடுகிறார். ஏனெனில் பட்டியல் என்றாலே அதனுள் அரசியல் இருக்கிறாதா என்று பார்க்கும் இலக்கிய உலகமாக இன்று மாறிவிட்ட சூழலை இங்குக் குறிப்பிட வேண்டும்.\nஅந்தாதி பற்றிய ஆய்வில் ஒரு கட்டத்தில் நாஞ்சில் நாடன் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். திருமழிசை ஆழ்வார் பாடிய ஒரு பாடலில் சமயப் பொறை இல்லாததைக்காட்டி,\n”எச்சமயத்துக்கும், இறை மார்க்கத்துக்கும் அன்புதான் அடிப்படை என்பர்கள் மெய்ஞ்ஞானிகள். பிற சமயத்தவரை இகழ்வதில் சைவரும், வைணவரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அஞ்ஞானிகள் என்று அவிசுவாசிகளை அழைக்கும் கிறிஸ்துவத்துக்கும், காஃபிர்கள் என்று மாற்றாரை அழைக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வகையிலும் குறந்தவர்கள் இல்லை சைவக் குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் என்பதனையும் நம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்”\nஎன்று நாஞ்சில் நாடன் மிகத் துணிவாகக் கூறுகிறார். எப்போதுமே தன் மனத்தில் சரியென்று பட்டதைத் துணிந்து கூறும் இயல்புடையவர் அவர். இந்நூலில் திருமழிசை ஆழ்வாரின் ‘என்னை ஆளி’ எனும் சொல்லை எடுத்துக் கூறி ‘இதற்கு ‘என்னை ஆள்பவனே’ என்று பொருள் எழுதும்போது அவருக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\nபத்தாண்டுகளுக்குமுன் மதுரை பில்லர்ஸ் ஹோமில் காலச்சுவடு ஏற்பாடு செய்த ஐயனாரின் நூல் வெளியிட்டு நிகழ்வில் பேசும் போது நாஞ்சில் படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அவருக்குப் பின் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவரது வழக்கமான பாணியில் “அது என்ன படைப்பாளி, அது பெண்பாலா” என்று நக்கலாகக் கேட்கிறார். அங்கேயே பதில் சொல்ல விரும்பிய நாஞ்சிலை கவிஞர் அபி ஆற்றுப்ப��ுத்துகிறர். இப்போது நாஞ்சில் கேட்கிறார். “வயசாளி, தொழிலாளி, உழவாளி, உழவாரப் படையாளி யாவும் பெண்பாற் பெயர்களா” மேலும் அவர் “கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது’ என்றும் எழுதுகிறார்.\nமேலும் திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் இல்லாது தேவாரத்தில் உள்ள பண்கள் என்று 7 பண்களின் பெயர்களையும்,, தேவாரத்தில் இல்லாது திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் உள்ள பண்கள் என்று 11 பண்களின் பெயர்களையும் பதிவு செய்கிறார்.\nகலம்பகம் எனும் சிற்றிலக்கியப்பிரிவில் நாஞ்சில் நாடன் 4 கலம்பக நூல்களை மட்டுமே காட்டுகிறார். மொத்தம் 16 கலம்பக நூல்களின் பெயர் தெரிந்தாலும் தேடுவோர் இலாதாதல் கிடக்க வில்லை. ஆனால் இக்கலம்பகப் பிரிவில் நமக்குப் புதிய செய்திகள் பல கிடைக்கின்றன.\nகலம்பகம் 18 உறுப்புகள் கொண்டது. சில நூல்களில் ஒன்று, இரண்டு குறைந்து இருக்கலாம். அந்தாதி வகையில் 100 பாடல்கள் கொண்டது. உ.வே.சா கலம்பகத்தைக் கதம்பம் என்று குறிப்பிடுகிறார்.\nநம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தர் மீது “ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் என்று பாடிஉள்ளார். 57 பாடல்களே கொண்ட இந்நூலில் மொத்தம் 25 வகையான பாவினங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nநந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நந்திக்கலம்பகம் பாடப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நூறுபாடல்கள் அரசர் பற்றிப் பாடும்போது அமைய வேண்டும் ஆனால் இந்நூலில் 98 பாடல்களே உள்ளன. அரசன் மேல் பாடப்பட்டதற்குச் சான்றாக இது மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே முதல் கலம்பக நூலாகும். “பெண் இலா ஊரில் பிறந்தாரைபோல” என்றும் “இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ” என்ரும்க் அழகான உவமைகள் கொண்ட நூல் இது.\nபிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடி உள்ள திருவரங்கக் கலம்பகம் 101 செய்யுள்கள் கொண்டது. இந்நூலில் பக்திப் பெருக்கையும் அழகுத் தமிழையும் கூடவே சமயப் பொறை இல்லாததையும் காண முடிகிறது.\nமுன் அட்டையிலோ, பின் அட்டையிலோ ஆசிரியர் பெயர் இல்லாத மதுரைக்கலம்பகம் நாஞ்சிலுக்குக் கிடைத்துள்ளது. “என்னுரைப் பகுதியில், இரண்டாம் வரியில், உரையாசிரியர், போனால் போகட்டும் என்று, ‘இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது’ என்கிறார்” என்று நாஞ்சில் நாடன் குறைப்படுவத��� நியாயமே. இது 102 பாடல்கள் கொண்டது.\nகலம்பக நூல்கள் அதிகமாக இல்லை. அதற்குக் காரணமாக நூலாசிரியர், “பாடல் இலக்கணங்களைக் கவனிக்கும் போது, உண்மையிலேயே, கலம்பகம் சற்றுக் கடினமான சோலிதான் போலத் தோன்றுகிறது. இல்லையெனில், இத்தனை உலாக்கள், தூதுகள், அந்தாதிகள் மிகுந்து இருக்கும்போது, கலம்பகம் மிகக் குறைவாக எழுதப்பட்டிருக்கும் போலும்” என்பது பொருத்தமே.\nபரணி வகையில், கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, இரணியவதைப்பரணி எனும் நூல்களை இவர் காட்டுகிறார். பரணிப் பகுதியில் என்னைக் கவர்ந்தவை இரண்டு. ஒன்று நாஞ்சிலின் கிண்டல். அதாவது பரணிக்கு இலக்கணம் கூறும்போது ஆயிரம் யானைகளை உடைய எதிரிப்படையை வென்ற மன்னவரின் மேல் பாடப்படவேண்டும் என்பது விதி. இதைக் கூறிய நாஞ்சில்நாடன் எழுதுவதைப் பாருங்கள்.\n”திராவிட இயக்கத்தார் பஞ்சாயத்துத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றாலேயே பரணி பாடும் தகுதி வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார். விழா எடுத்துப் பரணி பாடுகிறார்கள்.\nஇரண்டாவது நாஞ்சில் எழுப்பும் சரியான ஆட்சேபணை. இந்தக் கேள்வி சிந்தனையைத் தூண்டும் வகையானதுதான். நாஞ்சில் எழுதுகிறார்,\n“எனது அடிப்படைக் கேள்வி எதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிட வேண்டும் கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும் கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும் இது என் மதம் பார்வை அல்லது அபிப்ராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா இது என் மதம் பார்வை அல்லது அபிப்ராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா கிறித்து பிறப்பதற்கு முன்பான தொல்பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும் கிறித்து பிறப்பதற்கு முன்பான தொல்பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும்\nஇந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். காலத்தை வரையறுக்க உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட முறையைத்தானே நாமும் ஏற்க வேண்டும். தமிழ் மொழிக்கு தனி ���ன்றால் ஆய்வாளரிடையே குழப்பம் ஏற்படாதா\nநூறு பாடல்களைக் கொண்ட நூல் சதகம் என்றழைக்கப்பட்டது. ஆனால் சதம் என்பதுதானே நூறைக் குறிக்கும்; அது எப்படி சதகம் ஆயிற்று என்ற ஐயத்தை எழுப்பி அதற்கு முனைவர் ந. ஆனந்தி கூறுவதாக நாஞ்சில் ஒரு தகவல் தருகிறார்.\nஅதாவது சதம் என்ற சொல்லின் இடையில் –க- எனும் எழுத்து வருகிறது. அதனால் இது சதகம் ஆகிறது. இவ்வாறு –க- எனும் எழுத்து கூடி வருதலை வடமொழியில் ‘க’ ப் பிரத்யம் என்பர். எடுத்துக்காட்டு பாலன் என்பது பாலகன் ஆவது.\n”பர்த்ருஹரி வடமொழியில் எழுதிய ‘சுபாஷிதம்’ எனும் நூல் மதுமிதாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அது நீதி சதகம். சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என மூன்று சதகங்களாக முன்னூறு பாடல்கள் கொண்டது” என்று கண்டறிந்துள்ள நாஞ்சில் நாடன் மூன்று சதகங்களையும் விரிவாக எழுதுகிறார். மற்றும் திருச்சதகம், தண்டலையார் சதகம் அறப்பளீசுர சதகம், கொங்கு மணடல சதகம், சோழமண்டல சதகம், குமரேச சதகம், என்று பல சதகங்களையும் காட்டும் நூலாசிரியர் அவற்றிலுள்ள நயங்களையும் எடுத்துக் கூறி உள்ளார். அவற்றை விரிவஞ்சி விடுக்கிறேன்.\nஅடுத்து மாலை எனும் பகுதி. மாலை எனும் பெயரில் முடியும் நூல்கள் மொத்தம் 28 ஆகும். அவற்றில் முக்கியமாக தனக்குக் கிடைத்தவற்றை நாஞ்சில் எடுத்துக்காட்டுகிறார். மாலை நூல்களைத் தேடிப் பதிப்பித்ததோடு சில மாலை நூல்களையும் உ.வே.சா எழுதியிருக்கிறார் என்பது புதிய செய்தியே.\nகாரைக்கால் அம்மையாரின் திரு இரட்டை மணி மாலை நூலிலிருந்து ஒருபாடல் காட்டுகிறார்.இதோ:\nஉத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்\nநீள்ஆழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே\nபொருள் சாதாரணமாகப் புரிகிறது. உத்தமராய் வாழ்ந்தவர் கூட இறந்து போனால், உற்றார்கள் செத்தமரம் அடுக்கிச் சுடுவார்கள். அதன் முன்னே நீண்ட ஆழியின் நஞ்சை வாரி உண்டவன்,நெய் முழுக்கு ஆடுபவன் திறம் கேட்பாயாக. நெஞ்சே ஆழி நெஞ்சே அவன் திறம் தெரிந்து கேட்பாயாக என்பதுதான் பொருள்.\nஇதைச் சொல்லி இறந்தால், செத்தால், மறைந்தால், நீத்தால், பட்டால் என்பதுபோல காரைக்கால் அம்மை ’உலந்தால்’ எனும் சொல்லை ஆளுவதைக் காட்டுகிறார் சொல்லாய்வில் நாட்டமுள்ள நாஞ்சில். மேலும் மரத்தை உயிராக எண்ணிச் ’செத்தமரம்’ என்று கூறுவதும் எண்ணத்தக்கது.\nநாஞ்சில் நாடனின் அறச் சீற்றம் எள்ளலாக மாலைப்பகுதியில் காணப்படுகிறது. முதலில் வீரமாமுனிவர் 28 வகை மாலைகளைத் தன் பட்டியலில் காட்டுகிறார் என்று கூறும் நூலாசிரியர் தொடர்ந்து அவற்றில் பல கிடைக்கவில்லையே என வருந்துகிறார். அது அவருக்கே உரிய முறையில் வெளிப்படுகிறது. இதோ:\n’இல்லாவிட்டாலும் எந்தத் தமிழன் இன்று ஐந்து மணி நேர அடையாள உண்ணாநோன்பு இருக்கிறான் இந்த நூல்கள் கிடைக்கவில்லை என்று நமக்குச் செம்மொழி மாநாடு என்பதே மனைவியர், மகன்கள், மருமக்கள். பேத்திகள், ஒப்பனை கலைக்காத நடிகைகள் கூடி இருந்து அலங்கார ஊர்திகளை வேடிக்கை பார்ப்பதுதானே நமக்குச் செம்மொழி மாநாடு என்பதே மனைவியர், மகன்கள், மருமக்கள். பேத்திகள், ஒப்பனை கலைக்காத நடிகைகள் கூடி இருந்து அலங்கார ஊர்திகளை வேடிக்கை பார்ப்பதுதானே காவலுக்கு என உயர் அதிகாரிகளும் ஓவர்டைம் செய்வார்கள்”\nஇவ்வாறு எழுதுவதற்கும் இன்றைய சூழலில் துணிச்சல் வேண்டும். அது சரி. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்.\nசீர்காழி கோவிந்தராஜன் தம் கணீர் குரலில் பாடும் “விநாயகனே வெவ்வினையை வேரருக்க வல்லான்” என்று தொடங்கும் பாடல் ’மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை’ எனும் நூலில் உள்ளது. இது யாரும் அறியாத செய்தி. பெரும்பாலும் இப்பாடல் பலவீடுகளில் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திரைப்படக் கொட்டகைகளில் முதலில் வணக்கப் பாடலாகப் போடப்படும் பாட்டு இது.\n“வணக்கப் பாடல் தொடங்கும் போது இப்பாடல் போல மனஎழுச்சி உள்ளதாக இருக்க வேண்டும்” என்று எண்ணும் நாஞ்சிலுக்கு உடனே நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் எழுதுவதும் சரிதானே\n“கல்லூரிகளில், பள்ளிகளில் உரையாற்றச் செல்லும்போது மாணவர் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து எனக்குப் பெரும் துக்கத்தைத் தருகிறது அதன் தூங்கல் ஓசை. இசையமைத்த புண்ணியவான் எத்தனை முயன்றும் பாடல் எழுந்து நிற்கவில்லை. மாணவர்கள் ‘தமிழணங்கே தமிழணங்கே வாழ்த்துதுமே’ என்று ஒப்பாரிக் குரலில் பாடும்போது எனக்க்க்கு அழுகை வருகிறது ஒவ்வொரு முறையும்.”\nஅதுபோல தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இன்னுமொரு வினாவையும் முன் வைக்கிறார்.\n“தெக்கணம் என்றாலே திராவிடம்தான். விந்தியமலைக்குத் தெற்கே உள்ள பகுதி, மரபார்ந்து பஞ்ச திராவிடம் என்றழைக்கப்பட்டது. ப��றகென்ன ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ஒன்றுமே புரியவில்லை. புரிந்துதான் என்ன நிலை நாடிவிடப் போகிறோம்.”\nஇறுதியாக இந்நூல் தவிர்த்து, 2 கவிதைத்தொகுப்புகள், 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள் ஆகியன எழுதியுள்ள நாஞ்சில் நாடன் அவற்றுக்கெல்லாம் உழைத்த உழைப்பை விட இந்த ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலுக்குக் கொடுத்த உழைப்பு மிக மிக அதிகமே. அதிலும் இதற்காக அவர் படித்துக் குறிப்பெடுத்துள்ள நூல்களைத் தேட அவர் பட்ட அலைச்சலும் அதிகமே.\nநான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டபடி இயல்பாகவே அவருக்கிருந்த மரபிலக்கிய ஆர்வமே இதற்கு அடிப்படை. அவரே கூறுவது போல இந்நூல் ஒரு சிறிய அறிமுகமே. இதை படித்த யாரேனும் ஒருவர் இதில் பேசப்படும் ஏதேனும் ஒரு நூலைத் தேடி வாசித்து அனுபவித்தால் நாஞ்சில் நாடனின் இம்முயற்சிக்குச் சிறு பயன் கிடைத்த்து எனலாம்.\nதொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல நான் எழுதிய இக்கட்டுரை ஒரு விமர்சனமன்று. விமர்சனம் எழுதும் அளவுக்கு சிற்றிலக்கியங்களில் நான் ஆழங்கால் பட்டவனும் அல்லன். இந்நூல் பற்றி ஒரு சிலருக்குத் தெரிய வேண்டுமே என்ற ஆசைபற்றித்தான் அறையலுற்றேன். இலக்கியமே தொடர்ந்து படித்தாலும் களைப்பாக இருக்குமே என்றுதான் நாஞ்சில் அவ்வப்போது தம் கருத்துகளை ஆங்காங்கே எள்ளலாகத் தெளித்துள்ளார். அதே நோக்கிலேயே நானும் அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இளந்தலைமுறையினர் சுவை மிக்க சிற்றிலக்கியங்களைத் தேடிப் படித்து அனுபவிக்க இக்கட்டுரை எள்ளலவாவது உதவும் என்று நான் நம்புகிறேன்.\n[ சிற்றிலக்கியங்கள்—நாஞ்சில்நாடன்—வெளியீடு : தமிழினி; இந்நூல் கிடைக்குமிடம் : 25A, தரைத்தளம் முதல்பகுதி, ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை—2. பக்கங்கள்; விலை ரூ 300 ]\nPrevious Previous post: ஃபீல்ட்ஸ் பதக்கம் – ஓர் எளிய அறிமுகம்\nNext Next post: டால்ஸ்டாய் மொழிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ���-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை ச��றுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய ��ாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ர��� பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன�� Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraijaalam.blogspot.com/2018/04/", "date_download": "2019-05-22T07:56:54Z", "digest": "sha1:F3QK5POLXQK7RP57PUGW7H2EC5EPSC46", "length": 10757, "nlines": 170, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: April 2018", "raw_content": "\nசொல் அந்தாதி - 94\nசொல் அந்தாதி - 94 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. மேகா - புத்தம் புது காலை\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 226\nஎழுத்துப் படிகள் - 226 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 226 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n4. சட்டம் என் கையில்\n6. நான் மகான் அல்ல\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 182\nசொல் வரிசை - 182 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. குயிலே குயிலே (--- --- --- கானம் பாடி காதலில் மகிழும்)\n2. செந்தமிழ் செல்வன் (--- --- --- கிளி ரெண்டும் தடுமாறுது)\n3. மெல்ல திறந்தது கதவு (--- --- --- தவிக்க துடிக்க)\n4. தெய்வத்தாய் (--- --- --- --- என் இதயம் சொன்ன விலை)\n5. தனிப்பிறவி (--- --- --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்)\n6. வெண்ணிற ஆடை (--- --- --- சின்ன விழி பார்வையிலே)\n7. சின்னப்பதாஸ் (--- --- --- நீயும் நானும் வேறா)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 94\nஎழுத்துப் படிகள் - 226\nசொல் வரிசை - 182\nசொல் அந்தாதி - 93\nஎழுத்துப் படிகள் - 225\nசொல் வரிசை - 181\nசொல் அந்தாதி - 92\nஎழுத்துப் படிகள் - 224\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/13/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3094962.html", "date_download": "2019-05-22T07:07:21Z", "digest": "sha1:55D7REH3BRGTJ5R6UXDO3JD2CTVMVTEG", "length": 7096, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வைகோ வருகையை எதிர்த்து முழக்கமிட்ட இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவைகோ வருகையை எதிர்த்து முழக்கமிட்ட இளைஞர் கைது\nBy DIN | Published on : 13th February 2019 09:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரையாற்றுவதற்காக வைகோ வந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருவதால், வைகோ வருகையின்போது பாரத் மாதா முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபையினர் அறிவித்திருந்தனர்.\nஇதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ்வாய்க்கிழமை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nவைகோ கார் வருவதையறிந்து அந்தப் பகுதியில் நின்றபடி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட அகில பாரத இந்து மகா சபையின் மாவட்டத்தலைவர் ஆனந்தை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mangayaril-maharani-song-lyrics/", "date_download": "2019-05-22T06:38:14Z", "digest": "sha1:KM2FAIPA237S3RRNY22IUIYQVAHQBMOX", "length": 8079, "nlines": 263, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mangayaril Maharani Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுஷீலா மற்றும்\nஆண் : மங்கையரில் மகாராணி\nஆண் : மங்கையரில் மகாராணி\nபெண் : கோடையிலே மழை போல் நீ\nகோவிலிலே சிலை போல் நீ\nஅடிமை நான் உன் ராணி\nபெண் : கோடையிலே மழை போல் நீ\nகோவிலிலே சிலை போல் நீ\nஅடிமை நான் உன் ராணி\nஆண் : மங்கையரில் மகாராணி..\nஆண் : மையோடு கொஞ்சம்\nபெண் : தெய்வீக பாடல்\nஆண் : வெள்ளி சங்குகள்\nபெண் : அங்கங்கள் எங்கெங்கோ\nநாணம் மெல்ல தடை போடா\nஆண் : மங்கையரில் மகாராணி\nஆண் : மங்கையரில் மகாராணி..\nபெண் : மாணிக்க தேரின்\nமுத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்\nஆண் : தீராத ஆசை கோடானு கோடி\nதேனாக ஓடும் தானாக தீரும்\nபெண் : தங்க தாமரை\nமொட்டு விரிந்தது மஞ்சள் நீராட\nஆண் : நானும் கொஞ்சம் கவி பாட\nஆண் : மங்கையரில் மகாராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135346-girl-donates-lottery-amount-of-1-lakh-to-kerala-floods.html?artfrm=read_please", "date_download": "2019-05-22T06:53:53Z", "digest": "sha1:MZVUS2NYLHSA7OHJQWLVK54OZOHGYB3T", "length": 19025, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "லாட்டரியில் விழுந்த ஒரு லட்ச ரூபாய்! கேரள நிவாரணத்துக்கு வழங்கிய ஹம்சாவுக்குக் குவியும் பாராட்டுகள் | Girl donates lottery amount of 1 Lakh to Kerala floods", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:32 (29/08/2018)\nலாட்டரியில் விழுந்த ஒரு லட்ச ரூபாய் கேரள நிவாரணத்துக்கு வழங்கிய ஹம்சாவுக்குக் குவியும் பாராட்டுகள்\nலாட்டரி சீட்டில் விழுந்த ஒரு லட்ச ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக அளித்த கொல்லத்தைச் சேர்ந்த ஹம்சாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.\nகேரள மாநிலத்தில், இந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய இரண்டாம்கட்ட மழை காரணமாக 12 மாவட்டங்களில் கடுமையான அழிவு ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக, நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 400 பேர் இறந்தனர். வீடு சேதம் அடைந்தவர்கள், தண்ணீரில் வீடுகள் மூழ்கியதால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கேரளாவை மீண்டும் புனரமைக்க 2 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. கேரளாவை மீட்டெடுக்க, மலையாள மக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொத்தமாக வழங்க முடியாவிட்டாலும், ஒரு மாதம் மூன்று நாள் சம்பளம் வீதம், 10 மாதங்கள் வழங்கினாலும் போதும் என அறிவித்தார்.\nஇதை ஏற்று, கேரள ஆளுநர் சதாசிவம் தனது ஒரு மாத சம்பளத்தை ஒரே தவணையில் வழங்குவதாக அறிவித்தார். மேலும், முதல்வர் பினராயி விஜயனின் அழைப்பை ஏற்று, பலர் ஒரு மாத சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். இந்த நிலையில், கொல்லத்தைச் சேர்ந்த ஹம்சா என்பவர், லாட்டரியில் தனக்கு விழுந்த ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். கடந்த 10-ம் தேதி நடந்த குலுக்கலில், ஒரு லட்ச ரூபாய் பரிசு ஹம்சாவுக்குக் கிடைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, ஒரு லட்ச ரூபாய் பரிசுவிழுந்த லாட்டரி சீட்டை வழங்கினார். இதையடுத்து, ஹம்சாவுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.\nஅசாத்தியமாகச் செயல்பட்ட மீட்புப் படையினர் - கௌரவிக்கும் கேரள அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n5 நாள்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் - நிறைவுபெற்றது ஊட்டி மலர் கண்காட்சி\n``ஐபிஎல் தொடரில் நடக்கல; உலகக் கோப்பையில் நடத்திக் காட்டுவேன்” - கோலியை டார்கெட் செய்யும் ஆர்ச்சர்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-22T07:27:23Z", "digest": "sha1:S333ZIMIG66OE457HXQVG6BACDMHVLIU", "length": 15819, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nடிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலிஸ்\n`கோமாளிக்குப் பதவி வழங்கிய ராகுலை நினைத்தால் கவலையாக உள்ளது' - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஉங்களின் ஐஏஎஸ் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்க சரியான தருணம் - சென்னையில் இலவசப் பயிற்சி முகாம்\nதுப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு அஞ்சலி - காவல் துறை வளையத்தில் தூத்துக்குடி\nஅரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை - வட மாநில சிறுமியால் சிக்கிய காவலாளி\n’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்\n``எனது `B' மாதிரியைப் பரிசோதிக்க வேண்டும்” - ஊக்கமருந்து விவகாரத்தில் கோமதி வேண்டுகோள்\n``மேகக்கூட்டங்களையும் தாண்டி துல்லியமாகக் கண்காணிக்கும்” - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ரிசாட்-2பி’\nஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டுக் கிடந்த குடும்பம்- மனைவி, மகன் பலி; உயிருக்குப் போராடும் தந்தை, மகள்கள்\n`நானும் ஒரு பரதேசி...' எளிமையே வடிவான பகவான் ரமணர் - பகவான் ரமணர் ஆராதனை தினப் பகிர்வு\n``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா\" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா... வீதியுலா வாகனங்கள், நிகழ்ச்சி நிரல்கள்..\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\n`என் புள்ளைய இப்படிப் படுக்க வச்சிட்டாங்களே... இந்த டாக்டருங்க' - கண்ணீர்வடிக்கும் தந்தை\n``திறப்புவிழாவில் திருடுபோன செல்லூர் ராஜு செல்போன்’’ - நாட் ரீச்சபிள் மொபைலைத் தேடும் போலீஸ்\n`என் மகனையும் பேத்தியையும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' - நித்யானந்தா ஆசிரம வாசல் முன்பு அமர்ந்து கதறிய பெற்றோர்\n ‘திருவூடல் வைபவம்’ நடத்தப்படும் அடிப்படை என்ன\n“கலெக்டர் சார் சைரன் வச்ச காருல உக்கார வெச்சதும் அழுதுட்டேன்” மாணவி மோனிஷா நெகிழ்ச்சி\nபக்தர்களின் `அரோகரா’ கோஷத்தால் அதிர்ந்த திருவண்ணாமலை ... திருக்கார்த்திகை திருவிழா ஒரு ரீவைண்ட்\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக��ும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nமிஸ்டர் கழுகு: மீண்டும் மிரட்டுவாரா மோடி\n” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு\nபரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/neeya-2-press-meet-photos/", "date_download": "2019-05-22T07:41:25Z", "digest": "sha1:V4WYJT2VB6J25CUIC2ZEEYL524XTEPS7", "length": 11385, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "நீயா 2 - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்", "raw_content": "\nநீயா 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 – பத்திரிகையாளர் சந்திப்பு\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி\nபெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nநீயா 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nஜாம்பி – திரைப்பட புகைப்படங்கள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – பத்திரிகையாளர் சந்திப்பு\nபாம்பின் சாகசங்கள் நிறைந்த ‘நீயா 2’\nநீயா 2 – டிரைலர்\nநீயா 2 – புகைப்படங்கள்\nபிரேக்கிங் நியூஸ் – ஜெய் ஜோடியாக புதுமுகம் பானுஸ்ரீ\nநிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’\nஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சிவா அரவிந்த் இயக்கத்தில், தரண் இசையமைப்பில், கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்த படம் நட்புனா என்னானு தெரியுமா.\nஜிப்ஸி – இசை வெளியீடு புகைப்படங்கள்\nஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.\nஒத்த செருப்பு 7 – இசை வெளியீடு புகைப்படங்கள்\nபயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் தயாரிப்பில், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மட்டுமே நடிக்கும் படம் ஒத்த செருப்பு 7.\nநட்புனா என்னானு தெரியுமா – நன்றி விழா புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’\nஎஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி\nஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா\nகமல்ஹாசனுக்கு ஆதரவு, பார்த்திபன் பேச்சு\nசார்மியின் திருமண ஆசைக்கு, சம்மதம் சொன்ன த்ரிஷா\nநடிகை த்ரிஷா திரைப்படப் பட்டியல்…\nடிஆர் குறளசரன் – நபீலா ஆர் அகமது திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஇபிகோ 302 – விரைவில்…திரையில்…\nஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nநட்புனா என்னானு தெரியுமா – Sneak Peek 2\nபிக் பாஸ் 3 – விரைவில்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமா – மே 17, 2019 வெளியான படங்கள்\nஅயோக்யா – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்\nதமிழ் சினிமா – இன்று மே 11, 2019 வெளியாகும் படங்கள்\nபிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்\nஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ – டீசர்\nமிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திர���, நாளை இறுதிப் போட்டி\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26238", "date_download": "2019-05-22T07:52:03Z", "digest": "sha1:AH3VQYOVCTFFNEAQMTA4IPKW6V4VNHD5", "length": 16760, "nlines": 160, "source_domain": "rightmantra.com", "title": "“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது” – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > “நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”\n“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”\nபல நதிகள் எப்படி இறுதியில் சமுத்திரத்தை அடைகிறதோ அதே போல இறைவனை அடைவதற்கு பல வழிகள் உண்டு. ஒவ்வொரு ஞானியரும் ஒவ்வொரு மார்க்கத்தை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அவர்களுள் ரமணர் பின்பற்றியது ‘ஆன்ம விசாரம்’. ஆன்மவிசாரம் அத்தனை எளிதல்ல. ஆனால் மிக மிக கடினமான கருத்துக்களைகூட மிக மிக அற்புதமாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே பகவான் ரமணர் புரியவைத்தார். அது தான் ரமணரின் சிறப்பு\nகடும்கோடையில் செல்லும் ஒரு வழிப்போக்கனுக்கு எப்படி குளிர்ந்த நீர் கிடைத்தால் அதை அள்ளி அள்ளிப் பருகி மகிழ்வானோ அதே போன்று ரமணரின் உபதேசங்கள் நிச்சயம் நமது தாகத்தை (ஆன்மாவின் தாகத்தை) தணிக்கும்.\nபடிக்கவும் பார்க்கவும் சிறிதாக இருக்கிறதே என்று நினைக்கக்கூடாது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதன்றோ ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை இனிமை.\nஇதுவரை நாம் அளித்துள்ள ரமண திருவிளையாடல்கள் அனைத்தின் சுட்டியும் இந்தப் பதிவின் கடைசியில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை அவசியம் மீண்டும் ஒரு முறை படியுங்கள் குருவருள் திருவருளும் என்றும் நம் வாசகர்களுக்கு குறைவின்றி கிடைக்கட்டும்\nஒருமுறை பக்தர் ஒருவர் நண்பர் ஒருவரையும் பகவானைத் தரிசிக்க அழைத்து வந்தார். அவருக்கு மகான்கள் மீது நம்பிக்கை இல்லை. எளிதில் யாரையும் நம்பமாட்டார். தரிசிக்க வரும்போதே ‘நான் அங்கே யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது’ என்று கூறிவிட்டார். பக்தரும் சரி என்று அழைத்து வந்தார்.\nநண்பரோ ஓல்டு ஹாலுக்கு வரவே இல்லை. ஹாலுக்கு வெளியில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சுற்றித் திரிந்தார். சாயங்காலம் கிணற்றுக்கு அருகில் பகவானுக்கு சேர் போடப்பட்டு வந்து அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தார்கள்.\nஅப்போது அந்த நண்பர் அங்கு வந்தார். பகவானைப் பார்த்தவுடன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். பகவான் பலமாக சிரித்தார். பகவானின் சிரிப்புக்கு காரணம் இருவரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.\nராமநாதபுரத்தில் நவராத்திரி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். சாந்தம்மாளின் சொந்த ஊராகையால் அவளுக்கு நவராத்திரிக்கு ராமநாதபுரத்திற்கு சென்று அம்பாளைத் தரிசிக்க ஆவலாய் இருந்தது. ஆசிரமத்தில் வேலை சரியாக இருந்தது. ஒருவேளை பகவான் உத்தரவு கொடுத்தால் போகலாம் என்ற நினைப்போடு ஓல்டு ஹாலில் இருந்தபோது அவள் கண்ணெதிரே பகவானின் உருவம் மறைந்தது.\nஅழகிய சிறு பெண் குழந்தை பட்டுப்பாவாடையில் சோபாவில் மிகவும் கம்பீரமாக அமர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் அங்கே மீண்டும் பகவான் உருவம் வந்து விட்டது. பகவான் உணர்த்த வேண்டியதை உணர்த்தி விட்டார் என்று அவள் உத்தரவு ஏதும் கேட்கவில்லை.\nகே.ஆர் .கிருஷ்ணமூர்த்தி, மின்வாரியத் தலைமைப் பொறியாளர். பகவானைப் பற்றி 1937ல் செய்தி தாள்களில் வாசித்தார். அப்போது பகவானைப் பற்றி யாரோ ஒருவர், ”ரமண மகரிஷியாலே யாருக்கும் பிரயோஜனமில்லை. பேசாம சும்மா உட்காந்துருப்பார்” என்று கூறக் கேட்டார். அடுத்தடுத்து அவர் கேட்ட செய்திகள் அவரது கருத்தை பகவானை நோக்கி ஈர்த்தது.\nபகவானைத் தரிசிக்க திருவண்ணாமலை சென்றார். நேராக ஓல்டு ஹால் சென்று பகவான் முன் அமர்ந்தார். பகவான் வெகு இயல்பாக தன்னுடைய இடது கை நடுவிரலை வலது கையால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சிலர் கவனித்திருக்கலாம். கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இதைக் கவனித்தார். அப்போது அவருடைய நீண்டகாலப் பிரச்சனையான இடது கை நடுவிரல் வலி நீங்கியிருந்தது. நிரந்தரமாய் அன்றிலிருந்து இல்லை.\nஒருமுறை சாந்தம்மாள் தன்னுடைய ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. சாயங்காலம் புகைவண்டி. காலை பத்துமணி அளவில் பகவானிடம் ஊருக்குப்போயிட்டு வந்துடறேன்’ என்று உத்தரவு கேட்டாள். ”ஏன் இவ்வளவு சீக்கிரமா சொல்றே ஊருக்குப்போயிட்டு வந்துடறேன்’ என்று உத்தரவு கேட்டாள். ”ஏன் இவ்வளவு சீக்கிரமா சொல்றே சாயங்காலம் தானே போறே” என்றார் பகவான். ‘புறப்பட அவசரத்துலே சொல்லிக்க மறந்துட்டா என்ன பண்றது சாயங்காலம் தானே போறே” என்றார் பகவான். ‘புறப்பட அவசரத்துலே சொல்லிக்க மறந்துட்டா என்ன பண்றது அதான் இப்பவே சொல்லிடறேன்’ என்றாள் சாந்தம்மாள்.\nபகவான் சிரித்துக் கொண்டே அருகில் இருந்த சுப்பராமையாவிடம், ”இதுக்கு ஒரு ஸ்லோகம் இருக்கு’ என்று அந்த ஸ்லோகத்தை கூறினார். ”இந்த உலகத்தை விட்டு பிரியும்போது உன் நாமத்தை நான் மறந்துடலாம். அதனாலே இப்பவே வேண்டிக்கறேன். சாகும்போது என்னைப் பொறுப்பெடுத்துக்கோ” என்பதே அந்த ஸ்லோகம்.\nஏதோ காரணத்தால் சாந்தம்மாளால் ஊருக்குப் போக முடியவில்லை.\nஅடுத்த நாள் காலை பகவானுக்கு இட்லி பரிமாறும்போது பகவான், ஜி.வி. சுப்பராமையாவிடம் ”பார்த்தேளா, சாந்தம்மாள் போறதுக்கு உத்தரவு கேட்டா. இருக்கறதுக்கு கேக்கலே” என்றார்.\n– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶\nAlso check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது\nரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்\nரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு\nகாக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்\nஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…\nஎந்த கண்களில் பார்வை இருக்கிறது\nபிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்\nரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று\nபிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு\nஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்\n“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே\nகோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nமழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க\nரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/\nவாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)\nஎது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று \nஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….\nபன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/03/blog-post_383.html", "date_download": "2019-05-22T07:29:40Z", "digest": "sha1:2D4XE2CCSEJBURIIK6DS3J5VFNQJHP62", "length": 10932, "nlines": 116, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: 'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு", "raw_content": "\n'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதமிழகத்தில் ஆட்சியை நிர்ண யிப்பதில்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால், இந்த மடங்கு, சில கோடிகளை தாண்டும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில், வாழ்வாதாரத்தை காக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிலமாதங்களுக்கு முன் போராடினர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்பளத்திற்கு போய் விடுவதாக, முதல்வர் பழனிசாமி பேசினார்.\nஇது, அவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில், அவர் பேசிய பேச்சை, அவரது கட்சியினரே வெளியிட்டதுதான், 'ஹைலைட்' உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டுஅமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வினர், வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர். ஆனாலும், பழனிசாமி அரசு மீதான அவர்களின் அதிருப்தி தொடர்கிறது. அரசுஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற, ஆளுங்கட்சியினர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. இதனால், கடுப்பான அரசு ஊழியர்கள், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல், 18ல், ஒரு விரல் புரட்சி மூலம்ஆட்சியாளருக்கு, கசப்பு மருந்து தர வேண்டும் என, பிரசாரம் செய்து வருகின்றனர்.இது குறித்து, சமூக வலைதளங்களில், கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தம்பி மனைவி என, உறவினர்களிடம் பேசுங்கள் என்ற அழைப்புடன், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பரப்பும் செய்தியில், இடம் பெற்றுள்ளதாவது:\nவேலையிழப்பு தடை சட்டம், அரசு வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை, 56, காணாமல் போன ஓய்வூதியத்திற்கு பிடித்தம் செய்த தொகை, ஓய்வு பெறும் காலத்தில், ஓய்வூதியம் இல்லாத நிலை, பதவிகள் மட்டுமின்றி பணிமாறுதல்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம், உரிமைக்காக போராடியவர்க��் மீது அடக்குமுறை, பெண்கள் என்றும் பாராமல் இரவு, 11:00 மணி வரை மண்டபங்களில் அடைத்து வைத்து அலைக்கழிப்பு செய்தது.அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல், பெண் ஊழியர்கள் தவித்தது, வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும், புதிய பணியிடத்திற்கு மாறுதல் தந்தது.ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வது, சம்பள உயர்வுக்கான நிலுவைத்தொகை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.\nஜாக்டோ - ஜியோவின் உண்மையான ஒரு விரல் புரட்சியில், உங்கள் சொந்தங்கள் அனைவரையும் இணையுங்கள். மாற்றம் ஏற்பட, ஓட்டுப்பதிவு அதிகம் அவசியம். தேர்தலில், ஒரு விரல் மை புரட்சி மூலம், ஆளுவோருக்கு நாம் தருவோம் கசப்பு மருந்து. அதுவே நமக்கு ஏற்பட்டமணப்புண்ணுக்கு மருந்தாக அமையும்.ஆம், அன்று பகை முடிக்க பாஞ்சாலி, 'எரிதழல் கொண்டு வா' என, வீரமுழக்கமிட்டாள். நவீன பாஞ்சாலியாக மாறுங்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு, மை மூலம் எச்சரிக்கை விடுவோம். இதில், நம் சொந்தங்களையும் சேர்த்து கொள்வோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் மனப்புண்ணுக்கு மருந்திட்டு, ஒரு விரல் புரட்சியை, ஆளுங்கட்சி சாதகமாக்கி கொள்ளுமா...பொறுத்திருந்துபார்ப்போம்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4-2/", "date_download": "2019-05-22T07:42:20Z", "digest": "sha1:SM5LSXYOAEN7UY537TUHH63C5SQNZGAM", "length": 5421, "nlines": 69, "source_domain": "templeservices.in", "title": "திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்(டிசம்பர் 4-ம் தேதி ) | Temple Services", "raw_content": "\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்(டிசம்பர் 4-ம் தேதி )\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்(டிசம்பர் 4-ம் தேதி )\nதிருப்பதி திருமலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ளது திருச்சானூர். அலமேல்மங்காபுரம் என்றும் அழைக்கப்ப���ும் இந்தத் தலத்தில் பத்மாவதி தாயாரின் கோயில் உள்ளது.திருமலையில் தரிசிப்பவர்கள் திருச்சானூருக்கும் சென்று பத்மாவதி தாயாரை சேவித்துவிட்டு வருவார்கள். இதனால் திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.\nதிருப்பதியில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.\nஇந்த ஆண்டு வருடாந்தர பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. அன்று கோயில் மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். இரவில் ஊஞ்சல் சேவையும் தொடர்ந்து பத்மாவதி தாயார் தங்க, வைர நகைகளில்அலங்கரிக்கப்பட்டு சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலாவருவார்.\nஅளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஎதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம்\nதடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:13", "date_download": "2019-05-22T07:48:17Z", "digest": "sha1:5KKGJPERON7L72C4IVNVZA46V2SZKQ2S", "length": 3127, "nlines": 53, "source_domain": "www.noolaham.org", "title": "Related changes - நூலகம்", "raw_content": "\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\nN 01:53 (cur | prev) . . (+8,602)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nN 06:16 (cur | prev) . . (+8,719)‎ . . Pilogini (talk | contribs) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=774", "date_download": "2019-05-22T06:44:01Z", "digest": "sha1:2HFZ6H36PACYJBZG57TH7LMODWVVRJRD", "length": 11408, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n11.5 லட்சம் புதிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nமுனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உதவித்தொகை வழங்குகிறது.\nயு.ஜி.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2010-2011ம் ஆண்டுக்கான முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களில் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.\nஇதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சமூகவியல், மனிதவியல் பிரிவுகளில் ஆராய்ச்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையைப் பெற, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். நேரிலோ, தபால் மூலமோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nவிண்ணப்பிக்க, www.ugc.ac.in/pdfss என்ற இணையப் பக்கத்தையும், மேலதிக விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையப்பக்கத்தையும் அணுகலாம்.\nஇவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nScholarship : எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nபிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்���ு படிக்கலாம் எனக் கூறவும்.\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2014/10/", "date_download": "2019-05-22T07:40:06Z", "digest": "sha1:HWASSQJDH4TZ63Q2BJ2MHVIT6FEEK5E4", "length": 9938, "nlines": 158, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "October | 2014 | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, ஆஹா, படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., JournalEntry\nநரேந்த்ர தாமோதர்தாஸ் ‘சௌகிதார்’ மோதி, மறுபடியும் 2019லும் மேலெழும்ப வேண்டும்\nவெ. ராமசாமி on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nvijay on என் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\nVinoth on கடலூர் சீனு: என் பேராசான் இனியஜெயமே பெரிய அளவில் அட்ச்சிவுடும்போது, சிற்றாசானாகிய நான் என் ரெவலுக்கு, சிறிய அளவில் அட்ச்சிவுடக்கூடாதா\nவெ. ராமசாமி on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nSridhar Tiruchendurai on விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா\nRamakrishnan SN on வரலாறுகள் – அகழ்வாராய்ச்சி: புள்ளி விவரம் (பாஜக-மோதி குறிப்புகள் 10/n))\n கடலூர் சீனு அவர்களின் இன்னுமொரு ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்\nஎன் செல்லமும் தண்டக்கருமாந்திரமுமான ராஹூல்காந்திக்கு, தான் ஒரு தமிழ் இலக்கியவாதியென்று நினைப்போ\n‘பெரியார்’ ஈவெரா, யுனெஸ்கோ கேடயம், கேனயம், வீரமணியின் புளுகு – சில மேலதிகக் குறிப்புகள் 03/05/2019\n[வீரமணியின் இன்னொரு ப்ரேக்கிங் ந்யூஸ்] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு] பெரியாருக்குப் புலி விருது கொடுத்த இந்திய அரசு\nவிடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா அல்லது விருதாவா\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (3/4) 18/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில கு���ிப்புகள் (2/3) 17/04/2019\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) 17/04/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-05-22T07:48:38Z", "digest": "sha1:SFE3M7XMRN6IXIQRKJEHROJ3HRXTR5SA", "length": 24622, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூமணி", "raw_content": "\nஆய்வு, ஆளுமை, புனைவிலக்கியம், விமர்சனம்\n[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …\nTags: உபபாண்டவம், கரிசல் இலக்கியம், கோணங்கி, தாவரங்களின் உரையாடல், தேவதச்சன், நெடுங்குருதி, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, புலிக்கட்டம், பூமணி, யாமம், வண்ணதாசன், வண்ணநிலவன்\nமின் தமிழ் பேட்டி 3\n30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப�� பற்றி விதந்தோதுவதே நம் …\nTags: அசோகமித்திரன், ஆழிசூழ் உலகு, இந்தியா டுடே, இராம சம்பந்தம், இலக்கியசிந்தனை, இலக்கியவீதி, எம்வி.வெங்கட்ராம் -தேனீக்கள், எஸ்.பொன்னுத்துரை, ஏ.கே.ராமானுஜம், ஐராவதம் சுவாமிநாதன், க.நா.சு-இலக்கியவட்டம், க.நா.சு., கமலாதாஸ், களம், காயத்ரி ஸ்பிவாக், காவல்கோட்டம், கி.ராஜநாராயணன், சச்சிதானந்தன், சாகித்ய அக்காதமி, சி.சு. செல்லப்பா, சிவராம காரந்த் . பாரதி, சு. வெங்கடேசன், சுஜாதா, சுந்தர ராமசாமி, சுந்தர ராமசாமி-காகங்கள், சுபமங்களா, ஜோ டி குரூஸ், டால்ஸ்டாய், டி எஸ் சொக்கலிங்கம், டி.கே.சி -வட்டத்தொட்டி, தஞ்சை பிரகாஷ் -கதைசொல்லிகள், தினமணி, திரிலோக சீதாராம் -அமரர் மன்றம், நா.வானமாமாலை- ஆராய்ச்சி, நாஞ்சில் நாடன், நோபல் பரிசு, பாலமுருகன், பி.கெ.பாலகிருஷ்ணன். எம்.கோவிந்தன், புதுமைப்பித்தன், பூமணி, மணல்கடிகை, மணிக்கொடி, மனுஷ்ய புத்திரன், மின் தமிழ் பேட்டி 3, மீனாட்சி முகர்ஜி, வியட்நாம்வீடு சுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nமின் தமிழ் பேட்டி 2\n10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …\nTags: அசோகமித்திரன், அறம், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, இந்துத்வம், ஏழாம் உலகம், கொற்றவை, சங்க சித்திரங்கள், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெ.சைதன்யா சிந்தனை மரபு, நாஞ்சில்நாடன், நான்காவது கொலை, நாராயணகுரு, நித்யசைதன்ய யதி, ப.சிங்காரம், பனி மனிதன், பின்தொடரும் நிழலின் குரல், பூமணி, மின் தமிழ் பேட்டி 2, வண்ணதாசன், வண்ணநிலவன், விசும்பு, விஷ்ணுபுரம், வெண்முரசு\nகோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்\nTags: அறிவிப்பு, கோவை, சாகித்ய அக்காதமி விருது, பூமணி, விழா\nஆளுமை, நிகழ்ச்சி, விருது, விழா\nஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம். நாள் 11- 1-2015 ஞாயிறு இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம் ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை நேரம் மாலை ஐந்துமணி செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன் கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், …\nTags: சென்னையில் பூமணி விழா, பூமணி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\nஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம். நாள் 11- 1-2015 ஞாயிறு இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம் ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை நேரம் மாலை ஐந்துமணி செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன் கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், …\nTags: பூமணி, பூமணி பாராட்டுக்கூட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ம்\nசாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு வரும் ஜனவரி 11 அன்று சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். தியாகராஜர் அரங்கம், தி.நகர் பேச்சாளர்கள் முடிவானதும் அழைப்பிதழ் வெளியிடப்படும். சென்னை நண்பர்கள் பங்குகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.\nநவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல் அதன் மிதமான இயல்புச்சித்தரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. வெக்கை, நைவேத்யம் போன்றவை குறிப்பிடத்தக்க பிற ஆக்கங்கள் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடு��்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.. பூமணியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’என்ற நூல் வெளியிடப்பட்டது …\nTags: அஞ்ஞாடி., சாகித்ய அக்காதமி, பூமணி\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nஅன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …\nTags: ஆ.மாதவன், ஞானக்கூத்தன், தெளிவத்தை ஜோசப், தேவதேவன், பூமணி, விஷ்ணுபுரம் விழா அழைப்பு\n‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார். பூமணியின் அஞ்ஞாடி ஒரு மதிப்புரை அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\nசுஜாதா விருது- கடிதம் 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/flipkart/", "date_download": "2019-05-22T06:43:01Z", "digest": "sha1:MZGZ74C2HZV54CLZHBS5HB24NENOCACD", "length": 3640, "nlines": 65, "source_domain": "www.techtamil.com", "title": "flipkart – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:\nபன்னீர் குமார்\t Aug 23, 2014\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் FLIPKART மிது FEMA விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர் . அமலாக்கத் துறையின் …\n​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.\nகார்த்திக்\t Aug 7, 2014\nஇந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள் அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன.FlipKart நிறுவனம் 1பில்லியன் டாலர் (6000 கோடி ருபாய்) அளவிற்கு புதிய முதலீடுகளை பெற உள்ளதாக அறிவித்த இரண்டு…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2019-05-22T06:56:03Z", "digest": "sha1:NFOEGG2PHJKMZIACM25WT6OT2OD3DNN6", "length": 30992, "nlines": 159, "source_domain": "aadhirah.blogspot.com", "title": "திசை ஈர்ப்பு விசை: விளிம்பு ���ிலை இஸ்லாம் ஒரு முன்னுரை", "raw_content": "\nகலை,இலக்கியம்,விமர்சனம்,இசுலாம்,பின்நவீனத்துவம் மற்றும் விரிவான கோட்பாடுகள் அனைத்திற்க்கும்\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியது.அடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களை தாண்டி புவியியல்,பொருளாதார,பண்பாட்டு,கருத்தியல் மட்டங்களில் விலக்கி வைக்கப்பட்டிருந்த விளிம்புகளை (peripersy) கணக்கில் எடுத்துக் கொண்டது.அடித்தள மக்களின் செயல்பாடுகளை அரசியல் நீக்கம் (de-political) செய்து பார்ப்பது வளர்ந்தது. நாட்டார் சமூகங்களுக்கும் (folk society) பழங்குடி,தலித் சமூகங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தலித் சமூகத்திற்கும் விளிம்புநிலை மக்களுக்குமான வேறுபாடுகளையும் துல்லியமாக அறிய முடிகிறது.எனினும் தலித்துக்கள்,பழங்குடியினரை அடித்தள மக்களாக இந்திய சூழலில் கணக்கிலெடுப்பது தவறாகாது.ரஞ்சித் குகா,பார்த்தா சாட்டர்ஜி,ஞானேந்திர பாண்டே,தீபேஷ் சக்கரவர்த்தி,காயத்திரி ஸ்பீவாக் போன்றோர்கள் அடித்தள ஆய்வுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.பின் நவீனத்துவம்,பின் மார்க்சியம்,பின் காலனியம்,ரெட் பெமனிசம் போன்றவை தொடர்ந்து அடித்தள பிரிவை தத்துவ நோக்கிலும் பண்பாட்டு,பொருளாதார நோக்கிலும் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் விளிம்புநிலை இஸ்லாம் என்ற கருத்தாக்கம் குறித்து பேச வேண்டியுள்ளது.\nகிராம்சி,பூக்கோ,தெரிதா,ஜர்ஹன் ஹெபர்மாஸ்,வால்டர் பெஞ்சமின் போன்றோர்கள் ஒடுக்கப்பட்ட உடல்கள் குறித்தும் மேலாண்மை குறித்தும் பேசிய விஷயங்களே விளிம்பு நிலை ஆய்வுகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இந்த தளமுடைய சபால்டன் ஆய்வுகளின் தொடர்ச்சியாகத் தான் விளிம்பு நிலை இஸ்லாம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.பின் கீழ்திசையியல் (post orientalism) முறையியலாக இது நீட்சியடைகிறது.அனைத்துவகை ஏகாதிபத்தியங்களையும் ,மயமாக்கல்களையும் எதிர்த்துக் கொண்டு நாட்டார் இஸ்லாத்தின் (folk islam) கூறுகளை தக்க வைத்துக் கொண்டு வைதீக இஸ்லாத்துக்கும் ( orthodox islam) நவீன இஸ்லாத்துக்குமான (modernist islam) உரையாடல்களை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.விளிம்பு நிலை இஸ்லாமும் அடித்தட்டினர் பண்பாடு,அடித்தட்டினர் உடல்,அடித்தட்டினருக்கு எதிராக கட்டமைக்கப்படும் உண்மை ஆகியவற்றையே பிரதானப்படுத்துகிறது.\nநாடு,சமூகம்,நிறுவனங்கள்,மொழி போன்றவை ஆண் உடல்களாக இருப்பதாலும் பண்பாட்டு மேலாண்மை புவியியல்,மொழி,இனம்,மதம் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் தகவமைத்துக்கொண்டு இருப்பதாலும் அடித்தள மக்களை எல்லாவகை மேலாண்மைகளில் இருந்தும்,ஆண் உடல்களிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியை விளிம்பு நிலை இஸ்லாம் எடுத்துரைக்கிறது.மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகளில் ஏகாதிபத்தியத்தின் பங்கெடுப்பை புரிந்து கொள்ளும் முயற்சிகளிலும் பொது உளவியலில் பாசிச தடங்கள் பதிந்திருப்பதை எடுத்துச் சொல்லுவதிலும் அது உறுதிபூணுகிறது.பண்பாட்டு இஸ்லாம்(cultural islam) தனக்கேயான தன்மையுடன் உரையாடல் செய்து கொண்டிருப்பதை போல தாராள இஸ்லாம் (libaral islam) ,மதநீக்க இஸ்லாம் (secular islam) போன்றவை வெளிப்படுத்தும் ஜனநாயக தன்மைகள் யாவற்றையும் விமர்சனத்துடன் விளிம்பு நிலை இஸ்லாம் தமது பார்வைகளை வெளிப்படுத்துகிறது. கற்பிதங்களையும்,கட்டமைப்புகளையும்,நிறுவனங்களையும்,அரசியலையும் எதிர் நோக்கும் அதே வேளை மாற்று உரையாடல்களுக்கான கதையாடல்களை உருவாக்குகிறது.\nஉடலே நிலமாகவும்,நிலமே உடலாகவும் மேலாண்மை( hegemony) இயற்கை வடிவமாக இருந்து பண்பாட்டு அமைப்பாக திகழ்வதை அடித்தள மக்களின் பார்வையில் கொண்டுச் செல்ல வேண்டியதும் முக்கியமாகயிருக்கிறது.அரபு மையவாதத்தையும் தேச,தேசீய,காலனீய, உலகமயமாக்கல் நடவடிக்கைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தி ஆண் உடல் பற்றிய பிரக்ஞையை முன்னிலைபடுத்த வேண்டியிருக்கிறது. உடல் அரசியலையும் அடையாள அரசியலையும் மக்கள்திரளில் காட்ட முயலும் (collective agency) அரசியலாக்கும், நியாயப்படுத்தல்களையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே விளிம்பு நிலை இஸ்லாத்தின் கோட்பாட்டு தளம் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.\nஅடித்தள முஸ்லிம்களான கிராமப்பற,நகர்புற ஏழைகள்,விவசாய கூலிகள், நடைபாதை வியாபாரிகள்,தொழில் கூலிகள்,அரவாணிகள்,நோயுற்றோர், நாடோடிகள், பிச்சைக்காரர்கள் போன்ற பிரிவினர் பற்றிய சமூக,பொருளாதார,அரசியல் ஆய்வுகளுக்கான தேவையை விளிம்பு நிலை இஸ்லாம் பேசுகிறது.வ���தீக மரபுகள் நாட்டார் கூறுகளை அங்கீகரித்துக்கொண்டு அடித்தள மக்களோடு நேசம் கொள்வது போன்று அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலை கட்டுடைக்க வேண்டியிருக்கிறது.நாட்டார் இஸ்லாத்தின் தர்ஹா பண்பாடு வெகுஜன இஸ்லாத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் அடித்தள மக்களையும் ஈர்த்துக்கொள்கிறது.ஆனால் தர்ஹா பண்பாடு போற்றும் நிறுவன ஆதிக்கங்களை,அடித்தள மக்கள் மீது செலுத்தும் அதிகாரங்களை சர்ச்சைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.இஸ்லாத்துக்குள் நிலவும் பெருங்கதையாடல்களின் தகர்ப்பை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.இஸ்லாமிய பெருமரபுகளுக்கு சற்றும் தொடர்பில்லாத அடித்தள முஸ்லிம்களின் மொழி,பண்பாடு,கலை,விழாக்கள்,நம்பிக்கைகள்,வாழ்வியல் முறைகள்,சடங்காச்சாரங்கள் போன்ற தனித்துவமிக்க செயல்பாடுகளை கைவிடாமல் தொடரும் அவர்களின் வாழ்க்கை ஒளிவட்டங்களுக்கு புறம்பாக புனிதமற்றதாக இருப்பதை மையபடுத்தி அதை விவாதிக்கிற சூழலை விளிம்பு நிலை இஸ்லாம் விரும்புகிறது.\nநிறுவன இஸ்லாத்தின் எந்த ஒரு நிறுவனங்களிலும் இல்லாத அடித்தள முஸ்லிம்கள் மீது வைதீக,நவீன முஸ்லிகள் தொடரும் தத்துவ அறிவு கோட்பாட்டு ஆதாரங்களை (epistemological fountation) ,பொருள்கோளலியலை (hermeneutics), நியாபடுத்தல்களை (legitimacy) நிராகரித்து மாற்று அறிவுகோட்பாட்டாதாரங்களை,பொருள்கொளலியலை,நியாயபடுத்தல்களை தத்துவ நிலையிலும்,வாழ்வியல் முறைகளிலும் உருவாக்கிக் கொள்ளும் விரிவான தளம் விளிம்பு நிலை இஸ்லாத்துக்கு இருக்கிறது.அடித்தள மக்களல்லாத பிற முஸ்லிகள் இஸ்லாம் என்ற பேரில் முன்வைக்கும் உண்மைகளை சர்ச்சைக்கு உட்படுத்தவேண்டும்.சட்டபூர்வமான உண்மை எவ்வாறு அடித்தட்டினருக்கு எதிராக செயல்படுகிறது என்று விவாதிக்க வேண்டியிருக்கிறது.இஸ்லாமிய பெருமரபு நம்பிக்கைகளுக்கு புறம்பான இவர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்யும் நம்பிக்கையின் அரசியலை சொல்ல வேண்டியிருக்கிறது.அவர்களின் பண்பாடும்,மொழியும்,பழக்கவழக்கங்களும் அராஜகமாக,ஒழுக்கமற்றதாக,புனிதமற்றதாக இருக்கிறது எனும் பார்வையை மறுதலித்துக்கொண்டு அவர்களை ஜீவனுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பணியையும் இது ஆதரிக்கிறது.அடித்தட்டினரின் உணர்வு நிலை முக்கியபடுத்தவேண்டும்.அவர்களது உணர்வு நிலை ஆதிக்கங்களுக்கு,சுரண்டல்களுக்கு அடங்கி போதலுடன் தொடர்புடையதாக இருப்பதால் வாழ்வியல் ஆதாரங்களை பெறும் உரிமைகளையும்,விடுதலையையும் விளிம்பு நிலை இஸ்லாம் கோட்டாட்டுருவாக்கத்திலும் சரி,செயல்திட்டத்திலும் சரி முன்னெடுத்துச் செல்லுகிறது.இதுவரை அடித்தட்டினரின் விடுதலைக்காக பேசப்பட்ட,செயல்பட்ட விஷயங்கள் யாவும் கோட்பாட்டு புனைவாக இருப்பதால அவற்றை சர்ச்சைக்கு உட்படுத்துவதும் இதன் வேலை திட்டமே.\nஉலகமயமாதலின்(globalaisation) புதுவடிவமாக பொயெதார்த்த காலனியம்(virtual colonalism) தகவல்தொடர்புகளை முன்னிறுத்தி காலனீய செயல்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கும் சமயத்தில் நவ முதலாளியம்(pan capitalism) ஒரே உலகம் ஒரே பண்பாடு என்ற கோஷத்துடன் தமது மேலாண்மையை செய்து கொண்டிருக்கிறது.இவ்வகை ஆதிக்கங்களை எதிர்கொள்வது எப்படி செயற்திட்டத்தையும்,பிரக்ஞையையும் மாற்று எதிர்நடவடிக்கை முகாம்களிலிருந்து உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறது.மேனிலை சிந்தனை வரிசை(higher order of thoughts) எனும் கருத்தாக்கம் பொது உளவியலில் படிகளாக எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவற்றுக்கு தன்னிலை படிந்து போகும் நிலையையு எடுத்துரைக்கிறது.அந்த சிந்தனையின் வெளிச்சத்தில் ஊடக அரசியலை எதிர்க்கொள்ளும் நடவடிக்கைப்பற்றி விளிம்புநிலை இஸ்லாம் தீவிரமாக விவாதிக்கிறது.வினைச்செய் உயிரிக்கும்,வினைபடு உயிரிக்குமான அரசியல் யுத்தம் நுண்தளத்திலிருந்தும் பெரும்தளத்திலிருந்தும் உருவாவதை தீவிரமாக அலச வேண்டிய சூழலும் தற்போது அமைந்துவிட்டிருக்கிறது.இன்று உண்மை பன்மீயம் (real pluralism)என்ற பெயரில் இஸ்லாமியர் பலர் தாராள இஸ்லாத்தில் விளிம்பை பேசவேண்டும் என்ற நிலையை எடுத்திருப்பது முக்கிய சமூக நிகழ்வாகும்.சாந்திரா முசாபர்(மலேசியா),முகமது தலாபி(துனிசியா),சூபி மக்சானி(லெபனான்),ஹ¤மாயூன் கபீர்(இந்தியா),அப்துரஹ்மான் வாஹித்(இந்தோனேஷியா),அப்துல் கரீம் சாரூஸ் (ஈரான்),பரீத் இஸ்ஹாஹ்(தென் ஆப்ப்ரிக்கா) போன்றோர்கள் உண்மை பன்மீயம் மூலம் இஸ்லாத்தின் வைதீக செயல்பாடை உடைத்து விடலாம் என்ற குரலெழுப்புகிறார்கள்.இஸ்லாமிய பன்மீயம் என்ற கருத்தாக்கம் கருப்பு இஸ்லாம் இறையியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இவ்வாறு விளிம்பு நிலை பற்றிய கண்ணோட்டங்கள் உலகமுழுவதும் உருவாகிய���ள்ள சூழலில் கருத்துருவாக்கத்திலும்,கோட்பாடாகவும்,செயற்திட்டமாகவும் விரிவும் ஆழமும் கொண்டுள்ள விளிம்பு நிலை இஸ்லாம் ஒடுக்கப்பட்டமக்களின் குரல்களை மிகவிரைவில் பதிவுசெய்யும்.\nநாக்கு இருப்பது வரை நான் பேசிக்கொண்டு தான் இருப்பேன்.தயவு செய்து என் நாக்கை துண்டித்துவிடுங்கள்.கை இருப்பது வரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன்...\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம்\nபீரப்பாவின் பாடல்களின் ஞான அகமியம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் ஆமினா அம்மையார் சிறுமலுக்கர் தம்பதியின் அன்புச் ...\nகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களின் தத்துவம்\nதமிழ்நாட்டில் வாழ்ந்த இஸ்லாம் இறைஞானிகளில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாகிப். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இல்லற வாழ்க்...\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள்\nசமகால தமிழ் இலக்கிய முஸ்லிம் எழுத்தாளர்கள் முனைவர்.பி.முருகன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அள...\nஎப்போதும் அகப்படாமல் போகும் விஷயம் ஏதுமில்லை தேடலின்றி\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபின்னை தலித்தியம்: அர்சால்களின் எழுச்சி தலித்தி...\nதண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின்...\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nமெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு\nமாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து\nபின் நவீன இசை : ஒரு திருப்புமுனை\n((ஜெயமோகன் என்னைப்பற்றி)) நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும் ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர். -------எழுத்தாளர் ஜெயமோகன்\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/category/world/page/15/", "date_download": "2019-05-22T06:33:19Z", "digest": "sha1:VYSC76LTJJC5ZWNFQCE54I5JSFJFWSRL", "length": 12276, "nlines": 157, "source_domain": "expressnews.asia", "title": "News – Page 15 – Expressnews", "raw_content": "\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nமாசி திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் காளி திருநடன உற்சவம் தொடங்கியது.\nFebruary 19, 2017\tNews, State-News Comments Off on மாசி திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் காளி திருநடன உற்சவம் தொடங்கியது.\nகும்பகோணம் சடச்சாயி மடத்துத்தெருவில் எழுந்தருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீநவக்கிரஹ காயத்ரி காளியம்மன் திருகோவிலில் 10 ம் ஆண்டு மாசி திருவிழாவை முன்னிட்டு காளி திருநடன உற்சவம் கடந்த 17 ம் தேதி வெள்ளிக்கிழமை திருகோவிலில் இருந்து தொடங்கியது. ஸ்ரீ நவகிரஹ காயத்ரி காளியம்மன் நடன வீதி உலா மங்கல இசையுடன் கும்பகோணம் பகுதியில் உள்ள மாகமககுளம் நான்கு வீதிகள்,தஞ்சை சாலை காந்தியடிகள் சாலை என பல தெருக்களுக்கு சென்று …\nஎடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்\nFebruary 18, 2017\tDistrict-News, News Comments Off on எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ���ம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது …\nசசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 20-ந் தேதி மனுதாக்கல்\nFebruary 18, 2017\tDistrict-News, News Comments Off on சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் 20-ந் தேதி மனுதாக்கல்\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மனுவில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வக்கீல்கள் முரளிதரராவ், அசோகன், பரணிகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சசிகலா பெங்களூரு தனி கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது அவரது துணிகளை எடுத்து வந்த கார் மற்றும் இதர …\nசசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் கலக்கம்\nFebruary 17, 2017\tDistrict-News, News Comments Off on சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் கலக்கம்\nதமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திருக்கும் பட்டியல் இதுதான். இதில் மாற்றம் …\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://onlyoneummah.blogspot.com/2010/08/blog-post_25.html", "date_download": "2019-05-22T07:51:14Z", "digest": "sha1:3Z56FFCSXAQ7YX4MQ7IGUF6IK3E7PTKF", "length": 70214, "nlines": 341, "source_domain": "onlyoneummah.blogspot.com", "title": "முஸ்லீம்கள் இறைச்சியுண்பது நியாயமா?", "raw_content": "\nமனங்கள் ���றந்த-மறைத்த-மறுத்தவைகளை நினைவூட்ட இணையத்தில் ஒன்றுபட்ட சமுதாயம்...\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழு��ைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n\"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\"\nஇறைமறை குர்ஆனை உங்கள் கரங்களால் புரட்டி ஓத....\nமக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை மிக துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக காணலாம்\nமஸ்ஜிதில் ஹரம் ‍- மக்கா\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\n எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர\" - நபி(ஸல்) நூல்: பைஹகீ\nநீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.\nயார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n��றந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி\n\"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி\n\"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\nஎவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.\nதன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்\nஉங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும் ந���ர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்\" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்\n\"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்\" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி\n\"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்\" நபி(ஸல்) - நூல்: புகாரி\n\"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.\nமிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது \"அல்லாஹ்வின் தூதரே ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார் ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்\" என்று கேட்கப்பட்டது. அதற்கு \"ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்\" நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்��ம் செய்ய ஆரம்பிப்பீராக\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி\n\"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது\" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்\n\"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே\" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்\nசெல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்\" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி\nஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது\nதந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்\" நபி(ஸல்) அறிவிப்பாளர் :ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)\n\"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.\" - நபி(ஸல்) நூல்: புகாரி\n\"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட\" - நபி (ஸல்) நூல்: புகாரி\nஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்\" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்\n\"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்\" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி\n1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா\n2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா\n3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா\n4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா\n5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா\n6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா\n7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா\n8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா\n9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா\n10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா\n11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா\n12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா\n13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா\n14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா\n15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா\n16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா\n17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா\n18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா\n19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா\n20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா\n21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா\n23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா\n24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா\n25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா\n26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா\n27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா\n28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா\n29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்���ளா\nஅஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா 30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா\n31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா\n32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா\n33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா\n34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா\n35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா\n36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா\n37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா\n38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா\n39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா\n40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா\nஒரு வாரத்துக்கு - சிறப்பாக\n1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா\n2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா\n3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா\n4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா\n5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா\nஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம். இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது. இப்புரிதலும்\nஅதன் விளைவான அடிபணிதலும் மனித வாழ்வின் இயல்பான தேவைகள்\nபி.ஏ. ஷேக் தாவூத் (1)\nsynthetic cell (1) அழகிய முகமன் (1) ஆதம் (அலை) (1) இணைவைத்தல் (2) இறைத்தூதர் வரலாறு (1) இன இழிவு (1) இஸ்லாம் (25) உதவி (1) உலகம் (3) எய்ட்ஸ் (1) ஏழை வரி (1) ஏற்றத்தாழ்வு (1) கடவுள் (8) குர்ஆன் (4) குற்றச்சாட்டுகள் (2) சகோதரத்துவம் (3) சிந்திக்க‌ (4) சொர்க்கம் (1) டாட்டூ (1) திரித்தல் (1) தீர்வுகள் (1) நகைச்சுவை (1) நபித்தோழர்கள் (1) நாத்திகம் (12) நிகாப் (1) நோய் பாக்டீரியா (1) நோன்பாளி (2) பரிணாமவியல் (3) பரிந்துரை (1) பாதுகாப்பு (1) பெண்கள் (2) மன்னிக்கப்படாத பாவம் (1) மஸ்ஜித் அல் அக்ஸா (1) முஸ்லீம் மீடியா (1) ரமழான் (3) வரலாறு (3) ஜக்காத் (2) ஹஜ் (1) ஹிஜாப் (3)\nகால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\nடாக்டர் ஜாகிர் நாயக் பதில்:\nசைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பறிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nஉலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் - அல்லாஹ் இந்த பூமியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும்- தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.\nஅல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.\nஇந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.\n1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.\nசைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.\n2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.\nஇஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸுரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம் 'முஃமீன்களே (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன.' என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.\nமேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் 'கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பல���்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்.' எனவும்\nஅருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸுரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் 'நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.' எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.\n3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.\nஉடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டு விதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.\n4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.\nநீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம்.\nஅதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம்.\nஅது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம்.\nமனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்\nமாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.\n5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.\nதாவர உண்ணிகள��ன் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.\nஅதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.\nஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.\nமனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்\n6. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.\nஇந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.\nஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன.\nஇந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.\nஇந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:\n'உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே'.\nமனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:\n'மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்'.\nமேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:\n'பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது.'\nஇவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.\n7. ���ந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.\nஇதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.\n8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.\nபெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.\nஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும்.\nமுந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம்.\nஎனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.\n9. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:\nதாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும்.\nஇன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது.\n20 Hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 Hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது.\nஅமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார்.\nமேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும். பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை.\nமகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.\n10. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயிர் வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.\nஓருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான். எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று.\nஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார்.\nஅவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான்.\nவளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.\nஉலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை.\nதான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.\nஅருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:\n பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்.' - தமிழில் : அபு இஸாரா\nPosted under : இஸ்லாம், டாக்டர் ஜாகிர் நாயக், வாஞ்ஜுர்\nஅப்படியா.,non veg சாப்பிடக்கூடாது என்பதற்கு ஒரு நல்ல விளக்கம் கொடுங்களேன்...\n நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்கள���ம், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.\nநியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு\nஉங்கள் மீது சாந்தி உண்டாகுக‌\nவணிகசரக்குகளுக்கு, வாடகைகட்டிடங்களுக்கு, வருங்கால ...\nஇஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்.\nவலைத்தளங்கள், வலைப்பதிவுகளை இஸ்லாமிய மயமாக்குவோம்...\nகாவி தீவிரவாத அதிர்ச்சி ப.சிதம்பரம்-ஞாநி\nஅல்லாஹ்வின் அழகிய பண்புகளை விவரிக்கும் அல்குர்ஆன் ...\nஉண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது\nநோன்பின் மாண்புகளை கூறும் நபிமொழிகள்\nஆறு நாள் உலகப்படைப்பு- அபத்தமா...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புத...\nஇது புதுசுங்க. நோன்பும் சில முதல் உதவிகளும்.\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் ...\nமுஸ்லிம்களின் கல்வி எப்படி இருக்க வேண்டும் \nஅடிமையாகி விடாதீர்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் ...\nநிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...\n\"5 கோணங்களில் அல்குர்ஆனை அணுகினேன்...\" Dr.அப்துல்ல...\nமரணம் முதல் மறுமை வரை\nசுதந்திரப் பொன்விழாவும் முஸ்லிம்கள் புறக்கணிப்பும்...\nஅழகிய முகமன் அஸ்ஸலாமு அலைக்கும்\nசுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு\nவரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nமன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\nஎங்காவது போ. எப்படியாவது இரு. இஸ்லாத்தில் மட்டும் சேர்ந்துவிடாதே \nநாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல்...\n)\": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-22T07:45:39Z", "digest": "sha1:MDWRLDTEHD2UAHXMH3E5JO3CYYRNZYVT", "length": 14775, "nlines": 89, "source_domain": "www.alaikal.com", "title": "சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nசென்னை��ில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா\nசென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய துடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவை மட்டுமின்றி, மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.\nஇதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்றுமாலை 3.30 மணிக்கு நடக்கிறது.\nஇதனுடன் சேர்த்து, தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு பெயர் சூட்டப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழாவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புகைப்பட கண்காட்சி, பல்வேறு துறைகளின் அரங்குகளும் அமைக் கப்பட்டுள்ளன.\nவிழாவுக்கு, சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் தலைமையேற்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்.\nஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள், அதிமுகவினர், பொதுமக்கள் என லட்சக்கணக்கான வர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவிழாவில், எம்ஜிஆர் உருவப் படத்தை திறந்து வைக்கும் முதல்வர் கே.பழனிசாமி, நூற்றாண்டு நிறைவு மலரை வெளியிடுகிறார். மேலும், எம்ஜிஆருடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், இசை யமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைக் கலைஞர்களை கவுரவிக்கிறார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.\nநிகழ்ச்சி, 3.30 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், 2 மணி முதல் 3.30 மணி வரை, இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அண்ணாசாலையில் நந்தனம் பகுதியில் சாலையின் இரு புறமும் விளம்பர தட்டிகள், டிஜிட்டல் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குக்கு செல்லும் வழி நெடுகிலும் விளம்பர தட்டிகள் நிறைந்துள்ளன. நிகழ்ச்சிக்கு 7 லட்சம் பேர்வருவார்கள் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமாவட்ட செயலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தொண்டர்களைஅழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது தவிர தன்னிச்சையாக அதிக அளவில் தொண்டர்கள்வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 2 லட்சம் பேர்வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துள்ளனர்.\nபழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற உத்தரவு\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉல���ம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/95-207722", "date_download": "2019-05-22T07:45:54Z", "digest": "sha1:VJRGHJXSMBU6H2JHI73X7PQBUXSGAEN7", "length": 7584, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவர்களை இலக்குவைத்து நடன மாத்திரை விநியோகம்", "raw_content": "2019 மே 22, புதன்கிழமை\nமாணவர்களை இலக்குவைத்து நடன மாத்திரை விநியோகம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் கல்வி கற்கும் மாணவர்களை இலக்குவைத்து, ஒருவகை போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n“நடன மாத்திரை” (Dancing Tablet ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதி விசேட போதைப்பொருள் அடங்கிய இந்த வில்லைகளை, சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து, இந்நாட்டு முகவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தருவித்து, மாணவர்களுக்கு விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nபெரும்பாலும் இந்த மாத்திரைகள், களியாட்ட மற்றும் நடன நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இதனை உட்கொள்வதன் மூலம், தன்னை மறந்து களியாட்ட வைபவங்களில் ஆடிப்பாடி மகிழ்வர்.\nஇது தொடர்பில், பெற்றோர் எந்நேரமும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பெற்றோரை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nமேலும், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில், இவ்வாறான நடன நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக்கு, பிரத்தியேக வகுப்பு மாணவர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, நம்பகரமானத் தகவல் ஊடாக தெரியவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகடந்த வாரம் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு முழுவதும் இடம்பெற்ற களியாட்ட வைபவமொன்றின்போது, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள், இந்த நடன மாத்திரையை உட்கொண்ட நிலையில் நடனம் ஆடியுள்ளனர்.\nஇதில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் இளம் வயதுடைய இளைஞர், யுவதிகள் எனத் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில், விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமாணவர்களை இலக்குவைத்து நடன மாத்திரை விநியோகம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5966", "date_download": "2019-05-22T06:51:58Z", "digest": "sha1:KGFOMHJJXFW2Q3FVY7CCWY7XBLYSGTNX", "length": 7934, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ரில்கேயின் கடிதங்கள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது. சமூகத்தில் கலை- இலக்கியத்தின் பங்கு பணி என்ன, கடவுளின் மதத்தின் இடத்தை...\nரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது. சமூகத்தில் கலை- இலக்கியத்தின் பங்கு பணி என்ன, கடவுளின் மதத்தின் இடத்தை கலை/ கவிதை இட்டு நிரப்ப��மா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/16391", "date_download": "2019-05-22T07:41:20Z", "digest": "sha1:BTEYTVYNMKS77ZBBN6QOU5KZ7QOVVE7F", "length": 7834, "nlines": 108, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கர்ப்பிணி பெண்களுக்கு > கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்\nகர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்\nஇன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது.\n20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக்கின்றனர் டாக்டர்கள். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும்.\nஅவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. சிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகுநேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது. மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம்.\nகளைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது. சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். அல்லது, வாக்மேனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.\nகர்ப்பிணி பெண்களுக்கு அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nசுகப்பிரவத்தின் மூன்று கட்டங்களைப் பற்றி உங்களு��்கு தெரியுமா\nகர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா\nகர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவதிப்படுவதற்கான காரணங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-22T07:46:44Z", "digest": "sha1:BC2WJAPG2FOJUW23DDQFEKDMXCIFO4US", "length": 9349, "nlines": 93, "source_domain": "www.alaikal.com", "title": "யாருக்கு வாக்களிக்கப் போகிறது கூட்டமைப்பு அலசல்.. | Alaikal", "raw_content": "\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..\nஅவுஸ்திரேலியாவில் தரையில் தோன்றிய விளை தங்கம்\nயாருக்கு வாக்களிக்கப் போகிறது கூட்டமைப்பு அலசல்..\nயாருக்கு வாக்களிக்கப் போகிறது கூட்டமைப்பு அலசல்..\nதாயகத்தில் இருந்து பிரபல ஊடகவியலாளர் செந்தூரனின் பார்வை..\nஇவருடைய பார்வை புதிதாகவும் காத்திரமானதாகவும் உள்ளது.. என்ன சொல்கிறார் என்று பாருங்கள்..கேளுங்கள்..\nஇன்று கூட்டமைப்பிற்கு சங்கடமான நாள்தான்.. ஆனால் நாளை நல்லூர் திருவிழா வந்தால் சனம் மறந்து தூக்குக் காவடியில் தொங்கும் என்பதை தந்தை செல்வா காலம் முதல் தமிழரசு தெரிந்திருப்பதால் கவலையில்லை..\nசனம் தமிழரசுக்கு நாளைக்கும் வாக்களிக்கும் அவ்வளவுதான்..\nஆகவே தவறு மக்களிலேயே இருக்கிறது..\nஆனாலும் இன்று சிறிய மாற்றம் தெரிகிறது..\nகாதில் பூ சுற்ற முடியாத ஓர் இளைய தலைமுறை உருவாகிறது வடக்கே..\nஒன்று இருந்த அரசியலும் தெரியாத ஒரு கூட்டமும் இன்னொன்று புதிதான ஒன்றைத்தேடிய கூட்டமுமாக இருக்கிறது.\nஒரு மாற்று அரசியலை தேடும் பாங்கு செந்தூரன் போன்ற இளைஞர்களின் ஆய்வில் உள்ளது..\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் – இந்த\nஅமெரிக்க முகாமுக்கு அருகேயிருந்த தலிபான் தலைவர்\nஅலைகள் இன்றைய முக்கிய உலக செய்திகள் வானொலி 12.03.2019\n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்ம���ர்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஅவுஸ்திரேலியாவில் தரையிலிருந்து வெளிவந்த தங்கம் \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \n21. May 2019 mithila Comments Off on நியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nநியூசிலாந்து கொலையாளி பயங்கரவாதி என அறிவிப்பு \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on சிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nசிறிலங்கா பயங்கரவாதம் ஒரு மாதம் நடந்தது என்ன \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n21. May 2019 mithila Comments Off on அமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஅமெரிக்காவின் புதிய போர் வியூகம் நிபுணர்கள் கருத்து \nஉலகம் செய்தி டென்மார்க் பிரபலம்\n20. May 2019 thurai Comments Off on ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\nஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்\n20. May 2019 thurai Comments Off on பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n18. May 2019 thurai Comments Off on சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..\nதாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-05-22T07:20:44Z", "digest": "sha1:RKNJTRIX3PQDPON4PP2ENTA2OV7LHX4Y", "length": 4709, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "கேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome வைரல் கேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா\nகேரளா பெண்ணின் அசத்தலான நடனம் என்ன பொண்ணுடா\nசிலர் விளையாட்டாக செய்யும் சிறிய செயல் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பெரிதும் உதவியாய் இருப்பது பல சமூகவலைத்தளங்களே..\nபெண்களின் நடனம் என்றால் அதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் யூடுபில் உலக புகழ்பெற்ற பெல்லி நடனம் ஒரு பெண் நடனம் ஆடுவது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருக��ன்றது.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nPrevious articleஇந்தியாவின் இடத்தை பறித்த சீனா\nNext articleதுபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல் திறப்பு\nதமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசல்..\nகாவிரி பிரச்சனை என்றால் என்ன தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் அப்படி என்ன தகராறு தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் அப்படி என்ன தகராறு\nதமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்கு சரியான தீர்வு என்ன\nஹாலிவுட் இயக்குனரை சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்று மீம்ஸ் போட்ட நயன்தாரா ...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nகோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு நிலைமையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/01/31/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2019-05-22T07:06:02Z", "digest": "sha1:CMG5USDZ6WK5BRXG4EHNS5IGVL4VOIOY", "length": 96448, "nlines": 78, "source_domain": "solvanam.com", "title": "பீம்சென் ஜோஷி – சொல்வனம்", "raw_content": "\nசேதுபதி அருணாசலம் ஜனவரி 31, 2011\nஎனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் ஒலிக்கும் அந்தப்பாடலில் தமிழ்ப்பாடலைக் கேட்கும்போது, சுற்றியிருக்கும் எல்லோரிடமும் ஏதோ தாங்களே பாடுவதுபோல ஒரு மனமகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் பார்க்கமுடியும். நான் மட்டுமல்ல, என் வயதையொத்த பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். அந்தப் பாட்டில் தமிழ்ப்பாட்டையும், தமிழ் முகங்களையும் தவிர சட்டென்று மனதைக் கவர்ந்த இன்னொருவர் நீளமூக்கும், சுருட்டை முடியுமாக உணர்ச்சிபொங்கப் பாடிய பீம்சென் ஜோஷி.\nஅதற்குப்பின் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து அந்த நீளமூக்குப் பெரியவரை நேரில் பார்த்தேன். அது பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருந்த சமயம். நண்பன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ‘பீம்சென் ஜோஷி ஒரு கச்சேரிக்காக பெங்களூர் வந்திருக்காரு. நண்பர்களுக��காகப் பாடிக்கிட்டிருக்காரு. உடனே வா’ என்று அவன் உறவினரிடமிருந்து தகவல் வந்தது. நண்பன் என்னையும் உடன் வருமாறு கூப்பிட்டான். அப்போது நான் முழுக்க முழுக்க திரையிசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த காலம். கர்நாடக சங்கீதத்தில் ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள் பாடிய பக்தி இசையைத் தவிர வேறெதையும் அதிகம் கேட்டதில்லை. ஹிந்துஸ்தானி இசை மிகவும் நீளமாக, ஒரே பாட்டை இரண்டு மணி நேரமெல்லாம் பாடி கழுத்தறுப்பார்களே என்று தயக்கமாக இருந்தது. தயக்கமாக நான் வரவில்லை என்று தலையசைத்த என்னை, அற்பப்புழுவைப் போலப் பார்த்தான் நண்பன். என் சுயகெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், நானும் நுண்கலைகளை ரசிக்கத் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்ளவும், ’ஒழிஞ்சுது மூணு மணி நேரம்’ என்று வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் உடன் சென்றேன்.\nகூடியிருந்த குழுவைப் பார்த்தவுடனேயே தெரிந்தது. அது நண்பர்களுக்கான ஒரு தனிப்பட்ட informal கூட்டம் என்று. பீம்சென் ஜோஷி அப்போதே எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். தளர்ந்துபோயிருந்தார். குரல் மிகவும் மெதுவாக மேலெழுந்து வந்தது. கண்களை மூடி ஸ்ருதியில் நிலைத்துக்கொண்டிருந்தார். முதலில் என்னைக் கவர்ந்தது அவர் அங்க அசைவுகள். மிகவும் அதீதமாக நடந்துகொள்கிறாரோ என்று பார்த்தபடி இருந்தேன். வெகு அசுவாரசியமாகக் கவனித்துக்கொண்டிருந்த நான் எப்போது என் வசமிழந்தேன் என்று தெரியவில்லை. என்ன ராகமென்றோ, தாளமென்றோ கவனித்து ரசிக்கும் அளவுக்கு எனக்கு இசையறிவு இருந்திருக்கவில்லை. வெறும் ஆகாகாரங்களும், அதில் மிளிறிய ஆத்மார்த்தமான மெலடியுமே என்னைக் கரைக்கப் போதுமானதாக இருந்தன. கொட்டும் மழை கடலை நனைத்து ஈரமாக்கிவிட முயற்சித்துத் தன் பலத்தையெல்லாம் திரட்டி ஒரு பெரிய கடலாகக் கொட்டுவது போலிருந்தது. மேலே, கீழே என எங்கெங்கும் இசை, எங்கெங்கும் நீராகப் பொங்கிப் பிரவாகித்துக்கொண்டிருந்தது. இப்போதை விட அப்போது இன்னும் உணர்ச்சிவசப்படுபவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் இருந்தேன். ஏற்கனவே புதிய இடம், புதிய நண்பர்கள், சூழல் என கொந்தளித்துக் கொண்டிருந்த மனம், மொத்தமாகத் தன் அகங்காரத்தை இழந்து மண்டியிட்டது. சுற்றிப் பலர் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை காரணமாகக் கண்ணீரை மிகவும் சிரமப்பட்டுக் கட���டுப்படுத்தியபடி இருந்தேன். சற்று தள்ளி, கிட்டத்தட்ட பீம்சென் ஜோஷி அளவுக்கே வயதானதொரு பெரியவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே இருந்ததைப் பார்க்கமுடிந்தது. பீம்சென் ஜோஷியின் கண்களும் நீர்ப்பசையோடு மேலே பார்த்து, என் கோணத்திலிருந்து விளக்கொளியைக் கீற்றாக மினுக்கியபடி இருந்தன. அவர் உருகியபடி பாடிக்கொண்டிருப்பது நாடகத்தனமற்றது என்று மிக நன்றாகப் புரிந்தது. அங்கே பாடிக்கொண்டிருப்பது சற்றுமுன் தளர்வாகக் காட்சியளித்த ஒரு முதிர்ந்த கிழவர் இல்லை. நாம் ஸ்தூலமாகப் பார்த்துப் புரிந்துகொள்ளமுடியும் பீம்சென் ஜோஷிக்குள்ளிருக்கும் சுயம், அல்லது அகம், அல்லது அதையும் கடந்த வேறெதோ ஒன்று. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாடியபின் அக்கச்சேரி முடிவுக்கு வந்தது. பறந்துகொண்டேயிருந்த பட்டம் படாரென்று அறுபட்டு, வீட்டுக்கூரை மீது சரிந்து அமைதியானதைப் போல், அந்தப் பெரியவர் மீண்டும் மனிதரானார்.\nஅந்தப் பெரியவர் அதற்கு 68 வருடங்களுக்கு முன், தன்னுடைய பதினோராவது வயதில் தன் வீட்டை விட்டு ஓடிப்போயிருந்தார். அப்படி அவர் ஓடிப்போனதற்குக் காரணமாக இருந்தது உஸ்தாத் அப்துல் கரீம் கான் என்ற மேதையின் பாட்டு. அவருடைய ‘பியா பின் நஹி ஆவத் சைன்’ என்ற பாட்டைக் கேட்ட பீம்சென் ஜோஷிக்கு இசை கற்றுக்கொண்டேயாக வேண்டும் என்ற தீராத வெறியே ஏற்பட்டது. அப்போது வட கர்நாடகாவில் ஒரு வெகு ஆரோக்கியமான சங்கீதச்சூழல் நிலவி வந்தது. நாடகக் கம்பெனிகளில் சாஸ்திரிய சங்கீதத்தையொட்டிய பாடல்கள் கற்றுத்தரப்பட்டன. அப்பகுதியின் பல சைவ மடாதிபதிகள் சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்களாகவும், அதைச் சொல்லித்தரும் குருமார்களாகவும் கூட இருந்தார்கள். பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்சூர், புட்டராஜ் கவாய் போன்ற பல ஹிந்துஸ்தானி இசைமேதைகள் வட கர்நாடகப் பகுதியிலிருந்து உருவாகிவந்ததற்குக் காரணங்களாக இவை இருக்கலாம். வட கர்நாடகாவிலிருந்து எளிதில் மகாராஷ்டிராவுக்குச் சென்றுவிடமுடியும் என்பதும் இன்னொரு காரணம். மன்னராட்சிகள் சிதைந்து, மகாராஜாக்கள் மறைந்து, புரவலர்கள் இல்லாத பல உஸ்தாத்கள் பிழைப்பு தேடி பம்பாய்க்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்த காலம் அது. பீம்சென் ஜோஷியின் பாட்டனாரும் இசைக்கலைஞராகவும், பக்தி இசையைப் பாடுபவராகவும் இருந்தார். அதுவும் பீம்சென் ஜோஷி சிறுவயதிலேயே இசை மீது கொண்ட காதலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் முழுமூச்சாக இசையில் இறங்க வீட்டில் தடையிருந்தது. எனவே வீட்டை விட்டு அந்தச் சிறு வயதிலேயே சங்கீதத்தைத் தேடி ஓடினார் பீம்சென்.\nஅப்படி ஓடிய பீம்சென் ஜோஷி, மீண்டும் வீட்டுக்குத் திரும்ப மூன்று வருடங்களாயின. இந்த மூன்று வருடத்தில் இவர் மேற்கொண்ட பயணம் கிட்டத்தட்ட இந்தியா முழுக்கவே சுற்றி வந்திருக்கும் விதம் வியக்கவைக்கிறது. புனே, க்வாலியர், டெல்லி, கல்கத்தா, லக்னோ, ராம்பூர் என அலைந்து திரிந்தபடியே இருந்திருக்கிறார். இயற்கையாக பீம்சென் ஜோஷியின் குரல் இனிமையானது கிடையாது. அந்தக் குரலை உருக்கி, உடைத்து, வளப்படுத்தித் தருமளவுக்கு அவர் சந்தித்த குருக்களிடம் பொறுமை இருந்திருக்கவில்லை. பாஸ்கர்ராவ் பாக்ளே போன்ற பிரபலமான கலைஞர்கள் இசை கற்றுத்தர சம்பளமாகக் கேட்ட பணத்தைத் தருமளவுக்கு அவரிடம் காசும் இல்லை. கல்கத்தாவில் சிறந்த திரைப்பட நடிகரும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகப் பயின்றவராகவும் இருந்த பஹாடி சன்யாலிடம் சில மாதங்கள் இசை கற்றார் பீம்சென். ஒருநாள் அவரை அழைத்து ‘உனக்கு இருமல் வந்த எருமை மாட்டுக்குரல். பாட்டில் நிச்சயம் உனக்கு எதிர்காலம் இல்லை, வேண்டுமானால் சினிமா ஸ்டுடியோவில் எடுபிடியாகச் சேர்த்துவிடுகிறேன்’ என்றிருக்கிறார். அங்கிருந்தும் ஓடிப்போன பீம்சென்னுக்கு விடிவுகாலம் ஜலந்தரில் மங்கத்ராம் என்ற குரு மூலம் கிடைத்தது. அவர் பீம்சென்னுக்கு த்ருபத் சொல்லிக்கொடுக்க முன்வந்தார்.\nஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என்ற இரண்டு பெரிய இந்திய மரபிசை வழியிலுமே குரலினிமை என்பது இரண்டாம்பட்சம்தான். எம்.டி.ராமநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் என்று கர்நாடக சங்கீதத்திலும் அதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரு குரல் ஒரு ஸ்ருதியைச் சரியாகப் பிடித்து அதில் நிலைத்து, அடுத்தடுத்த ஸ்வரங்களுக்கு அம்பு துளைக்கும் துல்லியத்துடன் நகர்ந்து, மனோதர்ம எல்லையில் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தி ராக ஸ்வரூபத்தைத் தந்து, கேட்பவர்களை உள்ளார்ந்து லயிக்க வைத்தலே மிகவும் அடிப்படையான எதிர்பார்ப்பாகும். எடுத்துக்கொண்ட ஸ்ருதியில், நினைத்த ஸ்வரத்தில் மிகத்துல்லியமாக நிற்கமுடிவது எந்��� ஓர் இசைக்கலைஞருக்கும், குறிப்பாகக் குரலிசைக்கலைஞருக்கு ‘தீக்குள் விரலை வைத்த இன்பம்’ தரும் கணம். மோகமுள்ளில் இந்த தருணத்தை முதன்முதலாக பாபு, ரங்கண்ணாவைப் பார்க்கும் இடத்தில் வெகு அழகாகச் சித்தரித்திருப்பார் தி.ஜானகிராமன். ‘மோகமுள்ளில்’ ரங்கண்ணாவைப் போல் வேறு யாரும் அவ்வளவு துல்லியமாகத் தம்பூராவுக்கு ஸ்ருதி சேர்க்கமுடியாது. நிஜவாழ்க்கையில் அப்துல் கரீம் கான் அளவுக்குத் தங்களால் தம்பூராவுக்கு ஸ்ருதி சேர்க்க முடிந்ததேயில்லை என்று அவர் சிஷ்யர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் மீட்டப்படும் பதினாறு தம்பூராக் கம்பிகளில் ஸ்ருதியிலிருந்து இம்மியளவு பிசகியிருக்கும் தந்திக்கம்பியைக் கூட அவரால் சுட்டிவிடமுடியும் என்பார்கள். பவளமல்லியின் சிவப்புக்காம்பைப் பார்க்கும்போதெல்லாம் தன்யாசி ராகத்தை நினைத்துக்கொண்ட தி.ஜாவைப் போல, உஸ்தாத் படே குலாம் அலிகான் பார்த்த விஷயத்தில், கேட்ட ஒலியிலெல்லாம் ஸ்வரத்தைப் பார்த்தவர். அவர் ஸ்ருதியில் சேர்ந்து நிற்கும் தருணம் ஆழமான மன எழுச்சியில் இருப்பார் என்று சொல்வார்கள். அந்த ஸ்ருதியில் நின்று ஸ்வரத்தில் லயிக்கும் வித்தையைக் கடுமையான பயிற்சிக்குப்பின் மங்கத்ராமிடம் கற்றுக்கொண்டார் பீம்சென் ஜோஷி. தொடர்ந்த சாதகங்கள் ‘இருமல் வந்த எருமைமாட்டுக்குரலை’ வளப்படுத்தின. பீம்சென் ஜோஷி தன்னுடைய 11 வயதிலிருந்து 14 வயதுக்குள் செலவிட்ட அந்த மூன்று வருடங்கள் அவர் மொத்த இசைவாழ்வையும் தாங்கிய அஸ்திவாரங்கள். தன்னுடைய எண்பதாவது வயதிலும், பல இளம் கலைஞர்கள் நாணும்படியாக ஸ்ருதி சுத்தமாக, ஸ்வர துல்லியமாகப் பாடினார் பீம்சென் ஜோஷி.\nஊருக்குத் திரும்பிய பீம்சென் ஜோஷி முறையாக குருகுல வழியில் இசைகற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இப்போது இவருக்கு குருவாக அமைந்தவர் சவாய் கந்தர்வா. இவர் பீம்சென் ஜோஷியை சிறுவயதில் உலுக்கிய அப்துல் கரீம்கானின் முக்கியமான சீடர். ஆக, தன்னை உலுக்கி எழுப்பிய இசையின் பாரம்பரியத்திலேயே வந்து சேர்ந்துகொண்டார் பீம்சென் ஜோஷி. உஸ்தாத் அப்துல் கரீம் கான், ஹிந்துஸ்தானியின் முக்கியமான கரானாக்களில் ஒன்றான ‘கிரானா கரானாவின்’ [1] ஆலமரமாக விளங்கியவர். அதை வளப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர். பல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞ���்கள் போல கர்நாடக சங்கீதம் மீது மனத்தடை ஏதும் அற்றவர். மைசூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில் மைசூரில் கொஞ்சகாலம் தங்கியபோது கர்நாடக சங்கீதத்தின் மீது பெரிய ஆர்வமும், விருப்பமும் கொண்டவராக மாறியவர். சர்கம் என்னும் ஸ்வரம் பாடும் முறையை கர்நாடக சங்கீதத்திலிருந்து பெற்றுக்கொண்டு ஹிந்துஸ்தானியில் வெற்றிகரமாக நுழைத்தவர். [இன்று கூட ‘அப்துல் கரீம்கான் சர்கம் பாடினார் அது சரியாக இருந்தது. அவர் இசைமேதை. அவரால் மரபை மீற முடிந்தது. மற்றவர்கள் அசட்டுத்தனமாக ஸ்வரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிப் பாடுவது அபத்தமாக இருக்கிறது.’ என்று சொல்லும் மரபார்ந்த ஹிந்துஸ்தானி விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. அப்துல்கரீம்கான் ஆனந்த்பைரவி ராகத்தில் சர்கம் பாடுவதை இங்கே கேட்கலாம்.] ஆபோகி, ரசிகரஞ்சனி போன்ற கர்நாடக சங்கீத ராகங்களை ஹிந்துஸ்தானி ரசிகர்களின் மனத்தடையையும் மீறி ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இனிமையாகத் தரமுடிந்தவர்.\nஆக, பீம்சென் ஜோஷி கால்வைத்து இசைப்பாரம்பரியத்துக்குள் நுழைந்த கரானாவே புதுமைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுமளவுக்கு முற்போக்காக இருந்த ஒன்று. அதே சமயம் அப்துல் கரீம்கானின் சீடரான சவாய் கந்தர்வா, ‘விதிகளை மீறுதல் மேதைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று’ எனத் தன் குருவிடம் கற்றுக்கொண்டதை நூறு சதவீதம் வழுவாமல் பிரதிபலித்தவர். இவர்கள் இருவரின் மனப்பாங்கும் பீம்சென் ஜோஷியிடம் வந்து சேர்ந்தது. அதனால் பீம்சென் ஜோஷியின் சங்கீதம் அப்துல்கரீம்கானின் மேதைமை, சவாய் கந்தர்வாவின் மரபின் மீதான மரியாதை இரண்டையும் உள்ளடக்கியதாக இருந்தது.[2]\nசவாய் கந்தர்வா - அப்துல் கரீம் கான்\nபொதுவாகவே ஹிந்துஸ்தானியில் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தருமளவுக்கு, தாளத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றொரு கருத்து உண்டு. அது ஓரளவு உண்மையும் கூட. ‘தாளம் போனால் மயிர் போன மாதிரி, ஸ்ருதி போனால் உயிரே போன மாதிரி’ (Taal gaya to baal gaya, Sur gaya to sar gaya) என்றொரு சொலவடையே கூட உண்டு. கிரானா கரானாவில், முக்கியமாக அப்துல் கரீம் கான் கூட ஸ்ருதியில் கவனம் செலுத்திய அளவுக்கு தாளத்தில் கவனம் செலுத்தியதில்லை என்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிரானா கரானாவின் இன்னொரு பெரிய இசைமேதையும் அப்துல்கரீம்கானின் உறவினருமான அப்துல் வாஹீத் கான், பெரும்பாலும் மிக மெதுவான தாளகதியில் (அதி விளம்பித்) பாடியதன் மூலம் தாளகதியைக் கிட்டத்தட்ட மறந்தே போனார் என்று இசை ஆய்வாளர் சந்தீப் பக்ச்சீ சொல்கிறார். ஆனால் வேறு சில கரானாக்களில், குறிப்பாக பாட்டியாலா, ஜெய்பூர் கரானாக்களில் போல்-ஆலாப், போல்-தான்களில் தாளத்துக்கு சிறந்த கவனம் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். பீம்சென் ஜோஷி தன்னுடைய சிறுவயதுப் பயணத்திலேயே பல கரானாக்களின் இசைக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அதனால் பிற கிரானா கரானா கலைஞர்களைப் போலல்லாமல் தாளத்திலும் சிறந்த கவனம் கொடுத்துப் பாடுபவராக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஜெய்ப்பூர் கரானாவின் இன்னொரு சிறப்பம்சமான கமகம் கொடுத்தபடியே ‘தான்’ (Gamak Taan) பாடுவதிலும் வல்லவராக விளங்கினார்.[3] இந்த ‘கமக் தான்’கள் பாடுவதற்கு மிகவும் கஷ்டமானவை. தேர்ந்த மூச்சுப்பயிற்சி தேவை. இந்த ‘கமக் தான்’களை ஜெய்ப்பூர் கரானா பாடகர்களைத் தவிர வெளியிலிருந்து சிறப்பாகப் பாடமுடிந்த ஒரு சில கலைஞர்களில் பீம்சென் ஜோஷியும் ஒருவர். பீம்சென் ஜோஷியின் இன்னொரு பெரிய பலம் அவர் குரல் இரண்டு ஸ்தாயிகளிலும் முழுக்க முழுக்கத் தொய்வின்றிப் பயணித்தது. அதிலும் கீழ் ஸ்தாயி பிரயோகங்கள் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருந்தன.\nசவாய் கந்தர்வாவிவின் மறைவுக்குப்பின், சில மாதங்கள் யாரிடமும் நிலைத்து இசை கற்றுக்கொள்ளாமல், வெறுமனே பல பள்ளி, கரானாவைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் இசையையும் கேட்டபடியே இருந்திருக்கிறார்; மீண்டும் பம்பாய், ராம்பூர் என்று சுற்றியலைந்திருக்கிறார். ராம்பூர் கரானாவைச் சேர்ந்த உஸ்தாத் முஷ்டாக் ஹூசைன் கானிடம் பாடம் கற்றுக்கொண்டிருந்திருக்கிறார். மும்பை கேசர்பாய் கேர்கரின் லயகாரியால் தாக்கம் பெற்றிருக்கிறார். இத்தனை அலைச்சல்களும், பயணங்களும், பயிற்சிகளும் பீம்சென் ஜோஷியை ஒரு வளமையான கிரானா கரானா வாரிசாக மட்டுமில்லாமல், கிரானா கரானாவின் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற இசைக்கலைஞராகவும் மாற்றியது. “ஒரு சிஷ்யன், தன் குருவை அப்படியே பிரதியெடுக்காமல், தன் மேதைமையால் அதை வளப்படுத்தவேண்டும். இரண்டாம் தர நகலாக இல்லாமல், முதல் தரமாக மேம்படுத்துபவராக இருக்கவேண்டும்.” என்பது பீம்சென் ஜோஷியின் கருத்து. 19-வயதில் மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்து விரைவில் புகழ்பெற்றபின்னும், 34 வயதில் அலஹாபாத்துக்குப் பயணம் செய்து போலாநாத் பட் அவர்களிடம் ‘சாயா மல்ஹார்’ ராகத்தைக் கற்றுக்கொண்டு அதை மேலும் அழகாக்கிப் பாடியிருப்பதை இசை ஆய்வாளர் ராஜன் பரிக்கர் ஆவணப்படுத்தியிருக்கிறார். கிரானா கரானாவின் சிறப்பியல்பான சர்கம் பாடுவதில் பீம்சென் ஜோஷி அதிகம் கவனம் செலுத்தவில்லை. அதைப்போல த்ருபத் பாடுமுறையிலிருந்து கயால் பாடுவதில் அப்துல்கரீம்கான் புகுத்திய மெது மெதுவாக ராகத்தை மொட்டவிழ்க்கும் முறையையும் முழுவதுமாகப் பின்பற்றாமல் அதன் கால அளவைத் தேவைக்கேற்ப சில சமயங்களில் குறைத்துக்கொண்டார்.[4]\nசவாய் கந்தர்வா பாடும் ‘மியான் கி மல்ஹார்’ ராகத்தையும், பீம்சென் ஜோஷி பாடும் ‘மியான் கி மல்ஹார்’ பாடலையும் ஒப்பிட்டால், சவாய் கந்தர்வா பாடுவது யந்திரக் கச்சிதமாக இருப்பதையும், பீம்சென் ஜோஷி பாடுவது துள்ளலான கமக் தான்களாலும், போல் தான்களாலும் நிரம்பியிருப்பதையும் பார்க்கலாம்.\n‘ஜமுனா கே தீர்’என்ற பைரவி ராக தும்ரியை அப்துல்கரீம்கான் பாடுவதையும், பீம்சென் ஜோஷி பாடுவதையும் ஒப்பிட்டால், இரண்டுக்கும் அதிகம் வேறுபாடில்லாமல் இருப்பதை கவனிக்கலாம்.[5]\nஅப்துல் கரீம் கான் பாடிய ஜமுனா கே தீர்\nபீம்சென் ஜோஷி பாடிய ஜமுனா கே தீர்:\n1957-இல் ஜலந்தரில் பீம்சென் ஜோஷி பாடிய ‘முல்தானி’ராக கயாலை இங்கே கேட்கலாம். கொஞ்சகொஞ்சமாக உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையதாக இருக்கும் இந்த இசைவெளிப்பாட்டின் பிற்பகுதி அழகான சர்கம்களாலும் (06:54), வியக்கவைக்கும் ‘தான்’களாலும் (08:40) நிரம்பியது. ‘தான்’களைக் கவனித்துக் கேட்டுக்கொண்டேயிருக்கையில் நம்மையறியாமல் ஓர் அற்புத இசைவெளியில் கால்வைத்து நடந்திருப்போம். இது ம்யூசிக்-டுடே வெளியீடாக வந்திருக்கும் ஒரு இசைத்தட்டிலிருக்கும் நீண்ட கயால் இசையின் த்ருத் (வேகமாகப் பாடப்படும் கயால்) பகுதி. இதே முல்தானி இசைவெளிப்பாட்டில் பீம்சென் ஜோஷி பாடியிருக்கும் திஹாய்கள்[6] இவர் தாளத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் காட்டும். இந்த இசைத்தட்டில் காணப்படும் குறிப்பின்படி ரோஷனரா பேகம், ரவிஷங்கர், ஓம்கார்நாத் தாகூர், விலாயத் கான் போன்றோர் பீம்சென் ஜோஷி பாடிய இந்த முல்தானி கயாலை நேரடியாகக் கேட்டிருக்கிறார்கள். பாடி முடித்ததும் ரோஷனரா பேகம் கண்ணீர் மல்க பீம்சென்னை வாழ்த்தியிருக்கிறார். இதே இசைத்தட்டில் பீம்சென் ஜோஷி பாடிய பூர்ய தன்ஷ்ரீ ராகத்திலமைந்த கயாலும் இருக்கிறது. அதிலும் அழகான, வேகமான சிறு சர்கம் பாடியிருப்பார். பீம்சென் ஜோஷி அப்துல்கரீம்கானைப் போலல்லாமல் வெகு அரிதாகவே சர்கம்கள் பாடியிருக்கிறார். இவ்வளவு வேகமாக, சரளமாக இவரால் சர்கம் பாடமுடிந்தாலும், வெகு அரிதாகவே அதைக் கையாண்டிருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.\nஇதே ‘முல்தானி’ ராகத்தை பீம்சென் ஜோஷி 1992-இல் பாடியிருப்பதை இங்கே கேட்கலாம். வயதின் காரணமாக முதிர்ச்சியும், நிதானமும் இந்தப் பாடலில் வந்திருந்தாலும், குரல் வீச்சு கொஞ்சமும் பழுதாகாமல் அழுத்தமாக இருப்பதைக் கேட்கலாம். அதைப்போலவே இதில் இவர் பாடும் ‘தான்’கள் முந்தைய பாடலின் பிரதியாக இல்லாமல் அழுத்தமானதாகவும், கீழ் ஸ்தாயியிலும் அமைந்திருப்பதை கவனிக்கலாம். (07:00-க்குப்பின்.)\nபீம்சென் ஜோஷிக்கு சிறுவயது முதலே பஜன், நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றிலும் ஆர்வமும், பரிச்சயமும் இருந்தது. காசில்லாமல் வீட்டிலிருந்து ஓடிப்போனபோது, டிக்கெட்டுக்குப் பணமில்லாதபோது பரிசோதகர்களிடம் பஜன்கள் பாடிக் காண்பித்துத் தப்பித்துக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே ஹிந்துஸ்தானியின் மெல்லிசைக் கூறுகளில் ஒன்றான தும்ரி பாடல்களிலும் பெரிய ஆர்வம் இருந்தது. த்ருபத் பாடுபவர்கள் கயால் பாடுவதை கெளரவக்குறைவாகவும், கயால் பாடுபவர்கள் தும்ரி பாடுவதை கெளரவக்குறைவாகவும் நினைத்த நாட்களில், தும்ரி பாடுவதற்கு ஒரு பெரிய கெளரவம் ஏற்படுத்தித் தந்தவர் அப்துல்கரீம்கான். 1920களில் அவருடைய ‘பியா பின் நஹி ஆவத் சைன்’தும்ரி LP ரெக்கார்டாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது. (தமிழகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் பாடல்கள் ரெக்கார்டாக வெளிவந்து எல்லாராலும் கவனிக்கப்பட்டதைப் போல.) தும்ரி வடிவம் அளவில் சிறியதாக மூன்று, நான்கு நிமிடங்களில் பாடிமுடித்துவிட முடிவதாக இருப்பதால் LP ரெக்கார்டுகளுக்கு தும்ரி உகந்ததாக இருந்தது. வட இந்தியாவில் அப்துல்கரீம்கானைப் பலரிடமும் கொண்டு சென்ற இந்தத் தும்ரியைக் கேட்டுதான் பீம்சென் ஜோஷியும் இசைக���்றுக்கொள்ள முடிவுசெய்திருந்தார். அதனால் இயல்பாகவே பீம்சென் ஜோஷிக்கு தும்ரி வடிவம் மிகவும் பிடித்தமானதாகவும், தன் சமகாலத்து இசைக்கலைஞர்களைக் காட்டிலும் அதிகம் பாடுவதாகவும் இருந்தது.\n‘பசந்த் பஹார்’ என்ற திரைப்படத்தில் ‘மன்னா டே’யோடு ஒரு போட்டிப்பாடல் பாடுவது போல ‘கேதக்கி குலாப்’ என்ற மிகவும் பிரபலமான பாட்டைப் பாடியிருக்கிறார் பீம்சென் ஜோஷி. இந்தப் பாட்டுப்போட்டியில் தோற்கும் பாடகராகப் பாடியிருக்கிறார். (ஜெயிக்கும் பாடகராகப் பாடியிருக்கும் ‘மன்னா டே’யின் மனோதைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்) இந்தப் பாடலில் பீம்சென் ஜோஷி பாடியிருக்கும் சிறுபகுதியிலேயே ‘போல் தான்’ (Bol Taan – 1:00), ‘கமக் தான்’ (Gamak Taan – 1:25) போன்றவற்றை வெகுசிறப்பாகப் பாடியிருக்கிறார்.\nசந்த் துகாராமின் பாடல்கள், மராட்டிய அபங்கங்கள், புரந்தரதாஸர் கீர்த்தனைகளால் தீவிர ஹிந்துஸ்தானி ரசிகர்களைத் தாண்டி, வெகுஜன ரசிகர்களையும் சென்றடைந்தார் பீம்சென் ஜோஷி. மக்கள்திரளை அடையவேண்டுமென்ற வெறும் உத்தியாக மட்டுமில்லாமல் உண்மையாலுமே பீம்சென் ஜோஷி பக்திபூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் பாடினார். சில விமர்சகர்கள் பீம்சென் ஜோஷியின் பஜனைப்பாடல்களை ‘இசையனுபவம் தராத பக்திக்கூப்பாடு’ என்று விமர்சித்துமிருக்கிறார்கள். “இவர்களால் பீம்சென் ஜோஷி எவ்வளவு ஆத்மார்த்தமாக, நேர்மையாக அவற்றைப் பாடுகிறார் என்று புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. முட்டாள்த்தனமான முன்முடிவுகளோடு அவர்கள் பீம்சென் ஜோஷியை அணுகுகிறார்கள். இத்தனை பக்தி இசையில் தோய்ந்திருந்தாலும், பண்டிட் ஓம்கார்நாத் தாகூர் போல நாடகத்தனமான இசையனுபவமில்லை பீம்சென் ஜோஷியுடையது” என்று கூறுகிறார் தேர்ந்த இசையாய்வாளரும், இசைக்கலைஞருமான குமார் ப்ரசாத் முகர்ஜி. பல கன்னட பக்தி இசைப்பாடல்களை ஹிந்துஸ்தானி வடிவத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறார் பீம்சென். விஜய தாஸர், புரந்தர தாஸர் இயற்றிய கன்னடப் பாடல்களுக்கு சிறப்பானதொரு வடிவம் அமைத்துக்கொடுத்தார் பீம்சென். அவற்றில் ‘பாக்யதா லக்‌ஷ்மி பாரம்மா’மிகவும் பிரபலமான ஒன்று.\nபீம்சென் ஜோஷி பாடிய ‘ஆரம்பி வந்தின்’ என்ற சமர்த்த ராமதாஸ் இயற்றிய வெகு பிரபலமான மராத்தி அபங் பாடலை இங்கே கேட்கலாம்:\nபீம்சென் ஜோஷி மீது வைக்கப���படும் இன்னொரு பெரிய விமர்சனம் அவர் பைரவி, முல்தானி, தர்பாரி கானடா போன்ற ஒரு இருபது ராகங்களையே திரும்பத் திரும்பப் பாடினார் என்பது. அது உண்மையும் கூட. இந்த இருபது ராகங்கள் தவிர வேறு பல அரிதான ராகங்களை அவர் பாடியிருந்தாலும், அதிகம் பரிச்சயமில்லாத ராகங்களில் அவர் அவ்வளவு சிறப்பாகப் பாடவில்லை என்று குமார் ப்ரசாத் முகர்ஜி சொல்கிறார். சவாய் கந்தர்வா பீம்சென் ஜோஷிக்கு ஐந்து வருடங்களில் மூன்றே மூன்று ராகங்களைத்தான் (தோடி, முல்தானி, பூரியா) கற்றுத்தந்திருக்கிறார். வேறு சில ராகங்களை அவர் தன் குரு கச்சேரியில் பாடும்போது பின்பாட்டாகக் கேட்டுக் கற்றுக்கொண்டதோடு சரி. ஜெய்ப்பூர் கரானா, ராம்ப்பூர் கரானா போன்றவற்றில் நிறைய ராகங்களில் பரிச்சயம் இருப்பதற்கும், புதிய புதிய ராகங்களை உருவாக்குவதற்கும் பெரிய மதிப்பு இருந்தது. ஆனால் கிரானா கரானாவின் பாடுமுறையில் ஆலாபனைகளை ஆகாரங்களாகப் (‘ஆ’வென்று பாடுவது) பாடுவதற்கு பதிலாக பாடலின் வார்த்தைகளையே ஆலாபனையாக விரிக்கும் ‘போல்-ஆலாப்’ முறை அதிகமாகப் பின்பற்றப்பட்டது. ஆலாபனை மெதுவாக உருவெடுக்கும் வகையில் கயால்கள் குறைந்த வேகத்தில் பாடப்பட்டன. இதன் காரணமாக மெதுவாக ஒவ்வொரு ஸ்வரமாக விரிவாக்கிப் பாடுவதற்கு உகந்த ராகங்களே அதிகமாகப் பாடப்பட்டன. ஆனால் தொழில்நுட்பம் வளரவளர எல்.பி, கேசட்டுகள் எனக் காலநேர வரையறைக்குள் பாடவேண்டிய காலத்தில் சிறு சிறு துண்டுகளாகப் பல ராகங்களைப் பாடவேண்டிய சூழலைத் தோற்றுவித்தது. இதனாலேயே பீம்சென் ஜோஷி வெகு சில ராகங்களை அதிக அளவில் திரும்பத் திரும்பப் பாடியதில் விமர்சகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் ‘புதுமை’ஆர்வம் அளவுக்கு மீறிப்போய், ஒரு கட்டத்தில் வெறும் வித்தையாக மாறிய காலத்தில் பீம்சென் ஜோஷி மீது ஒரு புதிய மரியாதையே ஏற்படத் தொடங்கியது.[7]\nநான் நேரில் கேட்டதும் பீம்சென் ஜோஷியின் வழக்கமான ராகங்களில் ஒன்றான ‘மார்வா’ ராகம் என்று பிறகு நண்பனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அப்போதுதான் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு திரும்பவும் பாடவருகிறார் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் இசையைத் தேடி இந்தியா முழுதும் மேற்கொண்ட பயணம், ஆத்மார்த்தமான பக்தி இசை, மேதைமை என எதையுமே அறிந்திருக்கவில்லை. அதற்குப்பின் வேறு கலைஞர்கள் எத்தனையோ பேரின் இசையை, தகவல் அறிவோடும், ஓரளவு இசையறிவோடும் கேட்டுவிட்டேன். முன் தீர்மானத்தோடு கேட்டிருக்கிறேன்; சந்தோஷப்பட்டிருக்கிறேன்; எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகதபோது எரிச்சல்பட்டிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு முன் தீர்மானமும் (சிறு எதிர் மனநிலை தவிர), தகவல், தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் கேட்ட அந்த இசையனுபவத்தை இப்போது நினைத்தாலும் உடனே நினைவுக்குக் கொண்டுவந்துவிட முடிகிறது. உண்மையான இசைப்படைப்பு எப்போதுமே அப்படித்தான் இருக்கிறது. சொந்த வாழ்க்கை விவரங்களோ, சோக நிகழ்வுகளோ, வெற்றிகளோ, பட்டங்களோ, நிராகரிப்புகளோ அவற்றைத் தாங்கி நிற்பதில்லை. இவை அனைத்தையும் தாண்டி அது பயணித்தபடியே இருக்கிறது. பீம்சென் ஜோஷியின் இசையைப் போல.\n[1] கரானா என்பது ஒரு குறிப்பிட்ட ஹிந்துஸ்தானி இசைப்பாரம்பரியத்தைக் குறிப்பது. அது உருவான இடத்தால் அறியப்படுகிறது. ஆக்ரா, க்வாலியர், ஜெய்ப்பூர், கிரானா போன்றவை சில பிரபலமான கரானாக்கள். கிரானா என்பது அப்துல்கரீம்கான் பிறந்த கிராமம். உத்திரப்பிரதேச மாநிலத்திலிருக்கிறது.\n[2] சவாய் கந்தர்வாவின் இன்னொரு முக்கியமான, பிரபலமான சிஷ்யர் 2009-இல் மறைந்த கங்குபாய் ஹங்கல். ஜோஷி, ஹங்கல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்த கலைஞர்கள். பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல் இருவரும் இணைந்து தங்கள் குருவின் நினைவாக ‘சவாய் கந்தர்வா’ இசைவிழாவைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் பூனேயில் நடைபெறும் இந்தவிழா இன்று இந்தியா முழுதும்\n[3] தான்: ‘ஆ’காகாரங்களால் ராகத்துக்கேற்ற குறிப்பிட்ட ஸ்வரப் பிரயோகங்களை வேகமாகப் பாடுவதற்கு ‘தான்’ என்று பெயர். ‘தான்’களில் பலவகைகள் இருக்கின்றன. ’ஆ’காகாரங்கள் இல்லாமல் பாடலின் எழுத்துகளையே உபயோகித்துப் பாடும் போல்-தான், கமகம் கொடுத்தபடியே பாடும் ‘கமக்-தான்’ ஆகியவை பிரபலமானவை. மேலும் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Taan_(music)\n[4] த்ருபத், கயால், தும்ரி ஆகியவை ஹிந்துஸ்தானியில் பாடப்படும் வெவ்வேறு இசைவெளிப்பாட்டு வடிவங்கள். த்ருபத் வடிவம் மிகவும் கனமானதாகவும், ராகபாவத்துக்கு மிக முக்கியத்துவம் தருவதாகவும், நீண்ட நேரம் பாடப்படுவதாகவும் இருக்கும். மிகப்பழமையான இசை வடிவம். த்ருபதை விட அளவி���ும், கனத்திலும் குறைந்தது கயால். பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டில் மேலெழுந்து வந்தது. தும்ரி இன்னும் எளிய இசைவடிவம். பொதுவாகக் கச்சேரிகளின் இறுதியில் பாடப்படுவது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பெரும்பாலும் அந்தப்புரத்து நாட்டியப்பெண்களால் மட்டுமே பாடப்பட்டது.\n[5] அப்துல்கரீம்கானின் ஸ்ருதி மற்ற பாடகர்களைவிடக் கொஞ்சம் அதிகம். அதனால் பீம்சென் ஜோஷியின் வடிவம் கீழ்ஸ்தாயியில் இருப்பது போல் தோன்றும். சங்கீதப்ரியாவில் கிடைக்கும் பீம்சென் ஜோஷி பாடியிருக்கும் ஒலிப்பதிவின் பின்பகுதியில், அதே ராகத்தில் அமைந்த ‘ஜோ பஜே ஹரி கோ சதா’ என்ற பஜனையையும் பாடியிருக்கிறார். மேலும் கிரானா கரானாவில் பாடப்படும் தும்ரிகள் மற்ற கரானாக்களைப் போல துள்ளலாகவும், மேலோட்டமாகவும் இல்லாமல் கயாலுக்கு உரிய கனத்தோடு உள்ளார்ந்ததாக இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த தும்ரி. இந்த காரணத்தால் கிரானா கரானாவில் பாடப்படும் தும்ரி உண்மையில் கயால்தான் என்று சொல்லும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.\n[6] திஹாய்: மூன்று மூன்று முறை ஒரு குறிப்பிட்ட பாடல்/இசைத்துணுக்கு ஒரு ஆவர்த்தம், இரண்டு ஆவர்த்தங்கள் என குறிப்பிட்ட தாள லயத்தில் பாடப்படுவது.\n[7] பீம்சென்னும் சில புதிய ராகங்களை உருவாக்கினார் எனவும், அவை பெரிய வெற்றியைப் பெறவில்லை எனவும் இசைக்கலைஞரும், ஆய்வாளருமான தீபக் ராஜா ஒரு கட்டுரையில் சொல்கிறார்.\nஇக்கட்டுரை எழுத உதவியாக இருந்த புத்தகங்கள்:\nPrevious Previous post: இந்திய மீனவர்களைக் காப்போம்\nNext Next post: சொல்வனம் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 ��தழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர�� சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dhilluku-dhuddu-2-official-teaser-released/", "date_download": "2019-05-22T07:56:43Z", "digest": "sha1:U6N5GRZKYFESIBHPBFRQSIIU42PF4YBY", "length": 8646, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhilluku Dhuddu 2 official teaser released - Dhilluku Dhuddu 2 : டீசரே இந்த அளவுக்கு மிரட்டுதுனா... அப்போ டிரெய்லர்?", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\nDhilluku Dhuddu 2 : டீசரே இந்த அளவுக்கு மிரட்டுதுனா... அப்போ டிரெய்லர்\nDhilluku Dhuddu 2 : இயக்குநர் ரம்பலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் கொடுத்திருக்கும் பெரிய கம்பேக் தில்லுக்கு துட்டு 2 படம். டீசரில் சும்மா மிரட்டிருக்காரு.\nரிலீசான முதல் நாளே லீக் செய்யப்பட்ட தில்லுக்கு துட்டு 2\nமக்கள் வரவேற்பை பெற்ற தில்லுக்கு துட்டு 2… படத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nதில்லுக்கு துட்டு 2 படத்தின் ரிலீஸ் தேதி வந்தாச்சு\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nசந்தானம் நடிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’ டிரெய்லர்\n“நான் மணிரத்னம் படத்தில் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” – சிம்பு ஆவேசம்\n“சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது” – தனுஷ்\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஃப்ளிப்கார்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி.. ஐபோன் பரிசு\nதலைமுறையை தாண்டி நிற்கும் ஜேசுதாசின் இசைக்குடும்பம்… அடுத்து பாட வந்திருப்பது யார் தெரியுமா\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nநான்கு பேரும் 2 தினங்களில் வேட்புமனு தாக்கல்\nராகவா லாரன்ஸ் – சீமான் மோதலின் பின்னணி என்ன\n சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nசிக்கலில் தங்க மங்கை.. ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து\nடிரைவர்கள் இனியாவது கவனமாய் இருங்கள்.. காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி மரணம்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அ���ுகே சோகம்\nதேர்தல் முடிவுகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்… மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை வேறெந்த நடிகருக்கும் இல்லாத அபூர்வம்\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\nஇந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்\nTamil News Live: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்\nWeather forecast today : தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் 2பி : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்… முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை\n2019 மக்களவை தேர்தல் – கவனம் ஈர்த்த மோடி – திமுக மோதல்\nகாரை வெயிலில் இருந்து காக்க மாட்டுச்சாண கோட்டிங் : ஆமதாபாத்தில் அதிசயம்\n543 தொகுதிகளில் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/feb/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3094340.html", "date_download": "2019-05-22T07:37:40Z", "digest": "sha1:7S76QRPRO5RCSL27DBC7WCTYPFZYC4CJ", "length": 6893, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நீடூர் கல்லூரியில் ஆங்கிலக் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\n17 மே 2019 வெள்ளிக்கிழமை 09:54:59 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநீடூர் கல்லூரியில் ஆங்கிலக் கருத்தரங்கம்\nBy DIN | Published on : 12th February 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை அருகே நீடூர் கடுவங்குடியில் உள்ள தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் 'தமிழ்நாட்டில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் தலைவர் ஏ. ரபியுதீன் தலைமை வகித்தார். இயக்குநர் எஸ். முத்துக்குமார் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியை பா. ராஜலெட்சுமி வரவேற்றார். கருத்தரங்கில் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி பேராசிரியர் வி. வில்லவன் பங்கேற்று, \"தமிழ்நாட்டில் ஆங்கிலம்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரை\nஇதில் கல்லூரி துணை முதல்வர் வி. சங்கீதா மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.ஜெரினா பர்வீன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு\nகாணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 3\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன் மொழிகள் - பாகம் 1\nதில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/?start=&end=&page=6", "date_download": "2019-05-22T07:21:09Z", "digest": "sha1:XJUR6FT34R6QN66VC64OHPBI2HPXP4QR", "length": 8348, "nlines": 196, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இனிய உதயம்", "raw_content": "\nமாநாடு படத்தில் இவர் இல்லை- வெங்கட் பிரபு\nஅமெரிக்க எல்லையில் ரஷ்ய போர் விமானங்கள்... இடைமறித்த அமெரிக்க விமானங்கள்...\n‘அவர்கள் விருப்பப்படி அரசியலுக்கு வருவேன்’- நடிகர் விவேக்\nஓட்டு எண்ணிக்கையின்போது ரவுடிகளை ஏற்பாடு செய்துள்ள அதிமுக - அமமுக புகார்…\nதயாராகிறது மோடியின் அடுத்த அதிரடி திட்டம்...\nகோலியின் பலவீனம் இதுதான், அவரை கண்டிப்பாக அவுட் ஆக்குவேன்- ஜோப்ரா ஆர்ச்சர்…\nதோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஅடுத்த படத்திற்காக மஹிமா எடுக்கும் ஹெவி ட்ரெயினிங்\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டி சென்னையில் ஸ்ரீ மஹா சண்டி யாகம்\nகோமதி மாரிமுத்துவுக்கு தடை... தடகள சம்மேளனம் பரபரப்பு அறிவிப்பு...\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nபெண்ணுரிமைப் போராட்டங்கள் -திருவாரூர் இரெ. சண்முக வடிவேல்\nஅகிலத்தை ஆட்டி வைக்கும் அபிநய விரல்களுக்கு பத்மஸ்ரீ\nபொள்ளாச்சி விவரங்களுக்கு தீர்வு என்ன\nகாதலுக்கு மரியாதை -முனைவர் ப. பானுமதி\nபுதின இலக்கியத்தில் புரட்சிப்பெண்கள் -முனைவர் கோ.அ.அருள்சீலி\nராதாவின் கடிதம் - மாதாவிக்குட்டி தமிழில்: சுரா\nபாட்டி -எம். முகுந்தன் தமிழில்: சுரா\nமுன்பதிவு செய்யாத பெர்த் - உறூப் தமிழில்: சுரா\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256764.75/wet/CC-MAIN-20190522063112-20190522085112-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}