diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0351.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0351.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0351.json.gz.jsonl" @@ -0,0 +1,799 @@ +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=240", "date_download": "2019-03-24T05:12:14Z", "digest": "sha1:T3SHCKXX2FKWFOLEUOIFJZJ7FWO3EC5M", "length": 9885, "nlines": 142, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nசான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை\nசமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி\nடெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி\nSelect Issue மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aniruth-composed-james007-music-for-ajith/", "date_download": "2019-03-24T05:00:50Z", "digest": "sha1:7QPZOY557MKFESCOBGDLYGRU46YCHW2X", "length": 9041, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத்\nஅஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத்\n`வீரம்’, `வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத் `சிறுத்தை` சிவா இயக்கத்தில் `தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.\nநாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57′ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக அஜித்தின் `வேதளாம்` படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nஇந்நிலையில், `தல 57` படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் பட தரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக `தல 57` படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.\nஇப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025368.html", "date_download": "2019-03-24T04:52:58Z", "digest": "sha1:JOKF7KWPV5JTNE5R2JX7I3OTXKJMY47M", "length": 5696, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "Home :: மதம் :: மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமணிமேகலையில் சமயமும் மெய்யியலும், இரா.சீனிவாசன்,க.காமராசன், Metta Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் முக்கண்ணில் மெய்கனவு ஸ்ரீ ராமாநுஜர்\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி) விக்கிரமாதித்தன் கதைகள் நெல்சன் மண்டேலா\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/karnataka-cm-kumarasamy-speech-about-deve-gowda/", "date_download": "2019-03-24T05:17:52Z", "digest": "sha1:X7PBSJIJ7GMZP3JTNGAXZ5HAI7AZZ4VJ", "length": 13098, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "தேவகவுடா தான் அடுத்த பிரதமர் - குமாரசாமி போடும் மாஸ்டர் ப்ளான் - Sathiyam TV", "raw_content": "\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nHome Tamil News India தேவகவுடா தான் அடுத்த பிரதமர் – குமாரசாமி போடும் மாஸ்டர் ப்ளான்\nதேவகவுடா தான் அடுத்த பிரதமர் – குமாரசாமி போடும் மாஸ்டர் ப்ளான்\nமுன்னாள் முதல்வ��், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி என தேவகவுடாவின் குடும்ப சொத்தாக உள்ளது.\nஎத்தனைத்தான் நேர்த்தியாக பாகம் பிரித்து கொடுத்தாலும் -அவரது குடும்பத்து வாய்க்கால்-வரப்பு சண்டை ஓய்வதில்லை.அவரது கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் 30 சொச்சம் இடங்களில் வென்ற போதும், காங்கிரசிடம் கையேந்தி தனது கட்சியை ஆட்சியில் அமர வைத்தார் தேவகவுடா.\nஒரு மகன் குமாரசாமி -முதல்-அமைச்சர்.மற்றொரு மகன் ரேவண்ணா – பொதுப்பணித்துறை அமைச்சர். கொஞ்ச நாள் கழித்து இந்த வரிசையை இடம் மாற்றும் திட்டம் அவருக்கு உண்டு.\nவிரைவில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில் தேவகவுடாவின் பூர்வீக சொத்தான ஹாசன் எம்.பி.தொகுதிக்கு அவரது பேரன்கள் உரிமை கொண்டாடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஒரு பேரன் பிரஜ்வால் அமைச்சர் ரேவண்ணாவின் மகன்.இன்னொரு பேரன் நிகில்.முதல்வர் குமாரசாமியின் மகன். இவர் நடிகராகவும் இருக்கிறார்.\nதனது மகன் நிகில் அரசியலில் ஈடுபடுவதில் குமாரசாமிக்கு ஆரம்பத்தில் ஆர்வம் இல்லை.\nஆனால் சில தினங்களுக்கு முன்பு ”எனது ஹசன் தொகுதியில் பேரன் பிரஜ்வால் போட்டி யிடுவார்” என்று தேவகவுடா அறிவிக்க, குடும்பத்தில் நெருப்பு பற்றிக்கொண்டது.\nஹசன் தொகுதியில் பிரஜ்வால் நின்றால் எளிதில் ஜெயித்து விடுவார் என்ற சூழலில்-குமாரசாமியை சூடேற்றினர் அவரது ஆதரவாளர்கள்.\n”ஹசன் தொகுதியில் பிரஜ்வால் வென்றால் உங்களுக்கு போட்டியாக உருவெடுப்பார். உங்கள் முதல்வர் பதவிக்கே ஆபத்து வரலாம்” என பற்ற வைக்க-\nஅதன் பிறகே -தன் சொந்த மகன் நிகிலை அரசியலில் முன் நிறுத்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளார் குமாரசாமி.நிகிலுக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை..பிரஜ்வாலுக்கு கிடைக்க கூடாது என்பது அவரது திட்டம்.\n”அடுத்த பிரதமர் தேவகவுடா தான்” என்று இரண்டு தினங்களுக்கு முன்பு குமாரசாமி பேட்டி அளித்ததன் சூட்சுமம் இதுதான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் மீது போலிஸில் புகார்\nஇதற்கு நான் பழிவாங்கியே தீர்வேன்.., ரோஜா\nஐபிஎல் போட்டி ராணுவ இசை உடன் தொடக்கம்\nகடற்படையின் புதிய தளபதி நியமனம்\nIPL 2019 – சென்னையில் நடக்கும் 2வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகர��க்கு அம்மாவாகும் சிநேகா\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151920-code-of-conduct-meeting-in-ooty.html", "date_download": "2019-03-24T05:31:35Z", "digest": "sha1:OPCAYWLDALS6CUAOHQC44ADVUY4EVNG5", "length": 17662, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அரசியல் கட்சிகளுக்குக் கடிவாளம் போட்ட நீலகிரி கலெக்டர் திவ்யா! | Code of conduct meeting in ooty", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (11/03/2019)\nஅரசியல் கட்சிகளுக்குக் கடிவாளம் போட்ட நீலகிரி கலெக்டர் திவ்யா\nதேர்தல் பிரசாரம் தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nதேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நடத்தை விதிகள்குறித்த விளக்கக் கூட்டம், ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தேர்தல் நடத்தை விதிகளில் தண்டனைக்குறிய குற்றங்கள்குறித்து விளக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், \"வாகனங்களில் ஒரு லட்சம் ரூபாய் பணம் அல்லது ரூ.10 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும். இரவு 10 மணி முதல் 6 மணி வரை மெசேஜ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-களில் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குக்காக ரொக்கம் வழங்கினாலும் வாங்கினாலும் ஓர் ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் இந்தத் தேர்தலில் பிரசாரத்திற்கான இடங்கள் அளிப்பதில் கூடுல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன\" என்றார். இந்தக் கூட்டத்தில், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.\n``எனக்கு மட்டுமா... பிக்பாஸில் இருந்த எல்லோருக்க��மே மனஅழுத்தம்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4540", "date_download": "2019-03-24T04:45:14Z", "digest": "sha1:5HBWMZQ6LOO2UJ5AGSW3HZ4WBRB5S4BA", "length": 14137, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெ���் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4540\nபுதன், ஆகஸ்ட் 11, 2010\nஇந்த பக்கம் 1930 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12084", "date_download": "2019-03-24T05:19:20Z", "digest": "sha1:QS7BGEDJVLQ3ZPBQMZXVU75ZZ4FXIJC6", "length": 15130, "nlines": 125, "source_domain": "www.enkalthesam.com", "title": "தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« “பெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்” – சாந்தி சிறிஸ்கந்தராஜா\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி »\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்\nதமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்.\nநல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து���ொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு கிழக்கில் அமைச்சின் ஊடாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கல் வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது இரண்டு வருடத்தில் நிறைவடையும் என்று எதிர் பார்க்கின்றோம். 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் சம்பந்தன் ஐயா என்பதை நான் குறிப்பிடவேண்டும். அவர்தான் அதற்கான தயார்ப் படுத்தலை என்னிடம் தந்து வீடுகள் வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அமைவாகத் தற்போது வீடுகள் அமைக்கப்படவுள்ளன.\nபனம் சாராயத்துக்கு நல்ல வரவேற்பு நாடெங்கிலும் உள்ளது. அதனால் திக்கம் வடிசாலை சீரமைக்கப்படவுள்ளது. அத்துடன் வெகு விரைவில் பனம் குளிர் பானம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇதுவரையில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டு உதவிகளை வழங்கியுள்ளோம். இன்னமும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆனால் இந்த முறை நிதி ஒதுக்கீடு எமது அமைச்சுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் நலன் முன்னேற்றம் தொடர்பில் தலைமை அமைச்சர் அதிக அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் மீது நாம் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். எமது கலாசாரத்தை அழிக்கப் பலர் நினைப்பார்கள். போரால் அல்ல. வேறு வகையில் முயற்சி செய்வார்கள் என்றார்.\n‘‘மீள் குடியயேற்ற அமைச்சாராக சுவாமிநாதன் வந்த பின்னரே இந்த அபிவிருத்திகள் வேகமாகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவர் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்னும் பலர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அவர்களும் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் சிறப்பான உற்பத்திகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கான சந்தை வாய்ப்பு வேண்டும்’’ என்றார் யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்.\nஇதேவேளை, நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட நிதி வடக்கில் விடுவிக்கப்படும் பகுதிகளில் உள்ள கட்டங்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ளுவதற்கே என்று தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு அதிகளவு நிதி வழங்கப்பபட்டது என்று குற்றஞ்சாட்டியது குறித்து அமைச்சரிடம் செயதியாளர்கள் கேள்வி\n‘‘மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு நிதி வழங்கியமை உண்மை. மீள்குடியமர்வுக்குக் காணி விடுவிப்பு அவசியமாகும். இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் உள்ள கட்டடங்களை அகற்றுதல் போன்ற வேலைகள் இருந்தன. அதற்காகவே அந்தப் பணம் பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டது’’– என்றார்.\nஇதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ; ”வடக்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னரையும் விட எதிர்ப்புக்கள் மற்றும் எதிர்க் கருத்துக்கள் தெற்கில் அதிகமாகவே தற்போது வருகின்றது. வடக்கு மாகாண சபையில் இன ஒழிப்புப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் அவர்கள் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தார்கள். எனினும் நாம் நிதானமாகவே பயணிக்கிறோம் என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ijkparty.org/newsinner.php?id=454", "date_download": "2019-03-24T05:28:17Z", "digest": "sha1:PSGY73WKWK5GRUQW5RMVGUVCXPVVP27B", "length": 3440, "nlines": 26, "source_domain": "www.ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\nநாளை (27.02.2019) புதன்கிழமை ஐஜேகே மாநில – மாவட்ட பொறுப்பாளர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு\nமிக விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பிற கட்சிகளோடு கூட்டணி அமைப்பது குறித்தும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ள இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.\nதங்கள் கூட்டணியில் ஐஜேகே இணைந்துகொள்ள வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்து வருகின்றன. நமது கொள்கைகளோடு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பது என்கிற முடிவில் நாம் உறுதியாக உள்ளோம். அதனால், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கான வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது ஆகியவை பற்றி, மாநில – மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅவ்வகையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (27.02.2019) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், என்னுடைய தலைமையிலும் - கட்சியின் தலைவர் இளையவேந்தர் திரு.ரவி பச்சமுத்து அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. எனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:50:04Z", "digest": "sha1:JOM72RPQJ4RZVOGT6TQVR5WAMN4U2HAW", "length": 5392, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | காமத்துப்பால் | களவியல் | தகையணங்குறுத்தல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nகடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nபிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு\nஉண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027887.html", "date_download": "2019-03-24T04:54:21Z", "digest": "sha1:DDIBY3CHW46EQFCUCTK7VWQ2SERLNMQO", "length": 5733, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு\nபாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு, தொ. பரமசிவன், காலச்சுவடு\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n406 சதுர அடிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தின்ங்கள்\nஓ பக்கங்கள் 2010 - 11 பகுதி 1 திருவிளையாடற் புராணம் திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் சித்தர் அருளிய ஜாதக கணிப்பு பைந்தமிழ் பாச்சரங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su021-u8.htm", "date_download": "2019-03-24T04:53:16Z", "digest": "sha1:F6UON5JXMWFTPA4TT7DPG3657SHZG6LR", "length": 14728, "nlines": 217, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 08 - 2004\nஇரவில் பூனை விழிக்கும் வேளை\nபெல்ஜியக் கவிதை - மோரிஸ் கரம்\nதமிழாக்கம் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்.\nநன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - எண் 8\nஅன்பளிப்பாக வந்ததாகப் பெருமை பட்டுக்\nஅணிந்து அதன்மேல் நறுமணம் தடவிச்\nஅந்தச் சட்டை மணம் பரப்பும் விதம் கண்டு\nஉலவி வந்த அதை தொட்டிச் செடியின் மீது\nஅந்தச் சட்டையிலிருந்து திடீரெனப் புகை\nசெருகி வைத்த ஊதுபத்திகள் சின்னதாய்\nஅதிர்ச்சியுற்ற அவன் சிறிது நேரம்\nஅந்த ஓட்டை மீது ஒட்டுத் துணி போட்டு\nநான் அதற்கான சிரத்தையை எடுக்கவில்லை.\nஅந்தச் சட்டை தந்த ஆடம்பரத்தை\nவேறு எந்த சட்டையும் தந்து கொண்டிருப்பதாக\nநன்றி : யாதுமாகி - இதழ் 8\nநன்றி : தங்கமங்கை - ஆகஸ்ட் 04\nநன்றி : செளந்தர சுகன் - இதழ் எண் 207\n\" நேர் \" என்றும்\nநன்றி : இலக்கியச் சிறகு - இதழ் எண் : 9\nநன்றி : நாளைவிடியும் - மடங்கல் இதழ்\nகாகிதங்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து\nகறுப்பு மை குடிப்பதில்லை என்று விலகின.\nபுழுதியும் கவனிப்பும் அற்று அறைக்குள்ளே\nதுவாரம் விழ அனுமதித்த பலகைகளே\nஅறுபட மறுத்த மரங்களெல்லாம் உடைக்கப்பட்டு\nஉன்னைத் திறந்து வை, உலகைப் பார்.\nஉன்னைக் கண்டு பிடி, சமூகத்தை அளந்து கொள்.\nநன்றி : உயிர்த்த பார்வை இதழ் ஆகஸ்ட் 2004\nநன்றி : தன்மானக்குரல் இதழ் 2004\n- வே. பாபு -\nநன்றி : கவிதாசரண் - ஆக-செப் 2004\nநேர்மையான இருவரும் - நியாயமான தீர்ப்பும்\nஒரு மனிதரிடமிருந்து மற்றொருவர் ஒரு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை வாங்கியவர் அதில் ஒரு தங்கப் புதையலைக் கண்டார்.\nஉடனே நிலத்தை விற்றவரிடம் சென்று உனது நிலத்தை மட்டும்தான் நான் வாங்கினேன். அதில் கிடைத்த தங்கப் புதையல் உங்களுக்குக் சொந்தமானது. இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அதற்கு நிலத்தை விற்றவர் நிலத்தையும் அதிலுள்ளதையும்தான் உனக்கு நான் விற்பனை செய்தேன். எனவே அந்தப் புதையல் உனக்கே சொந்தம் எனக்கு வேண்டாம் எனக் கூறினார். இப்படி இருவரும் மாறி மாறிக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் மற்றொரு மனிதரிடம் பஞ்சாயத்துக்குப் போனார்கள். பஞ்சாயத்து செய்பவர் அவர்கள் இருவரையும் நோக்கி...\nஉங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா என்று கேட்டார். அவர்களில் ஒருவன் தனக்கு மகனிருக்கிறான் என்றார். மற்றவர் தனக்கு மகள் இருப்பதாகக் கூறினார். உடனே பஞ்சாயத்து செய்தவர் அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து அந்தத் தங்கப் புதைலிலிருந்து அவர்கள் இருவருக்கும் செலவும் செய்யுங்கள் தர்மமும் செய்யுங்கள் என்றார்.\nநன்றி : தர்மத்தின் குரல் ஆகஸ்ட் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09004522/The-teenager-running-with-the-boyfriendAunts-daughter.vpf", "date_download": "2019-03-24T05:54:35Z", "digest": "sha1:HG3UD7QP475ZQJATEGSZPCRTV6MDCAIC", "length": 15162, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The teenager, running with the boyfriend Aunt's daughter became a sudden bride || முகூர்த்த நேரத்தில் இளம்பெண், காதலனுடன் ஓட்டம் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுகூர்த்த நேரத்தில் இளம்பெண், காதலனுடன் ஓட்டம் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார் + \"||\" + The teenager, running with the boyfriend Aunt's daughter became a sudden bride\nமுகூர்த்த நேரத்தில் இளம்பெண், காதலனுடன் ஓட்டம் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்\nநஞ்சன்கூடு தாலுகாவில், முகூர்த்த நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். இதையடுத்து மணமகனின் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார்.\nநஞ்சன்கூடு தாலுகாவில், முகூர்த்த நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். இதையடுத்து மணமகனின் அத்தை மகள் திடீர் மணப்பெண் ஆனார். அவருக்கு மணமகன், தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தாலி கட்டினார்.\nஇந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–\nமைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மார்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணா. இவருக்கும், எச்.டி.கோட்டை தாலுகா ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(வயது 23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் 8–ந் தேதி(அதாவது நேற்று) நஞ்சன்கூடு தாலுகா உல்லள்ளி டவுனில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து நடைபெற இருந்தது.\nதிருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்திருந்தனர். பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் கொடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் திருமண வரவேற்பும், மண்டபத்தில் வைத்து நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் நாராயணா–நந்தினி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து மணமகன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டார். மணமகள் மற்றொரு அறையில் தங்க வைக்கப்பட்டார்.\nநேற்று காலையில் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் திருமண நடக்க இருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியதையொட்டி மணப்பெண்ணை அழைத்து வர சிலர் மணமகள் அறைக்கு சென்றனர். அப்போது அங்கு மணமகள் இல்லை. அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக மணமகன் குடும்பத்தினருக்கும், மணமகள் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.\nஅவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் விசாரித்தபோது மணமகள் நந்தினி, ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், அதுபற்றி அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்ததும், முகூர்த்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவர் மண்டபத்தில் இருந்து தப்பி தனது காதலனுடன் ஓடிவிட்டதும் தெரியவந்தது.\nஅத்தை மகளுக்கு தாலி கட்டினார்\nஇதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர். கதறி அழுதனர். அவர்களை அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் சமாதானம் செய்தனர். பின்னர் நாராயணாவுக்கும், நந்தினிக்கும் நடக்க இருந்த திருமணம் நின்றது. ஆனால் தங்களுடைய மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்து நாராயணாவின் பெற்றோர், தங்களுடைய உறவுக்கார பெண் ஒருவரை மணமகளாக தேர்ந்தெடுத்தனர். அந்த பெண் நாராயணாவின் அத்தை மகள் ஆவார்.\nநாராயணாவை திருமணம் செய்து கொள்ள அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து குறித்த நேரத்தில் நாராயணாவுக்கும், திடீர் மணப்பெண்ணான நாராயணாவின் அத்தை மகளுக்கும் திருமணம் நடந்தது. புரோகிதர் மந்திரம் ஓத நாராயணா, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனது அத்தை மகளுக்கு தாலி கட்டினார். இதையடுத்து புதுமணத் தம்பதியை மண்டபத்திற்கு வந்திருந்த அனைவரும் வாழ்த்தினர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக��கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001266.html", "date_download": "2019-03-24T05:20:43Z", "digest": "sha1:E5QZBJ4IPZRVBCPV24DXODI5UVYVJH6G", "length": 5693, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கனவுகளின் பலன்கள்", "raw_content": "Home :: ஜோதிடம் :: கனவுகளின் பலன்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமதி ஒளி சிரிப்பூட்டும் நிமிடக் கதைகள் வைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம்\nதமிழர் சிற்பவியல் அளவியல் அருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள் ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்\nஎல்லா நாளும் கார்த்திகை முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள் செவ்வாய் தோஷமும் சகல பரிகாரங்களும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/sampanthan.html", "date_download": "2019-03-24T04:41:58Z", "digest": "sha1:QQQWG7UEPG6K6MNVFHRSVRWT3YEBK4D6", "length": 19365, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் கிடையாதாம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / முல்லைத்தீவு தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் கிடையாதாம்\nமுல்லைத்தீவு தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் கிடையாதாம்\nமகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று எனக்கு கூறியபோதும் அங்கே அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கியமை ஆதாரபூர்வமாக ஆவணத்துடன் கூட்டமைப்பினர் சமர்ப்பித்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்றைய வடக்கு அபிவிருத்திச் செயலணியில் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணி நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்றபோது குறித்த விடயத்தினை ஜனாதிபதி ஒப்புக்கொண்டார் .\nகுறித்த செயலணியின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தனது கோரிக்கைகளை உரையாகத் தெரிவித்தார். இதன்போது கடந்த 2018-08-27 அன்று இடம்பெற்ற செயலணியில் என்னால் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்மில் நடவடிக்கை எடுப்பதாக பதிலளிக்கப்பட்டது.\nகுறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்ட நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதை கூறினேன். இருப்பினும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் பண்ணைகள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.\nஇருப்பினும் கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது. அதேநேரம் மீள் குடியேறிய மக்களின் அபிவிருத்திக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.்இதனால் அவை நகராமலேயே இருக்கின்றது. இவை தொடர்பில் என்ன நடவடிக்கை என்றார்.\nஇதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் வீட்டுத் திட்டம் வரும் என நம்பி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அமைச்சர்களான சுவாமிநாதன் மற்றும் மனோகணேசனில் அத் திட்டத்தை யார் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அமைச்சர்களிற்கு இடையில் பிணக்கு நிலவுகின்றது. எந்த அமைச்சர் அதனை செய்வது என்பது எமது பிரச்சணை அல்ல.\nஅதனை அமைச்சரவையில் தீர்த்துக்கொள்ளுங்கள் ஆனால் எமது மக்களிற்கு உடனடியாக வீடு வேண்டும். என்பதே எமது பிரச்சணை. நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் நிலையில் தமிழர்களிற்கு வழங்கிய நிலத்தை மகாவலி என்னும் பெயரில் பெரும்பான்மை இன மக்களிற்கு வழங்கியதாக நாம் கடந்த கூட்டத்திலேயே கூறியபோது அதன் அதிகார சபை ஜனாதிபதியிடமே அவ்வாறு வழங்கவில்லை.\nஎன மறுத்துரைத்தனர். ஆனால் அவர்களால் வழங்கிய அனுமதிப்பத்திரம் கைவசம் உள்ளதாக கான்பித்து இவற்றிற்கு ஜனாதிபதி தீர்வை முன்வைக்க வேண்டும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்திலே கடந்த ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இந்த ஆண்டு மிகச் சொற்ப நிதியே ஒதுக்கியமையினால்\nமீளக் குடியேறும் மக்களிற்கும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பிற்கும் நிதி இல்லை. இதேநேரம் தேசிய நல்லிணக்க அமைச்சின் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் 152 மில்லியன் ரூபாவும் மீள் குடியேற்ற அமைச்சின் 57 மில்லியன் ரூபாவும் வருமதியாகவுள்ள நிலையில் அப் பணத்தை வழங்குவதன் மூலமே முன்னெடுத்த திட்டங்களை நிறைவு செய்ய முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nஇதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாடசாலைகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் ஆனால் விவசாயப் பண்ணைகள் படை வசமும் சிவில் பாதுகாப்பு படைகளிடமும் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியும் வேலை இல்லாப் பிரச்சணையும் நிலவும் நிலையில் அவற்றின் நிலை என்ன .\nஇதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பாட���ாலைகளின் அபிவிருத்திக்காக 215 மில்லியன் ரூபா அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிக் கடிதமும் அத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதனை நடைமுறைப்படுத்த விடாது மாகாண கல்வி அமைச்சு தடையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார்.\nமாகாண சபை அதிகாரத்தின் கீழ் கல்வி மாகாணத்திற்கு பகிரப்பட்ட நிலையில் கல்விக்காக ஆயிரம் மில்லியனை போருகின்றோம். இருப்பினும் 200 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. ஆனால் மத்தி நேரடியாகத் திட்டத்தை அனுமதித்துவிட்டு அதற்கான செலவு மதிப்பீடுகளை மட்டும் எம்மிடம் போருகின்றனர். அந்த நிதியை எம்மிடம் அனுமதித்தால் நாமே தேவையான இடத்திற்கு திட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்\nதெரிவித்தார். இவற்றிற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலமும் தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்றபோதும் குறித்த ஆவணம் மூலம் வழங்கியமை உறுதியாகின்றது. எனவே மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் குறித்த அதிகார சபை மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மாவட்ச் செயலாளர் தலமையில்\nகூடி உடனடியாக இதுதொடர்பில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்னும் பாடசாலைகளிற்கு உரித்தான நிலங்களில் இருந்து படையினர் அகழ வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. அது நடைமுறைப்படுத்தப்படும். இதேநேரம் வடக்கில் படையினர் சார்பில் நடாத்தப்படும் அரச பண்ணைகள் தொடர்பில் மாகாண ஆளுநர் தலமையில்\nமாவட்டச் செயலாளர் மக்கள் பிரதிநிதிகள் உடன் கூடி ஆராய்ந்து அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவும். இதேபோன்று ஏனைய மக்களிற்குச் சொந்தமான நிலம் மக்களிற்கே உரித்து என்பதால் நடவடிக்கை எடுக்கப்படும். எனப் பதிலளித்தார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்ச��ி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149336-2050", "date_download": "2019-03-24T05:51:58Z", "digest": "sha1:TH35EBCCUWF72QRN3G4YANSEG5PRXTCB", "length": 23859, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா ��மிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nபாரிஸ்: சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் பலியாக நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.\nபிரான்ஸை சேர்ந்த தி ஆர்கனைசேஷன் ஃபார் எக���ாமிக் கோ ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (The Organisation for Economic Co-operation and Development -OECD) அமைப்பு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2050ல் உலகம் மிகப்பெரிய நோய் தாக்குதலை சந்திக்கும், அப்போது பல மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று கூறியது.\nமுக்கியமாக ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.\nRe: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nசூப்பர்பக் என்று இந்த வைரஸை அழைக்கிறார்கள். இதன் உண்மையான பெயர் விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் இது ஒரு தனித்த வைரஸ் கிடையாது , பல வைரஸ்களின் தொகுப்பு என்றும் கூறுகிறார்கள். இந்த வைரஸ்கள்தான் 2050ல் மக்களை கொத்து கொத்தாக கொல்ல போகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nRe: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வைரஸ் கிருமிகள் தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு அழியும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று வருகிறது. விரைவில் இந்த நோய் கிருமிகள் முழுக்க முழுக்க மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெறும். 2050ல் இந்த சூப்பர்பக்ஸ் முழு மருந்து எதிர்ப்பு திறனை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nRe: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஅப்படி நடக்கும்பட்சத்தில், எந்த விதமான மருந்துகள் கொடுத்தும் நோய்களை தீர்க்க முடியாது. அதன்பின் இப்போது இருக்கும் நோய்களை குணப்படுத்தவே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது பல மில்லியன் மக்களை சாதாரண நோய்க்கே பலியாக வைக்கும் என்றுள்ளனர்.\nRe: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஇப்போதில் இருந்தே இதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐரோப்பாவில் இப்போதே சில கிருமிகள் கடுமையான நோய் எதிர்ப்பு சக்திகளை பெற்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ��வைகளை இப்போதே அழிக்கும் அளவிற்கு மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nRe: 2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள��வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23037/", "date_download": "2019-03-24T04:58:03Z", "digest": "sha1:SA5A6I6PUJ42JSXPLUJ44YHT2UZWPMPS", "length": 10218, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் உரிய பொருளாதார மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை – சம்பிக்க ரணவக்க – GTN", "raw_content": "\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் உரிய பொருளாதார மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை – சம்பிக்க ரணவக்க\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பொருளாதார மதிப்பீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்காக ஓர் வழிமுறையாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானங்கள் அமைந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் செய்துள்ள பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், கொழும்பு தெற்கு துறைமுகப் பகுதி, துறைமுக நகர் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியனவற்றை வெளிநாட்டு முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசாங்கமும் அதே வழியை பின்பற்றக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையை தயாரிக்கும் குழுவிலிருந்து அண்மையில் சம்பிக்க ரணவக்க விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஉடன்படிக்கை பொருளாதார மதிப்பீடு மத்தள விமான நிலையம் ஹம்பாந்தோட்டை துறைமுகம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர�� பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக கைதட்டிக்கொண்டு நிற்கின்றது – கருணா\nஉத்தேச அரசியல் சாசனம் ஆபத்தானது – ஜீ.எல்.பீரிஸ்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17923", "date_download": "2019-03-24T05:20:04Z", "digest": "sha1:ROZLWN42PSZ3FSQ23YT5UK6P4O3BVL7I", "length": 20849, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃ���ுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுன் 13, 2016\nஅபூதபீ கா.ந.மன்றம் சார்பில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1166 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 100 ஏழைக் குடும்பங்களுக்கு, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில், அத்தியாவசிய சமையல் பொருளுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகடந்த வருடங்களில் ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி காயல் நல மன்றமும் சிங்கப்பூர் நல மன்றமும் இணைந்து புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவந்தன.\nஇவ்வாண்டு முதல் அபுதாபி காயல் நல மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி நிகழும் ரமழான்(1437) நடப்பாண்டு (2016) நோன்பை முன்னிட்டு அல்லாஹுவின் அளப்பெரும் கருணையால் அபுதாபி காயல் நலமன்றத்தால் தனித்து 100 ஏழை-எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் உணவுப் பொருட்கள் மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்\nஇந்த ரமழான் உணவுப் பொருட்கள் வழங்கிட அனுசரணை வழங்கிய அபுதாபி காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கி���தோடு உள்ளூர் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்திட்ட எம்மன்றதின் முன்னாள் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்களுக்கும், பொருளுதவி பெற்றவுடன் எங்களுக்காக பிரார்த்தித்து துஆ செய்த ஏழைக் குடும்பத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினை அபுதாபி காயல் நல மன்ற நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா\n எங்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருளும் நற்கிருபையும் நல்கிடுவாயாக. ஆமீன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய - அத்தியாவசிய சமையல் பொருளுதவி வினியோகம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஅபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (15/6/2016) [Views - 788; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/6/2016) [Views - 605; Comments - 0]\nஅரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 20 அன்று மனு வழங்க திட்டம் நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (14/6/2016) [Views - 857; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/6/2016) [Views - 609; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட ஒரு பள்ளி மூடல் இன்னொரு பள்ளிக்கு எச்சரிக்கை\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ரமழான் 25இல் ஏழைக் குடும்பத்தினருக்கு நோன்புகால இலவச அரிசி வினியோகம்\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினத்தை அரசு பேருந்துகள் புறக்கணிக்கின்றன ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஜுன் 13, 2007 செய்தி ஜுன் 13, 2007 செய்தி\nஃபாத்திமா நர்ஸரி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு பெற்றோர் மீண்டும் முற்றுகை வேறு பள்ளிகளில் மக்களைச் சேர்த்தால் ஆவன செய்வதாக அதிகாரிகள் கருத்து\nநாளிதழ்களில் இன்று: 13-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ��களில்... (13/6/2016) [Views - 693; Comments - 0]\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் மக்தப் மத்ரஸாவில் மீலாத் விழா மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு\nரமழான் 1437: சிறிய - பெரிய குத்பா பள்ளிகளில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1437: முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ராஃ கல்வி உதவித் தொகைக்கு அனுசரணை இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு\nமைக்ரோகாயல் அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20541", "date_download": "2019-03-24T04:49:57Z", "digest": "sha1:WGPLT2KOQ6XPVK7KNSHYD6JBH7LEJXBX", "length": 17752, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 214 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 13-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2018) [Views - 263; Comments - 0]\nதிருக்குர்ஆன் மக்தப் மூத்த முன்னாள் ஆசிரியை காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nபொறியியல் சேர்க்கை 2018 (11): முழு கால அட்டவணை “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (10): தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (9): விளையாட்டுப் போட்டிகளில் வென்றோர், பங்கேற்றோருக்கென 500 இடங்கள் ஒதுக்கீடு “நடப்பது என்ன\n” குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு மருந்து உறைகள் அன்பளிப்பு\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: எட்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nவி யுனைட்டெட் KPL 10���ம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 211; Comments - 0]\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bdu.ac.in/misc/bharathidasan/", "date_download": "2019-03-24T05:44:28Z", "digest": "sha1:VD63LLPCPFSII33ZKYC62GDGXS6Z4KLY", "length": 4454, "nlines": 31, "source_domain": "www.bdu.ac.in", "title": "புரட்சிக்கவி பாரதிதாசனார் 125ஆவது பிறந்தநாள் விழா (2015)", "raw_content": "\n125ஆவது பிறந்தநாள் விழா (29.04.2015)\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பொருளுக்காக ஆட்களைப�� பாடுவோரும், பொழுது போக்கிற்காக இயற்கையைப் பாடுவோரும், போலிப் புகழுக்காக எதையும் பாடுவோரும் மலிந்திருந்த கவிதை உலகில், கொள்கையைப் பாடுவோராகவும், மக்கள் நலவாழ்வைப் பாடுவோராகவும் சமுதாய மலர்ச்சியைப் பாடுவோராகவும் விளங்கியவர் பாவேந்தர். பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை. இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார். பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர். இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர்.\n© பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்\nஇணையதள உருவாக்கம் : பல்கலைக்கழகத் தகவலியல் மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-03-24T05:46:05Z", "digest": "sha1:3KULREG7PXZXMZNWYYVO42HSLAI37HF7", "length": 5427, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அரசியல் | வெருவந்தசெய்யாமை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nகடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nகடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nஇனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்\nசெருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரிய��ர்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/adirampattinam", "date_download": "2019-03-24T05:03:31Z", "digest": "sha1:C6YX3KDFVTPLT5YXAOOF7YBCRHGDW67T", "length": 10086, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Adirampattinam Town Panchayat-", "raw_content": "\nஅதிராமப்பட்டிணம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=374&cat=2", "date_download": "2019-03-24T04:41:22Z", "digest": "sha1:O2IPUUDT6Z35HSJLP7XC3A6YHKVXDNFP", "length": 5289, "nlines": 78, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nசின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 1990ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா, இங்கு பட்டப்படிப்பு எல்லாம் முடித்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரையில் மானாட மயிலாடா நிகழ்ச்சியில் பட்டம் வென்று, அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் வௌ்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால் அதன்பின்னர் அவர் அட்டகத்தி படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விளையாட்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநல்ல காதலுக்காக காத்திருக்கிறேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜி.வி.பிரகாஷ் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/12154943/1028411/Tamilnadu-LoksabhaElection2019-AIADMKAllaiance-EPS.vpf", "date_download": "2019-03-24T04:57:02Z", "digest": "sha1:PIYTDRP4EURHD6OXITWYG4D2BRNP4AJG", "length": 8756, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் - 2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் - 2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெற்று வருகிறது\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, விழுப்புரம், தேனி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், அரக்கோணம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 19 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாண���, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20542", "date_download": "2019-03-24T04:46:13Z", "digest": "sha1:ETRLKHXAR6GMNKI2IYTKKH36T4WPMGKR", "length": 18919, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவி யுனைட்டெட் KPL 10ஆம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 344 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் 10ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப் போட்டிகள், வரும் நோன்புப் பெருநாளையடுத்து நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்கும் வீரர்களது விண்ணப்ப���்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nV-United காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிக்கான வீரர்கள் சேர்க்கை நடைபெறுகிறது\nநமது V-United நடத்தும் Kayal Premier League 10 ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற நோன்பு பெருநாளுக்கு மறுநாள் நடைபெற உள்ளது.\nமேற்குறிப்பிட்ட தேதியில் ஊரில் இருக்க வாய்ப்புள்ள, விளையாட விருப்பமுள்ள வீரர்கள் கீழ்கண்ட விபரங்களை பூர்த்தி செய்து, கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியோ அல்லது application.vunited.org என்ற தளத்திலோ தங்களது முழு விபரங்களையும் பதிவு செய்து V-United KPL-ல் பங்கேற்பதை உறுதி படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nWhatsApp Number : 99945 44632 என்ற எண்ணில் பதிய விரும்புவோர், கீழ்கண்ட விபரங்களை டைப் செய்து அனுப்பவும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1439: மே 16 புதன்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 13-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2018) [Views - 263; Comments - 0]\nதிருக்குர்ஆன் மக்தப் மூத்த முன்னாள் ஆசிரியை காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nபொறியியல் சேர்க்கை 2018 (11): முழு கால அட்டவணை “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (10): தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (9): விளையாட்டுப் போட்டிகளில் வென்றோர், பங்கேற்றோருக்கென 500 இடங்கள் ஒதுக்கீடு “நடப்பது என்ன\n” குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு மருந்து உறைகள் அன்பளிப்பு\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: எட்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2018) [Views - 214; Comments - 0]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ��ரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 211; Comments - 0]\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31556", "date_download": "2019-03-24T05:59:07Z", "digest": "sha1:QIMHHBDYBX7WKTUEZWBWYRLB6NI5JT7W", "length": 16232, "nlines": 103, "source_domain": "tamil24news.com", "title": "திருப்பூர்: அனைவரையும் �", "raw_content": "\nதிருப்பூர்: அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'இயற்கை திருமணம்'\nஇன்றைய நவீன காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்பவும், பொருளாதாரத்தைவளர்க்கவும் ஒன்றாய் இருந்த உறவினர்கள் அனைவரும் பல இடங்களில் பிரிந்து வாழும் சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇவர்கள் அனைவரையும் ஒன்றினைப்பது சில முக்கிய விசேஷங்கள் மட்டுமே. அதில் முதலிடம் பிடிப்பது திருமணம். அத்தகைய திருமணத்தை எவ்வாறு முன்மாதிரியாக நடத்தலாம் என திட்டமிட்ட திருப்பூரை சேர்ந்த குடும்பத்தினர் இயற்கை முறையில் திருமணத்தை நடத���தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.\nதிருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலம் கொண்ட லோகேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இரு வீட்டாரும் பேசி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் செய்தனர்.\nஅதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். அதே போல குடிநீரிலும் மாற்றத்தை கொண்டு வர எண்ணிய இவர்கள், மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்த கொடுத்தனர்.\nமேலும், திருமணத்திற்கு வந்த சிறுவர்களுக்கு பனை நுங்கு வண்டி, பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களையே விளையாட கொடுத்தனர்.\nநவீன விளையாட்டுகளில் திளைத்திருக்கும் இன்றைய குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு பொருட்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் விளையாட்டு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் முழுமையாக தவிர்க்கப்பட்ட இந்த திருமணத்தில் வெள்ளி செம்பு பாத்திரங்கள், மக்காசோள தட்டுக்களும் மட்டுமே தண்ணீர் மற்றும் உணவுகள் பரிமாற பயன்படுத்தப்பட்டது.\nஅதேபோல இயற்கை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இயற்கை அங்காடிகள் மூலமாக மண்பாண்டங்கள், மூலிகை பொருட்கள், கைவினை பொருட்கள் என பலவிதமான பொருட்களின் விற்பனை அரங்குகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.\nஇயற்கை திருமணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மணமகனின் தந்தை சதாசிவம், \"வழக்கமாக எங்கள் குடும்பமும், சம்மந்தி வீட்டார் குடும்பமும் இயற்கை வாழ்க்கை முறையில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்\" என்றார்.\nதியானம், பொது வெளியில் மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்பது எங்களுடைய எண்ணமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.\n\"அதன் அடிப்படையிலேயே நிறைவான வாழ்க்கையின் ஒரு அடித்தளமாக பார்க்கப்படும் திருமணத்தில் இயற்கையை நேசிக்கும் விதமாக அனைத்து விஷயங்களையும் செய்து, மணமக்கள் மட்டுமல்லாது திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோரும் இயற்கையின் மகத்துவத���தை அறியும் விதமான ஏற்பாடுகளை செய்தோம்.\"\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\nகேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி\nஆஸ்திரேலியாவில் கார்களின் டயர்களை பதம்பார்த்த \"உருகும் சாலை\"\n\"திருமணத்தில் உணவு என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்தினோம். நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே செயற்கை உரங்கள் இல்லாத காய்கறிகளை விளைவித்து அதில் உணவு சமைத்தோம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாத இனிப்புகள், சேமித்து வைத்த மழை நீரில் சமைத்தது என மன நிறைவுடன் அனைத்தையும் செய்து முடித்தோம்\" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇயற்கை திருமணத்தில் விருந்தினராக கலந்து கொண்ட நந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது, தான் சென்ற திருமண நிகழ்வுகளில், இந்த இயற்கை திருமணம் மிகவும் வித்தியாசமாகயிருந்ததாக தெரிவித்தார். குதிரைவாலி அரிசியில் செய்யப்பட சாம்பார் சாதம், கருப்பட்டி இனிப்பு, முக்குளிகை டீ, சுவையான காய்கறிகள் என உணவுகள் அனைத்தும் நன்றாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமண்டபத்தின் முகப்பு முதலே பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டு துணியில் எழுதப்பட்ட பேனர், வெள்ளி, பித்தளை டம்ளர்கள், மற்றும் மண்டபம் முழுவதும் மழைநீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.\nஒரு வித்தியாசமான திருமணத்தை மட்டுமல்லாது இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அளவிற்கு அவர்கள் திருமணத்தை நடத்தியது இன்றைய காலகட்டத்தில் பாராட்டுதலுக்குரியது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.\nபெண் வீட்டார் சார்பில் மண மக்ளுக்கு காங்கேயம் இன பசு மற்றும் கன்று சீதனமாக வழங்கியது பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக அமைந்ததாகவும், இது போன்ற திருமணங்கள் பாரம்பரியம் மற்றும் இயற்கை பொருட்களின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் விருந்தினர் நந்தகுமார் தெரிவித்தார். மேலும், ஏராளமானோர் பங்கேற்கும் திருமணத்தில் இது போன்ற முயற்சிகள் வரும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 க��லோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su052-u8.htm", "date_download": "2019-03-24T05:46:32Z", "digest": "sha1:PCK5N6TBHZMZ3KLBJ2TZ2SMGUCUW7VOF", "length": 62753, "nlines": 274, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 01 - 2006\n70 களின் நடுப்பகுதியில் ஈழத்தில் பேரா. கைலாசபதி, பேரா. சிவத்தம்பி போன்றோர்கள் முதன்மைப் படுத்திய, முற்போக்குத் தடங்களைப் பதிவு செய்த, அலை என்னும் இதழில் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு ஈழ இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளரும், இதழாளருமான அ. யேசுராசாவிற்கு, சிங்கள அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி எனும் விருதை வழங்கி உள்ளது. அதனை ஏற்க மறுத்துள்ள பேரா. யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு விடை மடல் எழுதியுள்ளார். அம்மடல் அவரின் தன்மானத்தையும், இனமானத்தையும் நமக்கு உணர்த்துவதோடு, எழுத்தாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்னும் உண்மையையும் நமக்கு எடுத்துரைக்கிறது. தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசின் விருதை மறுத்து அவர் எழுதியுள்ள மடலின் நகல் கீழே தரப்பட்டுள்ளது.\nகலை இலக்கியத் துறையில் செயற்பட்டுவருபவனாகிய எனக���கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் \"கலா கீர்த்தி\" விருது வழங்கப்பட உள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதற்காக முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆயினும் \"இரணடாந்தரப் பிரஜை\" என்ற உணர்வுடனேயே இந்நாட்டில் வாழத் தொடர்ந்து நிர்பந்திக்கப் பட்டுவரும் தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்த நிலை மீது கவனததைக் குவியச் செய்யும் பொருட்டு, \"கலா கீர்த்தி\" விருதினைப் பெற்றக் கொள்வதில் எனது விருப்பமின்மையைத் தெரிவிக்கிறேன்.\nஇனங்களுக்கிடையில் சமத்துவ நிலைமை பல தளங்களில் இருந்து வருவதுதான். இன்று இலங்கையில் நாமெல்லோரும் எதிர் கொள்ளும் அவலமான நெருக்கடிகளின் அடிப்படை என்பது எல்லோராலும் உணரப்பட வேண்டும். அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான - வெளிப்படையான செயற்பாடுகளே இக்காலக்கட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப்பாரபட்ச நடவடிக்கைகள் - நிலைமைகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்க்கிறேன். எனினும், தங்களின் விருது பற்றிய அறிவிப்புக் கடிதங்கூட எனது தாய்மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை என்பதைக் கவலையுடன் அறியத்தருகிறேன்.\nதமது மேலான நோக்கங்களின் பொருட்டு, அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக் கொள்ள மறுத்த சகோதர சிங்களக் கலைஞர்களான பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம ஆகியோரின் முன்னுதாரணத்தை இவ்வேளையில் மதிப்புடன் நினைவு கருதுகிறேன்.\nநன்றி : தென் ஆசியச் செய்தி - 1-15 டிசம்பர் 2006\n- ஏ. தேவராஜன் - ஜாசின்\nதோட்டமில்லை துறவுமில்லை பொங்கலென்ன கேடா\nதுச்சமாக மிதிக்கின்றார் பொங்கலாச்சிப் போடா.\nஊட்டமென்ன நமக்கென்று பொங்குகின்றோம் சூடா\nஉள்ளதெல்லாம் இழந்துவிட்டோம் பொங்குதுள்ளம் பாடா \nஅடையாளம் சிதைகிறதே ஆன்றோர்வ ளர்த்த\nஅழுதமொழி யழிகிறதே அன்னியன்ஆ திக்கப்\nபடையெடுப்பால் அத்தனையும் எரிகிறதே பாழாய்ப்\nபானையிலே பொங்குவது பொங்கலாசொல் தோழா.\nதனித்தன்மை காக்கின்ற கடப்பாடு கொள்ளாத்\nதரங்கெட்ட புல்லுருவி யால்நெஞ்சம் நாளும்\nபேரினிலே பேறில்லை எதற்கையா பொங்கல்\nஇனமேன்மை மொழிமானங் காக்காத பொங்கல்\nஇலக்கிய இலட்சியமும் இல்லாத பொங்கல்\nவனப்பான பொங்கலல்ல, வரலாறு கண்டு\nவையத்தில் எழுவதுதான் நான்தேடும் பொங்கல���.\nஎழுகதிரைக் கண்டவுடன் குதுகளித்த பொங்கல்\nபழுதடைந்த பொங்கலில்தான் பொங்குதிங்குச் சோறு\nபைந்தமிழன் மறந்தவிட்டான் பொங்குதையா வீறு\nகுமுகாயத் தமிழர்கள் குன்றெனநி மிர்ந்தால்\nகொத்தடிமைக் கோலத்தை விடவித்துக் கொண்டால்\nநமைமாய்த்த பேதங்கள் நரகத்தில் வீழ்ந்தால்\nநாளென்ன பொழுதென்ன இக்கணமே பொங்கல்\nநன்றி : செம்பருத்தி திங்களிதழ் (மலேசியா)- சனவரி 2006.\nநன்றி :- பூரண சந்திரன்\n(தமிழர் கண்ணோட்டம் 2006 சன இதழில்)\nசுகுமாரன் கவிதை - மரணம்\nநன்றி : வடக்கு வாசல் - டிசம் 2005\nநன்றி : ஒழ வெட்டி பாரதிப்ரியன்\n(புதுகைத் தென்றல் சன 2006 இதழில்)\nகார்க்கிப் பிரியன் (பயணம் சன 2006)\nஅருண் சிவகாசி (புதுகைத் தென்றல் சன 2006 இதழில்)\nஅணைத்துக் கொள்கின்றன - ஆதரவோடு\nநன்றி : தலித் முரசு சனவரி 2006\nதேர்தல் காலத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் ஒரு வேண்டுகோள். \" உங்களுக்கு உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்\" இவ்வாறு கூறி நமது வாக்குகளைப் பெற்று வென்றவர்களில் சிலர் நமக்காக எப்படியெல்லாம் உழைக்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் சேவை செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா சேவை என்றவுடன் நம்மில் சிலர் இலவசமாக உழைக்கிறார்கள் என்று நினைக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காக இதோ சில உண்மைகள் :-\nமாதச் சம்பளம் ரூ 12,000\nஅலுவலகச் செலவு மாதத்திற்கு ரூ 14,000\nதொகுதி படி மாதத்திற்கு ரூ 10,000\nசபைகூடும் சமயத்தில் தினப்படி ரூ 500\nதினமும் பயணப்படி கி.மீட்டருக்கு ரூ 8\nஇலவச முதல் வகுப்பு ரயில் பயணம் கூட ஒருவரையும் அழைத்துச் செல்லலாம்.\nஅரசு சொகுசு பங்களா மாதம் வாடகை ரூ 2000\nஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம்.\nஏ.சி., டி.வி - என அனைத்து வசதிகள்\nஆண்டுக்கு 1,70,000 உள்ளூர் அழைப்புகள் இலவசம்.\nஅரசு சார்பாக பயணமாக இருந்தால் இலவச விமான டிக்கட், மற்றும் தினப்படி\nஅரசு சுகாதார சேவைத் திட்டத்தின் மூலம் முதல்தரமான மருத்துவம் இலவசமாக.\nவருடத்திற்கு ஒருமுறை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ2 கோடி.\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ 3,000\n பெரும்பாலான வர்க்கத்தில் பெரும்பாலோர்க்குத் தெரியாது என்பது உண்மைதான். இந்த சம்பளம் சலுகையெல்லாம் நம் இந்திய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான். இப்பொழுது மாதா மாதம் இவர்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை யூகிக்க ���ுடிகிறதா இந்தப் பணமெல்லாம் யாருடையது மக்கள் பணம், வரிப்பணம், நம் பணம்.\nஇதெல்லாம் போதாது என்றுதான் கேவலம் பாராளுமன்றக் கூட்டத்தில் கேள்வி கேட்க 11 எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியுள்ளனர். ஆனால் இவர்களைத் தண்டிக்க குற்றவியல் சட்டத்தில் இடமில்லை. அதெப்படி அப்படித்தான். சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வெறும் பேச்சுத்தானோ \n- கனிவை ரெங்கன் -\nநன்றி : கல் ஓசை - சனவரி 2006\nஎம்.பி - க்கள் கையூட்டு\nகடந்த டிசம்பர் 12 ஆம் நாளன்று காலை ஆஜ்தக் என்ற தொலைக்காட்சியில், \"கோப்ரா போஸ்ட் டாட் காம்\" என்ற அமைப்பு \"எம்.பி க்கள் கையூட்டு வாங்கியதை ஒளிப்படத்தில் கமுக்கமாகப் பதிவு செய்து ஒளிபரப்பினர். அனிருத்தா பெகல், சுகாசினி ராஜி ஆகிய இரண்டு இதழியலாளர்கள், தாங்கள் நடத்தி வரும் \"நிஸ்மா\" என்ற (கற்பனைத்) தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப வேண்டுமென்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப கையூட்டுத் தொகை வழங்கப்படும் என்றும், அதுவும் முன்பணமாகவும், கேள்வி கேட்ட பிறகு, மீதமுள்ள தொகை கொடுப்பது என்றும் உடன்பாடு பேசி, அத்தனையையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கருவிகள் மூலம் ஒலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். துரியோதன நடவடிக்கை என அழைக்கப்படும் ரூ 15,000 முதல் ரூ1,10,000 வரை கையூட்டுப் பெற்றதைக் காட்டும் இந்நடவடிக்கையில் பா.ஜ.காவைச் சேர்ந்த 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 பேர், காங்கிரசைச் சேர்ந்த ஒருவர், ராச்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒருவர் எனக் கட்சி பாகுபாடின்றிச் சிக்கியுள்ளனர். தென்னகக் கட்சிகளுக்கு இந்த வாய்ப்புக் கிட்டவில்லையோ என்னவோ\nஇந்தச் சீரழிந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதற்காக மக்களவைத் தலைவர் வேதனையடைந்து \"பன்சால் குழு\" அமைத்துப் பரிந்துரைகளை அளிக்கப் பணித்தார். அதனிடையே விண்மீன் செய்திகள் தொலைக்காட்சி 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிடுவதற்காக கையூட்டுப் பெற்றுக் கொண்ட அவலத்தை சக்கர வியூக நடவடிக்கை மூலம் படம் போட்டுக் காட்டியது. இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் 16 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு எம்.பி.க்கள் இரண்டிலும் பங்கேற்றுச் சாதனை படைத்து உள்ளனர்.\nமக்கள் பகராளிகள் என உயர்வாகவும் பாராளுமன்றம் தூய்மையானதாகவும் பேசப்படும் இந்திய ஆட்சியமைப்பு எப்படிப் புரையோடிக் கிடக்கிறது என்ற செய்தியை, இந்தக் காட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.....\n- கென்னடி - நன்றி : இலட்சியப் போராளி இதழ் சனவரி 2006.\nசும்மா நச் ன்னு இருக்கு தமிழ் முரசு...\nஎற்கனவே 7 ஆண்டுகளாக வெளிவந்த இந்நாளிதழை சன் தொலைக்காட்சிக் குழுமம் விலைக்கு வாங்கி இருக்கிறது.\n15 ரூபாய் பெறுமானம் உள்ள மத்தாப்புப் பெட்டி, 2 ரூபாய் விலையுள்ள தமிழ் முரசு நாளிதழுக்கு இலவசமாகத் தருகிறார்கள்.\nதினந்தோறும் டீத்தூள், காப்பித்தூள், சாம்பு, முகஅழகுக் களிம்பு - என ரூ5 பெறுமான பொருள் இலவசம்.\nதமிழ்நாட்டில் வேறெந்த பத்திரிகைக்கும் இப்படி இலவசம் கொடுத்தால் 4 லட்சம் என்ன 40 லட்சம் விற்பனையாகுமே.\nஏரியா, ரிப்பீட்டு, சின்னத்திரை சினிமா, சீன்மா, ஷாட், டேக், சீக்ரெட் சீனு, போன்ற ஆங்கிலப் பக்கத் தலைப்புகள். கோர்ட் தீர்ப்பு, டாக்டரிடம் செக் மோசடி, வக்கீல் கைது, நைட் வாட்ச்மேன், டாஸ்மாக்கில் குய்யோ முறையோ, ரெட்லைட், போன்ற செய்தித் தலைப்புகள் தமிழ்ப் பகை முரசு என்பதை நிரூபிக்கின்றன.\nநடிகைகளின் மார்பு, தொப்புள், இடை, தொடை, கன்னம், கண்கள் என மிக அருகே எடுத்த வண்ணப் புகைப் படங்கள் சும்மா நச் சுன்னு தான் இருக்கு.\nகோடிக்கணக்கான பண முதலீட்டில் பல பத்திரிகைகளை வாங்கிப் போட்டிருக்கும் சன் குழுமம், தமிழ் நாட்டு வாசகர்களை இன்னும் என்ன செய்யப் போகிறதோ \nநன்றி : ஏழைதாசன் இதழ் - சனவரி 2006\nதமிழ் நாளிதழ் தொடக்கம் விளக்கங்கள்\nஇனிய தமிழ் உறவினர்களே, வணக்கம்\nபுதுவை, தமிழ்நாட்டு அரசுகள் தமிழ்வழிக் கல்வியை ஒதுக்கி ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவித்து வருகின்றன.\nஏடுகள் தமிழ் மொழியைக் கலவை மொழியாகப் பண்ணுவதிலே தமிழ்ப் பகைவர்கள் குறியாக உள்ளனர்.\nமொழியையும் பண்பாட்டையும் பற்றி அக்கறை கொண்டு இயங்க ஒரு தொலைக்காட்சி நிறுவனம்கூட இல்லை. எல்லா ஊடகங்களிலும் விரைவாகத் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அழிப்பு வேலைகளைச் செம்மையாகச் செய்து வருகின்றன.\nஇவற்றுக்கு மாற்றாக நாங்கள் தொடங்கியுள்ள முயற்சியே தமிழ் நாளிதழ் 13-2-2005 தெளிதமிழில் பேரா.ம.இலெ.தங்கப்பா விதைத்த கருத்து 14-3-2005 தெளி தமிழில் முளைத்துச் செடியாகிச் செயற்பட்டு வருகிறது. இத�� தொடர்பான கலந்துரையாடல்கள் புதுவையில் இரண்டும் திருச்சியில் ஒன்றுமாக நடந்துள்ளது. மற்ற ஊர்களிலும் இவ்வாறு கலந்துரையாடல்கள் நடத்தி உங்கள் கருத்துகளைத் திரட்ட உள்ளோம். இதற்காக முனைவர் இரா.திருமுருகன், முனைவர் தமிழப்பன், தி.ப.சாந்தசீலன், முவ.பரணன், இரா.செம்பியன் ஆகிய ஐவர் கொண்ட அறக்கட்டளை அமைத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அளிக்கப்படுகின்ற தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறவும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.\nஅறக்கட்டளையின் பொறுப்பை ஏற்றுள்ள எங்களிடம் நம்பிக்கையிருந்தால் எங்களுக்குக் கை கொடுங்கள். அடுத்து உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள். பொருள் திரட்டும் முன்பு ஊர் ஊராகச் சென்று அன்பர்களின் கருத்துகளைத் திரட்ட எண்ணியுள்ளோம். உங்கள் ஊரில், நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் சார்பிலோ, உங்கள் சார்பிலோ அன்பு கூர்ந்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் வர அணியமாயுள்ளோம்.\nநன்றி : யாதும் ஊரே - சனவரி 2006\nஒரு நாளிதழ் தொடங்க தமிழ் உணர்வாளர்கள் இத்தனை பாடு படுகிறார்கள். வணிகர்கள் தமிழ் நாளிதழ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். நம் தமிழர்களுக்கு வேறுபாடு என்று தெரியும் \nதமிழ் நாளிதழ் - நோக்கும் போக்கும்\nதமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைச் சிதைப்பார்தம் செயலைத் தடுத்து, அவற்றைப் பாதுகாக்கவும், தேசிய இனக் கருத்தாக்கத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லவும், எமது மொழி தமிழ், நாங்கள் தமிழர்கள் (தமிழினம்), எமது நாடு தமிழ்நாடு, எங்கள் நாட்டு வளங்களையும், நிலப்பரப்பையும் காப்பதும் மேலும் செழுமையடையச் செய்வதும் எங்கள் கடமை என்ற உண்மையான குடியரசு மனப்பாங்கை மக்களுக்குப் புகட்டி உலகச் சமன்மைக்குப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் நாளிதழ் ஒன்றைத் தொடங்கி நடத்துவதென்ற முடிவின்படி, குல, மத, கட்சி, இயக்கம், அமைப்பு, குழு, தனிமாந்தச் சார்பு ஆகியவற்றைக் கடந்து மிகக் கட்டுக்கோப்பான நாளிதழாக இது நடையிடும்.\nஇயற்கையோடியைந்த, உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகிய நம் தமிழைச் செந்தமிழாய் மீண்டும் மக்களிடையே புழங்கச் செய்ய, தமிங்கில நடையையும் வடமொழி வடுக்களையும், பிறமொழிப் பொடுகுகளையும் அறவே நீக்கி, வழுவும, கொச்சையும் தவிர்த்துப் ப���ாதுமக்களின் இனிய எளிய வாய்மொழி வகையையே நாளிதழ் தாங்கி வரும்.\nசெய்தியும், கட்டுரையும் கதையும் பிறவும் கருக்காகவும், நறுக்காகவும் அமைந்திருக்கும், தமிழர்களுக்கான இயற்கை சார்ந்து வாழ்வியலையும், கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் மக்களுக்குப் புகட்டும்.\nதமிழ், தமிழர்களுக்கெதிரான அழிம்புகளைச் சுட்டிக் காட்டி, அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறும்.\nஉலக மயமாக்கல் என்ற மிகக் கேடான பொருளியல் கொள்கைகளால் நசுக்கப்படும் நம் நாட்டுத் தொழில் முயற்சி, சுரண்டப்படும் உழைப்பு, சிதைக்கப்படும் பண்பாடு - இவற்றை வெளிப்படுத்தி மக்களுக்குத் தமிழ்த் தேசியத் தற்சார்புள்ள பொருளியலைப் புரியவைக்கும்.\nமூட நம்பிக்கைகளை முற்றாக விரட்டி, மக்களைப் பகுத்தறிவாளர்களாகவும், பொதுமையுணர்வு உடையவர்களாகவும மாற்றத் தக்க அறிவார்ந்த கருத்துக்களையும், செயன் முறைகளையும் விளக்கிக் கட்டுரைகளை வெளியிடும்.\nஊட்டிய உணர்வுகள் சிதைந்து விடாவகையில், கொள்கைகள் என்றும் நெஞ்சில் நிற்குமாறு மக்கட் பண்பு மென்மேலும் உயர்ந்தோங்கும் வண்ணம் அறிவியன் முறைப்படியும், உளவியல் சார்ந்தும், ஏரண முறையில் கருத்துகளைத் தொடர்ந்து தெளிக்கும்.\nகுடும்பத்திலுள்ள முதியோர் தலைவன், தலைவி, இளையர், பிஞ்சுகள் என அனைவரின் மனத்திற் பதியுமாறும், அவரவர் அறிவைத் தூண்டுமாறும், உலகத்திற்கு உதவுமாறும் கருத்துகளும் காட்சிகளும் அமையும்.\nநொடிக்கு நொடி முன்னேறிவரும் அறிவியல், தொழில் நுணுக்க, மருத்துவக் கண்டுபிடிப்புகளும், ஆய்வு முடிவுகளும், மக்களையும், மாணவர்களையும் உடனுக்குடன் சென்றடையுமாறு பல்துறையறிஞர்கள் எழுதும் விளக்கக் கட்டுரைகளைத் தாங்கி வரும்.\nமொத்தத்தில் உலகந் தழீஇய ஒட்பமாகவும், உணர்வினர் போற்றும் நுட்பமாகவும் இதழ் இலங்கும். மேற்குறித்த சிறப்புகளைக் கொண்ட நாளிதழ் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்படும்.\n பெருந்தொகை வேண்டுமிவ் வருஞ்செயலுக்கு ஒல்லும் வகையான் உதவுங்கள், எண்ணியெண்ணி இயங்கவுள்ள இந்நற் செயலுக்கு எண்ணிய தேயத்துச் சென்ற இருளறுக்கும் பொய்யா விளக்கமாகிய பொருளை, எண்ணாது வாரி வழங்குங்கள் இவ்வேண்டுகோளைக் கண்ணுறும் தமிழ் ஆர்வலர்களும் அமைப்பினரும் வேண்டிய அளவு பட��யெடுத்துத் தத்தம் இதழ்களில் வெளியிட்டுதவுமாறு வேண்டுகிறோம்.\nஅளிக்கும் நன்கொடைக்கு வருமான வரிவிலக்குக் கிடைக்கும். நன்கொடையாளர் பட்டியல் தொடாந்து தெளிதமிழில் வெளியிடப்படும்.\nநன்கொடை வழங்கும் நல்ல உள்ளங்கள் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, காசோலையாகவோ, பின்வரும் முகவரிக்கு அனுப்புக.\n22 உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு,\nபுதுச்சேரி - 605 009\nநன்கொடையும் நற்கருத்தும் நல்குவதால் நாளிதழ்தான்\nஇவண், தமிழ் வளர்ச்சி அறக்கட்டளைக்காக, பாவலர்.மு.வ.பரணன்,\nதொடர்புக்கு: பாவலர்.மு.வ.பரணன், தமிழருவி, பி23.அதியமான் நகர், திருச்சி - 620 013.\nநன்றி : தேமதுரத் தமிழோசை - 2005திசம்பர் இதழ்\n- மறவன்புலவு க.சச்சிதானந்தன் -\nஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. 70 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு 1000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு லட்சம் தமிழர் வாழ்கின்றனர். தெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாச்சாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதில் உளந்திருந்துக.\nஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிட்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள் யாவும் அந்த அந்த அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவையின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.\nசைவக் கோயில்கள் 100 க்குமேல் ஐரோப்பா வெங்கும் உள. கிறித்துவத் தமிழ் தேவாலயங்களும் 50 க்கு மேல் உள. தமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாச்சார அமைப்புகளும் பெரும் நகரங்கள் பலவற்றுள் உள.\nபாரிசிலிருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெளிவருகின்றன. மின் இதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்தி வருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின் புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.\nபிரான்சிலும், பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும், தமிழ் வானொலிகள் 20 க்கு அதிகமானதாகவும், 24 மணி நேர சேவையாக நடைபெற்று வருகின்றன. பாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் க��ைகள் இரண்டும், இலண்டனில் பகுதிநேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிட்சர்லாந்திலும் செருமனியிலும் ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.\nநன்றி : தென் ஆசியச் செய்தி - 1-15 சனவரி 2006\nகொத்தமங்கலம் சுப்பு தில்லானா மோகனாம்பாள் நாவல் எழுதிய ஆசிரியர். மகாத்மா காந்தியின் கதையை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக நடத்துவார். நாதூராம் கோட்சேயினால் சுடப்பட்டு காந்தி கீழே விழும் கட்டம் வரும்போது அழுதுவிடுவார். ஒவ்வொரு ஊரிலும் இது நடக்கும். இந்தக் கட்டம் வரும்போது அழுதுடுறீங்களே, உங்களுக்கு காந்தி மேல அவ்வளவு பக்தியா- ன்னு ஒருவர் கேட்டார்.\nஅதற்கு காந்திஜிமேல எனக்கு பக்திதான். அதனாலதான் ஊர் ஊராப்போயி அவர் கதையைச் சொல்றேன். ஆனா நான் அழறதுக்கு காரணம் வேற. காந்தி மகான் கதை- ன்னு புத்தகம் போட்டேன். அதிலே பாதிக்கு மேலே விக்காம தங்கிப்போச்சு. காந்தியைச் சுடற கட்டம் வந்ததும் வீட்டில கெடக்கற அந்தப் புத்தகங்களை நெனச்சுக்குவேன். கண்ணிலே தண்ணீர் கொட்டும் - என்றார் சுப்பு.\nஇன்று பதிப்பாளர்கள் நிலை இப்படி இல்லை.\nநன்றி : புதிய ஆசிரியன் - சன 2006\nநடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ளும் விழாவைப் புறக்கணியுங்கள்.\nரொறன்ரோவில் வெளியாகும் தங்கத்தீபம் செய்தித்தாளின் கலை விழாவிற்கு தமிழ்த் தேசியத்தின் பகைவர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கலைஞர்கள் இங்கு வந்து நிகழ்ச்சி நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பகையாளியான நடிகர் எஸ்.வி.சேகர் அழைக்கப்படுவதை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கனடாவிலுள்ள தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.\nநடிகர் எஸ்.வி.சேகர் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியத்துக்க எதிரான கருத்துகளைக் கக்கி வந்திருக்கிறார். தமிழில் பெயர்ப்பலகை, தமிழ் மொழியில் திருக்கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு நடிகர் சேகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.\nஇன்று தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர் செயலலிதா. செயலலிதாவின் நடவடிக்கைகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர்தான் நடிகர் சேகர். இவர்களை நாமே பெருந்தொகை பணம் கொடுத்து இங்கு அழைப்பத எமக்காகச் சிறை சென்றவர்களை அவமதிப்பது போன்றதாகும்.\nநடிகர் சேகர் வருவதையிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோடு பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வர நண்பர்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நாம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனவே தமிழினப் பகைவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நடிகர் கலந்து கொள்ளும் விழாவை முற்றாகப் புறக்கணிக்குமாறு கனடா வாழ் தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் விழாவில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கலைஞர்களையும் நடன ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம். விழா பற்றிய விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என சகல இனமான ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே விழா விளம்பரங்களை முழக்கம், உலகத்தமிழர் போன்ற கிழமை ஏடுகள் பிரசுரிக்க மறுத்துள்ளதற்கு எமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழ்நாதம் இணையதளத்திலிருந்து எடுத்து அனுப்பியவர் - சரவணவேல்\nநன்றி : நாளைவிடியும் இதழ் - நவ,டிச 2005 , www. tamilnatham.com\nஎழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம். (ஆசிரியர் உரை)\nவீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜியின் நடிப்பாற்றலுக்கு மட்டுமல்ல, தமிழில் வந்த அருமையான படங்களில் ஒன்று என்பதை - மக்கள் ரசித்துப் பார்த்து மிகச் சிறந்த வெற்றிப்படமாக்கி அங்கீகாரம் தந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து உணரமுடியும். அது மட்டுமல்ல அது வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசுப் பெற்றது என்பதும் ஞாபகத்தில் கொள்ளத்தக்கதுதான்..\n\"அது சரி.. எப்போதோ வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி. திடீர் என்று என்ன நினைப்பு\" என்று நீங்கள் நினைப்பதும், உங்கள் புருவங்களில் ஆச்சரியங்கள் உற்பத்தி ஆவதன் விளைவையும் உணர முடிகிறது.\n\"சதாம் உேச்\" வழக்கைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மனின் காட்சிகளும், வசனங்களும் மிகச் சரியாக ஞாபகத்திற்கு வருகின்றன. ஆதிக்கத் திமிர் கொண்டு அலைகிறவர்கள் எப்போதும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதில்லை. மிகச் சரியாகத்தான் இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது.\n\"நான் இந்த நாட்டின் அதிபர், என்னை விசாரிக்கும் நீங்கள் யார்\" சதாமின் இந்த ஆவேசமான குரல், அப்படியே கட்டபொம்மன் பட இறுதியில் வரும் கட்டபொம்மனை விசாரிக்கும் காட்சியோடு ஒத்துப்போகிறது. கட்டபொம்மனை ஒரு கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக வரலாற்றின் பக்கங்களில் உருவாக்கியது வெள்ளைத் தந்திரங்கள். சதாமின் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது வல்லரசுகளின் நீதி என்றும் மாறுவதில்லை என்றாகிறது. கட்டபொம்மனை வீழ்த்த அன்றைய வெள்ளைய அரசு பயன்படுத்திய உத்தி - கட்டபொம்மனின் பங்காளிகளை, உறவினர்களை விலைக்கு வாங்கி அவனுக்கு எதிராகத் திருப்பி அவனை வீழ்த்தியது. அதேதான் சதாம் விவகாரத்திலும் நடக்கிறது. சதாமின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் விலைபேசப்படுகிறார்கள். அவருக்கு எதிராக அவர்கள் திருப்பி விடப்படுகிறார்கள். சதாம் கோட் சூட் அணிந்து, அலைபாயும் விழிகளோடு, தலையில் கைவைத்தபடி கவனிக்கிறார், பலநேரங்களில் எழுந்து கத்துகிறார். இன்றைக்கு ஐ.நா.சபை இருக்கிறது. மனிதநேயம், மனித உரிமைகள் என்பது பற்றியெல்லாம் எவ்வளவோ பேசுகிறோம். அறிவியல் வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. ஆயினும் தந்திரங்கள் அப்படியே இருக்கின்றன. தனது அதிகாரத்திற்கு அடிப்பணியாதவர்கள் மீது பேரரசு ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றத் துணிகிறது. பிணங்களிலும், அவலங்களிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட சூழலிலும், கடுமையான நெருக்குதலிலும் ஆதிக்க சக்தி தனது நீதிமன்றத்தை அமைக்கிறது. \"நாங்கள் ஒரு நாயைக் சுடுவதாக இருந்தாலும், அதை விசாரித்துச் சட்டப்படிதான் சுடுவோம்\" என்று தங்களின் அயோக்கியத்தனத்திற்குத் தானே சத்திய போர்வை போற்றிக் கொண்டு நீதி சொல்கிறது.\n\"விசாரணை என்கிற பெயரில் ஊருக்காக உன் நாடகத்தை நடத்து\" என்று கட்டபொம்மன் சொல்வதுபோல.. சதாமிடமும் உலகத்திற்காக நடத்தப்படுகிறது. புளியமரத்தில் கட்டபொம்மன் தொங்கியது போல..சதாமின் நிலையும் ஆகலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூரத்தைச் சகிக்க முடியவில்லை. கட்டபொம்மன் காலத்தில் உலகம் இவ்வளவு வளர்ந்திருக்க வில்லை. வளர்ந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தக் கணிப்பொறி காலத்தில் உலக நாடுகள் இதை எப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்கின்றன என்று புரியவில்லை. தங்கள் நாடுகளுக்கும் இதுபோன்ற அதிகார ஆணவங்கள் வரலாம் என்பத�� உணர்ந்தும் அமைதியாக இருக்கின்றன.\nஎந்த நூற்றாண்டிலும் ஆதிக்க மனோபாவத்தின் அடிப்படை மாறவே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சதாம் தன் நாட்டு மக்களுக்குக் குற்றம் இழைத்திருந்தால் அதை தண்டிக்க உரிமையுடையவர்கள் அந்த நாட்டு மக்கள்தான். அன்னியர்களுக்கு அந்த உரிமைகள் இல்லை. நீதி என்கிற பெயரில் நடத்தப்படுகிற இத்தகைய நாடகங்கள் குரூரமான வல்லரசு தந்திரங்களாய்த்தான் வெளிப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் எச்சரிக்கயைாக இருக்கவேண்டும். இலலை என்றால் நம் நாட்டிலும் பிண மேடைகளை அமைத்து அதன் மீது நீதிமன்றங்களைக் கட்டி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருப்பார்கள்... அவர்கள் வசதிக்காக, சுகத்திற்காக வகுத்து வைத்திருக்கும் சட்டங்களின் வழிகாட்டுதலோடு.\nநன்றி : ஆசிரியர் உரை சுகன் இதழ் சனவரி 2006 - இதழ் எண் 224\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17925", "date_download": "2019-03-24T04:47:20Z", "digest": "sha1:4WEZUC7PHIHFUEULERV6IONPKUUJD2R3", "length": 21784, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுன் 13, 2016\nகாயல்பட்டினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட ஒரு பள்ளி மூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2149 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதொடக்கக் கல்வித் துறையின் அனுமதியின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட - காயல்பட்டினம் பாத்திமா மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதியின்றி செயல்படும் காயல்பட்டினம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் 11 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதற்போது தமிழ்நாட்டில் புற்றீசல் போல் மழலையர் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் கட்டணமும் படிப்புக்கு ஆகும் கட்டணத்தை விட மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத்தது.\nஇதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் அனுமதியின்றி செயல்பட்ட\nகாயல்பட்டினம் பாத்திமா மழலையர் பள்ளி,\nபுதுக்கோட்டை பி.ஆர்.ஆர்.மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,\nகோவில்பட்டி மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nஆகிய பள்ளிகள் கடந்த மே 26ஆம் தேதி கல்வித் துறையால் மூடப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டத்தில், 2015_16 கல்வியாண்டில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள்:-\n(1) காயல்பட்டினம் பெஸ்ட் ஒன் குரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n(2) விளாத்திகுளம் ஸ்ரீ விவேகானந்தர் வித்யாலயா பள்ளி\n(3) பண்ணைவிளை சேவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n(4) ஏரல் இம்மானுவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n(5) சிவகளை பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n(6) மறவன்மடம் அமிர்தா வித்யாலம் சிபிஎஸ்சி பள்ளி\n(7) கூட்டுடன்காடு கிட்ஸ் பிளே ஸ்கூல்\n(8) புதுக்கோட்டை ராமச்சந்திராபுரம் லலிதா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி\n(9) சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n(10) சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் பள்ளி\n(11) கோவில்பட்டி ராஜீவ்நகர் டிவிங்கிளிங் கிட்ஸ் பிளே ஸ்கூல்\nஆகிய 11 பள்ளிகள் முன்னனுமதி பெறவில்லை. இவர்கள் அனுமதி பெற்று செயல்பட கடந்த மே மாதம் 27ஆம் தேதி அறிவிப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதன் பின்னரும் அனுமதி பெறவில்லையென்றால், மேற்படி பள்ளிகள் பூட்டி சீல் வைக்கப்படும்.\nஇவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.\nஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ள��� தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 16-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/6/2016) [Views - 501; Comments - 0]\n தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர் பி.ஏ.ஷேக் கட்டுரை\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (15/6/2016) [Views - 788; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/6/2016) [Views - 605; Comments - 0]\nஅரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 20 அன்று மனு வழங்க திட்டம் நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (14/6/2016) [Views - 857; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/6/2016) [Views - 609; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ரமழான் 25இல் ஏழைக் குடும்பத்தினருக்கு நோன்புகால இலவச அரிசி வினியோகம்\nஅபூதபீ கா.ந.மன்றம் சார்பில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டினத்தை அரசு பேருந்துகள் புறக்கணிக்கின்றன ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஆட்சியரிடம் பாலப்பா ஜலாலி மனு ஜுன் 13, 2007 செய்தி ஜுன் 13, 2007 செய்தி\nஃபாத்திமா நர்ஸரி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு பெற்றோர் மீண்டும் முற்றுகை வேறு பள்ளிகளில் மக்களைச் சேர்த்தால் ஆவன செய்வதாக அதிகாரிகள் கருத்து\nநாளிதழ்களில் இன்று: 13-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/6/2016) [Views - 692; Comments - 0]\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் மக்தப் மத்ரஸாவில் மீலாத் விழா மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு\nரமழான் 1437: சிறிய - பெரிய குத்பா பள்ளிகளில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1437: முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ராஃ கல்வி உதவித் தொகைக்கு அனுசரணை இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு\nகாயல்பட்டணம்.���ாம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?m=20181103", "date_download": "2019-03-24T05:51:30Z", "digest": "sha1:BPX65X3YF3VE2KBWHU7PE4XFLVT57WSK", "length": 11133, "nlines": 160, "source_domain": "punithapoomi.com", "title": "November 2018 - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nகொழும்பிலிருந்து யாழ்நோக்கி சென்ற ரயிலில��� இருந்து விழுந்து யாழ் இளைஞன் பலி\nவவுனியாவில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் கள்ள நோட்டுடன் இளைஞர் கைது\nஅமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ்.வியாழேந்திரன்\nநாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும் – ஐ.தே.க எச்சரிக்கை\nநாடாளுமன்ற சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க மஹிந்த தரப்பு தீர்மானம்\nசிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம்\nஅரசாங்கம் இலஞ்சம் வழங்கியிருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள்: மஹிந்தானந்த\nமஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன்\nநகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – சமந்தா பவர்\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12087", "date_download": "2019-03-24T05:43:47Z", "digest": "sha1:YRAXENPASMFH3N4IKPO7RUQO3RUG4Y5V", "length": 10994, "nlines": 120, "source_domain": "www.enkalthesam.com", "title": "“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்\nபங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர் »\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி\n“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.\nஇன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நினைவு நாளை அனுஸ்டிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇம் முறை அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலில் பல்வேறுவிதமான குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக் குறைபாடுகள் தொடர்பாக நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நினைவேந்தலில் அக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பரந்துபட்ட மக்கள் குழு ஒன்றினால் அவ் நினைவேந்தலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் வடக்கு மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என்பது தொடர்பாக எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை . இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுவதானது வடக்கு மாகாணத்திடம் இருக்கும் அதிகாரங்களை தாம் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியாகும்.\nவடக்கு மாகாணத்தில் வடக்கு மகாணத்தின் கொடியை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எங்களது விவகாரம். நாங்களே அது தொடர்பாக தீர்மானிக்கின்றோம். அதற்கு பொறுப்பானவர்களும் நாங்களே. அது தொடர்பாக மற்ற எவரேனும் எமக்கு கூறி வேண்டிய அவசியம் இல்லை.\nஏற்கனவே மத்திய அரசாங்கம் வடக்கு மாணகாத்திற்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்துள்ள நிலையில் தற்போது இக் கொடி விவகாரத்தில் தலையிடுவதானது எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அசராங்கம் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையோ தெரியவில்லை. எனவே இவ் விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை எமக்கே உண்டு.” என்றார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும�� கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ijkparty.org/newsinner.php?id=457", "date_download": "2019-03-24T06:01:01Z", "digest": "sha1:5YDQQPNVHIUREAI55IPHFY23SRMXA62Q", "length": 5051, "nlines": 27, "source_domain": "www.ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\n“இந்தியத் திருநாட்டின் வீரமகனாக தாயகம் திரும்புகிறார் அபிநந்தன்” - விங் கமாண்டர் அபிநந்தன் விடுதலைக்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு\nகடந்த 14-ஆம் தேதி, புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவப் படையினர் வீர மரணம் அடைந்தனர். இச்செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தொழிக்கும் பொருட்டு 26-ம் தேதி இந்திய விமானப்படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.\nஇதன் எதிரொலியாக பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதிகளுக்குள் ஊடுறுவி வந்தனர். அவற்றை இந்திய விமானப் படையினர் வெற்றிகரமாக விரட்டியடித்து பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தனர். இந்த நடவடிக்கையின் போது எதிர்பாராதவிதமாக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. இந்த ராணுவ விமானத்தில் இருந்த விங் கமாண்டர் திரு.அபிநந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஅவர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூரத்தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ வெளியிடப்பட்டது. அதனைக்கண்டு 130 கோடி இந்தியர்களின் மனமும் துடித்தது. அவரின் விடுதலைக்காக இந்திய அரசு மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக���கா,பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளும் திரு.அபிநந்தன் அவர்களின் விடுதலைக்காக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தது.ஜெனிவா ஒப்பந்தத்தின்படி ஒரு போர்க்கைதியை நடத்தக்கூடிய விதிமுறைகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு திரு.அபிநந்தன் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார்.\nஇதனைக் கண்டித்து, இந்தியா மிகப்பெரும் அளவில் பாகிஸ்தானிற்கு நெருக்கடியைக் கொடுத்தது. வேறு வழியின்றி பாகிஸ்தான் அரசு இன்று (01.03.2019) திரு.அபிநந்தன் அவர்களை விடுதலை செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின்போது வெளிப்படுத்திய நெஞ்சுரம் மிக்க பதில்களால், நம் அனைவரையும் பெருமைகொள்ள வைத்து, இந்தியத் திருநாட்டின் வீரமகனாக தாயகம் திரும்பும் திரு.அபிநந்தன் அவர்களை வருக வருகவென்று இதயப்பூர்வமாக வரவேற்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07153115/We-know-different-Indian-air-zone-Serious.vpf", "date_download": "2019-03-24T05:54:48Z", "digest": "sha1:2D7A2UZS6QAIWV6TLE3JS2J5AGHCDO7H", "length": 15556, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "We know different Indian air zone... Serious? || வித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா\nவித்தியாசமாகத் தெரியும் இந்திய காற்று மண்டலம்... விபரீதமா\nநம் நாட்டின் காற்று மண்டலத்தை விண்ணிலிருந்து செயற்கைக்கோள் மூலம் பார்த்தால் ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது.\nபார்மால்டிஹைடு எனும் வாயு அதற்குக் காரணம், . தாவரங்களிலிருந்தும், மனிதனின் மாசுபடுத்தும் செயல்பாடுகளாலும் வெளியேற்றப்படும் நிறமற்ற வாயுவாகும் இது.\nஉலக நாடுகளின் காற்றுத் தரத்தை அளவிடுவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் ஏவிய ‘சென்டினல்-5பி’ என்னும் செயற்கைக்கோள், இந்த வாயுவின் அடர்த்தி திடீரென அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.\nவளி மண்டலத்தைச் சுத்தம் செய்வதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்குரிய அவசியத்தை வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கிறது.\nநைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற முக்கிய வாயுக்களுடன் ஒப்பிடுகையில், பார்மால்டிஹைடின் சதவீதம் மிகவும் குறைவானதாகும். ஒ���ு பில்லியன் காற்று மூலக்கூறுகளில் ஒரு சில பார்மால்டிஹைடு மூலக்கூறுகள் மட்டுமே இருக்கும். ஆனால், பல பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளின் அறிகுறியாக இது இருக்கலாம் என்று பெல்ஜிய விண்வெளிக் கழகத்தின் இசபெல் டி ஸெம்ட் கூறுகிறார்.\n‘‘வேறுபட்ட, எளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்களை பார்மால்டிஹைடு உருவாக்குகிறது. இதன் மூலம் இயற்கையாக தாவரங்களிலிருந்து மட்டுமல்லாமல், பெரும் தீ மற்றும் மாசுபாடு போன்றவற்றிலிருந்தும் இது உருவாகிறது’’ என்கிறார் அவர்.\n‘‘இதன் அளவு பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஆனால், 50 முதல் 80 சதவீதம் வரையிலான பார்மால்டிஹைடு மூலக்கூறுகள், குறிப்பிட்ட சில உயிரினங்களிலிருந்து வெளிப்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் மிகப் பெரிய விஷயமாக தீயும், சுற்றுச்சூழல் மாசுபாடும் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான தீ சம்பவங்கள் நிலக்கரிச் சுரங்கங்களிலும், காட்டுத்தீயினாலும், விவசாய நிலங்கள் எரிவதாலும் ஏற்படுகிறது’’\nமேலும், நம் நாட்டில் இன்னமும்கூட சமைப்பதற்கும், வெப்ப மூட்டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவு மரங்களே பயன்படுத்தப்படுகின்றன.\nஎளிதில் ஆவியாகிற கரிமச் சேர்மங்கள், நைட்ரஜன் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்ந்து வினைபுரியும்போது அது ஓசோனை உற்பத்தி செய்யும்.\nஇது மோசமான, எரிச்சலூட்டும் சுவாசக் கோளாறுகளை உண்டாக்குவதுடன், குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.\nமிகவும் குறைந்த அளவு தாவரங்கள் மற்றும் மக்கள்தொகை உள்ள ராஜஸ்தானில் பார்மால்டிஹைடின் செறிவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.\nமேற்கண்ட செயற்கைக்கோளானது, பார்மால்டிஹைடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களான நைட்ரஜன்-டை-ஆக்சைடு, ஓசோன், சல்பர்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் சிறிய துளிகள் மற்றும் துகள்களைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.\nஇந்த வாயுக்கள் அனைத்தும் நாம் சுவாசிக்கும் காற்றைப் பாதிப்பதால் நமது உடல் பாதிப்பு அடைவதோடு, பருவநிலை மாற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.\nஇதுபோன்ற தரவுகளைப் பெறுவதற்கு ஏற்கனவே செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரோமீட்டர் அமைப்பான ஓமினியை விட, த��்போது மேம்படுத்தப்பட்டுள்ள டுரோபோமி ஆறு மடங்கு வேகமாகச் செயல்படக் கூடியது.\n‘‘தகவல்களை வேகமாகப் பெறுவதும், சிறிய அளவிலான மாசு மற்றும் குறிப்பிட்ட நகரங்களின் தரவுகளைப் பெறுவதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. ஈரானின் டெஹ்ரானைச் சுற்றியுள்ள மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு 10 வருடத் தரவுகள் தேவைப்பட்டன. ஆனால், டுரோபோமி அமைப்பின் மூலம் வெறும் நான்கு மாத தரவுகளை கொண்டே ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வந்துவிடலாம்’’ என்றும் இசபெல் சொல்கிறார்.\nகாற்று மாசு... அவசரமாக கவனிக்கவேண்டிய விஷயம்\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/10/4.html", "date_download": "2019-03-24T04:42:09Z", "digest": "sha1:MJODI7SAPOAODRCP2G4BG6I3S5SOWOQ5", "length": 21316, "nlines": 262, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பள்ளி ஊழியர் கைது", "raw_content": "\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பள்ளி ஊழியர் கைது\nபெங்களூரில் உள்ள ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல்' பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடு���ைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற‌து. இது தொடர்பாக அந்த பள்ளியின் உதவியாளர் குண்டன்னா (45) கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெங்களூரில் பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் படுவதை கண்டித்து பெற்றோர் களும் சமூக நல அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ள‌ன. பெங்களூரை அடுத்துள்ள ஜாலஹள்ளியில் ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல் பள்ளி' இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் 4 வயதான சிறுமி ஒருவர் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி பிற்பகல் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய போது அழுதுகொண்டே இருந்துள்ளார்.\nமேலும் அச்சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமியை உயர் சிகிச்சைக்காக ஹெப்பாலில் உள்ள‌ கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் கடந்த 22-ம் தேதி புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்தவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇது குறித்த தகவல் பரவிய‌தை அடுத்து ‘ஆர்க்கிட்' பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அந்த பள்ளியின் முன்பு குவிந்தனர். தீபாவளி விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்தாலும் அதன் வாயிலின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெங்களூர் மாநகர காவல் ஆணைய‌ர் எம்.என்.ரெட்டி, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.\nஇது தொடர்பாக எம்.என்.ரெட்டி கூறிம்போது, ‘‘பள்ளியில் நடந்திருக்கும் சம்பவம் குறித்து விசாரிக்க உதவி காவல் ஆணையர் சாரா பாத்திமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள் ளா��்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே பள்ளியிலுள்ள அனைத்து சிசிடிவி கேமராக் களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது தொடர் பாக பேசுவதற்கு பள்ளி நிர்வாகம்-பெற்றோர் ஒருங்கி ணைப்புக் குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது''என்றார். இதனிடையே வியாழக்கிழமை பள்ளியின் முன்பு இளைஞர் காங்கிரஸாரும் மாணவர் அமைப் புகளை சேர்ந்தவர்களும், பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பள்ளி நிர்வாகத்துக்கும் போலீஸாருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியதாவது:\nபள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அரசின் உத்தரவுகளை அமல்படுத்தாத பள்ளிகளின் மீது க‌டும் நடவடிக்கை எடுக்க‌ப்படும்'' என்றார்.\nஇவ்வழக்கில், ‘ஆர்க்கிட் இண்டர்நேஷனல்' பள்ளியின் அலுவலக உதவியாளர் குன்டண் ணாவுக்கு (45) தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள‌து. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபெங்களூரில் கடந்த 4 மாதங்களில் 3 பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக விப்கியார் பள்ளியில் 6 வயது சிறுமியும் அதையடுத்து வேறொரு பள்ளியில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nநன்றி - த ஹிந்து\nLabels: செய்திகள், பாலியல் வல்லுறவு, வன்முறைகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந���தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/03/blog-post_65.html", "date_download": "2019-03-24T04:44:55Z", "digest": "sha1:PQSR4K5UCF4QO5OZEAVJIGWVU7I3ELJW", "length": 15678, "nlines": 88, "source_domain": "www.tcnmedia.in", "title": "யோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு", "raw_content": "\nHomeயோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு\nயோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு\nஇயேசு எல்லோரையும் விட அப்போஸ்தலர் யோவான் மேல் அன்பாயிருந்ததற்கு காரணம் மற்றும் வரலாற்று ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.\nஅண்ணன் Hosanna K Joseph Yfj அவர்கள் ஆய்வு புத்தகத்திற்க்காக கேட்ட கேள்வின் ஒரு பகுதி அதற்குறிய பதில் நான் பதிவிட்டிருக்கின்றேன். சிறந்த கேள்வியை கேட்ட அண்ணை வாழத்துகின்றேன். பதிவை வாசியுங்கள்\n(யோவா 13:23) அந்த சமயத்தில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன்….. இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான்.\nஎல்லா சீடரையும் விட இவன் மேல் அன்பாயிருக்க காரணம் என்ன காரணமில்லாமல் இல்லாமல் இல்லை கொஞ்சம் சரித்திரங்களை ஆராய்ந்து பார்ப்போம்.\nஎகிப்து, எத்தியோப்பியா நாடுகளிலுள்ள பாரம்பரிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய மதவழிபாட்டு நுால்களில் அதாவது காப்டிக் காஸ்பல் (Coptic Gospel) அதாவது நம்முடைய சுவிசேஷ நுால்கள் (Synaptic Gospel) எழுதப்பட்ட பின்பு ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட நுால்களில் காணப்படுகின்ற தகவல் மிகவும் ஆர்வமனாவைகள்.\nஅவைகள் நமக்கு தரும் தகவல்கள் என்ன\nயோவான் 2-ம் அதிகாரத்தில் நடந்த காணவூர் கல்யாணத்தில் மணவாளனுடைய தாய் வேறு யாரும் அல்ல இயேசுவின் தாய் மரியாளுடைய சகோதரி என்றும் அவளுடைய பெயர் \"சலோமி\" (மாற்கு 15:40) என்றும் மணவாளன் வேறு யாரும் இல்லை அவன் தான் “யோவான்” என்று கூறுகின்றது.\nகல்யாணத்தில் இயேசுவின் ஆரம்ப கால சீடர்கள் 70 சீடர்களில் ஒரு சிலர் இருந்தனர். இயேசு ஊழியத்திற்கு வந்த மூன்றாம் நாளில் கல்யாணத்திற்கு செல்கின்றார். இயேசு ஊழியத்திற்கு வந்தவுடனே யாரையும் அப்போஸ்தலராக்க வில்லை பிறகுதான் 70 பேர்களில் 12 பேரை தெரிந்தெடுத்து அப்போஸ்தலராக்குகின்றார் என்று வேதம் கூறுகின்றது.\nஆகவே யோவான் மணவாளனாய் இருக்க வாய்ப்பிருக்கின்றது என்கிறது இந்த தகவல். ஆகவ��� யோவான் தன்னுடைய வாழ்வில் நடந்த அற்புத்திலிருந்து இயேசுவின் அற்புதத்தை தொடங்குகின்றார் என்று கருதலாம்.\nஅந்த காணவூர் கல்யாணத்தில் மரியாள் ஏற்கனவே அங்கே இருக்கிறாள். (யோ 2:1) காரணம் மரியாள் உறவினர் என்பதினால் முன்னதாக சென்று கல்யாண வேலையை கவனிக்கின்றார்கள். திராட்சை ரசம் குறைவுப்பட்ட போது (யோ 2:3) இயேசுவின் தாய் இயேசுவை நோக்கி அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை என்று இயேசுவிடம் கூறுகின்றாள்(யோ 2:3)\nகல்யாணம் நம்முடைய உறவினர் கல்யாணம் ஆகவே உம்முடைய சீடரை வைத்து கொண்டு திராட்சை ரசத்தை வாங்கி வாரும் என்று தாய் என்ற அதிகாரத்திலும் மாம்ச உறவிலும் கூறினார்கள்.\nஆனால் இயேசு இங்கேதான் மாம்ச உறவை உடைத்து தான் பிதாவி்ன் சித்தம் செய்ய வந்திருக்கின்றேன் என்கிற அடிப்படையில் ‘’ ஸ்திரீயே எனக்கும் உனக்கும் என்ன\" என்று கூறி தன்னுடைய தெய்வீக தன்மையை வெளிப்படுத்தினார்.\nஅதற்கு பின்பு தான் மரியாள் அவர் உங்களுக்கு என்ன சொல்லுகின்றாரோ அதன்படி செய்யுங்கள் என்று கூறுகின்றாள். இன்னும் விரிவாக பிறகு சொல்கின்றேன்.\nசரி விஷயத்திற்கு வருகின்றேன். உங்களுக்கு புரியும் வண்ணம் எழுதியிருக்கின்றேன் யோவானுடைய திருமணம் யூதர்களின் முறைகளின் படி முடிந்த ஒரு சில நாட்களில் கலிலேயா கடற்கரையில் யோவான் தன் தகப்பனுடன் மீன் பிடித்து கொண்டிருக்கின்றான்.\nஇயேசு முதலாவது பேதுருவையும், அந்திரேயாவையும் அழைக்கின்றார் பிறகு யாக்கோபையும், யோவானையும் அழைக்கின்றார்(மத்தேயு 4:18, 21 )\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1.பேதுருவும், அந்திரேயாவும் வலைகளை விட்டு பின் செல்கின்றார்கள்\n2. யாக்கோபும், யோவானும் படவையும், வலைகளையும், தன் தகப்பன் செபெதேயும் விட்டு செல்கின்றார்கள்.\n3. ஆனால் யோவான் தான் புதியதாக திருமணவன் என்று நினைக்காமல் தன் மனைவியையும் விட்டு விட்டு (தற்காலிகமாக) இயேசுவுக்கு பின் செல்கின்றான்.\nசரித்திரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இதை விட இயேசு இவன் மேல் அன்பாயிருப்பதற்கு வேறு ஒரு சிறந்த காரணம் இருக்கமுடியுமா\nமற்றவர்களும் ஆரம்பத்தில் ஊழியத்தின் அவசரத்தின் நிமித்தம் தற்காலிகமாக மனைவிகளை விட்டு விட்டு இயேசுவிற்கு பின் சென்றவர்கள்தான். ஆனால் யோவான் புதியதாய் திருமணவன் என்று வரலாறு கூறுகின்றது. புதிய மனைவியை விட இய���சுவின் வார்த்தை உடனடியாக கீழ்படிந்து, அவர் மேல் அன்பு வைத்து யோசிக்காமல் அழைத்தவுடனே வந்தான் பாருங்கள். அது தான் இயேசுவின் அன்பு எல்லா சீடரை விட அதிகமாய் இவன் மேல் இருந்தது என்பதற்கு இதை விட வேறு சிறந்த சான்று இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை.\nஇந்த அர்பணிப்பு நமக்கும் தேவை. இயேசுவிட வேறு எதையும் அதிகமாக நேசிக்காத அன்பு வேண்டும் என்று ஜெபிபோம். ஆமென்.\nஆகவே தான் பொறுப்புள்ள யோவானிட மட்டுமே தன் தாயாகிய மரியாளை நம்பி ஓப்புக்கொடுக்கின்றார். அதாவது அண்ணன் யாக்கோபை விட தம்பி யோவானிடம் ஒப்படைகின்றார். இந்த உலகத்தை விட இயேசுவை அதிகம் நேசிக்கின்றவர்களை நம்பி சிறந்த பொறுப்புகளை கொடுக்கின்றார். வாசித்த அனைவருக்கும் நன்றி. God bless you.\nஇன்றைக்கு ஒரு சில ஒன்றும் இல்லாத பிரசங்களுக்கும், 40 நிமிட பிரசங்கத்தில் 150 அல்லேலுாயா ஆமென் சொல்லி ஜனங்களுக்கு சத்தியங்களை சொல்லாமல், தன்னைப்பற்றியே பெருமையாக பேசி வீணாக நேரத்தை கடத்தி முடிக்கின்ற பிரசங்கங்களுக்கு லட்சங்களை காணிக்கைகளாகவும், கைதட்டல்களையும், வாரி வழங்கும் இக்கடைசி காலங்களில்\nதேவபிள்ளைகள் இலவசமாக பயனடைய வேண்டும் மற்றும் சத்தியத்தில் வளர வேண்டும் என்ற தாகத்தில் இரவும் பகலும் வேதத்தை, வரலாற்று சான்றுகளை ஆராய்ந்து அதிக நேரம் எடுத்து பிரதிபலன் எதிர்பாரமல் பதிவிடுகின்றேன்.\nஆகவே பதிவுகளை மற்றவர்களுக்கு பகிரும் போது என்னுடைய பெயரை நீக்கி விட்டு பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்னுடைய பதிவு மட்டுமல்ல வேறு யாருடைய பதிவுகளையும் அப்படி பகிர வேண்டாம் காரணம் அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களால் பதில் கூறு இயலாது.\nஇன்னும் கிறிஸ்த்துவுக்குள் அநேகரை தேறினவர்களாக நிறுத்த இது போன்ற வரலாற்று பதிவுகளை எழுத தேவன் எனக்கு பெலன், தரும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள்..\nபோதகர்: N.சந்தோஷ்குமார், பதிவு நாள் 5/12/2018.\nவிழுப்புரம் மாவட்டம். T.N. CELL;9976516252.\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdmaza.pw/mp4/seeman-latest.html", "date_download": "2019-03-24T05:12:41Z", "digest": "sha1:CMJMSM37VWQ645G4LTN2QMZRWYOL2BHB", "length": 8208, "nlines": 76, "source_domain": "hdmaza.pw", "title": "(14:03) Seeman Latest mp4 video - HDMaza.pw", "raw_content": "\nகல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு அறிவுரை சொன்ன சீமான்.\nகல்லூரியில் மாணவ,மாணவிகளுக்கு அறிவுரை சொன்ன சீமான்.\n இது நோட்டணி, சீட்டணி - சீமான் ஆவேச பேச்சு\n இது நோட்டணி, சீட்டணி - சீமான் ஆவேச …\nஇப்போ யார் தமிழர்னு கேளுங்கடா அயோக்கிய நாய்களா - சீமான் ஆவேசம் | Seeman latest speech\nஇப்போ யார் தமிழர்னு கேளுங்கடா அயோக்கிய நாய்களா - சீமான் ஆவேசம் | Seeman la…\nஒரு சீட்டு கூடு இல்லாம ஆளுற மாநிலத்த பிஜேபி லேசுல விட்ருமா Seeman on the cases on him seeman press meet seeman speech\nSeeman Latest Speech ஜெயலலிதா சிலை குறித்து செம்ம கிண்டல்\nSeeman Latest Speech ஜெயலலிதா சிலை குறித்து செம்ம கிண்டல்\nSeeman Latest Speech | சென்னையில் தீரன் சின்னமலை நிகழ்ச்சி ஐெயகுமாருக்கு சீமான் பதிலடி Jayakumar\nSeeman Latest Speech | சென்னையில் தீரன் சின்னமலை நிகழ்ச்சி ஐெயகுமாருக்கு சீமான�…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4544", "date_download": "2019-03-24T05:10:42Z", "digest": "sha1:XTFTEYVKP6K4S2YTGJDWLZ4S7HSXRGJD", "length": 13432, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4544\nபுதன், ஆகஸ்ட் 11, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2021 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாய��்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66271", "date_download": "2019-03-24T05:48:50Z", "digest": "sha1:NLYLMUUHUUUTMDT4EGLSIEYT4URNC2H6", "length": 25973, "nlines": 187, "source_domain": "punithapoomi.com", "title": "ஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்! - Punithapoomi", "raw_content": "\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nமுகப்பு நூலகம் சிறப்பு கட்டுரைகள்\n��ழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஈழ அடையாளமும் எம்மவர்களும் வணங்க மறப்பதும் மறுப்பதும்\nஇது ஈழத்தமிழர்களுக்கானது.ஏனெனில் அடையாளங்களை இழந்து இன்று உலகமெலாம் வாழ்ந்துகொண்டு எமது இனத்திற்கு உரித்தான உரிமைகளை பெறுவதற்கு கனவு காணுகின்ற இனத்திற்கானதாய் அமைகின்றது.\nஈழத்தமிழர்களை கடந்து வந்திருக்கின்ற அரைநூற்றாண்டுக்கு மேலான விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்ட காலத்தில் குறிப்பாக தலைவர் பிரபாகரனை தலைமையாகக்கொண்டு நடத்தப்பட்ட வீரம்செறிந்த போராட்டத்தில் மாண்டு கிடந்த தமிழர்களின் பல்பரிமாணப்பட்ட அடையாளங்கள் மீள உயிர்த்தெழுந்தன.\nமொழி கலாச்சார இலக்கிய பௌதீக அடிப்படையிலும் புத்தாக்கல் வழிகளிலும் உலகத்தின் தமிழர்கள் பற்றிய ஒரு முகத்தை அப்போராட்டம் நிறுவப்பாடுபட்டிருக்கின்றது.\nகுறிப்பாக புரட்சிகர ஆயுதப்போராட்டத்தில் மண்ணுக்காக உயிரை அர்ப்பணிக்கும் மாவீரர்களை ஒட்டிய ஒரு தேசிய கலாச்சார மரபு உருவாக்கம் பெற்றது.\nஅது இன்றளவிலும் நிலத்திலும் புலத்திலும் மக்களால் ஒரு வாழ்வியலின் இன்றிமையாத சடங்காக நினைக்கப்பட்டு அனுட்டிக்கப்படுகின்றது.\nஅத்தேசிய அனுட்டிப்பு நாட்களில் தமிழர்கள் பற்றிய ஒரு தோற்றப்பாட்டை உலகத்தின் பல்லினங்களும் உணரும் வாய்ப்பு ஏற்படுகின்றது.\nஅந்த அடையாள உணர்வுத்தளத்தில் இருந்து ஒரு நாடற்ற இனத்தின் ஏனைய கூறுகள் பற்றிய ஒரு ஆராய்வு அல்லது பிரக்ஞை உலக இனங்கள் மத்தியில் ஒரு பொறியாக மனதில் விழுவதற்கு பெருவாரியான வாய்ப்பு ஏற்படுகின்றது.\nஒரு விடுதலைப்போராட்டம் சர்வதேச மயப்படுதல் என்பது அப்போராட்டத்தில் செய்யப்பட்ட அர்ப்பணிப்பின் கனதியில் இருந்தே அதிகம் பிறக்கின்றது.\nஉலகம் அடிமைப்படுத்தப்படும் இனங்களில் விழித்துக்கொள்வது அந்த இனங்களில் குருதியில் அந்த இனங்களின் அகதி வாழ்வில் அந்த இனங்களின் குழந்தைகளின் மரணத்தில் அந்த இனங்களின் பெண்களின் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறையில் என விரிகின்றது.\nஈழத்தமிழினம் உலகம் விழித்துக்கொள்ளக்கூடிய அத்தனை விதமான அர்ப்பணிப்புக்களையும் இழப்புக்களையும் வாழ்க்கையையும் சந்தித்திருக்கின்றது.\nஇதில் குறிப்பாக இன்று சர்வதேச மையமான ஐநாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை சார்ந்த விடயம் நாம் மேற்சொன்ன ஒரு இனத்தின் அர்ப்பணிப்பில் இருந்தே மேலெழுகின்றது.\nஇதுவிடுதலைக்கான படிக்கற்களாக மாறுகின்றது.உலகில் எமது இனம் பேச்சை தொடக்க முகவரியாகின்றது வழியாகின்றது.\nஇந்த அர்ப்பணிப்புக்களை வைத்து திரும்ப திரும்ப உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நிகழ்வுகளில் எல்லாம் செய்யப்படும் ஒரு வணக்கமுறை கலாச்சாரம் தமிழினம் பற்றிய வரலாற்று படிமத்தை அந்த நாடுகளில் உள்ள பிரஜைகள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.\nஇந்த அடிப்படையில்தான் போராட்டகாலத்தில் நிலத்தில் தலைவர் பிரபாகரன் மாவீரர் தினம் என்ற தேசிய வணக்க நாள் நிகழ்வையும்.\nதலைவர் பிரபாகரன் மாவீரர் தினம் என்ற தேசிய வணக்க நாள் நிகழ்வையும் தியாக திலீபன் அன்னைபூபதி கரும்புலிகள் தினம் பெண்கள் எழுச்சி நாள் மாணவர் எழுச்சி நாள் என்பனவற்றை கட்டமைத்திருந்தார்.\nசம நேரத்தில் புலம் பெயர் தமிழர் வாழ் நாடுகளில் இயக்கத்தின் கிளைகள் ஊடாக இந்த வணக்க நிகழ்வுகளுக்கு ஊக்குவிக்கப்பட்டன.\nஅதை எப்பிடி சகல நாடுகளிலும் நிலத்திலும் அனுட்டிக்க வேண்டுமென சுற்றுநிருபங்களும் வெளியிடப்பட்டன.\nஇவை அனைத்துமே மிகவும் தூரநோக்கோடு ஒரு போராட்ட இயக்கத்தால் கட்டமைக்கப்பட்டது.\nஏனெனில் இந்த ஒவ்வொரு வணக்க நிகழ்வுகள் எழுச்சி நிகழ்வுகளுக்கு பின்னால் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பு கதையுண்டு.தியாகி திலீபனின் மாலதியின் அன்னை பூபதியின் கதையின் பின்னால் ஈழத்தமிழருக்கும் இந்திய அரசாங்கத்துக்குமிடையில் இருந்த உறவு நிலை கதையுண்டு.\nமில்லரின் நாளில் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதன் அதிகார வரம்புகள் என்ன என்ற ஒரு நினைவுப்பேருரையுண்டு.இவ்வாறே அனைத்தும் ஈழத்தமிழர்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தை முறைகளை வெளி ககொண்டுவருவதன் மூலம் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான கூறுகள் மறைந்திருக்கின்றன.\nஇன்றைக்கு முள்ளிவாய்க்காலின் போரின் பின் ஈழநிலம் வேறு தோற்றத்தில் உள்ளது.ஈழ நிலம் ஆக்கிரமிப்பாளரின் முழுப்பிடிக்குள் உள்ளது.ஈழநிலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் நிலமீட்பு தொடர்போராட்டங்கள் மாவீரர்நாள் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பதன் மூலமே ஈழநிலத���தின் தணியாத விடுதலை அவாவை உலகறியச்செய்யமுடிகின்றது.\nஇன்னொரு புறத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியமான விடயங்களை வைத்து ஐநாவிலும் அந்தந்த நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதி குரலெழுப்பிவருகின்றது.\nஇந்த நிலையில் விடுதலைக்கான ஊடகங்களாக நிறுவப்பட்ட பல அமைப்புகளில் இன்றைக்கு அங்கு நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் மாவீரர்களை நினைத்து ஒரு அகவணக்கமோ அல்லது ஒரு மலர்வணக்கமோ செய்யப்படாத ஒரு நடுநிலைவாத தோற்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇது தமிழர் மொழி கலாச்சாரம் பேணுவதாக சொல்லப்படுகின்ற இடங்களிலும் வேறு தமிழர் வர்த்தக துறைகள் உள்ளிட்ட பிற தமிழர்களால் நிர்வகிக்கப்படுகின்ற துறைகளிலும் இந்த நடுவுநிலை என்ற கோதாவில் அல்லது ஜனநாயக விரும்பிகள் என்ற முகத்துள் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பை மறைத்து ஈழத்தமிழினத்தை உலகத்திற்கு அறியச்செய்த இரத்தத்தோடும் குருதியோடும் சம்மந்தப்பட்ட தியாகிகளின் கதையை மறைத்து பயணிக்க முயல்கின்றார்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ தன்னினத்துக்கான ஒரு அடையாளத்தை பொத்திவைக்கிறார்கள்.\nகுறிப்பாக இளைய தமிழ் சந்ததிகள் கல்வி மொழி கலை கலாச்சாரம் கற்கும் புலம்பெயர் மண்ணிலுள்ள அமைப்புக்கள் பள்ளிகள் சிலவற்றில் மாவீரர்களின் தியாகிகளின் வணக்க நிகழ்வுகள் வணக்கங்கள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.\nஎந்த நாட்டின் சட்ட வரையறையும் இறந்துபோனவர்களுக்கு வணக்கம் செலுத்துவதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற மனிதாபிமானம் அற்ற போக்குகள் இருப்பதாக உணரமுடியவில்லை.\nநாமாக நம்முடைய சிலவற்றை புறக்கணிக்கின்றோம்.ஈழநிலத்தினுடைய அர்ப்பணிப்பு வரலாற்றுக்கு உரித்தானவர்கள் பற்றியும் ஏன் அவர்கள் மரணித்தார்கள் எப்படி மரணித்தார்கள் என்ற கேள்விகளை வணக்க நிகழ்வுகள் இளைய சமுதாயத்தின் மனதில் எழவைக்கும்போது வரலாற்றை தாமாக தேடவும் கற்கவும் எமது சந்ததிக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.அத்தகைய வாய்ப்புக்களை கடமைகளை பொறுப்பு வாய்ந்தவர்கள் தவறவிடுகின்றார்கள் என்றே காணமுடிகின்றது.\nஉலகின் நாடற்றவன் அல்லது ஒதுக்கப்பட்டவன் உலகத்தின் கவனங்கள் ஈர்க்கப்படுகின்ற ஒலிப்பிக்கிலோ அல்லது சர்வதேச நிகழ்வுகளிலோ தன்னை தன் இனத்தை அடையாளப்படுத்த விரும்புகின்றா���்.நாடற்ற ஈழத்தமிழினமும் தன்னை நாடுகள் தோறும் அடையாளப்படுத்தவும் தன் சந்ததிக்கு தன்னினத்தின் வரலாற்றை தெளிவுபடுத்தவும் மிகவும் கூர்மை மிக்க சக்தியாக விளங்குவது அர்ப்பணித்தவர்களின் நினைவு வணக்கமுறைகள் சடங்குகள் அதை புலம்பெயர் அமைப்புக்கள் இன்றைக்கு நிலத்தில் ஒரு போராட்ட இயக்கம் தமிழின பலமான கட்டமைப்பு இல்லாத சூழலில் கடைப்பிடிக்கவேண்டியது தூரநோக்கான கடமை.\nநிலத்தில் ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் உடைக்கப்பட்ட கல்லறைகள் ஒரு இனத்தின் பெரும் கதையை உலகுக்கு சொல்லும்போது உயிரோடு புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் சில அமைப்புக்கள் உடைக்கப்பட்ட கல்லறையின் ஆத்மாக்களை வணங்க மறப்பதும் சில இடங்களில் மறுப்பதும் ஏன்\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/19-fusion-garage-s-grid-10-tablet-coming-soon-aid0173.html", "date_download": "2019-03-24T04:44:00Z", "digest": "sha1:72YFEGQ3XBTNXJ3O2OJ76UNAHBUK6WAB", "length": 12718, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fusion Garage’s Grid 10 tablet coming soon | ப்யூசன் கேரேஜ் டேப்லெட்...தொழில்நுட்பம் புதுசு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nபுதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது ப்யூசன் கேரேஜ்\nமுற்றிலும் புதிய தொழில்நுட்பம் அம்சங்களுடன் புதிய டேப்லெட்டை ப்யூசன் கேரேஜ் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்திய மார்க்கெட்டில் பயணத்தை துவங்க இருக்கும் இந்த புதிய டேப்லெட் கிரிட்-10 என்ற பெயரில் வர இருக்கிறது.\nசெமான்டிக் உயரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் யூஸர் இன்டர்பேஸை தொடர்ந்து மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் புதிதிலும் புதிது. இது ஆன்ட்ராய்டின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ரணகளப்படுத்தப்போகும் இந்த புதிய டேப்லெட்டுக்கு சரியான போட்டி மார்க்கெட்டில் இருக்காது என நிபுணர்கள் கட்டியம் கூறுகின்றனர். மேலும், பவர் ஆன்/ஆப் பட்டனை தவிர வேறு ஒரு பட்டனை கூட இதில் பார்க்கமுடியாது. அந்தளவுக்கு தொடுதிரையிலேயே அத்துனை செயல்பாடுகளையும் கனக்கச்சிதமாக முடித்துக்கொள்ளும் அளவுக்கு யூஸர் இன்டர்பேஸை புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்ப்டடுள்ளது.\nமேலும், குறிப்பிட்ட இடத்தில் செல்ல வேண்டியதை காலண்டரில் குறித்து வைத்தால், அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய வழிகள், வழியில் உள்ள உயர்தர ரெஸ்டாரண்டுகளையும் கூறிவிடும் வசதியையும் இது பெற்றிருக்கிறது.\nஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சென்டிமென்டாக வரும் செய்திகளை கண்டறிந்து அதை உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் தொழில்நுட்பம் இதன் மதிப்பை எங்கோ கொண்டு போகிறது.\nஅப்பாயிண்மெட்டுகள், செய்திகள், முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து எச்சரிக்கை செய்வதற்கென தொடுதிரையில் தனி இடத்தையும் இது பெற்றுள்ளது. ஆப்பிள் போன்���ளில் மட்டும் காணப்படும் மீடியா சூட் தொழில்நுட்பத்தையும் இது கொண்டிருக்கிறது.\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட என்விஐடிஐஏ-2 ட்யூவல் கோர் பிராசஸர் வேகத்தில் பின்னும் என்பதை ஆணித்தரமாக இப்போதே கூறிவிடலாம். வைஃபை தொடர்பு வசதியுடன் முதலில் வரும் கிரிட்-10 பின்னர் 3ஜியுடன் கூடிய வைஃபை தொடர்பு வசதியுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய டேப்லெட் ரூ.29,000 விலையில் வருகிறது.\nரூ.14,990-விலையில் வெளிவந்த கேலக்ஸி ஏ30: விமர்சனம்.\nசினிபோட்ஸ்: ரோபோடிக் கேமரா பயன்படுத்தப்படும் ஃபாஹத் பாசில் திரைப்படம்.\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/21225030/1164721/AI-flight-makes-emergency-landing-at-Mumbai-airport.vpf", "date_download": "2019-03-24T05:51:40Z", "digest": "sha1:4GO5OWSKA3NK7U5APW62IG5STUPOTY7P", "length": 13982, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் || AI flight makes emergency landing at Mumbai airport", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு இன்று வந்த ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia\nகோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு இன்று வந்த ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia\nஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமான ஒன்று, கோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது.\nஅந்த விமானம் வந்து கொண்டிருந்த போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மும்பை விமான நிலையத்துக்கு 8.36 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த விமானம் 9.18 மணியளவில் மும்பையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக உயிர் தப்பினர்.\nவிமான கோளாறு சரிசெய்யப்பட்டு வருக���றது. என்ஜின் கோளாறுக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nபாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை\nஎன்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் ‘சந்திரபாபு நாயுடுவையே போட்டியாக நினைக்கிறேன்’ - நடிகை ரோஜா\nடெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்\nபாஜக தேசிய துணை துணைத் தலைவராக உமா பாரதி நியமனம் - தேர்தலில் போட்டியிட மாட்டார்\nகேரளாவின் பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேந்திரன் போட்டி\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/01163829/1188213/Palani-near-robbery-arrest-police-inquiry.vpf", "date_download": "2019-03-24T05:49:38Z", "digest": "sha1:RIPQDLYPD5KYYTBYOAOU3JSC6KNI2VTY", "length": 3318, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Palani near robbery arrest police inquiry", "raw_content": "\nபழனி அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பழனி டிரைவர் கைது\nபதிவு: செப்டம்பர் 01, 2018 16:38\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பழனியைச் சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nபழனி அருகே உள்ள கலையம்புத்தூரைச் சேர்ந்த மாயவன் மகன் ராம கிருஷ்ணன் (வயது 34). டிரைவராக வேலை பார்த்து வந்தார். போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்.\nவடமதுரை அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.\nதிண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவர் கஸ்தூரி நாயக்கன்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தீப்பெட்டி கேட்பது போல் வழி மறித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தார்.\nமேலும் காட்டுப் பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். ராமகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/05/sve.html", "date_download": "2019-03-24T04:45:10Z", "digest": "sha1:VG75Z5R7GMEDPCDCEJU2GO3VO5XQBDAY", "length": 81838, "nlines": 715, "source_domain": "www.namnadu.news", "title": "Sve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்? உயர்நீதிமன்றம் கண்டனம்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome உயர்நீதிமன்றம் கண்டனம் குற்றம் தாயகம் முக்கிய செய்திகள் மோதல்\nSve சேகரை கைது செய்ய தாமதிப்பதேன்\nநம்நாடு செய்திகள் May 08, 2018 உயர்நீதிமன்றம் கண்டனம் குற்றம் தாயகம் முக்கிய செய்திகள் மோதல் Leave a Reply\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் கேள்வி எழுப்பினார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலை நியாயப்படுத்���ி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அப்பதிவை அவர் நீக்கிவிட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில், தான் வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டார். ”மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிக்கை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்பதிவு தன்னுடைய கருத்து அல்ல. முகநூலில் உள்ள நண்பர் ஒருவர் பதிவு செய்திருந்ததை படிக்காமல் பார்வார்டு செய்து விட்டேன். அதுதான், தான் செய்த தவறு” என்று அவர் விளக்கம் கொடுத்தார்.\nஇதற்கிடையில், எஸ்.வி. சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண்ணினத்தையோ, குறிப்பாக பத்திரிக்கை சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ, குற்ற எண்ணமோ எள்ளளவும் தனக்கு கிடையாது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியை பொதுத்தளத்தில் பகிரும் பழக்கத்தினால், சம்பந்தப்பட்ட செய்தியையும் பார்வார்டு செய்ததை தவிர, வேறு எந்த தவறும் செய்ய வில்லை. எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார் .\nஇந்த வழக்கு கோடை விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதி ராமத்திலகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் விவரம் வருமாறு :\nஎஸ்.வி.சேகர் தரப்பு : மனுதாரர் தான் போட்ட பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடை மனுக்களுக்கு பதிலளிக்கும் வரை, மனுதாரருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். மனுதாரரின் செயலில் எந்த குற்றமும் இல்லை.\nநீதிபதி : சட்டப் பாதுகாப்பு மனுதாரருக்கா\nஆட்சேபனை மனுதாரர்கள் தரப்பு : சேகர் வீட்டு முன்ப�� போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தான் தவறே செய்யவில்லை எனக்கூறும் சேகர் தலைமறைவாகியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகத்தையும் கேவலப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருக்கிறார். முன்ஜாமீனை நிராகரிக்க வேண்டும். இன்றே அவர் சரணடைய உத்தரவிட வேண்டும். அவர் செயலில் தவறில்லை என்றால் ஏன் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே.\nஎஸ்.வி.சேகர் தரப்பு : மனுதாரருக்கு எதிரான செயல்களால் 84 வயதான அவரது தாயார் மனவேதனை அடைந்துள்ளார்.\nஎதிர்மனுதாரர்கள் : அவர் தாயார் மட்டும் பெண் அல்ல. பல பெண்கள் இவரது பதிவால் மன உளைச்சல் அடைந்துள்ளனர். ஊடகம், அலுவலகம் என பல இடங்களில் பெண்கள் பணிபுரிகின்றனர். ஏன் தலைமைச் செயலாளர் கூட பெண்தான். யாரோ ஒருவர் போட்ட பதிவை மறுபதிவு செய்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளது. சேகருக்கு எதிராக பல புகார்கள் கொடுக்கப்பட்டாலும், தலைமைச் செயலாளர் தலையீட்டால் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பத்திரிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட ஆளுனரின் செயல்பாடே கண்டிக்கத்தக்கது. அது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் ஏற்கப்படாத நிலையில், அதையொட்டிய சேகரின் செயல் அநாகரீகமானது.\nஎஸ்.வி.சேகர் தரப்பு : அவர் மீதான வழக்குகளில், இபிகோ 504 (உள்நோக்கத்தோடு இழிவுபடுத்துதல் ) இபிகோ 509 (பெண்களை இழிவுபடுத்துதல்) பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 8 ஆகியவை ஜாமீனில் வெளிவரக்கூடியதாகும். இபிகோ 505(1)(C)- (ஒரு பிரிவினரை வன்முறைக்கு தூண்டி விடுதல்) மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவாகும். அதுவும் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திக்கு எதிராக தூண்டிவிட்டு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே செல்லும். அதனடிப்படையில் சேகரின் செயல்பாட்டில் தவறே இல்லை. அவரது பதிவு தவறானது என சிலர் அறிவுறுத்தியதுடன் உடனடியாக நீக்கிவிட்டார். ஆகவே, இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடை மனுக்களை தள்ளுபடி செய்து முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்.\nஇடை மனுதாரர்கள் : மறுபதிவு செய்து பின்னர் நீக்கியதை மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். மறுபதிவு செய்ததே குற்றம். அதனடி��்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகரை தலைமை செயலாளர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்ட மனுதாரர், பெண்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என்பதற்காக சட்டப் பிரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது. சமூகத்தில் அந்த கருத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைதான் பார்க்க வேண்டும். ஊடகத்தினர் மீது நள்ளிரவில் நடவடிக்கை எடுத்தவர்கள் சேகர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன விசாரணை நடந்துள்ளது என்பதை போலீசார் தெரிவிக்க வேண்டும்.\nகாவல்துறை தரப்பு : புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அசல் பதிவை கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.\nநீதிபதி : இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும்போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்தினரை கைது செய்யும்போது, சேகர் மீது ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறது\nஇவ்வாறு வாதம் நடைபெற்றது. அதன்பின்னர், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ். ராமத்திலகம் தள்ளி வைத்தார்.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்��ியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு ���ண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மண���் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும���,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழ���்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் ந��டாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/23_23.html", "date_download": "2019-03-24T05:02:41Z", "digest": "sha1:Z3TG7ZAOVUZZ3UPWUXDO3P5DVO4KRPRK", "length": 19556, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "அன்றும் இன்றும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்கள் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அன்றும் இன்றும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்கள் \nஅன்றும் இன்றும் எம்.எல்.ஏ.க்கள் ��டத்தல்கள் \nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்களை அதிமுக கடத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதில் தினகரன் மும்முரமாக இருந்து வருகிறார். இதனால் தமிழக அரசியலில் இன்னொரு கூவத்தூர் ‘கூத்து’ அரங்கேற இருக்கிறது.\nஇந்திய அரசியலைப் பொறுத்தவரையில் 1982-ல் ஹரியானாவில்தான் இத்தகைய ரிசார்ட் அரசியல் தொடங்கியது. இதுவரையிலான ரிசார்ட் அரசியல் குறித்த சுவாரசிய தொகுப்பை பார்க்கலாம்.\n1982ஆம் ஆண்டு 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 36 இடங்களில் வென்றது. தேவிலாலின் லோக் தளம் கட்சி 31 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களையும் கைப்பற்றின. இதனால் தனிப்பெரும்பான்மை கட்சி என்கிற அடிப்படையில் அப்போதைய ஆளுநர் ஜிடி தபேசிவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவிலால். 1982 மே 24ஆம் தேதியன்று பெரும்பான்மையை நிரூபிக்க தேவிலாலுக்கு அவகாசம் கொடுத்திருந்தார் ஆளுநர் தபேசி.\nஆனால் திடீரென காங்கிரஸ் கட்சியின் பஜன் லால் சுயேட்சைகளுடன் சேர்த்து தங்களுக்கு 52 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து 1 மாத காலத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். அப்போது லோக்தள், பாஜக மற்றும் சுயேட்சைகள் என 48 எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி ஹோட்டலில் தேவிலால் அடைக்கலமானார். ஆனால் தேவிலால் தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களைத் தக்க வைக்க முடியவில்லை. அப்போது 5 ஆண்டுகாலம் காங்கிரஸ் முழுமையாக ஆட்சியை நடத்தியது. 1987ஆம் ஆண்டு தேர்தலில் 90 இடங்களில் வெறும் 5 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது என்பது வரலாறு.\nஇந்தியாவிலேயே ரிசார்ட் அரசியலை அதிகம் எதிர்கொண்ட மாநிலம் கர்நாடகா என்பது மிகையல்ல. 1983இல் ராமகிருஷ்ண ஹெக்டேவில் தொடங்கி 2004, 2006, 2008, 2009, 2011, 2012 என ஆண்டுதோறும் எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க ரிசார்ட்டுகளில் தங்க வைப்பது கர்நாடகாவில் வழக்கமான ஒன்றாக இருந்தது.\n1984இல் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் அம்மாநில முதல்வர் என்.டி.ராமாராவ். அப்போது ஆளுநராக இருந்த தாகூர் ராம்லால் என். பாஸ்கர் ர��வை முதல்வராக்கினார். பாஸ்கர் ராவோ தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு, டெல்லி என ரிசார்ட்டுகளில் தங்க வைத்து ஆட்சிக்காக போராடினார்.\nஆனால் பாஸ்கர் ராவ் அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் 2 மாதங்களிலேயே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் என்.டி. ராமாராவ்.\n1995இல் ராமாராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் ஹோட்டலில் தங்க வைத்து கட்சியைக் கைப்பற்றினார்.\n1995இல் பாஜக தலைமைக்கு எதிராக சங்கர்சிங் வகேலா கலகக் குரல் எழுப்பினார். அவருக்கு 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அனைவரையும் மத்திய பிரதேச மாநில ஹோட்டலில் தங்க வைத்தார் வகேலா. மொத்தம் 7 நாட்கள் வகேலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மத்திய பிரதேசத்தில் முகாமிட்டிருந்தனர். அப்போதுதான் கேசுபாய் படேல் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வகேலா ஆதரவாளர் சுரேஷ் மேத்தா முதல்வரானார்.\n1998இல் கல்யாண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை ஆளுநர் ரொமேஷ் பண்டாரி டிஸ்மிஸ் செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் ஜெகதாம்பிகா பால் உடனடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார்.\nஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கல்யாண்சிங் வழக்கு தொடர்ந்தார். ஒரே நாளில் ஜகதாம்பிகா பால் அரசை அலகாபாத் உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. கல்யாண்சிங் தமது எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக ரிசார்ட்டில் தங்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\n2000ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு அஞ்சி காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாட்னா ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். அப்போது நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போனது.\n2005ல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு தருவதற்காக ஜாம்ஷெட்பூர் ஹோட்டலில் லோக் ஜனசக்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.\n2002இல் சிவசேனா- பாஜகவுக்கு அஞ்சி முதல்வராக இருந்த காங்கிரஸின் விலாஸ்ராவ் தேஷ்முக், பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்தார். அத்துடன் எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடாமல் இருக்க பெங்களூருவுக்கு வந்து பார்வையிட்டு சென்று வந்தார் விலாஸ்ராவ் தேஷ்முக்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸின் ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக 2016இல் 9 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு எதிரான வழக்கில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் 2017 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.\n1987இல் எம்.ஜி.ஆர். மறைந்த போது அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஜெயலலிதா, ஜானகி தலைமையில் அதிமுக அணிகள் உதயமாகின. ஜானகி எம்.ஜிஆர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்தார். அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு, விருதுநகர் என பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். வாக்கெடுப்பு நாளில்தான் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழகம் திரும்பினர்.\n2017-ல் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் அணிக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவாமல் இருக்க சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் முகாமிட்டிருந்தனர். பின்னர் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதேபோல் கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இந்த எம்.எல்.ஏக்களை எடப்பாடி தரப்பு வளைக்காமல் இருக்க புதுச்சேரி, கூர்க் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர்.\nதற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் மீண்டும் ரிசார்ட் அரசியல் தொடங்கிவிட்டது.\n#தமிழ்நாடு #உத்தரகாண்ட் #மகாராஷ்டிரா #பிகார்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\n��ிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/3_21.html", "date_download": "2019-03-24T04:42:20Z", "digest": "sha1:FBDB2TP4BGK7Y5C7NDVGM3GT2WDZORRJ", "length": 8694, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி\n3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி\nஅரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தனித்தனி அறைகளில் 4 பேர் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் இறந்த 4 பேர் பற்றி மேற்கொண்ட விசாரணையில், மீனா (42), பீனா (40) ஜெயா (39) மற்றும் அவருடைய தம்பி பிரதீப் (37) என்பது தெரியவந்தது.\nஅவர்களில் யாருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் யாருடனும் அவர்கள் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததில்லை.\nஅவர்களின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். அவரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முன்னதாக தாயும் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.\nஉடல்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அவர்கள் இறந்து 3 முதல் 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇறந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், நிதி பிரச்னை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/hsc-2011-kayalpatnam-results-analysis.asp", "date_download": "2019-03-24T05:02:18Z", "digest": "sha1:P5XJELYIWDRM3L27AWZF7GF52WPEDHGX", "length": 23134, "nlines": 558, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nச���ரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68684", "date_download": "2019-03-24T05:29:35Z", "digest": "sha1:FZSLHETUI3BEMAEVASPJHEN5ZQRJ5UGI", "length": 4575, "nlines": 48, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபிப்ரவரி 21, 2019 03:30 பிப\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு #தாய்மொழி_நாள் சிறப்புப் பதிவு\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு #தாய்மொழி_நாள் சிறப்புப் பதிவு\nநமது களம் பிப்ரவரி 21, 2019 03:29 பிப\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு\n#தாய்மொழித்திருநாள் | #தாய்மொழிநாள் | #தாய்மொழிதினம் | #தமிழ் | #தமிழ்மொழி | #தமிழ்வாழ்க | #உலகத்_தாய்மொழி_தினம் | #உலக_தாய்மொழி_தினம் | #உலகதாய்மொழிதினம் | #உலக_தாய்_மொழி_தினம் | #தாய்மொழி | #MotherLanguageDay #MotherTongueDay\nஇது போல் இன்னும் பல சுவையான, பயனுள்ள படத் தகவல்களுக்கு, வருக\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை\nStartFragmentதமிழ் மக்களுக்காக எவ்விதப் பின்வாங்கலும் இன்றித் தொடர்ந்து பாடுபடும் போராளியை இப்படி முற்றிலும் முடக்கிப் போட முயலும் இந்த அட்டூழிய நடவடிக்கைகளைக் கண்டித்தும், திருமுருகன் காந்தி அவர்களை ...\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nStartFragment ஒன்றில்லை, இரண்டில்லை ஏழு தலைமுறையாகத் தங்கள் ’மூதாட்டி’ ஒருவரையே முழு முதற்கடவுளாக வணங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்களா சுவையான செய்தி\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12089", "date_download": "2019-03-24T05:20:28Z", "digest": "sha1:CKMSOXTSA56ECFXE443SGT6PJWEUIPVD", "length": 23345, "nlines": 133, "source_domain": "www.enkalthesam.com", "title": "பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« “வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி\n”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி” »\nபங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர்\nயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடந்து முடிந்த வடமாகாண விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, இங்கே வீற்றிருக்கும் கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, திணைக்களத் தலைவர்களே, விளையாட்டுப் பகுதியின் பயிற்றுவிப்பாளர்களே, மத்தியஸ்தர்களே, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே\nவடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையேயான தடகளப் போட்டிகள் மாகாண ரீதியில் நேற்றும் இன்றும் நடைபெற்று நிறைவடைய உள்ள இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\n இன்றைய தோல்வியாளருக்கும் எனது பாராட்டுக்கள் அதாவது நீங்கள் பதக்கமோ பரிசோ பெற்றால் என்ன பெறவில்லையாயினும் நீங்கள் யாவருமே வெற்றியாளர்களே. ஒலிம்பிக்ஸ் சம்பந்தமாக ஒரு கூற்று உண்டு. பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல என்பதே அது. தொடர்ந்து விளையாட்டுக்களில்,தடகளப்போட்டிகளில் ஈடுபட்டு வருவது உங்கள் உடல்களைச் சீரான நிலையில் வைத்திருப்பன. உள்ளத்தை மகிழ் நிலையில் வைத்திருப்பன. அறிவைக் கூர்மையாக்கி வைத்திருப்பன.\nவிளையாட்டுக்களில் முக்கியமாக இணைந்தாடும் விளையாட்டுக்கள் அவற்றை விளையாடும் மாணவரிடையே பரஸ்பரம் மதிப்பையும் மாண்பையும் ஏற்படுத்துகின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். ஆகவே நாங்கள் மற்றவர்களுடன் உறவு கொண்டிருப்பது எமக்கு அவசியம். அந்தவகையில் சேர்ந்து, இணைந்து செயல்களில் ஈடுபடுவது மகிழ்வையும் மன நிறைவையும் தர வல்லன.\nஆகவே விளையாட்டுக்களில் வெற்றி தோல்வியன்று முக்கியம். ஆனால் சேர்ந்து விளையாட்டுக்களில், தடக்களப் போட்டிகளில் பங்குபற்றுவதுதான் முக்கியம் அதுதான் மன நிறைவைத்தரும்.\nவடபகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் விளையாட்டு தடகளப் போட்டி நிகழ்வுகளில் கூடிய திறமைகளை காட்டக்கூடியவர்களாக உடல்வலுவையும் மனவலுவையும் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் சில காலங்கள் ஏற்பட்ட தடைகள்,தடங்கல்கள் காரணமாக ஒரு சிறு பின்னடைவு நிலை காணப்பட்ட போதும் தற்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன என்றே நம்புகின்றேன்.\nஇன்றைய விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு தடகள போட்டிகளில் பங்குபற்றி வெற்றிவாகை சூடிய போட்டியாளர்கள் தமக்குரிய பரிசில்களை பெறுவதற்காக இங்கே கூடியிருக்கின்றார்கள். அதே போன்று வெற்றி வாய்ப்பை மிகக் குறுகிய விநாடித்துளிகளில் நழுவவிட்டவர்களும் சற்று சோர்வடைந்த நிலையில் வீற்றிருக்கின்றீர்கள். இவ்வாறான இருசாராருக்கும் அறிவுரை ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் கூறலாம் என எண்ணுகின்றேன்.\nஇங்கு அமர்ந்திருக்கின்ற அனைத்துப் போட்டியாளர்களும் வெற்றியாளர்களே, ஏனெனில் மாகாண மட்டத்தில் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நீங்கள் பல்வேறு மட்டங்களில் அதாவது பிரதேச மட்டம், மாவட்ட மட்டம்,ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்த போட்டியாளர்களே இன்றைய மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்கள். எனவே நீங்கள் அனைவரும் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளீர்கள். எனவேதான் நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களே எனக் குறிப்பிட்டேன். மேலும் இன்றைய போட்டி நிகழ்வின் போது வெற்றி பெற்ற வீரர்கள் போட்டி நடைபெற்ற அத்தருணத்தில் உடல் ஆரோக்கியம்,மன வலிமை ஆகியன சீராக அமைந்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.\nஅதே போன்று வெற்றியை நழுவவிட்டவர்கள் அக் கணத்தில் உடலின் சோர்வு அல்லது முறையான பயிற்சியின்மை இயல்பாகவே ஏற்படக்கூடிய மனப்பயம் ஆகிய காரணங்களினால் வெற்றி வாய்ப்புக்களைத் தவறவிட்டிருக்கலாம். நீங்கள் அனைவரும் உங்கள் திறன்களை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்வதற்கு எவ்வகையான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். என்னென்ன விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற பல விடயங்களை இவ் ஆண்டில் நடைபெற்ற போட்டிகளினூடாக தெரிந்து வைத்திருப்பீர்கள். எனவே வெற்றி வாகை சூடியவர்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சிக் களிப்பில் வாளாதிருந்துவிடாது தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு உங்கள் வெற்றி இலக்குகளை உங்களுடையதாகவே தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபடல் வேண்டும்.\nஅதே போன்று வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கு ஏற்ற வகையில் கடுமையான தொடர் பயிற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும். விளையாட்டு நிகழ்வுகள் வெறுமனே உடலுக்கு வலுகூட்டுவது மட்டுமாக இருக்கமுடியாது.\nசிறந்த விளையாட்டு வீரர்கள் தமது பிரத்தியேக வாழ்விலும் சிறப்பான பழக்கங்களைக் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். அவர்கள் வன்மையான குணம் படைத்தவர்களாக அல்லாமல் எல்லா விடயங்களையும் மென்மையாக கையாளக்கூடிய பக்குவத்தை கொண்டிருப்பார்கள். அத்துடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு, நட்புரிமையுடன் பழகும் தன்மை,நண்பர்களையும் தட்டிக் கொடுத்து மேல்நிலைக்கு கொண்டுவர முயலுகின்ற பல நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும் இருப்பதற்கு இவ் விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவும்.\nஇதனால்த்தான் ஒரு நல்ல பண்பட்ட சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் இவ்வாறு பல சிறப்பான நிகழ்வுகளை பெருந்தொகை நிதிச் செலவீனங்களுடன் முன்னெடுத்து வருகின்றது. பங்கு பற்றல் என்பது உண்மையான ஒரு விளையாட்டு வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சமாக கொள்ளப்படலாம். வெற்றி தோல்விக்கு அப்பால் பங்குபற்றல் என்ற நிலைப்பாடு முக்கியமானதாகும். முடிந்த மட்டும் முயற்சி செய்பவன் இறுதியில் வெற்றியாளனாவான்.\nஎமது விளையாட்டு வீர வீராங்கனைகள் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக பல சாதனைகளை தேசிய மட்டத்தில் புரிந்துவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதே போன்று ஏனைய தடகள விளையாட்டு நிகழ்வுகளிலும் மிகக் கூடிய பயிற்சிகளை முறையான பயிற்சியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு குறுந்தூர ஓட்டமாக இருந்தால் என்ன, நீண்டதூர ஓட்டமாக இருந்தால் என்ன, உயரம் பாய்தல், நீளம் பாய்தல்,குண்டு போடுதல்,தட்டெறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு கடுமையான பயிற்சிகளின் மூலம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை குவிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் அனைவரும் இன்றிலிருந்தே பாடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nமேலும் இந்த வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்காக அல்லும் பகலும் சம்பளத்துடன் கூடிய அல்லது சம்பளமற்ற நிலையில் கூட பயிற்சிகளை வழங்கி இவர்களின் தரங்களை மேலுயர்த்துவதற்காக பாடுபடுகின்ற அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கும் எனதுமனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியார்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்�� சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/02/blog-post_17.html", "date_download": "2019-03-24T05:20:06Z", "digest": "sha1:BLCS246RSZZPCBINUN6WIYJJIVBR5BMN", "length": 79055, "nlines": 337, "source_domain": "www.kannottam.com", "title": "பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nபறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்\nகாவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், தமிழ்நாட்டு உரிமை, போராட்டம்\nபறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்\nகாவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாட்டு உரிமையைப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடெங்கும் தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.\nதஞ்சையில் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.30 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சிமியோன் சேவியர்ராஜ், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.\nதருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, நண்பகல் 12.30 மணியளவில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.\nகுடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில், பகல் 1 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், விடுதலைத் தம���ழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.\nதிருத்துறைப்பூண்டியில், 16.02.2018 மாலை 4 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகில், ஒன்று கூடிய தோழர்கள், அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சை. செயபால், கோட்டூர் செயலாளர் தோழர் தனபாலன், நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தமிழக உழவர் முன்னணி தோழர் கோவிந்தசாமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.\nஓசூர் – இராம் நகர் – அண்ணா சிலை முன்பு, மாலை 5 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் தோழர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். காவிரித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில், 177 ஆ.மி.க. என எழுதப்பட்ட தாள்களை தோழர்கள் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் அதைத் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஆனது.\nதிருச்சியில், மாலை 5.30 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி திருச்சி அமைப்பாளர் திரு. நகர் ஆ. செல்லையன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் வெள்ளமாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.\nஇதேபோல், இன்று (17.02.2018) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரச���் தலைமையிலும், மாலை 5 மணிக்கு, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஇன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள் - ஏன்\n\"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா...\n“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு ...\nபிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர...\nபிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு...\nகாவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையி...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆ...\nபறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர...\nகாவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு த...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா\nபறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்\nகாவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழ...\nதமிழர் மீதான இனவெறியே காரணம்\nபறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்\n\" தோழர் கி. வெங்கட்ராமன், கட்ட...\nமீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு ...\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : ஈழத்தமிழர்க...\nதமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப...\nபிப்ரவரி 25 அன்று தமிழ்நாடெங்கும்... “தமிழர் தற்கா...\nதஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பல...\nவெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - ப...\n“தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வில் வெளி மாநிலத்தவர்க...\n” - சென்னையில் ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்த���யா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு கா���ி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தன��் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப���பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமி��ர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த��� தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துய��ம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்��ு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் ந��ற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண���ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெ���்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் ��ுன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோ���ி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/weekly-rasi-palan/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-03-24T05:36:33Z", "digest": "sha1:KQJB47XOWKQYAIP4OFELDSNI7YVFHOKL", "length": 45908, "nlines": 199, "source_domain": "www.muruguastro.com", "title": "வார ராசிப்பலன் – மார்ச் 3 முதல் 9 வரை | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – மார்ச் 3 முதல் 9 வரை\nவார ராசிப்பலன் – மார்ச் 3 முதல் 9 வரை\nமாசி 19 முதல் 25 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய திருக்கணித கிரக நிலை\n05—03–2019 புதன் வக்ர ஆரம்பம் இரவு 11.48 மணிக்கு\n07–03–2019 மிதுனத்தில் ராகு, தனுசில் கேது அதிகாலை 5.27 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமகரம் 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nகும்பம் 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.\nமீனம் 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n03.03.2019 மாசி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n04.03.2019 மாசி 20 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இதுவரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் ��ற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6, 7.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்– மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சனி பகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7, 8, 9.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், 10-ல் புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்கள் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபத்தை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுப காரியங்கள் சிறு தடை தாமதத்திற்கு பின் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும். மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.\nசந்திராஷ்டமம் – 02-03-2019 பகல் 12.40 மணி முதல் 05-03-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nநல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4.\nசந்திராஷ்டமம் – 05-03-2019 அதிகாலை 01.45 மணி முதல் 07-03-2019 பகல் 02.15 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிவ மற்றும் விநாயகர் வழ��பாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6,\nசந்திராஷ்டமம் – 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி போன்ற யாவும் சிறப்பாக அமையும். சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7, 8, 9.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சுபிட்சத்தை தரும் அமைப்பாகும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் விலகி சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்��ர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக அமைவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திரும்ப கிடைக்கும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். முருக வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். குடும்பத்தில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடனிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –3, 4.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 4-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குரு 12-ல் இருப்பதால் பணவிஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். குடும்பத்தினரிடமும், உற்றார் உறவினர்களிமும் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். பிரதோஷ தினத்தில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் –3, 4, 7, 8, 9.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நி���ைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உங்களுக்கு தரும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் கொண்டால் அவர்கள் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 7, 8, 9.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/04/blog-post_1.html", "date_download": "2019-03-24T05:41:22Z", "digest": "sha1:PSGZ6VYBDDKRANKT3GTTYDCXQGGL26W3", "length": 30537, "nlines": 544, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: ஆயுள் தண்டனை கைதிகள் - வழக்கு", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஆயுள் தண்டனை கைதிகள் - வழக்கு\nஆயுள் தண்டனை கைதிகள் - என்ன செய்ய வேண்டும்\nஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார்.\nஇதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம், அருப���புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது.\nமேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.\nதற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார்.\nஇது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.\nஇந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:\nதமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜ\nரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.\nஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nஅதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.\nஇருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.\nஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.\nவீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.\nமேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது\nநன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இத�� குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவ���ையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/21/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-03-24T05:31:12Z", "digest": "sha1:77MLJF4POJBYQR63GK5XNVJ7JY3KO2I6", "length": 64718, "nlines": 392, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி – nytanaya", "raw_content": "\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி\nநன்றி “சென்னை வானொலி நிலையம்”\nபதிவு செய்த நாள் : 18/10/2011\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.\nதொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச் செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.\nபள்ளிப்பருவத்திலேயே பேராசிரியர் திருக்குறள் பாக்களை எளிதில் பயன்படுத்தும் சொல்வன்மையைப் பெற்றார். திருக்குறளைப் பலர் அறியாக் காலத்திலேயே அதனை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பெற்ற ஊக்கம் திருக்குறளைப் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக் கொள்ளுமாறு செய்தது. பரப்புரைக்கான சொற்பொழிவுச் சிந்தனைகளும் கட்டுரை வன்மைகளும் அவரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியைச் செம்மையுறச் செய்தன.\nஇலக்கிய இதழ்களுக்கும் மலர்களுக்கும் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பிய பேராசிரியர் சி.இலக்குவனார், பல்வேறு இதழ்கள் நடத்தியும் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இலக்கியம், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, குறள்நெறி (திங்களிதழ்), குறள்நெறி (திங்கள் இருமுறை இதழ்), Kuralnery (Bi-monthly), குறள்நெறி (நாளிதழ்) ஆகிய இதழ்கள் வாயிலாகத் தமிழ் பரப்புப் பணியை மேற்கொண்ட பேராசிரியர் குறள்நெறி பரப்பும் தளமாகவும் இவற்றை அமைத்துக் கொண்டார். இவற்றுள் திருக்குறள் உரைகள் பற்றியும் கால ஆராய்ச்சி பற்றியும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.\nபுதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழகத்தின் மூலம் ‘குறள்நெறி’ எனத் தனிச் சுற்றுத்திங்களிதழும் நடத்தினார். இவ்விதழ் ‘தனி மனிதப் படை’யாகத் திகழும் வண்ணம் திருக்குறள் விளக்கம், திருக்குறள் விளக்கக் கதை பொதிபாடல், குறள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், குறள் உரைகளில் திருவள்ளுவருக்கு முரணாக இடம் பெற்றுள்ள மாறுபாடுகளும் அவற்றால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஊறுபாடுகளும் பற்றிய கட்டுரைகள் எனப் பலவற்றைத் தாமே படைத்தளித்துக் குறள் விருந்து வழங்கினார். . . . பேராசிரியர் படைத்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுத் தமிழன்னையின் வாட்டத்தைப் போக்கின.[1] திருக்குறள் ஆராய்ச்சியில் இவருக்கெனத் தனியிடத்தை இவை பெற்றுத்தந்தன.\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் எக்காலத்திற்கும் ஏற்றவாறு திருக்குறள் நூலை அளித்துள்ளதுபோல் இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரான பேராசிரியர் சி.இலக்குவனாரும் எக்காலத்திற்கும் ஏற்றவாறு உரை எழுதியுள்ளார்; முடியாட்சியில் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தரும் அறவுரைகள் குடியாட்சியிலும் பொருந்தும் வகையில் நன்கு விளக்கம் தருகிறார். சில நேர்வுகளில் திருவள்ளுவர் கால மன்னராட்சிச் சூழலில் அவர் கூறியுள்ளார் எனக் குறிப்பிடினும் இன்றைய மக்களாட்சிக்கு எவ்வாறு மிகச் சரியாகப் பொருந்துகின்றது எ���்ற முறையிலும் விளக்கம் தருகிறார். பேராசிரியர் திருவள்ளுவர் பார்வையில் இன்றைக்குப் பொருந்தும்முறையை விளக்கி இருப்பார். அல்லது தம் கருத்துகளைத் தம் கருத்துகளாகவே தெரிவித்து அவை திருக்குறள் கருத்துகளுக்கு ஏற்றனவாக அமையும் வகையை விளக்கி உள்ளார்.\nஉரைநயம் உணர்த்தும் உரை வளம்\nஇருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார்.\nஎல்லாரும் இந்நாட்டு அரசர், அமைச்சர் யார், திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, வள்ளுவர் வகுத்த அரசியல் என்னும் தலைப்பிலான திருக்குறள் விளக்க நூல்கள் பேராசிரியரின் ஆராய்ச்சிப்புலமையைத் தெள்ளிதின் வெளிப்படுத்துகின்றன. தள்ளற்பாலன சாற்றும் இயல், அறிவன தெரிவன அறையும் இயல், கொள்ளற்பாலன கூறும் இயல் என்ற முறையில் திருக்குறள் அதிகாரங்களைத் தொகுத்துத் தரும் முறையும் அதிகாரங்களுக்கான விளக்கங்களும் திருக்குறள் கருத்துகளுக்கு மாறுபடாத பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமையை நன்கு வெளிப்படுத்துகின்றன.\nபேராசிரியரின் ஆராய்ச்சி அணுகுமுறைகளின் சிறப்புகள்\n4. தமிழ் நெறிப் பின்புலம்\n6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்\n7. ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல்\n8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை\n9. தனியர் தாக்குதல் இன்மை\nஇவை அனைத்தையும் காண்பதற்குக் காலச் சூழல் இடந்தராமையால் – பானைச் சோற்றுக்குப் பதம்பார்ப்பது போல் – இவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nமகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும் பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள் முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின் விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.[2]\nபெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,\n‘தந்தை மகற்குஆற்று நன்றி அவையத்து\nமுந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67)\nஎன்கிறார் உலகப் புலவர் திருவள்ளுவர். பேராசிரியர் இலக்குவனார், பின்வருமாறு விளக்கம் தருகிறார்:\n‘மகற்கு’ என்று கூறினாலும் ‘மகளும்’ அடங்குவர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச் செல்லினும் எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை கூடும் இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில் அமரும் தகுதியைக் குழந்தைகட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா வாயிலாகப் பெற்றோரின் கடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.’[3]தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய தம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர் விளக்கியுள்ளது எந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.\nபெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே\nபெண்மைக்கு எதிராக எங்கு களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண் இருபாலார்க்கும் உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய மாட்டாதவர்கள் என்னும் தவறான கருத்தேயாகும் பெண்களும் ஆண்களைப் போன்று அறியும் ஆற்றல் உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.’’[4]\nஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும்\nகற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள் 54) எ��்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’[5] எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார். பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘‘‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமாலை. ‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்[6].\nஎவையெல்லாம் சேர்ந்திருப்பன நாடு எனத் திருவள்ளுவர் வரையறுத்து,\n‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nசெல்வரும் சேர்வது நாடு.’ (திருக்குறள் 731) என்கிறார்.\nஇத்திருக்குறளுக்குத் திருக்குறள் நெறி அறிஞர் இலக்குவனார் தரும் விளக்கம் ஒன்றே அவரின் உரைவளத்தையும் பொதுமை போற்றும் குறள்நெறி உணர்வையும் உணரப் போதுமானது எனலாம். இக் குறளுக்கு விளக்கம் தருகையில், ‘‘குறையாத விளைவிக்கப்படும் பொருள்களும் விளைவுக்குக் காரணமாம் அறிஞரும் குறைவு இலாத செல்வமுடையவரும் சேர்ந்திருப்பது நாடு ஆகும்’’[7] என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். பிறர் விளக்கங்களின்றும் பேராசிரியர் சிறப்பாகவும் ஏற்கும்படியுமானதுமான விளக்கத்தைத் தருகிறார். அன்றும் இன்றும் அனைவரும் ‘விளையுள்’ என்றால், வேளாண்மை விளைவு, அல்லது வேளாண் பொருள் விளைவிப்போர், அல்லது விளையும் நிலம் என்ற பொருளில்தான் விளக்கம் அளிக்கின்றனர். வாழ்விற்கு உணவுதான் அடிப்படை. என்றாலும் அதுமட்டும் போதுமா எனவே, பேராசிரியர், திருவள்ளுவர் கருத்தை உணர்ந்து உரிய பொருளைப் பின்வருமாறு விளக்குகிறார்.\n‘‘விளையுள் என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும்’’ [8] என்கிறார். இவ்வாறு, ‘ஒரு நாடு உணவில் மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. வாழ்விற்கு வேண்டிய அனைத்தையும் ஆக்கு��் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் பெற்றுத் திகழ வேண்டும்’ என எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்ற உரை விளக்கம் அளித்துள்ளார்.\nதக்கார் பற்றிய தகைசால் கருத்து:\nபேராசிரியர் சி.இலக்குவனார், தக்கார் என்பார் நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்கிறார். ‘கற்றறிஞர், புதியன கண்டு பிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverer, Inventor) இவரையே பொறுத்துள்ளது நாட்டின் விளையுள் பெருகுதல்’ [9]என விளக்குகிறார். பழந்தமிழ்ப் புலமையும் மேனாட்டு அறிவியல் புதுமையறிவும் கைவரப் பெற்ற பேராசிரியர், தக்கார் என்றால் நல்லோர், அறிவோர் என்று விளக்காமல், அறிவியல் வளர்ச்சிக்கு முதன்மை கொடுக்கும் வகையில் தக்கார் என்பதற்கு நாட்டின் நலனைப்பெருக்கத்தக்க கற்றறிஞரையும் அறிவியல் அறிஞரையும் குறிப்பிடுவது ஏற்கவும் போற்றவும் கூடிய கருத்தன்றோ \n‘செல்வம்’ உணர்த்தும் உரைச் செல்வம்:\n‘தாழ்விலாச் செல்வர்’ என்பது குறைவிலாச் செல்வமுடையவர் என்னும் பொருளைத் தரும் என்னும் பேராசிரியர் செல்வம் என்பது பொருள் சேர்க்கையன்று என இதற்குத் தரும் விளக்கம் எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்றதன்றோ அவரது விளக்கம் வருமாறு: ‘‘செல்வர் சேர்வது நாடு என்பதனால் வறியரும் அங்கிருப்பர் என்று பொருள் படலாம். செல்வர் என்று சிலரைப் பிரிப்பின் எஞ்சியோர் செல்வரல்லாதவர் என்றுதானே கருதுதல் வேண்டும் என்று நினைத்து எப்பொழுதும் செல்வர்களும் வறிஞர்களும் நிலைத்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுவது பொருத்தமுடைத்தன்று என்று புகல்வோருமுளர். செல்வர் என்றால் தமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் முதலிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பாரேயன்றி, அளவு கடந்த பொருளைத் திரட்டி யார்க்கும் பயன்படாது முடக்கி வைத்து மகிழ்வோரல்லர். ‘நுகரப் பெறுவன யாவும் உடையோரே செல்வர் ஆவார்; நுகரப் பெறுவன இல்லாதார் வறிஞர் ஆவார்’ என்பதே தமிழ்நூலார் கருத்தாகும். ஆதலின் அங்குத் தாழ்விலாச் செல்வர் சேர்வது என்பது எல்லா மக்களும் யாவும் பெற்றிருப்போராய் இருத்தல் வேண்டும் என்பதற்கேயாம் என்று அறிதல் வேண்டும்.’’[10] இவ்வாறு செல்வம் என்பதற்குத் தமிழ்நெறிக்கேற்ற விளக்கத்தைப் பேராசிரியர் அளித்துள்ளார்.\nநல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி இயற்கையோடு இயைந்து யாவரும் ஏற்கத்தக்க வகையில் பேராசிரியர் விளக்குகிறார்.\nஉரிமையுள்ள நாடே பாதுகாப்பான நாடு\nநாட்டிற்கு அணிகலன்களில் ஒன்றாகப் பாதுகாப்பைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள்738) குறிப்பிடுகிறார். இதற்கு, அனைத்து உரையாசிரியர்களிடமிருந்தும் வேறுபட்டு, எண்ணும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, வழிபடும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்” எனச் சிறப்பாக ஆராய்ந்து உரைக்கிறார்.\nசெங்கோல்ஆட்சி இலக்கணத்தை உலகப் புலவர் திருவள்ளுவர்,\n‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nநின்றது மன்னவன் கோல்.’ (திருக்குறள் 543) என விளக்குகிறார்.\nபேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ்ப் பண்பாட்டு அறநூலாம் திருக்குறளுக்கு ஏற்றவாறு பின்வருமாறு விளக்கம் தருகிறார்:\n“அந்தணர் நூற்கும் – உயிர்களிடம் இரக்கம் கொண்டு தொண்டாற்றும் பெரியோர் வெளியிடும் நூல்களுக்கும், அறத்திற்கும் – நல்நெறிக்கும், ஆதியாய் – அடிப்படையாய், மன்னவன்கோல் – மன்னன் ஆட்சி, நின்றது – நிலைபெற்றது.\nநாட்டுமக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் அறநூல்கள் வேண்டும். அவ் வறநூல்களை வெளியிடுவோர் அறவோர் ஆவார். அறவோராம் பெரியோர்கள் நல்நெறி நூல்களை வெளியிட ஆட்சி வேண்டும். அறவோர் நூல்களை வெளியிடாதவாறு தடுத்தலும் கூடுமன்றே. சில நாடுகளில், உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள் தம் கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதலின், நல்நெறி நூல்கள் வெளிவர நல்லாட்சி இன்றியமையாதது. அந் நூல்களில் கூறப்படும் அறம் நிலைபெறவும் நல்லாட்சி வேண்டும்.”[12] இவ்வாறு படைப்புரிமைக்குத் தடையாக நில்லாமல் காப்பாக விளங்கும் செங்கோலாட்சியைப் பேராசி���ியர் விளக்குகிறார்.\n‘இயல்புளி கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட\nபெயலும் விளையுளும் தொக்கு.’ (திருக்குறள் 545)\nஎன உலகப் புலவர் திருவள்ளுவர் படம்பிடித்துத் தருகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், மன்னவனின் நல்லாட்சி முறையால் இவை அமையும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்:\n“நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.”[13] அனைவரும் ஏற்கத்தக்க வகையில் சிறப்பாக விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் திறன் போற்றற்குரியது.\n‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பது தான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லோரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று மொழி வாயிலாகக் கற்றலன்று. அந்தந்த நாட்டுமொழியே கல்வி கற்பிக்கும் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருத்தல் வேண்டும்.\nஒழுக்கத்திற்கு ஊன்றுகோலாகவும் ஊழலுக்கு எதிரானதாகவும் கல்விப்பயிற்சி அமைதல் வேண்டும் எனத் திருக்குறள்அறிஞர் இலக்குவனார் பின்வரும் வகையில் விளக்குகிறார்: இடுக்கட்படினும் இளிவந்த செய்யாத உளப்பாங்கை இளமை யிலிருந்தே கொள்ளுமாறு கல்விப் பயிற்சியளித்தல் வேண்டும். மனத்துக்கண் மாசிலாத வாழ்வுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகுவதற்குத் துணிவு பெறல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகாமையால்தான் இன்று பல ஒழுக்கக்கேடுகள் நிலை பெற்றுள்ளன. ஆதலின் கற்றவாறு ஒழுகுதலையே கல்விப் பயிற்சியாகக் கொள்ளும் கல்வித் திட்டம் வகுத்தல் வேண்டும். இளமையிலிருந்தே திருக்குறளைப் பயிலுமாறு செய்து அதன் நெறியில் ஒழுகும் பயிற்சியை அளித்தல் வேண்டும்.\nஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க\nஎன்பதனை உறுதிமொழிக் கொண்டு வாழ்தல் வேண்டும். இவ்வாறு வினைத் தூய்மை பெற்று வாழ்ந்தால்அன்றிக் கையூட்டு ஒழிப்புக் குழுக்கள் கணக்கின்றித் தோன்றியும் பயனின்று. [15]\nதெய்வப்புலவர் திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தவராகக் கூறுகையில் அவரைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகப் பேராசிரியர் விளக்குகிறார்.\nகண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு\nபுண்உடையர் கல்லா தவர் (திருக்குறள் 393) என்னும் குறளை விளக்கும் பொழுது, ‘‘பிறநாட்டு அறிஞர்கள், கல்வியை உணவுக்கும் காற்றுக்கும், ஞாயிற்றின் ஒளிக்கும் ஒப்பிட்டுள்ளனர். காற்றும், உணவும், ஞாயிற்றின் ஒளியும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது கல்வியும் என்று கருதினர். ஆனால் வள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டுள்ளமை மிகமிகப் போற்றுதற்கு உரியது. காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்கட்கு ஒருவகையும் அல்லாதவர்கட்குப் பிறிதொரு வகையும் பெறலாம். ஆண்கள் ஒருவகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ. செல்வர்க்கு ஒருவிதமான கண்ணும் ஏழைகட்கு இன்னொரு விதமான கண்ணும் இல்லையே.’’[16] என்னும் பேராசிரியர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைப் பெறும் உரிமை உண்டு என்பதைப் படிப்பவர் உள்ளத்தில் பதிக்கின்றார்.\nஎழுத்தைக் காக்க வள்ளுவர் ஆணை\nஎண்என்ப; ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்\nகண்என்ப வாழும் உயிர்க்கு. (திருக்குறள் 392)\nஇக்குறள் மூலம் எண்ணையும் எழுத்துவடிவத்தையும் காக்க வேண்டித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை பேராசிரியர் விளக்குகிறார்.[17]\nஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை\nஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463)\nஇக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார்.\nபேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி\nபேராசிரியர் அவர்கள் பிற அறிஞர்கள் கருத்திற்கிணங்கத் தற்பொழுது நடைமுறையில் உள்ள திருவள்ளுவர்ஆண்டைப் (கி.மு.31) பின்பற்றினாலும் திருவள்ளுவர் காலம் தமிழ்ச் சங்கக்காலப் பகுதியில் வடக்கே அசோகர் வாழ்ந்த காலம் என்கிறார்.\nதிருவள்ளுவர் காலம் சங்கக் காலம்\n‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,\nஅறம்பாடிற்றே ஆயிழை கணவ” [19]\n“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nசெய்ந்நன்றி கொன்ற மகற்கு”[20] என்ற குறளை எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார். ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும்’’ எனப் பேராசிரியர் ஆய்ந்து திருவள்ளுவரைச் சங்கக்காலப் புலவர் என்கிறார்.\nதிருவள்ளுவர் காலம் அசோகர் காலம்\n‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார். ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர்ஆதல் வேண்டும். புத்தர் பெருமானுக்குப் பிற்பட்டுத் தோன்றி புத்தமதம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பொழுது வந்தார் என்று கொள்ளலாம். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் உலகம் எங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழ் நாட்டிலும் பரவிற்று. ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’ என மேலும் ஆராய்ந்து திருவள்ளுவரின் காலம் அசோகர் காலம் என ஆராய்ந்து நிறுவுகிறார்.\nபேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப்புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.\nதிருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர்\nதமிழ்ப்பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர்\nதிருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார்\nவள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே\nதிருவள்ளுவர் காலம் அசோகர் காலம்\n11. திருக்குற��் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது\n12. குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்\nதிருக்குறளைத் திருக்குறள் வழியிலேயே ஆராய்ந்து தமிழ்நெறியின்படியானஆராய்ச்சிச் சிறப்பினை அறிய இதுவரை சிலவற்றைப் பார்த்தோம். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், “இந்நாளில் திருக்குறளுக்குப் புதுப் புது உரைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பொருந்தியன சிலவே. அச்சிலவற்றுள் ஒன்று தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் உரை’’ என்று பராட்டியுள்ளமை பேராசிரியரின் உரை வளத்தின் சிறப்பாகும். ‘‘பொதுவாகப் புராணக் கதைகளைக் கேட்கத்தான் மக்கள் கூட்டமாக வருவர்; ஆனால் குறள்நெறி வகுப்புகளுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகிறார்கள்’’ எனத் தந்தை பெரியார் அவர்கள், பேராசிரியரின் திருக்குறள் விளக்கக் கூட்டங்கள் குறித்துத் தெரிவித்தமை பேராசிரியரின் திருக்குறள் ஆராய்ச்சி மக்களால் பெரிதும் கவரப்பட்டதற்குச் சான்றாகும். இவ்வாறு அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் ஆராய்ச்சித்திறனால் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் திருக்குறள் படைப்புகள் எளிமையாய் அமைந்து எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துமணிகளாக அமைந்துள்ளன. இவற்றிற்கிணங்கத் திருக்குறளைப் புரிந்து அதன் வழி நின்று திருவள்ளுவர் பெருமையைக் காலமெல்லாம் நிலைக்கச் செய்வோம்\nNext Next post: தாய்மொழி_நாள்_வாழ்த்து\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/elephant-smoking-viral-video/", "date_download": "2019-03-24T04:36:31Z", "digest": "sha1:PC4YJIKWSQL23RHZ2Q3PQAVSCK77TRFR", "length": 6420, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "யானை வாயிலிருந்து புகை மண்டலம்! குழம்பிய விஞ்ஞானிகள்! பரவும் வைரல் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nயானை வாயிலிருந்து புகை மண்டலம் குழம்பிய விஞ்ஞானிகள்\nயானை வாயிலிருந்து புகை மண்டலம் குழம்பிய விஞ்ஞானிகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆக��ம் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13020936/MTech-in-Tanjore-Tamil-University-Student-admission.vpf", "date_download": "2019-03-24T05:54:18Z", "digest": "sha1:NO5YWVJATKYUZGR3OREBKVNQRRON6AN2", "length": 12480, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "M.Tech in Tanjore Tamil University Student admission will be held till 31st || தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை 31-ந் தேதி வரை நடைபெறும்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை 31-ந் தேதி வரை நடைபெறும் + \"||\" + M.Tech in Tanjore Tamil University Student admission will be held till 31st\nதஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை 31-ந் தேதி வரை நடைபெறும்\nதஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எம்.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் என்று துணைவேந்தர் பாஸ்கரன் கூறினார்.\nதஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் பட்டப்படிப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. பேராசிரியர் ரவிவர்மன் வரவேற்றார். பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.\nவிழாவுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-\nஒரு மொழிக்காக, மொழியுனுடைய வரலாற்றுக்காக, பண்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் 25 துறைகள், தமிழ்ப்பண்பாட்டை எப்படியெல்லாம் கட்டிக்காக்க வேண்டும் என்ற முனைப்பிலே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.\nஅதோடு ��ாம் இணைந்து எப்படியெல்லாம் செயல்படலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவது தான் தமிழ்ப்பல்கலைக்கழகம். பிற நிறுவனங்களில் நீங்கள் படித்தால் ஆசிரியராக செல்லலாம். ஆனால் இங்கு படிக்கும் போதுதான் ஆசிரியர் படிப்போடு தமிழ் உணர்வை பெறுகின்ற ஓர் இடமாக இருக்கும். இங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றாலே உங்களுக்குள் இருக்கும் தமிழர் உணர்வு தானே வரும். கற்பித்தல் என்பது 25 சதவீதம் தான். 75 சதவீதம் பாடம் நடத்துவது என்பதை செயல்முறைகளோடு, நடிப்புத்துறையோடு நடத்துவது தான் உண்மையான கற்பித்தல் ஆகும்.\nதற்போது கற்பித்தலில் இசை, நாட்டியம், ஓவியம் போன்ற வழிகளிலே பாடங்களை நடத்தி மாணவர்களை ஈர்க்க முடியும் என்று புதிய கல்வி கொள்கை சொல்கிறது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இன்று(நேற்று) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய மாணவர்கள், நாளைய ஆசிரியர்கள் என்ற பொறுப்பை உணர்ந்து இந்த வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே அகற்றவேண்டும்.\n2018-19-ம் ஆண்டிற்கான 100 இளங்கல்வியியல் மாணவர்களுக்கான சேர்க்கை நிறைவடைந்தது. எம்.எட். படிப்பிற்கான நேரடி சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் பதிவாளர் முத்துக்குமார், பேராசிரியர்கள் சின்னப்பன், ஆனந்தஅரசு, முத்தையன், நளினி, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6513&cat=Sports%20News", "date_download": "2019-03-24T05:51:03Z", "digest": "sha1:Y5GW6XJRN2L3KSYKMBQS23GS5SBQBCD4", "length": 6486, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nடென்னிஸ் இரட்டையைர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சானியா மிர்சா\nடென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி பிடித்துள்ளது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். சானியா, ஹிங்கிஸ் இடையிலான புரிதல் நன்றாக உள்ளது. இதனால் அந்த ஜோடி அடுத்தடுத்து மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் சானியா புதிய சாதனை படைத்துள்ளார். பிஎன்பி பரிபாஸ் கோப்பை, மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி கோப்பை, டபுள்யூடிஏ ஃபேமிலி சர்க்கிள் கப் ஆகிய 3 போட்டிகளை சானியா, ஹிங்கிஸ் ஜோடி அடுத்தடுத்து வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக டென்னிஸ் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை சானியா பெற்றுள்ளார். இந்த சாதனையை படைத்துள்ள முதல் இந்திய பெண் நான் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. நான் விளையாடும் வரை கடுமையாக உழைப்பேன். உங்கள் அனைவருக்கும் என் ஹக்(hug) என்று சானியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று அனைத்து இளம் பெண்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் உங்களை நம்பினால் இந்த உலகிற்கு உங்கள் மீது நம்பிக்கை வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று ட்வீட் செய்துள்ளார் சானியா. இத்தனை ஆண்டுகளாக... கனவு நனவாகியுள்ளது. இதை உங்களுக்கு சமர்பிக்கிறேன். என் மீது நம்பிக்��ை வைக்காதவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ட்விட்டரில் சானியா கூறியுள்ளார். நான் பலருக்கு நன்றி தெரிவிக்க வேண்டி உள்ளது. முதலில் நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்கிறார் சானியா. என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வரும் என் குடும்பத்தார், அன்புக்குரியவர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், என்னுடயை பார்ட்னர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி என்று கூறியுள்ளார் சானியா மிர்சா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21239", "date_download": "2019-03-24T04:45:05Z", "digest": "sha1:ZGWBOGCZE6ZOAHZI7LZA63M2ZI2JXPTQ", "length": 17489, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 9, 2019\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில் - ஜன. 10இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகத்தர் காயல் நல மன்றம் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், இம்மாதம் 10ஆம் நாள் வியாழக்கிழமையன்று – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மை���ானத்தில் நடத்தப்படவுள்ளது.\nஇதில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர். இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம், விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விபரப் பிரசுரம் வருமாறு:-\n(பிரதிநிதி, கத்தர் காயல் நல மன்றம்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமஹ்ழரா திருக்குர்ஆன் மக்தப் மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 15-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/1/2019) [Views - 258; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2019) [Views - 125; Comments - 0]\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 13-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/1/2019) [Views - 189; Comments - 0]\nகோமான் மொட்டையார் பள்ளி முன்னாள் முஅத்தின் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 12-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2019) [Views - 149; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2019) [Views - 126; Comments - 0]\nகாவாலங்கா செயற்குழு உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2019) [Views - 174; Comments - 0]\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2018” பரிசளிப்பு விழா KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 09-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2019) [Views - 141; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2019) [Views - 138; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2019) [Views - 113; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-01-2019 நாளி��் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2019) [Views - 161; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 116 - வது செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிகழ்வுகள் \nஜாவியாவில் இன்றும், நாளையும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள் இணையத்தில் நேரலை\nநாளிதழ்களில் இன்று: 05-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2019) [Views - 135; Comments - 0]\nஜன. 05, 06இல் ஜாவியா 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு & பட்டமளிப்பு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?m=20181106", "date_download": "2019-03-24T05:53:54Z", "digest": "sha1:26FRI7JW264YMGPGAXSRHWIT3FGE44AZ", "length": 11267, "nlines": 160, "source_domain": "punithapoomi.com", "title": "November 2018 - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அ���ிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nவிடுதலை புலிகளின் பெயரை கூறி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு\nமஹிந்த – மைத்திரி அணியில் இரு முஸ்லீம் உறுப்பினர்கள் இணைவு உறுதி – நிஷாந்த\nசர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சனைகளை சார்பாகப் பார்க்க வேண்டிய காலம் கிட்டியுள்ளது: சி.வி.விக்கினேஸ்வரன்\nதமிழர்களுக்கு சர்வதேச சமூசம் நீதியை பெற்று தர வேண்டும் – விக்னேஸ்வரன்\nசுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குமாறு மாவைக்கு சிவசேனா அமைப்பின் தலைவர் கடிதம்\nஅமைச்சரவை பேச்சாளர்களாக இரு அமைச்சர்கள் நியமனம்\nவங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே...\nபட்டாசு வெடிப்பு விதிமீறல்: நெல்லையில் 6 பேர் கைது; தமிழகம் முழுவதும் 108 வழக்குகள்...\nநாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை ஜனநாயக கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் – பொதுநலவாய செயலாளர் நாயகம்\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5073", "date_download": "2019-03-24T05:31:15Z", "digest": "sha1:VGC52J7BPVGJ2PXWUCP4WS3TY4D37DLO", "length": 7107, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "g.shanthi G.சாந்தி இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் - படையாச்சி Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் - படையாச்சி\nசனி சூ சந் சு ல பு செ\nவி கே செ சனி\nசூ பு அம்சம் சந்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10030212/If-the-business-continues-to-crush-no-one-can-stop.vpf", "date_download": "2019-03-24T05:55:29Z", "digest": "sha1:HO3MPWBAMTMQBEPZVIOVHINLLVEFWHNN", "length": 16111, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the business continues to crush, no one can stop the regime change || வியாபாரிகளை நசுக்குவது தொடர்ந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவியாபாரிகளை நசுக்குவது தொடர்ந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது + \"||\" + If the business continues to crush, no one can stop the regime change\nவியாபாரிகளை நசுக்குவது தொடர்ந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது\nவியாபாரிகளை நசுக்குவது தொடர்ந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.\nஅகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் தேசிய மாநாடு வருகிற 23, 24, 25 ஆகிய தினங்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பேரமைப்பின் நிர்வாகிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்களை வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் தேசிய மாநாடு வருகிற 23, 24, 25 ஆகிய தினங்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டமைப்பு சார்பில் 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக அளவில் இதற்கான வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் எங்களது பேரமைப்பு ஈடுபட்டு வருகிறது.\nசில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன மத்திய அரசு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் இந்தியாவில் மறைமுகமாக பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து இந்தியாவின் சில்லறை வணிக்கத்தை கைப்பற்றி வருகிறது.\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் வணிகர்களை பாதிக்கின்ற சட்டவிதிகளில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தில் 20 சதவீதம், 18 சதவீதம் வரியை முழுமையாக அகற்றி அதிகபட்சம் 5 சதவீதம், 12 சத வரியை மட்டுமே அமல்படுத்த வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி படிவங்கள் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும்.\nஇ-வே பில்லுக்கான குறைந்தபட்ச தூரம் 20 கிலோ மீட்டர் என நிர்ணயிக்க வேண்டும். பொருட்களின் உச்சவரம்பு மதிப்புத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.\nஇந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பாலும் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையினால் கடந்த 6 ஆண்டுகளில் 1 லட்சம் வியாபாரிகள் தாங்கள் செய் துவந்த தொழிலை கைவிட்டு, கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட��டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வியாபாரிகள் தொழிலை கைவிடக்கூடிய சூழல் ஏற்படும்.\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், வாழ்வாதாரம் பறிபோகாமலும் ஏற்படுத்திட வேண்டும். மெட்ரோ ரெயில் போன்ற அரசின் திட்டங்களுக்கு இடம் எடுத்தபோது, கட்டிட உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. அங்கு கடை நடத்திய வியாபாரிகள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இனி வருங்காலங்களில் வாடகை செலுத்துபவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.\nதமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய விதிவிலக்கு கேட்டுள்ளோம். துணிப்பைகள், சாக்கு பைகளுக்கு விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்க வேண்டும்.\nமத்திய அரசு தொடர்ந்து வியாபாரிகளை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி போன்றவற்றை கொண்டு நசுக்கி வருகிறது. வியாபாரிகள் நினைத்தால், அவர்களை நசுக்குவது தொடர்ந்தால் 2019-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.\nபேட்டியின் போது மாவட்ட தலைவர் சோழா மகேந்திரன், மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் ச��க்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58269-types-of-oh-s-in-thalapathy-movie.html", "date_download": "2019-03-24T05:46:23Z", "digest": "sha1:PT4GO75QICV7MUABKUALZ3W6HMM4SIZ2", "length": 8642, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "டைப்ஸ் ஆப் OH's இன் தளபதி படங்கள்! | Types of OH’S in Thalapathy movie", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nடைப்ஸ் ஆப் OH's இன் தளபதி படங்கள்\nதளபதியின் டைப்ஸ் ஆப் OH's என்கிற பெயரில் வீடியோ ஒன்றை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nஅந்த வீடியோவில் விஜயின் படங்களான துள்ளாத மனமும் துள்ளும் முதல் சர்க்கார் வரையிலான வசனங்கள் மற்றும் பாடல்களில் சொல்லப்படும் OH சப்தங்களை சேர்த்து வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1008 பித்தளை சொம்புகள் பறிமுதல்\nதாமரைக் கோலத்தை அழித்ததால் தமிழிசை ஆவேசம்\nசூர்யாவின் தூக்கம் குறித்த விழிப்புணர்வு:\nஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்கில் அமீர் கான்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇளைஞர்களின் எழுச்சியை சித்தரித்துள்ள உறியடி-2 டீஸர்\nஏ.எல். விஜய் படத்தில் ஜெயலலிதாவ��க நடிக்கிறார் கங்கணா ரணவத்:\n‘தளபதி 63’ல் இணையும் இளம் நாயகி\n'தளபதி 63' படத்தின் உரிமையை பெற்றது யார் தெரியுமா\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/57596-cabinet-clears-50-new-kendriya-vidyalaya-schools.html", "date_download": "2019-03-24T05:49:41Z", "digest": "sha1:7LUGXQX5D6DIM76GMWIU3TYEEI32ITL6", "length": 10423, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை | Cabinet clears 50 new Kendriya Vidyalaya Schools", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\n50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை\nமத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க உள்ளதாகவும், அவை, பொது/ பாதுகாப்புத் துறை செயல்படும் பகுதிகளில் அமைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nநிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் துவக்க முடிவெடுக்கப்பட்ட���ு. இவை மூலம் 50,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த 50 புதிய கே.வி பள்ளிகளும், பொது/ பாதுகாப்புத்துறை பகுதிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெட்லி கூறினார். தற்போது நாடு முழுவதும் 1,196 மற்றும் வெளிநாடுகளில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதிய பள்ளிகள் உ.பி, உத்தரகாண்ட், தமிழகம், ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹிமாச்சல், அசாம், ஹரியானா, ஒடிஷா, கேரளா, ஜம்மு காஷ்மீர், சட்டிஸ்கர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபார்வையில்லாதவர்களுக்காக புதிய ரூ.20 நாணயம்; பிரதமர் வெளியீடு\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐ.பி.எல் 2019: சென்னையில் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கம்\nதல- தளபதி: பயிற்சியில் ஈடுபட்ட தோனி, கோலி\nகும்பகோணம்: பள்ளியின் சுவடி இடிந்து 9 வயது மாணவன் படுகாயம் \n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_28.html", "date_download": "2019-03-24T05:33:13Z", "digest": "sha1:TCJIDA6XETIVM6BBHFDHU72XCA2KNK3D", "length": 32595, "nlines": 269, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -சிவலிங்கம் சிவகுமாரன்", "raw_content": "\nபாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -சிவலிங்கம் சிவகுமாரன்\n’உன் மகளிடம் வெளியே போகாதே என்று கூறாதே; முதலில் வெளியே ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி உன் மகனிடம் கூறு’\nடெல்லி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி ஒன்றின் மாணவிகள் இவ்வாறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.\nஇந்திய தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற மருத்துவ கல்லூரி மாணவியான தாமினிக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவமும் அதற்குப்பிறகு இடம்பெற்ற அம்மாணவியில் மரணமும் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் முடியவில்லை. இந்த சம்பவத்தை தமது அரசியல் இயந்திரத்தை வேகப்படுத்தும் சுப்பர் பெற்றோலாக பயன்படுத்திக்கொண்டவர்கள் தான் அதிகம் எனும் கூறுமளவிற்கும் இதற்கு முன்னர் டில்லியிலோ அல்லது இந்தியாவின் வேறந்த மாநிலங்களிலோ இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என நினைக்குமளவிற்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பாலியல் வல்லுறவுகளுக்கு காரணமான ஆண்களை அவர்களின் ஆண் தன்மையை இழக்கச்செய்யும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெண்ணியவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் வலுப்பெற்றன. மேலும் ஒரு நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் எங்கேயோ ஒரு கிராமத்தின் மூலையில் பெண்களுக்கு எதிராக என்னென்ன சம்பவங்கள் இடம்பெறுமோ என்ற விடயமும் முன்னிலைப்படுத்தப்பட்டது. இறுதியில் மத்திய அரசாங்கம் இந்த சம்பவங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என ஆராயும் பொருட்டு நீதியரசர் ஜே.எஸ். வர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை முன் வைக்கச்சொன்னது.\nஅதன்படி முன்வைக்கப்��ட்டுள்ள பரிந்துரைகள் கட்டளைச்சட்டமாக்கப்பட்டு இந்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இவ்விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த கட்டளைச்சட்டத்தின் முக்கிய பிரிவு கூறுவதென்னவென்றால் பாலியல் வல்லுறவுக்கும் பெண் ஒருவர் மரணத்தை தழுவினால் அதற்கு காரணமானவருக்கு (குற்றமிழைத்தவர்) மரண தண்டனை வழங்கலாம் என்பதாகும். மேலும் இந்த புதிய கட்டளைச்சட்டம் “பாலியல் வல்லுறவு“ என்ற வார்த்தைக்குப்பதிலாக “பாலியல் தாக்குதல்“ என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒன்றின் தலைநகரத்தில் ஏற்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள். இனி இந்த நாட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவான இலங்கையில் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகும் சம்பவங்கள் எப்படியாக இருக்கும் என நாம் பார்த்தல் அவசியம்.\nநாளொன்றுக்கு ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள்\nஇலங்கையைப்பொறுத்தவரை நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எமக்கு அதிர்ச்சியூட்டும் விடயமல்ல. காரணம் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜேராம பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 47 வயது பெண், மற்றும் சிலாபம் பகுதியில் உல்லாசப்பயணியாக வருகை தந்திருந்த 25 வயது ஜேர்மனிய பெண் மீதான வல்லுறவு சம்பவங்களைப்பார்க்கும் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கட்டளைச்சட்டத்தின் தேவை இலங்கைக்கும் உள்ளது என துணிந்து கூறலாம். இது குறித்து கடந்த வாரம் தமிழ் நாளிதழ் ஒன்று இலங்கைக்குப்பொறுத்தப்பாடானதாக இருக்கும் வர்மா குழுவின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nபொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாட்டுக்கு அமைவாகவே நாளொன்று சராசரியாக எமது நாட்டில் ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தொகைக்கு அதிகமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதே யாதார்த்த உண்மை.\nஇலங்கையைப்பொறுத்தவரை வருடந்தோறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தே செல்கின்றன.பொலிஸ் தரப்பு தகவல்களின் படி 2008 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதிவான பாலியல் வல்லுறவு சம்பவங்களைப்பார்ப்போம்.\nஆண்டு பெண்கள்மீதான வல்லுறவு 16 வயதுக்குகீழ்ப்பட்ட\nசிறுமியர் மீதான வல்லுறவு மொத்தம்\nஇந்தியாவின் டில்லி நகரில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நாடெங்கினும் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய கட்டளைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது போது இலங்கையிலும் அவ்வாறான கடுமையான சட்டவிதிகள் கொண்டு வரப்படுமா என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இலங்கையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக பல பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூகங்கள் குரல் எழுப்பி வந்தாலும் அவற்றிற்கு அரசாங்கம் செவி சாய்க்கின்றதா என்பது முக்கிய விடயம் ஏன் ஊடகவியலாளர்களையும் இங்கு சற்று குறை கூற வேண்டியுள்ளது. விஸ்வரூபம் பட சர்ச்சைகள் தொடர்பில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புபவர்கள் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்தோ அதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தோ கேள்விகள் எழுப்புவதில்லை. இதில் உள்ள மற்றுமொரு விடயம் பல பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு பின்னணியில் அல்லது அதோடு தொடர்பு பட்டவர்களாக அரசியல்வாதிகள் இருப்பதாகும்.\nகடந்த வருடம் தங்காலைப்பகுதியில் பிரதேச சபை தலைவர் ஒருவர் இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எவரும் கேள்வியெழுப்பவும் இல்லை அதை மறந்தும் விட்டார்கள்.\nசமூகத்தையும் தனிமனிதர்களையும் பல்வேறு விதத்தில் பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து எமது நாட்டு மக்களிடம் உணர்வுபூர்வமான எழுச்சிகள் இது வரை தோன்றாதது ஆச்சரியமே. மேலும் தாம் இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் வரை அடுத்தவருக்காக அனுதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அக்கறையற்ற கலாசாரம் தான் இப்போது இவர்களிடம் உள்ளது. 1990 களில் காக்கை தீவில் இடம்பெற்ற ரீட்டா ஜோன் மீதான வல்லுறவு சம்பவம் அப்போதைய சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் இதை ஒரு செய்தி வடிவமாக மட்டும் அனைவரும் பார்த்தனர். இப்போது அதை மறந்தும் விட்டனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் எவராவது இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என இது வரையில் குரல் கொடுத்திருப்பார்களா எதற்கெல்லாமோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன ஆனால் எத்தனையோ சிறுவர்கள் அப்பாவி பெண்களின் வாழக்கையை பாழாக்கிய வல்லுறவு தொடர்பாக இது வரை எதாவது சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவா எதற்கெல்லாமோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன ஆனால் எத்தனையோ சிறுவர்கள் அப்பாவி பெண்களின் வாழக்கையை பாழாக்கிய வல்லுறவு தொடர்பாக இது வரை எதாவது சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவா ஆக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பது தெளிவாகின்றது.\nஉல்லாசப்பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைத்து அந்நிய செலாவணியை பெறுவதற்கான திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அதை சீர்குழைக்கும் வகையில் உல்லாசப்பயணிகளுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் பல வெளிநாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக கரையோரப்பிரதேசங்களில் தமது விடுமுறையை கழிக்க வருகை தந்த ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த பெண்கள் தனி நபர்களினாலோ அல்லது குழுக்களினாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலைத்தேய நாடுகளின் பெண்கள் மீதுள்ள தப்பான அபிப்ராயமே ஒரு சிலரை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது என்கிறார் ஒரு சமூக செயற்பாட்டாளர். கடந்த வருடத்தில் கல்பிட்டிய பகுதியில் ஹோட்டல் ஊழியர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க பெண், மாத்தறைப்பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட ஸ்பெயின் நாட்டுப்பெண், தங்காலையில் பிரித்தானிய ஜோடியை தாக்கி அதில் ஆணை கொலை செய்து விட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குழுவினர் இப்படி உல்லாசப்பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.தமது விடுமுறை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல சம்பங்கள் குறித்து பொலிஸாரிடம் இவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதில்லை என்பதே ��ண்மை.\nஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தொடர்பாடல் தகவல்களின் படி இன்று உலகில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களில் 50 90 வீதமானவை முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை என்றும் இதோடு தொடர்பு பட்ட குற்றவாளிகளில் 6 வீதமானோர் தமது வாழ்நாளில் ஒரு நாளையேனும் சிறையில் கழிக்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவும் இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் பொறுப்பு கூறும் தன்மை இல்லை என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் தமது எதிர்ப்பை உணர்வு பூர்வமாக வெளிக்காட்ட வேண்டும் என்பது முக்கிய விடயம். வருடந்தோறும் அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்பாக மட்டும் பொலிஸ் தரப்பும் ஏனைய அமைப்புகளும் கவலை வெளியிடாது இதை கட்டுப்படுத்தி தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி...\nபுலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர...\nபெண்ணுடலும் பாலியல் வன்முறையும் - கு.அழகர்சாமி\nபாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -ச...\nபெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி\nஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும் - லதா ராமகிரு...\nபெண்களை காதலித்து ஏம��ற்றுபவர்களில் 96 சதவீதத்தினர்...\nவேம்படி மகளிர் விடுதித் தமிழ்ப் பாடசாலை\nநேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இ...\nதுப்பாக்கியேந்திய சிவப்பு ரோஜாக்கள் - கேஷாயினி எட்...\nகடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் ...\nசிகரம் தொட்ட பெண்கள் - விருது வழங்கும் நிகழ்ச்சி -...\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\nதூத்துக்குடி கடற்கரையில் பெண்கள் தின நிகழ்ச்சி\nஉளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சம...\nகட்டாயக் காதலும் பாலியல் வன்முறையும்\n‘அகாலம்’ : சி. புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள்-...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nஅச்சம் தவிர். ஆண்மை இகழ் - லீனா மணிமேகலை\nமைனர் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த நபர் மீது நடவ...\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொ...\nஆண்டாளின் கற்பனையையும்/மொழி வள‌த்தையும் பார்ப்போம்...\nபெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்...\nபாலியல் வல்லுறவுக்கு எதிரான வீதி உலா....\nபெண்கள் தின வாக்குறுதிகள் - வீடியோ பதிவு\nமகளிர் தினமும் காமட்டிபுரமும் - புதிய மாதவி\nமார்ச் 8 பெண்கள் தினம் - சன் டிவி விவாதம்\nமார்ச் 8 - அன்பு பொங்கும் சமூகம் - ஒன்று கூடுவோம்\nசர்வதேச பெண்கள் தினம் - ஒரு திறந்த கலந்துரையாடற் க...\nமார்ச் 8 - பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பாத யாத்த...\nபெண்களின் விதிகள் - தேமொழி\nஇரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்க...\nசீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள் குறித்த ...\nகாரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு -...\nபெண் - இயற்கை குறித்த கருத்தரங்கு\nவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/refugees-25-people-died-road-accident-in-southern-mexico/", "date_download": "2019-03-24T05:09:33Z", "digest": "sha1:PFO64WPPJBCXGSCYYO7XBULGTDKT7SMO", "length": 10287, "nlines": 151, "source_domain": "www.sathiyam.tv", "title": "அகதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்.., 25 பேர் பலி! - Sathiyam TV", "raw_content": "\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nHome Tamil News World அகதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்.., 25 பேர் பலி\nஅகதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்.., 25 பேர் பலி\nமெக்சிகோ நாட்டில் உள்ள கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கு மேற்பட்டோர் இருந்தனர்.\nசோயலோ என்ற பகுதியில் வரும்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 25 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் போக்குவரத்தை சீர்செய்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசாலை விபத்தில் அகதிகள் பலி\nமெக்சிகோவில் சாலை விபத்தில் அகதிகள் பலி\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nமுதல்வர் மீது போலிஸில் புகார்\nஇதற்கு நான் பழிவாங்கியே தீர்வேன்.., ரோஜா\nஇதில் தலையிட பாஜகவுக்கு உரிமை கிடையாது.., கனிமொழி பதிலடி\nரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.., ‘தல’ ஆட்டத்தை பார்க்க வந்த ‘தலைவா’\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_152.html", "date_download": "2019-03-24T04:38:51Z", "digest": "sha1:XWC6DXNZZS5ZP5O63OHNTC72ZO3OEO5Z", "length": 5683, "nlines": 36, "source_domain": "www.weligamanews.com", "title": "ரங்கன ஐயே, விடைபெறுகிறார் ~ WeligamaNews", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெரத் அறிவித்துள்ளார்.\nஅதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் 6-ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹெரத் அதன்பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.\nகுறித்த போட்டி கலே மைதானத்தில் நடக்கிறது.\nஹெரத் கடந்த 1999-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.\nஅவர் விளையாடிய முதல் போட்டியும் கலே மைதானத்தில் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டியும் அங்கு தான் நடைபெறவுள்ளது.\n40 வயதாகும் ஹெராத் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 430 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nஇலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை ஹெரத் வசம் உள்ளது.\nஇப்பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.\nஹெரத்தின் ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150163-1970", "date_download": "2019-03-24T05:43:27Z", "digest": "sha1:6IMMLYYH6P55YHQIYN2RI6WJNHJSLCXN", "length": 36489, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது????", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\n1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n1970 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்\n1970 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.\n1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.\n வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.\n ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…\nஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…\nபள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…\nவிளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…\n மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…\n உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…\nமாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…\n வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…\n அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…\n ஊ��� வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\nஅதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…\n ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…\nஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…\nஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…\n உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…\nதீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…\nஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…\n பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…\n 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…\n யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…\n நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…\nபணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…\n10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…\nபோன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…\n வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…\n வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1970 க்கு முன்பு ந��் வாழ்க்கை எப்படி இருந்தது\nஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…\n 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…\n 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…\n பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…\n கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…\nஅடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…\n பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…\n தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…\n 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…\n இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…\nஉலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n1990 என்பதற்கு பதில் 1960 /70 என்றால் மிக பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.\n1970 /75 லிருந்தே மாற்றங்கள் இங்கொன்று, அங்கொன்று என தெரிய தொடங்கிவிட்டன.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\nமேலும் காலையில் 5 1/2 மணிக்கு ஹிந்து பேப்பர் போடும்போதே,\nஏண்டாப்பா கொஞ்சம் சீக்கிரம் வந்து போடக்கூடாதா \nகாலையிலே எழுந்தவுடனே காபி கொஞ்சம் பேப்பர் கொஞ்சம் என்று\nமூழ்கி விடுகிறீர்கள், அப்பிடி என்னதான் அதில் இருக்கு\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியர��யினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n@T.N.Balasubramanian wrote: 1990 என்பதற்கு பதில் 1960 /70 என்றால் மிக பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.\n1970 /75 லிருந்தே மாற்றங்கள் இங்கொன்று, அங்கொன்று என தெரிய தொடங்கிவிட்டன.\nமேற்கோள் செய்த பதிவு: 1290011\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n@T.N.Balasubramanian wrote: மேலும் காலையில் 5 1/2 மணிக்கு ஹிந்து பேப்பர் போடும்போதே,\nஏண்டாப்பா கொஞ்சம் சீக்கிரம் வந்து போடக்கூடாதா \nகாலையிலே எழுந்தவுடனே காபி கொஞ்சம் பேப்பர் கொஞ்சம் என்று\nமூழ்கி விடுகிறீர்கள், அப்பிடி என்னதான் அதில் இருக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1290012\nம்ம்... எங்க அப்பா தாத்தா எல்லாம் இப்படித்தான் சொல்லி இருப்பார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\n வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்… wrote:\nஅப்போதே ஒளியும் ஒலியும் இருந்ததா\nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\nRe: 1970 க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98061/", "date_download": "2019-03-24T04:35:44Z", "digest": "sha1:OGFTKHFYJLNAFI7E42AJPTU23KUS4X2J", "length": 9726, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவா���் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால்\nஇந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லோ(,stuart law) தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்டையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்தியா உலகின் முதல்தர அணியாக உள்ள வேளை மேற்கிந்திய தீவுகள் 8-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில் அவர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை என்பதனை தாம் புரிந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இந்தியா தனது முதலாம் தரவரிசையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nTagss coach Stuart Law tamil west indie இந்திய மண்ணில் மிகப்பெரிய சவால் விளையாடுவது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\n“மைத்திரியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும் – ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்க அனுமதியோம்”\nரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_tamilnadu.php?page=2", "date_download": "2019-03-24T05:51:45Z", "digest": "sha1:QUDXBXVTDYGBO463AUUOK5XCZHRUNSWK", "length": 17694, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதமிழக அரசின் சித்திரை புத்தாண்டு விருதுகள்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:� 2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது � லலிதா சுந்தரம். உ.வே.சா. விருது� மருது அழகு ராஜா கம்பர் விருது� செ.வை. சண்முகம் சொல்லின் செல்வர் விருது �சுதா சேசையன் ஜி.யு.போப் விருது� நாராயணசாமி இத்துடன் 2013ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளை பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1...\nதமிழர்களுக்கு நீதி கிடைக்க சித்திரை முதல் நாளில் சபதமேற்போம் - வைகோ\nதமிழர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ தனது சித்திரை முதல்நாள் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள செய்தி: சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி...\nவிஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகடந்த ஆண்டில் நாம் பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு முழுவதும் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டிலாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம் என்று கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று...\nபுதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்த பெண் வழக்கறிஞர்கள் \nபுதுக்கோட்டை நகராட்சி 35�வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து மகிளா கோர்ட்டு நீதிபதி பிச்சம்மாள், குற்றவியல் நீதிபதி புஷ்பராணி ஆகியோர் தலைமையில் பெண் வக்கீல்கள் சுமார் 30 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கினர். அந்த பகுதியில் இருந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்தனர். பெண் நீதிபதிகளும், பெண்...\nஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில்மீட்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது\nவேலூர் அருகே, 300 அடி போர்வெல் உள்ளே விழுந்த இரண்டரை வயது சிறுவன் 9 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ளது கூராம்பாடி கிராமம். இங்கு, விவசாய நிலத்தில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக, சாம்பசிவபுரம் என்ற ஊரை சேர்ந்த இரண்டரை வயதான தமிழரசன் என்ற சிறுவன் விழுந்துள்ளான். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக...\nகிரானைட் முறைகேடு: பார்த்தசாரதி மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை -..\nகிரானைட் குவாரிகளை வீடியோ பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட பார்த்தசாரதியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிரானைட் முறைகேடு பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான கமிட்டிக்கு �கிரானைட் குவாரிகளை� வீடியோ படமெடுத்த பார்த்தசாரதி மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் கமிட்டி...\nகிரானைட் குவாரிகளை படம் பிடிக்க சகாயத்துக்கு உதவியவர் விபத்தில்..\nகிரானைட் குவாரிகளை ஆள் இல்லா விமானம் மூலம் படம் பிடிக்க ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு உதவியவர் சாலை விபத்தில் பலியானார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். பல குவாரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தபோது, வெட்டப்பட்ட கற்களின் அளவை கணிக்க முடிவில்லை. இதனால் 25 குவாரிகளின் அதிபர்களுக்கு அபராதம் விதிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகப் போட்டோ, வீடியோவில் பதிவு செய்வதற்கு ஆள் இல்லா குட்டி விமானம் ஜனவரி மாதம் 12-ம் தேதி...\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண்�செல்போன் நம்பரை சேர்க்க சிறப்பு முகாம்\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:� பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக இந்த பணி நடந்து வருகிறது. அனைத்து வாக்காளர்களும் இந்த விவரங்களை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக தேர்தல் கமிஷன் ஏற்பாடு...\nஆந்திர அரசுக்கு எதி��ாக ஆர்ப்பாட்டம்: வைகோ கைது\n20 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆந்திராவுக்கு பேரணியாகச் செல்ல முயன்ற வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 1000 பேரை வேலூரில் போலீஸ் கைது செய்தது. செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீஸாரின் இந்த என்கவுன்டரை கண்டித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று வைகோ அறிவித்திருந்தார். அதன்படி, வேலூர் வந்த வைகோ அண்ணா கலை அரங்கம் அருகே ஆந்திர அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய...\nதிருப்பதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு..\nஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை மற்றும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:49:50Z", "digest": "sha1:KGD663WXB3UKCYHBCHI2EOPQ3BF6JXOO", "length": 5374, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அமைச்சியல் | வினைத்திட்பம் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nஎனைத்திட்பம் எ��் தியக் கண்ணும் வினைத்திட்பம்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-04-03-2019/", "date_download": "2019-03-24T05:15:53Z", "digest": "sha1:YS62VJHGFCUKGUFKIPFZWXKSFP4CAKED", "length": 13853, "nlines": 179, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 04.03.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n04-03-2019, மாசி 20, திங்கட்கிழமை, திரியோதசி திதி மாலை 04.28 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 12.10 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 12.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மஹா சிவராத்திரி. சிவ- ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2019\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் அல��ச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.\nஇன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளி��் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Nala.html", "date_download": "2019-03-24T06:09:54Z", "digest": "sha1:ZPAM4HPX5RUAHZ2DYDZ5NTJIC5VB5YXK", "length": 22533, "nlines": 326, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நளன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநிஷாத மன்னன்; தமயந்தியின் கணவன்; சூதால் நாட்டை இழந்து படாத துயரங்கள் அனைத்தும் பட்டு கடைசியாக சொந்த நாட்டை அடைந்தான்.\nமஹாபாரதத்தில் நளன் வரும் பகுதிகள்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வ��னியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-026.html", "date_download": "2019-03-24T06:11:14Z", "digest": "sha1:XLNL62TUWOHIB2XISXZMDU4FUEZNCRMB", "length": 74689, "nlines": 184, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 026 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 026\n(பகவத்கீதா பர்வம் - 14) {பகவத் கீதை - பகுதி 2}\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் உதவியை அர்ஜுனன் கேட்பது; ஆத்மாவின் அழியா இயல்பு, ஞான யோகம், சாங்கிய யோகம், கர்மயோகம், பக்தி யோகம், மன உறுதி மற்றும் மனை அமைதி போன்ற சித்தாந்தங்களின் சுருக்கத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இப்படி இரக்கம் கொண்டவனாக, கண்ணீரால் நிறைந்து ஒடுக்கப்பட்ட கண்களுடனும் மனத்தளர்ச்சியுடனும் இருந்தவனிடம் {அர்ஜுனனிடம்}, மதுசூதனன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். 2:1\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} [1], \"ஓ அர்ஜுனா, இத்தகைய நெருக்கடியில், உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும் [2], ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது அர்ஜுனா, இத்தகைய நெருக்கடியில், உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும் [2], ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது\n[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ஸ்ரீ பகவான் உவாச {śrībhagavān uvāca} என்றே உள்ளது. ஆனால் கங்குலி இங்கே The Holy One என்று பயன்படுத்துவதால், நாமும் புனிதமானவன் என்றே தொடர்கிறோம்.\n[2] இங்கே \"அனார்ய\" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆரியமல்லாத, அஃதாவது \"உயர்ந்தோருக்குத் {சான்றோருக்குத்} தகாத\" என்று பொருள் கொள்ளலாம். பாரதியார் \"அரியருக்குத் தகாத\" என்று சொல்கிறார். கோயந்தகர் \"சான்றோர் கடைப்பிடிக்காத\" என்று சொல்கிறார். பிரபுபாதர் \"வாழ்வின் நோக்கமறியாதோரால் பயிலப்படும்\" என்று சொல்கிறார்.\n குந்தியின் மகனே {அர்ஜுனா}, எந்தப் பெண்தன்மையும் {அலித்தன்மையும்} உனதாக வேண்டாம். இஃது உனக்குப் பொருந்தவில்லை. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {பரந்தபா, அர்ஜுனா}, இதயத்தின் இந்த அற்ப பலவீனத்தை {இரக்கத்தை} உதறிவிட்டு எழுவாயாக\" என்றான் {கிருஷ்ணன்}. 2:3\n எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வழிபாட்டுக்குத் தகுந்தவர்களான பீஷ்மர் மற்றும் துரோணருக்கு எதிராக எப்படி நான் கணைகளைக் கொண்டு போரில் போராடுவேன் {பதிலடி கொடுப்பேன்}\n[3] விளக்கவுரை செய்பவர்கள் ishubhis {இக்ஷூபி} \"கணைகள்\" என்ற சொல்லை விளக்கிச் சொல்வதன் மூலம் தங்கள் புத்திக்கூர்மையைக் காட்டுகின்றனர். அவர்கள், \"யாவரிடம் கடும்வார்த்தைகளால் கூட என்னால் மோத முடியாதோ, அவர்களிடம் கணைகளால் எப்படி மோதுவேன்\" என்று அர்ஜுனன் சொல்வதாக விளக்குகிறார்கள். இது மூலத்திற்கு நெருக்கமானது அல்ல\" என்று சொல்கிறார் கங்குலி.\n(ஒருவன் தனது) புகழ்மிக்க ஆசான்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே (அவனுக்கு) நன்று. செல்வத்தில் பேராசை கொண்டவர்களாக ஆசான்கள் இருந்தாலும், அவர்களைக் கொல்வதால், இரத்தக்கறை படிந்த இன்பத்தையே என்னால் அனுபவிக்க முடியும். 2:5\n{ஒன்று} நாம் அவர்களை வெல்வது, அல்லது, அவர்கள் நம்மை வெல்வது ஆகிய இரண்டில் எது சிறந்த தருணம் என்பதை நாம் அறியவில்லை. யாரைக் கொன்று நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ, அந்தத் திருதராஷ்டிர மகன்கள் (நம்) முன் நிற்கிறார்கள். 2:6.\nஇரக்கம் எனும் களங்கத்தால் பீடிக்கப்பட்ட எனது இயல்புடன், என் மனம் (என்) கடமையில் உறுதியற்றிருப்பதால், நான் உன்னைக் கேட்கிறேன். (எனக்கு) எது நல்லது என்பதை உறுதியாகச் சொல்வாயாக. நான் உனது சீடன். ஓ, உனது உதவியை நாடுகிறேன் {உன்னைச் சரணடைந்தேன்}. எனக்குக் கற்பிப்பாயாக. 2:7\nபூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாட்டையோ, தேவர்களின் அரசு உரிமையையோ நான் அடைந்தாலும் கூட, என்னுடைய புலன்களை வெடிக்கச் செய்யும் எனது துயரை அகற்றவல்லது எது என்பதை நான் காணவில்லை\" என்றான் {அர்ஜுனன்}\" 2:8\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, (மீண்டுமொருமுறை) கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, \"நான் போரிடமாட்டேன்\" என்று சொல்லி விட்டு அமைதியடைந்தான். 2:9\n{இப்படி} மனச்சோர்வால் பீடிக்கப்பட்டவனிடம் {அர்ஜுனனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இரு படைகளுக்கு மத்தியில் {வைத்து பின்வருமாறு} சொன்னான். 2:10\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, \"வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ அறிவுடையவர்களின் (அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின்) வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், (உண்மையில்) அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை. 2:11\nநானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லை என்பதும், அல்லது, நாம் அனைவரும் இதன்பிறகு என்றும் இருக்க மாட்டோம் என்பதும் கிடையாது. {நாம் இல்லாதிருந்த காலமும் கிடையாது. எதிர்காலத்திலும் நாம் இல்லாமல் இருக்க மாட்டோம்}. 2:12\nஆடைகளை மாற்றிக் க��ள்வது போல\nஉடல்களை மாற்றிக் கொள்ளும் ஆன்மா\nபண்புருவத்தின் {உருவம் ஏற்ற ஆத்மாவின்} உடலுக்கு, பிள்ளைப்பருவம், இளமை, முதுமை ஆகியன இருக்கின்றன. மறு உடலை அடைவதும் அதுபோன்றதே (ஆகும்). அறிவுள்ள மனிதன், இதில் எப்போதும் மயங்குவதில்லை {ஏமாறுவதில்லை}. 2:13\nபுலன்கள், தங்கள் (தங்களுக்குரிய) {புலன்நுகர்} பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் வெம்மை மற்றும் குளுமை, இன்பம் மற்றும் வலி {துன்பம்}, ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்புகள் {உணர்வுகள்}, ஒரு தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருப்பதால், அவை நிரந்தரமானவையல்ல. ஓ பாரதா {அர்ஜுனா}, நீ அவற்றைப் {இன்ப துன்பங்கள் என்ற உணர்வுகளைப்} பொறுத்துக் கொள்வாயாக. 2:14\n மனிதர்களில் காளையே {புருஷரிஷபா, அர்ஜுனா}, இதே போன்ற வலி {துன்பம்} மற்றும் இன்பத்தைக் கொண்டவனும், மனதில் உறுதியுடையவனும், இவற்றால் பாதிக்கப்படாதவனுமான மனிதனே விடுதலைபெறத் {முக்திக்குத்} தகுந்தவனாவான் [4]. 2:15\n[4] \"Amritatwa \"அம்ருதத்வாய\" என்பது உண்மையில் \"விடுதலை\" அல்லது, \"மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டாத நிலையைக்\" குறிப்பதே ஆகும். \"இறவாமை\" என அதை வழங்குவது அந்த நிலைக்குச் சிறு களங்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவும் \"இறவா\" நிலை கொண்டதே ஆகும். அதிலும் குறிப்பிட்ட இந்தப் பகுதி இக்கருத்தையே மனதில் பதிய வைக்கிறது\" என்கிறார் கங்குலி. இங்கே பாரதியார், \"சாகாதிருக்கத் தகுவான்\" என்று மொழிபெயர்க்கிறார். கோயந்தகர், \"மோக்ஷத்திற்குத் தகுதி பெறுகிறான்\" என்கிறார். பிரபுபாதர், கங்குலியை ஒட்டியே, \"விடுதலைக்குத் தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்\" என்கிறார்.\nஆன்மாவுக்கு வேறுபட்ட எதுவும் (எந்தப் புறநிலையும்) {நிலைப்பவையும்}; அதேபோல, ஆன்மாவின் குணங்களற்ற எதுவும் {நிலையாதவையும்} இருப்பில் இல்லை; இந்த இரண்டு நிலையைக் குறித்த தீர்மானங்களும் (பொருட்களின்) உண்மைகளை அறிந்தோரால் அடையப்பட்டவையாகும் [5]. 2:16\n[5] \"சத்\" மற்றும் \"அசத்\" ஆகிய இரு வார்த்தைளும், இந்து தத்துவங்களில் அடிக்கடி சொல்லப்படுவதால் அச்சொற்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். \"சத்\" என்பது \"உண்மையானது\" என்று விளக்கப்படுகிறது. அஃதாவது, ஆன்மா, அல்லது ஆன்மாவைப் போல உண்மையான, நிலையான எதுவும் \"சத்\" ஆகும். \"அசத்\" இதற்கு நேர்மாறானது ஆகு���். அஃதாவது உண்மையற்ற அல்லது ஆன்மாவற்றதாகும். இங்கே கிருஷ்ணன், \"உண்மையற்ற எதற்கும் இருப்புக் கிடையாது; அதே போல உண்மையானவற்றுக்கு, இருப்பற்ற நிலை கிடையாது {அதாவது இருப்பு உண்டு}\" என்று சொல்கிறான். இது புற உலகை ஏற்கும் கருத்தியலைக் கொண்ட உதாரணம் இல்லையா\" என்கிறார் கங்குலி. நிலையற்றவை நிலைப்பதும்; நிலையானவை நிலையற்றுப் போவதும் கிடையாது என்பதே இங்குப் பொருளாக இருக்க வேண்டும்.\nஎதனால் இவை அனைத்தும் (இந்த அண்டம்) படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளதோ {வியாபிக்கப்பட்டிருக்கிறதோ}, அஃது (ஆன்மா) \"அழிவற்றது\" என்பதை அறிவாயாக. அழிவற்ற அதற்கு {ஆன்மாவிற்கு} யாராலும் அழிவை ஏற்படுத்த முடியாது. 2:17\nநிலைத்ததும் {எப்போதும் இருப்பதும்}, அழிவற்றதும், முடிவிலியுமாக இருக்கும் பண்புருவத்தின் (ஆத்மாவின்) இந்த உடல், முடிவை உடையதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, ஓ பாரதா {அர்ஜுனா}, நீ போரிடுவாயாக. 2:18\nஅது (ஆத்மா) கொல்வதாக நினைப்பவன், அல்லது அது {ஆத்மா} கொல்லப்படுவதாக நினைப்பவன் ஆகிய இருவரும் எதையும் அறியாதவர்களாவர்; ஏனெனில், {ஆத்மா} எதுவும் கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை. 2:19\nஅது {ஆத்மா} எப்போதும் பிறப்பதும் இல்லை, எப்போதும் இறப்பதுமில்லை; இருப்பில் இருக்கும் அஃது, இல்லாமல் போவதில்லை. பிறப்பற்றதும், மாற்றமில்லாததும், நிலைத்ததும், பழைமையானதுமான அதன் {ஆத்மா ஏற்ற உடல்}, உடல் அழிவை அடைவதால் அது {ஆத்மா} கொல்லப்படுவதில்லை. 2:20\n பார்த்தா [அர்ஜுனா]}, அழிவற்றத்தாக, மாற்றமில்லாததாக, சிதைவில்லாததாக அஃதை {ஆத்மாவை} அறியும் மனிதன், {யாரையும்} கொல்வது எவ்வாறு அல்லது கொல்லச் செய்வது எவ்வாறு அல்லது கொல்லச் செய்வது எவ்வாறு\nசிதைந்த ஆடைகளைக் களைந்து, புதியவை பிறவற்றை அணிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போல, பண்புருவம் கொண்ட அது (ஜீவாத்மா) சிதைந்த உடல்களைக் கைவிட்டு, புதிதான பிற உடல்களுக்குள் நுழைகிறது. 2:22\nஅதை {ஆத்மாவை} ஆயுதங்கள் பிளப்பதில்லை, அதை நெருப்பு எரிப்பதில்லை; நீர் அதை நனைப்பதில்லை, அதே போலக் காற்றும் அதை உலர்த்துவதில்லை. 2:23\nஅது {ஆத்மா} வெட்டவோ, எரிக்கவோ, நனைக்கவோ, உலர்த்தவோ தகுந்ததில்லை. அது {ஆத்மா} மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி {எங்கும் நிறைந்து} இருப்பதும், அசைக்க முடியாததும், உறுதியானதும், நிலையாக நிலைத்திருப்பதும் {நித்திய���ானதும்} ஆகும். 2:24\nஅது {ஆத்மா} {புலன்களுக்கு} புலப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது; மாற்றமுடியாதது என்று கூறப்படுகிறது. எனவே, இப்படி அஃதை {ஆத்மாவை} அறிந்த நீ, (அதற்காக) வருந்துவது தகாது. 2:25\nமேலும், அது {ஆத்மா} தொடர்ந்து பிறந்து, தொடர்ந்து இறக்கிறது என்றே நீ கருதினாலும், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (அதற்காக) இப்படி வருந்துவது உனக்குத் தகாது. 2:26\nஏனெனில், பிறந்த ஒருவன் இறப்பது உறுதி; அதே போல இறந்த ஒருவன் பிறப்பதும் உறுதி. எனவே, தவிர்க்கப்பட முடியாத ஒரு காரியத்தில் நீ வருந்துவது உனக்குத் தகாது. 2:27\n(பிறப்புக்கு முன்னால்) அனைத்து உயிரினங்களும் தோன்றாமல் இருந்தன. ஓ பாரதா {அர்ஜூனா}, ஓர் இடைவெளியின் போது (பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்) மட்டுமே அவை தோன்றுகின்றன; மேலும், மரணம் வரும்போது, அவை (மீண்டுமொருமுறை) தோன்றாமல் போகின்றன. இதில் என்ன துயரம் இருக்கிறது பாரதா {அர்ஜூனா}, ஓர் இடைவெளியின் போது (பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்) மட்டுமே அவை தோன்றுகின்றன; மேலும், மரணம் வரும்போது, அவை (மீண்டுமொருமுறை) தோன்றாமல் போகின்றன. இதில் என்ன துயரம் இருக்கிறது\nஒருவன் அஃதை ஆச்சரியமாகக் காண்கிறான்; மற்றொருவன் அதை ஆச்சரியமானதாகப் பேசுகிறான். இவற்றைக் கேட்ட பிறகும், ஒருவரும் உண்மையில் அது குறித்து அறிவதில்லை. 2:29\n பாரதா {அர்ஜுனா}, அனைவரின் உடல்களிலும் உறைந்த அஃது (ஆத்மா), எப்போதும் அழிவற்றதாகும். எனவே, (அந்த) உயிரினங்கள் அனைத்திற்காகவும் வருந்துவது உனக்குத் தகாது. 2:30\nஉனது வகைக்குரிய {க்ஷத்திரியனுக்குரிய} (நிர்ணயிக்கப்பட்ட) கடமைகளில் கண்களை வீசும் {கருத்தில் கொள்ளும்} நீ, கலங்குவது தகாது. ஏனெனில், நல்ல முறையில் போரிடுவதைக் காட்டிலும் ஒரு க்ஷத்திரியனுக்குச் சிறந்தது {சிறந்த கடமை} வேறு எதுவும் கிடையாது. 2:31\n பார்த்தா {அர்ஜுனா}, சொர்க்கத்தின் திறந்த கதவு ஒன்றைப் போலத் தானாக வந்த இத்தகு போரைப் பெறுபவர்களான அந்த க்ஷத்திரியர்கள் மகிழ்கின்றனர். 2:32\nஆனால், இதுபோன்ற ஓர் அறப்போரில் {தர்ம்யம் ஸங்க்ராமம்} நீ போரிடவில்லையெனில், உனது வகைக்கான கடமைகளைக் {ஸ்வதர்மத்தைக்} கைவிடுவது, {வீரன் என்ற} புகழைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பாவத்தையே நீ ஈட்டுவாய். 2:33\nபிறகு மக்கள் உனது நிலைத்த புகழ்க்கேட்டைப் {இகழ்வைப்} பிரகடனப்படுத்த���வார்கள் {உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்}, மதிப்புமிக்கவனாக இருப்பவனுக்கு (தீமையான) புகழ்க்கேடு {அபகீர்த்தி} என்பது, மரணத்தைவிடப் பெரியதாகும் {மோசமானதாகும்}. 2:34\nபெரும் தேர்வீரர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாக நீ போரிலிருந்து விலகியதாகக் கருதுவார்கள். (இதுவரை) உன்னை மிக உயர்வாக மதித்தவர்களால் நீ சிறுமையாக {முக்கியமற்றவனாக} எண்ணப்படுவாய். 2:35\nஉனது எதிரிகள், உன் ஆற்றலை அவதூறாகப் பேசி, சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்வார்கள். அதைவிட வலி மிகுந்தது வேறு என்ன இருக்க முடியும்\nகொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய்; வென்றாலோ பூமியை அனுபவிப்பாய். எனவே, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, போரிடத் தீர்மானித்து எழுவாயாக. 2:37\nஇன்பம், வலி {துன்பம்}, ஆதாயம் {இலாபம்}, இழப்பு {நஷ்டம்}, வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி போரின் காரணமாகப் போரிட்டால் பாவம் உனதாகாது. 2:38\nஉனக்குச் சொல்லப்பட்ட இந்த அறிவு {ஞானம்}, சாங்கியத்தில் [6] {சாங்கிய தத்துவத்தில்} உள்ளது (கற்பிக்கப்படுகிறது). யோகத்தை ({கர்ம} யோக தத்துவத்தில்) (கற்பிக்கப்பட்ட அறிவை) இப்போது கேட்பாயாக. ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்த அறிவை அடைந்தால், செயல்களின் கட்டுகளில் {கர்மபந்தங்களில்} இருந்து நீ விடுபடுவாய். 2:39\n[6] அறிவை அறிவால் அறியும் ஆத்மஞானம். இந்தப் பகுதியின் இந்தச் சுலோகம் வரை சாங்கிய யோகமே விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு 40 மற்றும் 48ம் சுலோகத்தில் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. 48 முதல் 53 வரை பக்தி யோகம் விளக்கப்படுகிறது. 55 முதல் 72 வரை தியான யோகம் விளக்கப்படுகிறது.\nஇதில் (இந்த யோக தத்துவத்தில் {கர்மயோகத்தில்) ஆரம்ப முயற்சி கூட வீணாகாது. இதில் எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த {கர்மயோக} பக்தியின் சிறியது (வடிவம்) {சிறு முன்னேற்றம்} கூடப் பெரும் அச்சத்தில் இருந்து {ஒருவனை} விடுவிக்கும். 2:40\n குருவின் மகனே {அர்ஜுனா}, இவ்வழியில், (ஒரு பொருளிடம், அதாவது விடுதலை {முக்தி} பெறுவதில்) உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரே ஒரு மனநிலையே உண்டு. எனினும், (அதில் {முக்தியில்}) அர்ப்பணிப்பில்லாதவர்களின் மனங்கள், (உறுதியற்ற) பல பிரிவுகளாகவும், முடிவற்ற நாட்டங்களில் இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. 2:41\n பார்த்தா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர் {சிற்றறிவு படைத்தோர்}, வேதங்களின் வ��ர்த்தைகளில் மகிழ்ச்சி கொள்வோர், உலகளாவிய இன்பங்களில் பிணைப்புடைய மனங்களைக் கொண்டோர், இன்பங்களையும், சக்தியையும் பெறுவதற்காக, குறிப்பிட்ட குணங்களைக் கொண்ட பல அடுக்குச் சடங்குகளில் தங்களை இணைத்துக் கொள்வோர், இன்பங்கள் மற்றும் பலத்தில் பற்று கொண்டோர் ஆகிய மனிதர்கள், {வேதத்தின் அந்த வார்த்தைகளைத் தவிர} வேறு ஏதும் இல்லை என்றும், செயலின் கனியே பிறப்பென்றும், (இன்பங்களையும், செழிப்புகளையும் கொண்ட) சொர்க்கமே அடையத்தக்க உயர்ந்த பொருள் என்றும் உறுதிகூறுவோரின் மலர் போன்ற சொற்களில் ஏமாறும் இதயங்களையும் மனங்களையும் கொண்டு, முக்திக்கான ஒரே வழியாக அதையே {சொர்க்கத்தையே} கருதி (தெய்வீகத்தை, முக்தி நிலையைச்) சிந்திப்பதில்லை [7]. 2:42-44\n[7] \"வேதங்களையும், இன்பங்கள் மற்றும் சக்தியைத் தரும் சொர்க்கத்தை அடைவதற்காக, குறிப்பிட்ட செயல்களை வகுத்திருக்கும் வேதங்களின் விதிகளையும் நம்புவோர், அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் உயர்ந்த அருள் நிலையான இறுதி முக்தியை அடைய முடியாது என்றும் ஓர் எளிய உண்மையையே இங்கே கிருஷ்ணன் கற்பிக்க முற்படுகிறான். வேதச் சடங்குகளைச் செய்வதன் மூலம் இன்பங்களும், பலமும் கூடிய சொர்க்கம் கிட்டலாம். ஆனால் அந்தச் சொர்க்கம் எதற்குத் தகுந்தது உண்மையான விடுதலை {முக்தி} என்பது அர்ப்பணிப்பு, தூய தியானம் ஆகியவற்றின் மூலம் அடையத்தக்க வேறொன்று ஆகும். {அந்த வேறொன்று சொர்க்கமல்ல}\" என்கிறார் கங்குலி.\nஅறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்று தன்மைகளின் தொடர்புடையவையே வேதங்களாகும். எப்போதும் புதியவற்றை அடைவதிலோ அல்லது ஏற்கனவே அடைந்ததைப் பாதுகாப்பதிலோ கவலையில்லாமல், எப்போதும் பொறுமையைக் கடைப்பிடித்து, கவலையற்றவனாக இருந்து, (இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளுமை போன்ற) முரண்பட்ட இரட்டைகளால் பாதிக்கப்படாமல், அவற்றில் இருந்து விடுபட்டிருப்பாயாக. 2:45\nகுளம் அல்லது கிணற்றால் பரிமாறப்படும் நோக்கங்கள் {தேவைகள்} அனைத்தும், விரிந்து, சுற்றிலும் படர்ந்திருக்கும் ஒரு பெரும் நீர்பரப்பாலும் செய்யப்படும்; அதேபோல, வேதங்கள் அனைத்தாலும் பரிமாறப்படும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் (தன்னைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றிய) அறிவை���் கொண்ட அந்தணனால் அடையப்படும் [8]. 2:46\n[8] \"பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் இந்த ஸ்லோகம் பலவிதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. உத்யோக பர்வம் சனத்சுஜாதீயத்தில் (உத்யோக பர்வம், பகுதி 45) தோன்றுவதே இது. ஸ்ரீதரர், சங்கரர் (இவர்களுடன் ஆனந்தகிரியையும் குறிப்பிடுவேன்) ஆகியோர் இவ்வழியிலேயே இதை விளக்குகின்றனர். சுருக்கமாகச் சொல்வதென்றால் இதன் பொருள், குளிக்கவோ, குடிக்கவோ {தாகம் தணிக்கவோ} விரும்பும் மனிதன் ஒருவன், விரிவான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் பயனை குளத்திலோ, கிணற்றிலோ, காண்பது போலவே, அறிவுபெற்ற பிராமணன் ஒருவனுக்கு (பிறப்பால் பிராமணன் என்றில்லாமல் பிரம்மத்தை அறிந்தவனான அவனுக்கு), வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை {கல்வியை}, (தன்னையோ, பிரம்மத்தையோ குறித்த) அவனது அறிவே கற்பித்துவிடும். {அறிவு பெற்ற பிராமணன் ஒருவனுக்கு, வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை, அவனது அறிவே கற்பித்துவிடும்}. நீலகண்டர் இதை வேறு வழியில் விளக்குகிறார்\" என்கிறார் கங்குலி. பாரதியார் \"எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது; அன்ன பொருளே ஞானமுடைய பிராமணனுக்கு வேதங்களுமுடையன\" என்று சொல்கிறார்.\nகோயந்தகர், \"பெரிய நீர்நிலைகளை அடைந்தவனுக்கு சிறிய நீர்நிலைகள் தேவையற்றுப் போவது போல் பிரம்மானந்தத்தைப் பெற்ற பிறகு, ஆனந்தத்தைப் பெறுவதற்காக வேதங்கள் தேவைப்படுவதில்லை.\" என்கிறார்.\nபிரபுபாதர், \"சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்\" என்கிறார்.\nகடமை {செயல்} குறித்த காரியத்தில் மட்டுமே உனக்குக் கவலை {அக்கறை} இருக்கலாம், ஆனால் அது {உனது கவலை}, அதன் (அந்தச் செயலின்} கனியில் {பலனில்} இருக்கக்கூடாது. கடமைக்கான {செயலுக்கான} நோக்கமாகப் பலன் இருக்க வேண்டாம்; அதே போல, செயலின்மையிலும் பற்றுதல் வேண்டாம். 2:47\n தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்ச��நிலையே (பக்தியே) யோகம் ஆகும். 2:48\nஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். 2:49\nஅர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. 2:50\nசெயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். 2:51\nமாயை என்ற புதிரை உனது மனம் எப்போது கடக்குமோ, அப்போது, கேட்கத்தக்கது, கேட்டது ஆகியவற்றில் ஒரு கருத்தும் இல்லாத சமநிலையை நீ அடைவாய். 2:52\n(வாழ்வின் பல்வேறு பொருட்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து) நீ (இப்பொழுது) கேட்டவற்றால், கவனந்திரும்பும் உனது மனம் எப்போது உறுதியானதாகவும், அசைவற்றதாகவும் {சஞ்சலமற்றதாகவும்} தியானத்தில் நிலைக்கிறதோ, அப்போது நீ அர்ப்பணிப்பை {பக்தி என்ற யோகத்தை} அடைவாய்\" என்றான் {கிருஷ்ணன்}. 2:53\n கேசவா {கிருஷ்ணா}, தியானத்தில் நிலைத்த மனதுடைய ஒருவனின் அறிகுறிகள் யாவை உறுதியான மனமுடைய ஒருவன் எப்படிப் பேச வேண்டும் உறுதியான மனமுடைய ஒருவன் எப்படிப் பேச வேண்டும் அமர வேண்டும்\" என்று கேட்டான். 2:54\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஒருவன் தனது இதயத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, எப்போது (தனது) சுயத்தால் {ஆத்மாவால்} சுயத்திலேயே {ஆத்மாவிலேயே} நிறைவு கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனத்தை உடையவனாகச் சொல்லப்படுகிறான். 2:55\nஅழிவுகளுக்கு {தோல்விகளுக்கு} மத்தியிலும், எவனுடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, எவனுடைய இன்ப ஏக்கம் {இன்பத்தில் உள்ள பற்று} அகன்றதோ, (உலகப் பொருள்களில் தான் கொண்ட) ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து எவன் விடுபடுகிறானோ, அவன் உறுதியான மனம் கொண்ட முனிவனாகச் {தியான யோகியாகச்} சொல்லப்படுகிறான். 2:56\nஎங்கும் பற்றில்லாதவனாக எவன் இருக்கிறானோ, ஏற்கத்தக்க மற்றும் ஏற்க இயலாத பல்வேறு ���ொருட்களை அடைவதால், பெருமகிழ்ச்சி எதையுமோ வெறுப்பு எதையுமோ உணராமல் எவன் இருக்கிறானோ, அவன் உறுதியான மனம் படைத்தவனாவான். 2:57\nஅனைத்துப் புறங்களில் இருந்தும் தனது உறுப்புகளைப் உள்வாங்கிக் கொள்ளும் ஆமையைப் போல, எப்போது ஒருவன் தனது புலன்களை, (அதற்குரிய) புலன்நுகர் பொருட்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனம் படைத்தவன் ஆகிறான். 2:58\nபுலன்நுகர் பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் மனிதனிடம் இருந்து விலகுகின்றன. ஆனால் (அந்தப் பொருட்களின் மீதுள்ள) ஆசை விலகுதில்லை. {அப்படிப்பட்ட} அந்த ஆசையே கூட, பரமாத்மாவைக் கண்ட ஒருவனிடம் இருந்து விலகுகிறது [9]. 2:59\n[9] \"விரும்பியோ அல்லது இன்ப நுகர் பொருட்களை அடைவதில் உள்ள தனது இயலாமையாலோ ஒருவன், இன்பநுகர் பொருட்களில் இருந்து விலகலாம். எனினும், இன்பம் நுகர்வதில் உள்ள ஆசை அடங்கும் வரை, ஒருவன் உறுதியான மனத்தை அடைந்து விட்டான் என்று சொல்ல முடியாது\" என்கிறார் கங்குலி.\n குந்தியின் மகனே {அர்ஜுனா}, புலன்களில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளக் கடினமாக முயற்சி செய்யும் அறிவுடைய மனிதன் ஒருவனின் மனத்தைக் கூட, கிளர்ச்சியடையக் கூடிய அந்தப் புலன்கள், தங்களை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துவிடுகின்றன. 2:60\nஅவை {புலன்கள்} அனைத்தையும் கட்டுப்படுத்தி, என்னையே {பரமாத்மாவையை} ஒரே புகலிடமாக {அடைக்கலமாகக்} கொண்டு, ஒருவன் தியானத்தில் நிலைக்க வேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ, அவனுடைய மனமே உறுதியானதாகும். 2:61\nபுலன்நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது.\nபற்றுதலில் இருந்து {ஆசை, ஆசையில் இருந்து} கோபம் முளைக்கிறது;\nகோபத்தில் இருந்து பாகுபாடு {மயக்கம்} எழுகிறது;\nபாகுபாட்டினால் {மயக்கத்தினால்} நினைவு இழப்பு ஏற்படுகிறது;\nநினைவு இழப்பால் அறிவு இழப்பும் ஏற்படுகிறது;\nஅறிவு இழப்பால் (அவன்) முற்றிலுமாகவும் அழிகிறான். 2:62-63\nஆனால், புலனடக்கத்தின் மூலம் பற்று மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டவனான சுயக்கட்டுப்பாடு கொண்ட மனிதன், தனது புலன்களால், (புலன்நுகர்) பொருட்களை அனுபவித்துக் கொண்டே (மன) அமைதியை அடைகிறான். 2:64\n(மனம்) அமைதியை அடைவதால், அவனது துன்பங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன. அதனால், அமைதியான இதயம் கொண்ட அவனத��� மனம் விரைவில் உறுதியடைகிறது. 2:65\nஎவன் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனோ, அவன் (சுயத்தைக் {ஆத்மாவைக்} குறித்த) சிந்தனையை அடைவதில்லை {தியானிப்பதில்லை}. எவன் சிந்திப்பதில்லையோ {தியானிப்பதில்லையோ}, அவன் (மன) அமைதி கொள்வதில்லை. (மன) அமைதி இல்லாதவனுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்\n(புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில்) அலைபாயும் {ஒரு} புலனைத் தொடர்ந்து செல்லும் இதயம் {மனம்}, நீர்நிலையில் உள்ள படகை அழிக்கும் காற்றைப் போல, அவனது அறிவை {புத்தியை} அழித்துவிடும். 2:67\n வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, புலன் நுகர் பொருட்களில் இருந்து அனைத்துப்புறங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்டவனின் மனமே உறுதியானதாகும். 2:68\nஎப்போது அனைத்து உயிர்களுக்கும் இரவாக இருக்கிறதோ, அப்போது சுயக்கட்டுப்பாடுடைய {புலனடக்கமுடைய} ஒரு மனிதன் விழிப்புடன் இருக்கிறான்; எப்போது பிற உயிரினங்கள் விழித்திருக்கின்றவோ, அப்போது பகுத்தறிவு உள்ள ஒரு முனிவனுக்கு அஃது இரவாக இருக்கிறது [10]. 2:69\n[10] \"ஆன்ம இருளில் உள்ள மோசமானவர்கள் உலக நாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆன்ம வெளிச்சத்தில் உள்ள ஒரு முனிவன் அவர்களுக்கு இறந்தவனாகத் தெரிவான் என்று மேற்கண்ட ஸ்லோகத்தை அடிக்குறிப்பில் விளக்குகிறார் கங்குலி.\nதொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டேயிருந்தாலும், நீரின் அளவில் மாற்றமில்லாத கடலுக்குள் புகும் {ஆறுகளின்} நீரைப் போல, எவனிடம் ஆசைக்குகந்த பொருட்கள் நுழைகின்றனவோ, அவன் அமைதியான (மனத்தை) அடைகிறானேயன்றி, ஆசைப் பொருட்களுக்காக ஏங்குபவன் {அந்த மன அமைதியை} அடைவதில்லை. 2:70\nஆசைப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, (இன்பங்களை அடையும்) ஏக்கத்தில் {ஆசை} இருந்து விடுபட்டு, பற்றோ, செருக்கோ இல்லாமல் திரியும் மனிதனே அமைதியை அடைகிறான். 2:71\n பார்த்தா {அர்ஜுனா}, இதுவே தெய்வீக நிலையாகும். அதை {அந்நிலையை அடைந்தவன்} மயக்கத்தை {குழப்பத்தை} எப்போதும் அடைவதில்லை. அதில் நிலைத்திருக்கும் ஒருவன் மரணிக்கும்போது, பிரம்மத்தால் கவரப்படுகிறான் {உறிஞ்சப்படுகிறான் / உடல் அற்ற ஆன்மாவாக நிர்வாணமடைகிறான்}. 2:72\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசே���ன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதே���ர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2018/is-mineral-water-safe-for-your-baby-021093.html", "date_download": "2019-03-24T04:52:21Z", "digest": "sha1:TSNLFSGZNAWDMWXUBY6KZP2RYTJ7NP6P", "length": 24752, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுக்கலாமா?... ஏன் கூடாது? | Is Mineral Water Safe For Your Baby? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறி���ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nகுழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுக்கலாமா\nமினரல் வாட்டர் என்று பரவலாக கிடைக்கப்படும் குடி நீரில் பல்வேறு கனிமங்கள், உப்பு மற்றும் சல்பர் கூறுகள் உள்ளன. பயணங்களின் போதும், வீடுகளில் கிடைக்கும் நீர் குடிக்க முடியாத நிலையில் அசுத்தமாக இருக்கும்போது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஇது ஒரு பாதுகாப்பான குடிநீராக கருதப்படுகிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்கும் பல இடங்களில் இந்த மினரல் வாட்டர் அதிக அளவு பயன்பாட்டில் இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெரியவர் முதல் குழந்தைகள் வரை மினரல் வாட்டரை பருகி வருகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு இந்த நீர் பாதுகாப்பானதா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர ஆராய்ந்து பிறகு கொடுப்பது தான் அவர்களின் நலனை அதிகரிக்கும். சில வகை நீரை குழந்தைகள் குடிப்பதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது. ஆகவே இதனைப் பற்றிய ஒரு தெளிவு நமக்கு கிடைப்பதால் நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.\nகுழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கும் போதுமான அளவு திரவ உணவைக் கொடுப்பது அவர்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. திரவ உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான ஒரு ��ணவு தண்ணீர். குழந்தைகளின் உடல் எடையில் அதிக விழுக்காடு நீரால் நிரப்பப்பட்டது. ஆகவே குழந்தைகளின் உடலை நீர்ச்சத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியம். பிறந்த குழந்தையின் எடையில் 75% நீரால் ஆனது. ஆனால் அந்த குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும்போது நீரின் விழுக்காடு 65% என்று குறைகிறது. குழந்தைகளின் பற்கள் வளர்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். வளரும் குழந்தைகளின் சிறந்த உணவாக தண்ணீரும் பாலும் கருதப்படுகிறது.\nஎல்லோருக்கும் இருக்கும் பரவலான நம்பிக்கை, குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பது. ஆனால் இந்த கருத்துக்கு மாறாக, இது குழந்தைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.\nபாட்டிலில் சேமித்து வைக்கும் இந்த நீரில் ப்ளுரைடு உள்ளதாக நம்பப்படுகிறது. ப்ளுரைடு சேர்க்கப்பட்ட சில உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும், பற்பசையிலும் ப்ளுரைடு உள்ளது. ஆனால் அளவுக்கு மீறிய ப்ளுரைடு உட்கொள்ளல் பற்களின் எனாமலை பாதிக்கிறது. இதனால் ஈறுகளில் சின்னஞ்சிறியதாய் முளைக்கத் தொடங்கும் பற்களில் வெள்ளை திட்டுக்கள் தோன்றும். சில பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் ப்ளுரைடு அளவு குறிப்பிடப்படாமல் இருக்கும். அத்தகைய தருணங்களில் அது மேலும் அதிகரிக்கலாம். மேலும் இந்த நீர் சுத்தீகரிக்கப்பட்டது, அயனி நீக்கப்பட்டது, RO முறையில் தயாரிக்கப்பட்டது என்று கூறலாம். இதனால் ப்ளுரைடு அளவு குறையலாம். ஆனால் இது எதுவும் உறுதியாக தெரிவதில்லை. அதனால் குழந்தைகளுக்கு இந்த நீரை கொடுக்க வேண்டாம்.\nபாட்டிலில் உள்ள நீரில், நுண் கிருமிகள் ஒழிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் உண்மை இல்லை. குழாயில் இருந்து எடுக்கும் தண்ணீரில் உள்ள ஈயத்தின் அளவை விட இந்த நீரில் ஈயத்தின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கிருமிகளின் தாக்கம் இந்த நீரில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் இவை குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.\nபாட்டில் குடிநீரில் யுரேனியம் அளவு அதிகமாக இருக்கும். இது சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். ஆகவே குழந்தைகளுக்கு பால் ப���ுடருடன் இதனை சேர்க்கும்போது பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.\nசில நேரம் பயணங்களின் போது குழந்தைகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நாம் மினரல் வாட்டரை பயன்படுத்துகிறோம். அப்போது சில விஷயத்தை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nஉங்கள் குழந்தைக்கு ஆறு மாதத்தை விட குறைவாக இருந்தால் இந்த நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து கொடுக்கலாம். குடிக்க கொடுப்பதற்கு முன் அந்த நீரை குறைந்தபட்சம் 70 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் இந்த நீர் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு தன்மையைப் பெறுகிறது.\nஅதிக வெப்பம் உள்ள இடங்களுக்கு பயணிக்கும்போது உங்கள் குழந்தைக்கு தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். இந்த சமயத்தில் மேலே கூறிய முறையில் கொதிக்க வைத்து ஆற வைத்து தண்ணீர் புகட்டுவதால் இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.\nதண்ணீர் பாட்டிலின் லேபிளில் ப்ளுரைடு அளவை கவனியுங்கள். ஒரு லிட்டர் நீரில் சோடியம் அளவு 200 மில்லிகிராம் அளவை விட குறைவாகவும், சல்பேட் அளவு 250மில்லி கிராமை விட அதிகரிக்காமலும் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்தபின் பயன்படுத்தவும். குழந்தைக்கு பால் பவுடரில் கலப்பதற்காக பயன்படுத்தும் நீரை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.\nஆறு மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். தாய்பாலில் எல்லா ஊட்டச்சத்துகளும் முழுவதும் இருப்பதால் தண்ணீரின் தேவை கூட இருப்பதில்லை. இந்த கட்டத்தில் நீங்கள் தண்ணீரைக் கொடுக்கும்போது நீர் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், ஏனென்றால் சிறிய அளவு சிறுநீரகம் தண்ணீர் சுமைகளை நிர்வகிக்க இயலாது. ஆறு மாதத்திற்குப் பிறகு திட உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொண்ட பின், ஒரு சிறிய அளவு நீரை அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு பழச்சாற்றை விட தண்ணீர் நன்மை தரும். பழச்சாற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.\nவடிநீர் எனப்படும் டிஸ்டில்டு தண்ணீர் உலகெங்கிலும் உள்ள மருத்துவரால் பாதுகாப்பான நீராக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இந��தியாவில் இதனை ஒரு சிறந்த தீர்வாக பார்ப்பதில்லை. மினரல் வாட்டரில் சோடியம் இல்லாமல் இருக்க வேண்டும். கார்பனேற்றம் செய்யப்பட்ட நீரை தவிர்ப்பது நல்லது. இது குழந்தைகளின் செரிமானத்தில் கோளாறை ஏற்படுத்தும். சந்தேகமாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. சரியான மினரல் வாட்டரை தேர்வு செய்வது நன்மை தரும். பயணங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நீரை உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கான உணவில் சேர்ப்பதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நீரும் வடிவமைக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மிகவும் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த பிராண்டுகள் பாட்டில் தண்ணீர் தயாரிப்பை மேற்கொள்கின்றன. உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பிராண்டுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்வு செய்து, முன்கூட்டியே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள்.\nபொதுவாக இந்தியாவில் குழாய் தண்ணீர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி குடிக்கலாம். ஆனால் சிறு குழந்தைகள் என்ற வரும்போது, ஒவ்வொரு விஷயத்தையும் நாம் ஆழமாக யோசிக்க வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பு தொடர்பான நோக்கத்தை பூர்த்தி செய்யும். ஆகவே அவர்களுக்கு வழங்கும் ஓவ்வொரு உணவும் கவனமாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய தவறான தேர்வு அவர்களின் வளர்ச்சியை பாதிக்கலாம். இதனால் பல சிக்கல் உண்டாகலாம். ஆகவே நன்கு ஆராய்ந்து பாதுகாப்பான தேர்வை அவர்களுக்கு கொடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJun 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஉங்கள் காதுடைய வடிவத்தின் படி உங்களுக்குள் இருக்கும் அற்புத குணங்கள் என்னென்ன தெரியுமா\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/KoilList_home.php?cat=11", "date_download": "2019-03-24T05:48:15Z", "digest": "sha1:W74IEBX2WWIVJD4MGEEUU65YPHQB26UR", "length": 6380, "nlines": 89, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம்\nமீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி\nபரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம்\nவடபழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்\nசூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயிலில் பங்குனி உற்ஸவம்\nஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா\nவால்பாறை சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா\nஅலங்காநல்லுார் முனியாண்டிசுவாமி கோயில் உற்ஸவம்\nமயிலம் முருகன் கோவிலில் தெப்பல் உற்சவ திருவிழா\nமுதல் பக்கம் > பெருமாள் கோயில்\nபெருமாளுக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள உள்ளது.\nஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 பெருமாள் கோயில்கள் திவ்ய தேசம் எனப்படும்.\nபூமியில் தரிசிக்க கூடிய 106 கோயில்களில் தமிழ்நாட்டில் மட்டும் 86 கோயில்கள் உள்ளன.\nவைணவத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஆகும்.\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.\n1000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில்கள் 100க்கும் மேல் உள்ளது.\nபத்ரிநாத் கோயில் வருடத்தில் 6 மாதம் பனியால் மூடப்பட்டிருக்கும்.\nஅகோபிலத்தில் நரசிம்மர் 9 வடிவத்தில் உள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் பெருமாள் 8 கைகளுடனும். திருக்கோவிலுாரில் ஒரு கால் மேலே துாக்கிய நிலையிலும் உள்ளார்.\nமேலும் பெருமாள் கோயில்கள் »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/loksabha-elections-2019-thirunavukkarasar-desire-contest-trichy", "date_download": "2019-03-24T05:37:41Z", "digest": "sha1:Q3I4CTILYX2ZEV7AXFIGLXUEWDBKIPR4", "length": 24706, "nlines": 330, "source_domain": "toptamilnews.com", "title": "மக்களவை தேர்தலில் திருச்சியில் போட்டியிட திருநாவுக்கரசர் விருப்பம்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nமக்களவை தேர்தலில் திருச்சியில் போட்டியிட திருநாவுக்கரசர் விருப்பம்\nசென்னை: மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.\nமக்களவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக-வுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், அதிமுக-வுடன் பாஜக-வும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திருச்சி, ஆரணி, கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் 15, (இன்று) 16-ம் தேதிகளில் விருப்ப மனு பெறப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பொதுத் தொகுதிக்கு ரூ.25,000 தனித் தொகுதிக்கு ரூ.10,000, தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.10,000 விருப்பமனுவுடன் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nPrev Articleமக்களவை தேர்தல் 2019; மதுரையில் களமிறங்கும் வேள்பாரி எழுத்தாளர்-மா.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு\nNext Articleதி.மு.க கூட்டணியின் தொகுதி பட்டியல்: சென்னையை டார்கெட் செய்துள்ள மு.க.ஸ்டாலின்: போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்\nதெலங்கானாவின் டாப் பணக்கார வேட்பாளர்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர…\nசஸ்பென்சை உடைத்த தேவகவுடா; தும்கூர் தொகுதியில் போட்டி\nமக்களவை தேர்தல் 2019; கேரளாவில் ராகுல் போட்டி\nஈவிகேஎஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச��� செய்வோம்; செல்லூர் ராஜு சூளுரை\nவாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழனி பஞ்சாமிர்த டப்பாக்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: விஜய் சேதுபதி என்ன சொன்னாரு பாருங்க\nதமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல நடிகர் அதிரடி; காரணம் இதுதானாம்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nந��்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-vijay-meet-cm/", "date_download": "2019-03-24T05:23:03Z", "digest": "sha1:BPG63644NZ63XSBNA3GVKIKQNYBAACOV", "length": 11389, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல்-திடீரென முதல்வரை சந்தித்த தளபதி விஜய்...!!! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமெர்சல்-திடீரென முதல்வரை சந்தித்த தளபதி விஜய்…\nமெர்சல்-திடீரென முதல்வரை சந்தித்த தளபதி விஜய்…\n‘தெறி’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி – ‘தளபதி’ விஜய் கூட்டணியில் ரெடியாகியுள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிஷியன் என 3 வேடங்களில் நடித்துள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏற்கெனவ��, வெளியிடப்பட்ட இதன் பாடல்கள், டீஸர் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.\nஅதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.\nஇந்நிலையில் மெர்சல் பட பிரச்சனை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.\nடைட்டில் தகராறு, கேளிக்கை வரி பிரச்சனை என விஜயின் மெர்சல் படத்திற்கு மேலும் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட ரிலீசுக்கு இன்னும் நான்கே நாள் உள்ள நிலையில் பல்வேறு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது.\nஎப்படியும் எல்ல பிரச்சனைகளையும் சமாளித்து படத்தை வெளியிட்ட தீருவோம் என தயாரிப்பு தரப்பு ரசிகர்களை சமாதானப்படுத்தி வந்த நிலையில் புறா மூலம் பீட்டா வேட்டு வைத்ததால் தணிக்கை குழு சான்று தர மறுத்துள்ளது. இதனால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என ரசிகர்களை புலம்பி வருகின்றனர்.\nபடம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் மெர்சலுக்கான முன்பதிவு பல்வேறு திரையரங்குகள் நேற்றே தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஆன் லைனில் முன்பதிவு அமோகமாக ஆரம்பித்துள்ளது.\nஇந்நிலையில், தணிக்கை குழு சான்று பிரச்சனை காரணமாக படம் வெளியாவதை சிக்கல் நீடித்து வருவதால் தயாரிப்புக்குழு விஜயிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு நடந்துள்ளது.\nமுதலமைச்சரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் நடைபெறும் இச்சந்திப்பில், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனுள்ளார். மெர்சல் படம் வெளிவருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பம் ராஜூவும், இயக்குநர் அட்லியும் உடன் இருந்தனராம். கேளிக்கை வரி குறைக்கப்பட்டதற்கு விஜய் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/03/57624/", "date_download": "2019-03-24T04:55:45Z", "digest": "sha1:A6QUUR7ZS6ZUSMXNHCBQHEM7YTB3K73I", "length": 7358, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "தாய்லாந்தில் சூறாவளி எச்சரிக்கை – ITN News", "raw_content": "\n2020ம் ஆண்டளவில் வடகொரியா அணு ஆயுதங்கள் அற்ற நாடாக மாற்றமடைய வேண்டும் : அமெரிக்கா 0 14.ஜூன்\nநவாஸ் ஷரீபுக்கு 7 ஆண்டுகள் சிறை 0 24.டிசம்பர்\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0 06.செப்\nதாய்லாந்தில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தீவுகளை அண்மித்து தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பபுக் சூறாவளி கரையோர பகுதிகளை தாக்குமென தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சூறாவளி எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தீவுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இலட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-school-16-02-1735109.htm", "date_download": "2019-03-24T05:27:49Z", "digest": "sha1:FSAN7FEPEAHXVCPT5EOEHL2IORMQKLQD", "length": 6132, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு - DhanushSchool - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nமதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சினிமா நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். வயதான எங்களுக்கு அவர் பராமரிப்பு செலவுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.\nஅவர்கள் பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.\nஇந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இரு தரப்பினரும், தனுஷ் படித்ததாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச்சான்றிதழ்களின் நகல்களை சமர்பித்தனர்.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளை (17-ந்தேதி)க்கு ஒத்திவைத்தார்.\n▪ தனுஷ் படித்த பள்ளியில் படப்பிடிப்பு\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_tamilnadu.php?page=3", "date_download": "2019-03-24T05:49:12Z", "digest": "sha1:QUQWPEEZB6RMEDWAITOS4L2XJIILRDEP", "length": 17586, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஆந்திர அரசு பயங்கரவாதத்தை மோடி கண்டிக்காதது ஏன்\nதிருப்பதி துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கடைபிடிப்பது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கூறிய காரணங்கள் அனைத்தும் பொய் என்பது...\nநாகூர் அனிபா, சென்னையில் நேற்று இரவு காலமானார்: கருணாநிதி கண்ணீர்..\nதி.மு.க. பிரமுகரும், பிரபல இஸ்லாமிய பாடகருமான நாகூர் அனிபா, சென்னையில் நேற்று இரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 96. அவர் மறைவுற்ற செய்தியறிந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இரவில் அவரது வீட்டிற்கு சென்று நாகூர் அனிபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணீர் மல்க கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:� எனது ஆருயிர் நண்பரும், எனது இளமை காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான என்னுடைய அன்புக்குரிய சகோதரர் இசைமுரசு அனிபா நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்....\nஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம்\nபிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன், சென்னை கே.கே. நகர் நாகாத்தம்மன��� கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று இரவு எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்தார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதை பெற்ற 2�வது தமிழ்...\nசெம்மரக் கடத்தல் விவகாரம்: தமிழக - ஆந்திர அரசுகள் மீது கருணாநிதி..\nசெம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இப்பிரச்சினையில் இரு மாநில அரசுகள் மீதும் குறைகூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது. கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது...\nசுட்டதற்குப் பதில் கைது செய்திருக்கலாமே... ஆந்திர அரசுக்கு ஓ.பி.எஸ்...\nஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 20 தமிழர்களை அந்த மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சேஷாச்சல வனப்பகுதியில் ஸ்ரீவாரிவெட்டு, ஈசகுண்டா பகுதிகளில் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் 7-ம்...\nஉச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் -..\nதகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும். 2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி,...\nமுன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது\nநெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரி முத்துக்குமாரசாமி...\nதாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை:..\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- தாலி குறித்த சர்ச்சை பற்றி. பதில்:- �பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன்� என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது. கேள்வி:- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாமல் நிறைவேற்ற...\nதமிழக மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதமிழக மீனவர்களின் கோரிக்கை இலங்கை அதிபர் நிரகரித்தது கண்டனத்துக்குரியது என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த தமாகா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசிலிங்கம் மகள் திருமணத்தில் பங்கேற்ற, தமாகா தலைவர் ஜிகேவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, \"இந்திய - இலங்கை மீனவர்கள் 3-வது கட்ட பேச்சு வார்த்தையில், இலங்கை கடல் பகுதியில் ஆண்டிற��கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை இலங்கை அதிபர் சிறிசேனா நிரகரித்துள்ளார். இது...\nதிண்டுக்கல்லில் பால்வேன் மீது கார் மோதி விபத்து, 9 பேர் பரிதாப பலி\nதிண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில் அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். நேற்று இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக�கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர். இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31282", "date_download": "2019-03-24T06:03:32Z", "digest": "sha1:UJL6OCPRGM5XRC2KAPUYXWAJJPN4DTNO", "length": 9222, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "இந்தியா- இங்கிலாந்து டி20", "raw_content": "\nஇந்தியா- இங்கிலாந்து டி20: இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கிய 5 அம்சங்கள்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டு விளையாட்டு அரங்கில் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.\nஓல்ட் ட்ராஃபோர்டு போட்டியின் 5 முக்கிய அம்சங்கள்\n1. டாஸ் வென்ற இந்திய கிரிகெட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தன்னுடைய அபார சுழற்பந்து வீச்சால் 24 ரன்கள் மட்டுமே வழங்கி, இங்கிலாந்தின் அணியை சோந்த 2வது முதல் 6வது வரையான ஆட்டக்காரர்களை வெளியேற்றியது இங்கிலாந்தை தடுமாற செய்தது. ஒரு ஓவரில் 3 ஆட்டக்காரர்களை குல்தீப் யாதவ் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.\n2. இந்தியாவின் ராகுல் 54 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள், 10 பவுண்டிரிகள் அடித்து 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.\nபடத்தின் காப்புரிமைRYAN PIERSE/GETTY IMAGES\n3. சர்வதேச டி20 போட்டியில் ரோகித்துக்கு பிறகு 2 சதங்கள் அடித்த பெருமையை ராகுல் தன்வசமாக்கியுள்ளார்.\n4. இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் பட்லர் 69 ரன்கள் குவித்தார். ராய் 30, வில்லி 29 ரன்கள் தவிர அனைத்து வீரர்களும் ரன் குவிப்பில் இரட்டை எண்களை தொடாதது இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. இதில் மூவர் ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n5. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 56 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, நியூசிலாந்து வீரர் மெக்கலம் 66 இன்னிங்ஸில் 2,000 ரன்களை கடந்திருந்தார்,\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/", "date_download": "2019-03-24T05:19:51Z", "digest": "sha1:XHZDMXBW5MKML6LQ3RQB2EOCHBQVRSQH", "length": 16057, "nlines": 155, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் | ஜாதகம் | ஆன்மீகம் | Jathagam | Jothidam 1", "raw_content": "\nஉங்களுக்கு செல்வம் பெருக, எதிரிகளை வெற்றி கொள்ள இம்மந்திரம் துதியுங்கள்\nஇரவு என்பது இருள் நிறைந்தது. பொதுவாக இருள் என்றாலே தீமைக���் வளருகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. ஆனால் பிரகாசமான ஒளி இருளையும், அதில் கலந்துள்ள தீமைகளையும் போக்குகிறது. அது போலவே எல்லோருடைய வாழ்விலும்...\nமேஷம்: மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரிஷபம்: அலுவலகத்தில்...\nஉங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா – இதை செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு\nஉங்கள் வீடு வாஸ்து பலம் பெற இவற்றை செய்யுங்கள்\nவரகு அரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசுவையான கொழுக்கட்டை செய்யும் முறை\nGold rate : இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு கூடியுள்ளது தெரியுமா\nநீங்கள் விரும்பிய வேலை கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nஇங்கு சென்று வழிபட்டால் நீங்கள் வேண்டியது கிடைக்கும் தெரியுமா\nஜோதிடம் : சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nமுளைக்கீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nஅனுஷம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வம் பெற இவற்றை செய்யுங்கள்\nGold rate : இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு குறைவு தெரியுமா\nஉங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் விரைவில் தீர சுலோகம் இதோ\nகுழந்தைகளுக்கு பேச்சு குறைபாடுகள் நீங்க, கிரக தோஷம் தீர இங்கு சென்று வழிபடுங்கள்\nஜோதிடம் : இந்தாண்டு இந்த ராசியினருக்கு ஏற்படவிருக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nஇலந்தை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nநீங்கள் இந்த வழிபாடு செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஇன்று நீங்கள் இதை செய்தால் பலன்கள் அதிகம் தெரியுமா\nநாளை பங்குனி உத்திரம் – இதை செய்தால் மிகுதியான பலன்கள் நிச்சயம் உண்டு\nஉங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nதென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். ��ந்த சிவபெருமான்...\nஉங்களின் கண் திருஷ்டி தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nநாம் அனைவருமே பல காரணங்களை கருத்தில் கொண்டு சக மனிதர்களிடம் பகை கொண்டு அலைகிறோம். ஆனால் நமக்குள்ளாக இருக்கும் கோபம் எனும் உட்பகையை போக்கினாலே நமக்கு எதிரிகள் என்று எவருமில்லை. எனினும் இந்த...\nஜோதிடம் : பங்குனி மாத ராசி பலன்கள் 2019\nமேஷம்: தேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து...\nAstrology : மார்ச் மாத ராசி பலன் 2019\nமேஷம்: புதிய பணியிலிருப்பவர்கள் அந்த பணியிலே சில காலம் தொடர்வது நல்லது. வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான வருவாயே இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் எதையும் சற்று அனுசரித்து...\nமாசி மாத ராசி பலன் 2019\nமேஷம் சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால்உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு...\nமேஷம்: மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரிஷபம்: அலுவலகத்தில்...\nஉங்கள் வீடு வாஸ்து பலம் பெற இவற்றை செய்யுங்கள்\nமயன் எனப்படும் தேவலோக சிற்பி மற்றும் கட்டிட கலைஞர் மனிதர்களின் பயன்பாட்டிற்காக அருளிய கலை வாஸ்து சாஸ்திர கலை என கூறப்படுகிறது. சில வருடங்கள் முன்பு வரை இந்த வாஸ்து சாஸ்திரம் குறித்து...\nமேஷம்: பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம்...\nஉங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா – இதை செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு\nஇங்கு சென்று வழிபட்டால��� நீங்கள் வேண்டியது கிடைக்கும் தெரியுமா\nஅனுஷம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வம் பெற இவற்றை செய்யுங்கள்\nகுழந்தைகளுக்கு பேச்சு குறைபாடுகள் நீங்க, கிரக தோஷம் தீர இங்கு சென்று வழிபடுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3815", "date_download": "2019-03-24T04:36:41Z", "digest": "sha1:73INJQAMFCWY2KXVFYYEI2HITOXBZZZP", "length": 6947, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "G Pavithra G . பவித்ரா இந்து-Hindu Naidu-Velama வெலம நாயுடு(வெலமா) Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வெலம நாயுடு(வெலமா)\nசு சூ கே பு\nசெ வி சு கே\nரா சந் சனி ல\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4382", "date_download": "2019-03-24T05:23:39Z", "digest": "sha1:PX6ZGVGSTPGAXCHNZ42PAEECFTZRX66D", "length": 7394, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "K.PRIYADHARSINI K.பிரியதர்ஷினி இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் வடமால் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்��ண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம் தனியார் பணி சென்னை யில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 25,000\nSub caste: பிராமின்-ஐயர் வடமால்\nபுதன் சுக்கிரன் குரு சூரியன் லக்னம்\nசூரியன் சந்திரன் கேது லக்னம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-things-about-helicopter-rooftop-landing-technique-015729.html", "date_download": "2019-03-24T05:12:53Z", "digest": "sha1:H2LLZ2GLCH4E6KZSGJG35H2KM2L4I7OJ", "length": 20291, "nlines": 395, "source_domain": "tamil.drivespark.com", "title": "மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கிய ரகசியத்தை சொன்ன கடற்படை விமானி!! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nமொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கிய ரகசியத்தை சொன்ன கடற்படை விமானி\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ப���திக்கப்பட்ட மக்களை படகு மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிக மோசமான நிலப்பகுதிகளில் சிக்கியிருப்போரை கடற்படை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.\nமிகவும் சவாலான இடங்களிலும் மீட்புப் பணிகளை அனாயசமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், சாலக்குடியில் மொட்டைமாடி ஒன்றில் ஹெலிகாப்டர் தாழ்வாக இறக்கப்பட்டு 26 பேரை மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.\nஇந்த மீட்புப் பணியில் மிகவும் துணிச்சலமாக மொட்டைமாடியில் ஹெலிகாப்டரை இறக்கி பலரையும் மீட்ட கடற்படை பைலட் அபிஜித் கருட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்தி குறித்து ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் அபிஜித் கருட் கூறி இருக்கிறார்.\nபொதுவாக கயிறு மூலமாக பலரையும் மீட்டு வந்தோம். அந்த சமயத்தில் ஒரு மொட்டைமாடியில் ஏராளமானோர் நின்று உதவி கோரியதை பார்த்து ஹெலிகாப்டரை தாழ்வாக இறக்க முடிவு செய்தோம். அப்போது கயிறு மூலமாக 4 பேர் மீட்கப்பட்டனர்.\nஆனால், கீழே நின்றிருந்தவர்களில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இருந்ததை காண நேர்ந்தது. இதையடுத்து, அவர்களை மீட்க மொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை மிக தாழ்வாக இறக்கி மீட்க முடிவு செய்தேன்.\nமொட்டைமாடி மீது ஹெலிகாப்டரை இறக்கும்போது அதிர்வுகள் மற்றும் ஹெலிகாப்டர் எடை காரணமாக கட்டடத்தில் பாதிப்புகள் ஏற்படவும், இடிந்துபோகவும் வாய்ப்புண்டு. இதனால், ரூஃப்டாப் லேண்டிங் முறையில் கட்டடத்தை தொடுமாறு ஹெலிகாப்டரை இறக்கினேன்.\nஅதாவது, ஹெலிகாப்டர் கட்டடத்தின் மீது முழுவதுமாக நிற்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர் மிக தாழ்வாக இறக்கப்பட்டு சக்கரங்கள் தளத்தில் பட்டும் படாமல் பறந்து கொண்டிருந்தது. இதனை லைட் ஆன் வீல்ஸ் என்று குறிப்பிடுவர்.\nஅப்போது கீழே இருந்த அனைவரையும் மிக விரைவாக ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டோம். ஒவ்வொரையும் சில வினாடிகளில் ஹெலிகாப்டரில் ஏற்றினோம். மொத்தம் 22 பேரை வெறும் 8 நிமிடங்களில் ஏற்றிவிட்டோம்,\" என்று தெரிவித்துள்ளார்.\nபொதுவாக பெரும் வணிக மையங்கள் உள்ளிட்ட இடங்களின் பெரும் கட்டடங்களின் மேல் ஹெலிபேட் அமைக்கப்பட்டு அதற்குரிய கட்டமைப்புடன் தரை இறக்கப்படும். ஆனால், மிக சி��ிய பரப்பவிலான மொட்டைமாடியில் இறக்குவது அபாயகரமானது.\nஇந்த மீட்புப் பணியின்போது Sea King 42B என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் 6.3 டன் எடை கொண்டது. மேலும், பைலட் மற்றும் குழுவினர், மீட்பு கருவிகள், இதர பயணிகளுடன் ஹெலிகாப்டரின் எடை 7 டன்னிற்கும் அதிகமாக இருந்துள்ளது.\nஇவ்வேளையில், ஹெலிகாப்டர் கட்டடத்தில் சற்று உரசினாலும் விபத்தில் சிக்கும் ஆபத்து உண்டு. ஆனால், அதனை துணிச்சலோடு பைலட் அபிஜித் கருட் மற்றும் அவருடன் பணியாற்றிய குழு செய்துள்ளது. இம்மி பிசகினாலும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிவிடும்.\nஅனுபவம் வாய்ந்த பைலட்டுகளே இதுபோன்ற இடத்தில் இறங்கும் விஷப் பரீட்சைகளில் இறங்க விரும்பமாட்டார்கள். ஆனால், இதனை மிகச் சிறப்பாக கையாண்டு குறுகிய இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் கடற்படை வீரர்கள்.\nஇதுகுறித்து வெளியான வீடியோவை பார்த்து பலரும் பைலட்டையும் அவருடைய குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட மூதாட்டி மற்றும் பெண்களும் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-24T05:45:21Z", "digest": "sha1:7QJPXGXKKZVLFKRG4TA3PRYFAPHK3I2E", "length": 11271, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "விஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பேஸ்புக் உலா / விஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசர்கார் படத்தில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். யார் என்ன செய்தார்கள் என்று விஜய் கேட்பார். வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினார்கள் என்று அவரது கார் டிரைவர் கேலியாக சொல்லுவார். போராட வேண்டும் என்று படம் முழுவதும் பேசும் விஜய் போராடியவர்களை பற்றி மருந்துக்கு கூட ஒரு வார்த்தை எங்கும் எதுவும் சொல்லவில்லை.\nபடத்தில் ஆணிவேராக இரு காட்சிகள். ஒன்று தூத்துக்குடி போலீஸ் அராஜகம்.மற்றொன்றுகந்து வட்டி. இரு பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நின்று போராடியதை முருகதாஸ் தவிர மற்றவர்கள் அறிவார்கள். இன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இங்கு கந்துவட்டி புகார் தெரிவிக்கவும் என்று எழுதப்பட்டதற்கு CPI(M) உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்த போராட்டமே காரணம்.\nதீக்கிரையான பேச்சிமுத்துவை ஆஸ்பத்திரியில் சந்தித்தது, குற்றவாளிகளை உடனே கைது செய், கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்து என மார்ச்சுவரி முன்பு இயக்கம் நடத்தியது, பாளையில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடத்தியது, தோழர் பாலபாரதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை அனைத்து கட்சி சார்பில் முற்றுகையிட்டது, மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் பிரச்சாரம் செய்து தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் துணிந்து போராடுங்கள் நாங்கள் இருக்கிறோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது, கந்து வட்டியால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணைக்கு நடத்தியது தொடர் நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டது.\nஅந்த பொது விசாரணையின் போது தான் புளியங்குடி கிருஷணம்மாள் தன் இரு குழந்தைகளுடன் வந்தார். 2000 கடனுக்கு பல ஆயிரம் கொடுத்து, வட்டிக்காரன் கொடுமையால் கணவர் கேரளா சென்று சம்பாதிக்க, ஊருக்கு தெரியாமல் இரவு நேரத்தில் தன் பிள்ளைகளை பார்த்துச் சென்ற கொடுமையை கதறியபடி நம்மிடம் சொன்னார். புளியங்குடி கட்சி தோழர்கள் தலையிட்டு கடன் பத்திரத்தை கிழித்தெறிந்தனர். இப்படி எத்தனை எத்தனை பிரச்சனைகள். யாராவது போய் முருகதாசிடம் சொல்லுங்கள். அனுதினமும் போராடிக் கொண்டு இருக்கிறோம்.என்ன ஒரு காரியம் செய்யவில்லை. விஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை. ஒத்தக் கையால் நாடியில் குத்தி எவனும் செத்தும் போகவில்லை. அ��னால் படத்துக்கு தடை விதிக்க நாம் சொல்லவில்லை.அது ஜனநாயகமுமல்ல. போராடியவர்களை குறிப்பிடாதது நேர்மையும் அல்ல.\nநவம்பர் 8 உலக மோசடி நாள் எனில் பிழையோ \nஇந்துத்துவ மனப்பான்மையைக் காட்டும் ஊடக ஓநாய் கூட்டத்தைத் தோலுரிப்போம்\nஇவரைத் “தாய்” என்பது தாய்மார்களை அவமதிப்பது\nஆர்எஸ்எஸ் பற்றி அம்பலமான இரு சரித்திர உண்மைகள்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08011922/Champagne-Kuttupakon-Gurupooja-FestivalAdvice-on-security.vpf", "date_download": "2019-03-24T05:51:46Z", "digest": "sha1:ZDHUGOZRS6GLKTYTA43IBAHFDGU2I5SE", "length": 14845, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Champagne Kuttupakon Gurupooja Festival: Advice on security arrangements || வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை + \"||\" + Champagne Kuttupakon Gurupooja Festival: Advice on security arrangements\nவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா:பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nகோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோனின் 308-வது குரு பூஜை விழா வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கினார்.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, வீரன் அழகுமுத்துகோன் வாரிசுகள் மீனாட்சிதேவி, வனஜா, துரைச்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வீரன் அழகுமுத்துகோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் குமார், தி.மு.க. குமார், யாதவர் கூட்டமைப்பு தலைவர் கணேசன், சமாஜ்வாடி கட்சி வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-\nவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா கொண்டாடப்படும் கிராமங்களில் விழா பொறுப்பாளர்கள் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். குருபூஜை விழாவில் அரசியல் கட்சி சம்பந்தமான டிஜிட்டல் பேனர்கள், கொடிகள் கட்டுவதற்கு பஞ்சாயத்து மற்றும் காவல் துறையிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வைக்க வேண்டும். அவற்றை மாலை 6 மணிக்குள் விழா பொறுப்பாளர்களே அகற்றிட வேண்டும்.\nகுருபூஜை விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு, காவல்துறை அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்கள் நாலாட்டின்புத்தூர் சரவணபவன் ஓட்டல் அருகில் உள்ள ஆர்ச் வழியாக கட்டாலங்குளம் செல்ல வேண்டும். விழா முடிந்து நெல்லை மார்க்கமாக திரும்பி செல்லும் வாகனங்கள் செட்டிக்குறிச்சி சந்திப்பில் இருந்து தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும்.\nஉரிய அனுமதிச்சீட்டு மற்றும் ஆவணங்களுடன் வாகனங்களில் வர வேண்டும். 3 வாகனங்களுக்கு அதிகமாக தொடர்ச்சியாக செல்லக்கூடாது. மதுபாட்டில்கள், ஆயுதங்களை கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையிலோ, படியில் தொங்கி கொண்டோ வரக்கூடாது. வாகனங்களின் மேற்கூரையில் கேரியர்களை அகற்றிட வேண்டும். காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில்தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.\nசட்டம்-ஒழுங்கு சீர்கெடாதவாறு நிகழ்ச்சிகளை சுமுகவாகவும், சிறப்பாகவும் நடத்தி முடிக்க வேண்டும். ஒலிப்பெருக்கியில் மாற்று சமுதாயத்தினர், தனி நபர்கள் குறித்து விமர்சித்து பாடல்கள், வசனங்கள் ஒலிபரப்பக்கூடாது. குறைந்த அளவிலான சத்தத்திலேயே ஒலிப்பெருக்கி கருவிகளை பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அனுமதி பெறப்பட்ட நிகழ்ச்சிகளை மட்���ுமே நடத்த வேண்டும்.\nமேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08012752/If-the-MLAs-decide-against-the-eligibility-criteria.vpf", "date_download": "2019-03-24T05:57:19Z", "digest": "sha1:5AV2T55PRGZHQLZDUKLOAUMEPBKLJK5O", "length": 12806, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "If the MLAs decide against the eligibility criteria, we will win the election in 18 constituencies || எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் + \"||\" + If the MLAs decide against the eligibility criteria, we will win the election in 18 constituencies\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் 18 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.���. கூறினார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. அவரது ஆட்சி காலத்தில் மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விட்டது இல்லை. ஆனால் தற்போதைய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.\nவிவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். ஐகோர்ட்டில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தினால் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலுடன், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூட அ.ம.மு.க. வெற்றி பெறும்.\nஇந்த ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் வரை தான் நீடிக்கும். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடருவதற்கு மத்திய அரசு தான் தாங்கி பிடித்து உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல், 234 தொகுதிகளிலும் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.ம. மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்போம்.\nபதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்காக துரோகம் செய்தவர் ஆட்சி நடத்துவற்கு, ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கூட அதை பெருமையாக தான் கருதுவார். தமிழகத்தில் உள்ள 70 சதவீத இளைஞர்கள், பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” ��ி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151233&cat=464", "date_download": "2019-03-24T05:54:43Z", "digest": "sha1:X7PIEYXKLM3CINH3P3BJ4S5VSUD3YLGA", "length": 25515, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஆ' குறுவட்ட போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » 'ஆ' குறுவட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29,2018 00:00 IST\nவிளையாட்டு » 'ஆ' குறுவட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29,2018 00:00 IST\n31 பள்ளிகளை சேர்ந்த 770 மாணவர்கள் பங்கேற்றனர். 100 மீட்டர், 400 மீட்டர், 800 மீ்ட்டர், 1500 மீ்ட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் அக்னு எஸ் சுந்தர் பதின்ம பள்ளி முதல்வர்கள் எபன் ஜெயபால், பேபி மீனா, தாளாளர் சாம் சி போஸ், உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்\nகடலூர் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்\nமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி\nமாவட்ட அளவிலான எறிப்பந்து போட்டிகள் துவக்கம்\nமாவட்ட அளவிலான கோ,கோ போட்டி\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nமதுரை கல்வி மாவட்ட தடகளம்\nமதுரை கல்வி மாவட்ட போட்டி\nகல்வி மாவட்ட டெனிகாய்ட் போட்டி\nகல்வி மாவட்ட எறி பந்து, கால்பந்து\n1,100 மீட்டர் நீள தேசியக்கொடி\nகுறு மைய தடகள போட்டிகள்\nதேசிய அளவிலான கார் பந்தயம்\nமாவட்ட கபடி: பள்ளிகள் அசத்தல்\nகல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டி��ள்\nகேரளா, இமாச்சலில் கனமழை; பலி 58\nடென்னிஸ், படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nஆசிய போட்டியில் வெள்ளி; திருப்பூர் இளைஞர் சாதனை\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nCIYF இன்றைய கல்வி வளர்ச்சி vs வீழ்ச்சி பட்டிமன்றம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅமேதியில் பயம்; கேரளாவில் நிற்கும் ராகுல்\nஓபிஎஸ் மகனுடன் இளங்கோவன் மோதல்\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஆடு வியாபாரியா இருந்தாலும் ஆவணம் வேணும்\nடாடி பிரஷர் கொடுக்கல: ராஜ்சத்யன்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nஉறியடி 2 - டீசர்\nசீட்டு, நோட்டு, ஓட்டுக்காக அதிமுகவுடன் கூட்டு\nதி.மு.க., தேங்கி நிற்கும் குட்டை\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nகுவாரியில் மூழ்கிய 3 சிறுவர்கள்; மீன்பிடித்தபோது பரிதாபம்\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nஅதிமுகவை அமித்ஷாவிடம் அடகுவைத்த எடப்பாடி\nஇலங்கையில் 26,000 கோடி முதலீடு ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅமேதியில் பயம்; கேரளாவில் நிற்கும் ராகுல்\nஓபிஎஸ் மகனுடன் இளங்கோவன் மோதல்\nடாடி பிரஷர் கொடுக்கல: ராஜ்சத்யன்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nஆடு வியாபாரியா இருந்தாலும் ஆவணம் வேணும்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nகுவாரியில் மூழ்கிய 3 சிறுவர்கள்; மீன்பிடித்தபோது பரிதாபம்\nஅணைக்கரையில் வீட்டுக்குள் புகுந்த முதலை\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருக��ய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-17-09-1630930.htm", "date_download": "2019-03-24T05:27:59Z", "digest": "sha1:ZTHPR7GGAZZQF3HCYYX3QB4LWIF33GCN", "length": 5670, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "இது மாற்றத்துக்கான நேரம் – சமந்தா அதிரடி! - Samantha - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nஇது மாற்றத்துக்கான நேரம் – சமந்தா அதிரடி\nதற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர்தான் முன்னணி நாயகி.\nஇந்நிலையில் இவர் டிவிட்டரில் “தென்னிந்திய மொழிகளில் ஹீராயினுக்கு அர்த்தமுள்ள ரோல் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை தற்போதுதான் உணர்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் இது மாற்றத்துக்கான நேரம் எனவும் அவர் கூறியுள்ளார்.\n▪ கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ சமந்தா நடிக்க தடையா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதி��ாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-15-12-15-0224535.htm", "date_download": "2019-03-24T05:30:31Z", "digest": "sha1:K6SPYRIGOKBN4QSWTTVHNCWSN6SQAMJ3", "length": 7747, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்? - Vijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்\nரஜினியின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மன்னன் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nரஜினியின் படங்களை ரீமேக் செய்வது மற்றும் படங்களுக்கு அவரின் தலைப்புகளை வைப்பது ஆகியவை தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பில்லாவை 8 வருடங்களுக்கு முன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய அஜீத் நடித்து இருந்தார்.\nஅஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா வெற்றிப் படமாக மாறியதுடன் வசூலையும் குவித்தது. அதற்குப் பின்னர் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் அதில் தோல்வியே கண்டனர். இந்நிலையில் மன்னன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ரீமேக் செய்ய அதில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅநேகமாக விஜய்யின் 60 வது படம் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இந்தப் படத்தை தொடங்கலாம் என்று கூறுகின்றனர். மன்னன் திரைப்படமும், ரஜினியின் வேடமும் விஜய்க்கு மிகவும் பொருந்தும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. விரைவில் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n▪ விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n▪ விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n▪ பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n▪ விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி\n▪ விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்\n▪ மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்\n▪ குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது\n▪ உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா\n▪ மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/07/blog-post_42.html", "date_download": "2019-03-24T04:37:58Z", "digest": "sha1:74X5TAGZ7EHF5B4FJBFE6RHTYGZPHUZ3", "length": 11393, "nlines": 39, "source_domain": "www.weligamanews.com", "title": "புதிய முறையில் தேர்தல் நடத்தினால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ~ WeligamaNews", "raw_content": "\nபுதிய முறையில் தேர்தல் நடத்தினால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும்\nஉரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபழைய முறையின் ஊடாகவே சகல தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் அவர் கூறினார்.\nமாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.\nவிருப்பு வாக்குமுறையைவிட கூடுதலான மோசடிகள் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் புதிய முறையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, பழைய முறையில் தேர்தலை நடத்துவதே சகலருக்கும் நீதியை நிலைந��ட்டுவதாக அமையும். அது புதிய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளைத் திருத்தி டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியாது. மாகாணசபைத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதாயின் பழையமுறையின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nபுதிய முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் 43 உறுப்பினர்கள் இருந்தனர். எனினும், உத்தேச எல்லை நிர்ணயத்தின் கீழ் வட்டாரங்களிலிருந்து 13 பேர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்படுவார்கள். 50 வீத விகிதாசாரத்தின் அடிப்படையில் மேலும் 26 பேர் தெரிவுசெய்யப்படலாம். இப்படித் தெரிவுசெய்யப்படும்போது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும். இது முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கும் அநீதியாகும் என்றார்.\nசர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பலமுறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு முடிவை – முறையை தெரிவுசெய்யமுடியாதுள்ளது. இற்றைக்கும் அது பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையை பரீசிலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.\nஉள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.\nமாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்து, மீண்டுமொரு அறிக்கையை பெற்று புதிய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் இருந்தால் உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும்.\nஆகவே பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் நேரத்தை வீணடிக்காது புதிய தேர்தலை முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவிருப்புவாக்கு முறைமைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையின்கீழ் நடைபெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றன. அவற்றை எம்மால் தடுக்கமுடியாமல்போனது. தொகுதிகளை கைப்பற்றுவதற்காக பணம் அள்ளிவீசப்பட்டது. விருப்பு வாக்குமுறையைவிட மோசடி நிறைந்த சூழலை இது உருவாக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது என்றார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/blog-post_10.html", "date_download": "2019-03-24T05:32:24Z", "digest": "sha1:KKEYSQTZHURBGJAN2SI6VWMRGHF766AE", "length": 46375, "nlines": 107, "source_domain": "www.weligamanews.com", "title": "கண்டி \" பெரஹராவும்,\" முஸ்லிம் முன்னோரின் பங்களிப்பும்.. ~ WeligamaNews", "raw_content": "\nகண்டி \" பெரஹராவும்,\" முஸ்லிம் முன்னோரின் பங்களிப்பும்..\nஇலங்கையில் வாழும் பௌத்தர்களின் இதயமாக இருப்பது, கண்டி நகரும், அங்குள்ள தலதா மாளிகையுமாகும்வருடாந்தம் ,பெரஹராவும், ஏனைய உற்சவங்இடம்பெறுவதுடன் முக்கிய தீர்மானங்களிலும், நிகழ்வுகளிலும் செல்வாக்குச்செலுத்தியதும், இன்றும் செலுத்தும் இடமாகவும் இவ்விடம் காணப்படுகின்றது.\nஇது ஒரு இனம் சார்ந்த மக்களின் முதுசம், அல்ல மாறாக இத்தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் மரபார்ந்தஇடமாகும். ஏனெனில் கண்டி தலதா மாளிகை எனும் போது பலரும் அதனை பௌத்தர்களின் புனித இடம் என்ற அடிப்படையில் மட்டுமே நோக்குகின்றனர்..ஆனால்.. இலங்கையின் சுதந்திர த்திற்கு முந்திய காலனித்துவத்தில் இருந்து சுதந்திர உருவாக்குவதற்காக அனைத்து இன சுதந்திரப் போராளிகளும் ஒன்றிணைந்து போராடிய ஒரு முக்கிய இடமாகவும் , இனஉறவுக்கான பல வரலாற்றுச் சம்பவங்கள் இடம் பெற்ற இடமாகவும், கண்டியும் அங்கு அமைந்துள்ள தலதாமாளிகையும் முக்கியம்பெறுகின்றன..., இந்த வகையில் கண்டிய முஸ்லிம் மக்களுக்கும், இப்பிரதேசத்தின் சிங்கள பிரதான பன்சலை களுக்கும் இருந்த. இணைப்பின் ஒருசில பகுதிகளை இப்பதிவு ஆராய்கின்றது..\nஇந் நகர் \"மலைகளின் நகராக\" இருப்பதனால் இதன் பாதுகாப்பு சிறப்பானதாக இருப்பினும், இதபிரதேசத்தில் இருந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பு மிக்க கடினமானதாக இருந்த்து.\nமன்னர்களின் காலத்தில்,மத்திய பிரதேசமான கண்டியின் உற்பத்திகளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான பிரதான போக்குவரத்து \"தவளம\" என்ற பெயரில் முஸ்லிம்களிடமே இருந்துள்ளது, மட்டுமல்ல,பிரதேசத்திற்குத் தேவையான உடு பொருட்கள்., கருவாடு, உப்பு போன்ற பொருட்களையும் நாட்டின் கரையோரங்களில் இருந்து கொண்டு வந்து தேவையான இடங்களிற்கு சேர்த்தபணியையும், முஸ்லிம் வர்த்தகர்களே மேற்கொண்டு உதவியுள்ளனர்.\nகண்டி பெரஹராவின் போதும், ஏனைய நாட்களிலும்.\"பன்சல\"களுக்கான உப்பு, தேங்காய்மற்றும், ஏனைய அத்தியவசிய பொருட்களை வணிக ரீதியிலும் நன்கொடையாகவும்,முஸ்லிம்கள் வழங்கி வந்துள்ளனர்மட்டுமல்ல அக்கால பன்சலைகளுக்கு பொறுப்பான ஹாமதுரு மாருடன், சிறந்த உறவினையும் கொண்டிருந்தனர்,\nசிஉங்கள் வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி தலதா மாளிகையின் \"தெப்ப குளக்கட்டுமாணபணிகளை தேவேந்திர மூலாச்சாரி மேற் கொண்ட போது,அதனை சிறப்பாக முடித்தது, முஸ்லிம் ஒப்பந்தக்கார்ர் ஒருவரே என்ற வரலாற்று வாய்வழிக்கதைகளும் உண்டு, அதே போல் பெரஹராவுக்கான யானை கிழக்கு மாகாண ஏறாவூர் ஐ சேர்ந்த பணிக்கனாராலேயே வழங்கப்பட்டிருக்கின்றது, அதற்கான ஆதாரமாக அவ். யானையும் அவை பற்றிய தமிழ் குறிப்புக்களும், இன்றும் மாளாகாவையின் மேற்குப் புறத்தே உள்ள தனிக் கட்டடத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றது,\nஅதே போல் கண்டி உடுநுவரப் பிரதேசத்தில் உள்ள \"எம்பக்க\" தேவாலயத்தின் நிர்மாணம் ,அதன்நிர்வாகப் பராமரிப்பு, பெரஹெர, போன்ற பல பணிகளில் முஸ்லிம் தலைவர்களும், மக்களும் அதிக பங்களிப்பை வழங்கிவந்திருக்கின்றனர்இதொடர்புகளினை நினைவுபடுத்து முகமாக அக்கால அரசர்களால் பல பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் அரசர்களால் வழங்கப்பட்டுள்ளன,\nஉதாரணமாக, புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரஹராவுதேவைகளுக்கும் தேங்காய், , மற்றும் கொப்பறா மட்டை போன்றவற்றை வழங்கியதற்காக செனரத் மன்னனால் வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை புத்தளம் பெரிய பள்ளியில் இன்றும்முடியும்.\nஅதேபோல் அரச மாளிகையில் இடம் விருந்துகளுக்கான பிரதான சமையற்கார்ர்களாகவும், கணக்கறிக்கைஎழுதும் கணக்காளர்களாகவும் ,பிரதான அரச மருத்துவர்களாகவும் முஸ்லிம்களே நியமிக்கப் பட்டிருந்த்தாக, தலதா மாளிகையில் உள்ள ஓலைச் சுவடுகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள சுவடிகளிலும் குறிப்காணப்படுகின்றன\nமன்னர்கள் காலத்தில் நிலம் தொடர்பான அணுகுமுறையும், பங்கீடும் பிரதான வழிகளில் காணப்பட்டன,\nஇந்தவகையறைக்கு ஏற்பவே நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டன. அதன்படி நிலத்தினைப் பெற்றவர்கள், பனசலைக்கும், மன்னனுக்கும் ,விசுவாசமாகவும், சில தெரிவு செய்யப்பட்ட பணிகளைப் புரிவோராகவும் இருக்குமாறும் கட்டளை இடப்பட்டிருந்த்து, கட்டளைப்படியும், தமது விருப்பின் படியும் அங்கு வாழ்ந்த மக்கள் அக்கடமைகளை நிறை வேற்றினர்...\nகீர்த்திசிறி ராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்தில், மன்னனை அரசாட்சியில்வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தை உள்ளூர் புரட்சிக்கார்ர்களுடஇணைந்து பிக்கு மார் மேற்கொள்ளத் தீர்மானித்தனர், அதன் படி மல்வத்து விகாரையில் இடம் பெறும் பூஜைக்கு அரசனை பிரதம அதிதியாக அழைத்து, அவன் அமரும் ஆசனத்தின் கீழே ஒரு குழியைத் தோண்டிவீழ்த்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டது, குறித்த நிகழ்வுக்கு அரசன் வருகை தரும் போது வழியில் அவனைச் சந்தித்து சதித்திட்டம் தொடர்பீக விளக்கிக் கூறி அவனை அதில்காப்பாற்றியது, 'கோபால முதலியார்' என்ற இந்திய வழி முஸ்லிம் அதிகாரம் என்ற குறிப்புக்களும் உள்ளன....பின்னர் அரசன் அதற்கான நன்றிக்கடனாக பல பிரதேவழங்கியதாகவும் கூறப்பட���கின்றது.\nஇது தொடர்பான வரலாற்று ஆதாரங்களின் ஒரு சில விபரங்களை,\"சிறி ராஜாதி ராஜசிங்க\"(1782-1798) மன்னனின் ஆசானாகவும், ஆலோசகராகவுஇருந்து \"அவனை வநடத்திய \" மொறத்தொட்ட தம்ம கந்த ஹாமதுறு\" அவர்கள் காலத்தில் அன்றாடம் தாம் எழுதி வைத்திருந்த \"டயறிக் குறிப்புக்கள்\" இக்குறிப்புக்களின் ஒரு பகுதி பின்னர் நூலாகவும் சிங்கள எழுத்தாளர் \"டயகம \" என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது...\nஇதன்படி...அக்காலத்தில், கொலஸ்டல என அழைக்கப்பட்ட மஹியங்கன, மற்றும் \"தெல்தெனிய மரக்கல மினிஷ்சு, பன்சல வுக்கு உப்பு தருவதாகவும், பன்சலவுக்கு சொந்தமான காணிகளையும், பயிர்களையும் பாதுகாத்து தந்ததாகவும் , தனது குறிப்புக்களில் குறிப்பிடுகின்றார்..\n...இன்னும் \"பங்கொல்ல மடம் \" என்ற இடத்தில் வாழ்ந்த 'மரக்கல மினிஷ்சு' அதாவது, அங்கு வாழ்ந்த குடும்பங்கள் வருடத்திற்கு 18 வெள்ளிகளை வழங்கியதாகவும், பண்சலக்கு வந்து ,தமது பிரச்சினைகளையும், அறிக்கைகளையும் தெரிவித்ததாகவும், பன்சலைக்கு தேவையான அரிய பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வந்த்தாகவும் அவரது குறிப்புக்கள் கூறுகின்றன,\nமொறத்தொட்ட தம்ம கந்த ஹாமதுறு,பௌத்த மல்வத்த நிகாய பிரிவின் மகாநாயக்கராகவும் இருந்தவர்.மட்டுமல்ல அக்கால முஸ்லிம்களுக்கும் இவருக்கும் இடையேயான தொடர்புகளும் மிக நெருக்கமாக இருந்துள்ளன\nஉண்மையில் தலதா மாளிகையும் அதனோடு தொடர்பான இலங்கையின் வரலாற்றையும், நாம் அறிய வேண்டிய கட்டாய கடமை உள்ளது,அங்கு சமய ரீதியான செயற்பாடுகள் இடம்பேற்றாலும் அதை விட அங்குள்ள வரலாற்குஅம்சங்கள் மிக முக்கியமானவை,\nஅங்குள்ள \"ஹெப்பட்டி பொல\" வரலாறானது, இலங்கையில் சிங்கள புரட்சியின் ஊடாக காலனித்துவத்தையும், அதற்கு சார்பான ஆட்சியாளர்களையும் எதிர்த்து, போராடி உயிர்நீத்த இடம் நினைவிடமாக கட்டப்பட்டுள்ளது, அதே போல எஹலியப்பொலவின் இரண்டாவது மகனான சிறுவன் \"மதும பண்டார தனது குடும்பத்தை கொல்வதற்காக கூட்இ வந்த வேளையில் பலர் தப்பி ஓட முயற்சிக்கையில் தான் முன்வந்து தனது உயிரை வழங்கி வீரனாக உயிர் நீத்த வரலாறும்,\nஅதே போல் அங்கு காணப்படும் வாரியப்பொல சுமங்கள ஹாமதுறுவின் நினைவுச் சிலை பிரிட்டிஷ் - சிங்கள ஒப்பந்த்த்திற்கு முன்னரே இலங்கையின் சுதேச கொடி இறக்கப்பட்டதை எதிர்த்து ,ப��ரிட்டிஷ் கொடியை பலவந்தமாக இறக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் குறிக்கும் ஞாபகச் சின்னங்களாக உள்ளன.\nஇத்தியாகங்கள் ஒரு சமூகத்திற்கானவை மட்டுமல்ல ,மாறாக அவை முழுத்தேசத்தின் சுதந்திரத்திற்கானவை.\nமட்டுமல்ல தலதா மாளிகையின் உள்ளே காணப்படும் சித்திர வேலைப்பாடுகளும், அங்குள்ள தொல்பொருல் கட்டிடமும், அங்குள்ள பொருட்களும், எமது முன்னோர் இத் தேசத்திற்கு ஆற்றிய தேசப்பங்களிப்பையும், ஒருமைப்பாட்டையும் குறித்து நிற்கின்றன..\nவிடுதலைக்கானபங்களிப்பையும், சமூக போராட்டங்களையும் பற்றி அறிவதிலும் அவற்றை எமது எதிர்கால சந்த்தியினருக்கு எத்தி வைக்கவும் ஆர்வமில்லாமல் ஒரு சமூகத்திற்கான சமய இடம் என ஒதுவிட்டு, அவற்றை சமயக்கண் கொண்டு மட்டுமே நோக்குவதும் இன்னும் இவற்றில் ஆர்வமின்றி இன்றைய முஸ்லிம்கள் தூரத்தே இருப்பதும், நாட்டில் ஏற்படும் சகிப்புத் தன்மையற்ற நிலைக்கும்முறுகலுக்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப் படுகின்றது,\nஇந்த வகையில் நாட்டின் தேசிய வரலாற்றை பாதுகாக்கவும், அதில் எமது முன்னோர் செய்த புராதன கால பங்களிப்பை இன்றும் நினைவு படுத்தவும், அவ்வாறான இடங்களுக்கு சென்று பார்வை இட்டு அதன் மூலம் இன உறவைப் பேணவும், பெரஹரா போன்ற தேசிய நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களையும், பங்கு பற்றுதல்களையும்,அதிகரித்து உறவுக்கான பங்களிப்பினை செய்ய வேண்டியதும், இத்தேசத்தின் ஒருமித்த வரலாற்று நிகழ்வுகளை எதாமும் பெருமை கொள்வதும். காலத்தின் கடமையாகவே கருத வேண்டியுள்ளது,\n..இவ்வாறான நல்லிணக்க நடைமுறைகளே காலம் காலமான இனவொற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கான நிலையான செயற்திட்டமாக அமையுமே தவிர கலவரங்களின் போது மட்டும் இடம்பறும் தற்காலிக பேச்சுவார்தைகள் எந்தவித நிரந்தரத் தீர்வுகளை தரப் போவதில்லை என்பதே என்போன்ற பலரின் பொதுவான அபிப்பிராயமாகும்.\nகண்டி \" பெரஹராவும்,\" முஸ்லிம் முன்னோரின் பங்களிப்பும்.......\nஇலங்கையில் வாழும் பௌத்தர்களின் இதயமாக இருப்பது, கண்டி நகரும், அங்குள்ள தலதா மாளிகையுமாகும், வருடாந்தம் ,பெரஹராவும், ஏனைய உற்சவங்இடம்பெறுவதுடன் முக்கிய தீர்மானங்களிலும், நிகழ்வுகளிலும் செல்வாக்குச்செலுத்தியதும், இன்றும் செலுத்தும் இடமாகவும் இவ்விடம் காணப்படுகின்றது.\nஇது ஒர�� இனம் சார்ந்த மக்களின் முதுசம், அல்ல மாறாக இத்தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் மரபார்ந்தஇடமாகும். ஏனெனில் கண்டி தலதா மாளிகை எனும் போது பலரும் அதனை பௌத்தர்களின் புனித இடம் என்ற அடிப்படையில் மட்டுமே நோக்குகின்றனர்..ஆனால்.. இலங்கையின் சுதந்திர த்திற்கு முந்திய காலனித்துவத்தில் இருந்து சுதந்திர உருவாக்குவதற்காக அனைத்து இன சுதந்திரப் போராளிகளும் ஒன்றிணைந்து போராடிய ஒரு முக்கிய இடமாகவும் , இனஉறவுக்கான பல வரலாற்றுச் சம்பவங்கள் இடம் பெற்ற இடமாகவும், கண்டியும் அங்கு அமைந்துள்ள தலதாமாளிகையும் முக்கியம்பெறுகின்றன..., இந்த வகையில் கண்டிய முஸ்லிம் மக்களுக்கும், இப்பிரதேசத்தின் சிங்கள பிரதான பன்சலை களுக்கும் இருந்த. இணைப்பின் ஒருசில பகுதிகளை இப்பதிவு ஆராய்கின்றது..\nஇந் நகர் \"மலைகளின் நகராக\" இருப்பதனால் இதன் பாதுகாப்பு சிறப்பானதாக இருப்பினும், இதபிரதேசத்தில் இருந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பு மிக்க கடினமானதாக இருந்த்து.\nமன்னர்களின் காலத்தில்,மத்திய பிரதேசமான கண்டியின் உற்பத்திகளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான பிரதான போக்குவரத்து \"தவளம\" என்ற பெயரில் முஸ்லிம்களிடமே இருந்துள்ளது, மட்டுமல்ல,பிரதேசத்திற்குத் தேவையான உடு பொருட்கள்., கருவாடு, உப்பு போன்ற பொருட்களையும் நாட்டின் கரையோரங்களில் இருந்து கொண்டு வந்து தேவையான இடங்களிற்கு சேர்த்தபணியையும், முஸ்லிம் வர்த்தகர்களே மேற்கொண்டு உதவியுள்ளனர்.\nகண்டி பெரஹராவின் போதும், ஏனைய நாட்களிலும்.\"பன்சல\"களுக்கான உப்பு, தேங்காய்மற்றும், ஏனைய அத்தியவசிய பொருட்களை வணிக ரீதியிலும் நன்கொடையாகவும்,முஸ்லிம்கள் வழங்கி வந்துள்ளனர்மட்டுமல்ல அக்கால பன்சலைகளுக்கு பொறுப்பான ஹாமதுரு மாருடன், சிறந்த உறவினையும் கொண்டிருந்தனர்,\nசிஉங்கள் வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி தலதா மாளிகையின் \"தெப்ப குளக்கட்டுமாணபணிகளை தேவேந்திர மூலாச்சாரி மேற் கொண்ட போது,அதனை சிறப்பாக முடித்தது, முஸ்லிம் ஒப்பந்தக்கார்ர் ஒருவரே என்ற வரலாற்று வாய்வழிக்கதைகளும் உண்டு, அதே போல் பெரஹராவுக்கான யானை கிழக்கு மாகாண ஏறாவூர் ஐ சேர்ந்த பணிக்கனாராலேயே வழங்கப்பட்டிருக்கின்றது, அதற்கான ஆதாரமாக அவ். யானையும் அவை பற்றிய தமிழ் குறிப���புக்களும், இன்றும் மாளாகாவையின் மேற்குப் புறத்தே உள்ள தனிக் கட்டடத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றது,\nஅதே போல் கண்டி உடுநுவரப் பிரதேசத்தில் உள்ள \"எம்பக்க\" தேவாலயத்தின் நிர்மாணம் ,அதன்நிர்வாகப் பராமரிப்பு, பெரஹெர, போன்ற பல பணிகளில் முஸ்லிம் தலைவர்களும், மக்களும் அதிக பங்களிப்பை வழங்கிவந்திருக்கின்றனர்இதொடர்புகளினை நினைவுபடுத்து முகமாக அக்கால அரசர்களால் பல பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் அரசர்களால் வழங்கப்பட்டுள்ளன,\nஉதாரணமாக, புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரஹராவுதேவைகளுக்கும் தேங்காய், , மற்றும் கொப்பறா மட்டை போன்றவற்றை வழங்கியதற்காக செனரத் மன்னனால் வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை புத்தளம் பெரிய பள்ளியில் இன்றும்முடியும்.\nஅதேபோல் அரச மாளிகையில் இடம் விருந்துகளுக்கான பிரதான சமையற்கார்ர்களாகவும், கணக்கறிக்கைஎழுதும் கணக்காளர்களாகவும் ,பிரதான அரச மருத்துவர்களாகவும் முஸ்லிம்களே நியமிக்கப் பட்டிருந்த்தாக, தலதா மாளிகையில் உள்ள ஓலைச் சுவடுகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள சுவடிகளிலும் குறிப்காணப்படுகின்ற\nமன்னர்கள் காலத்தில் நிலம் தொடர்பான அணுகுமுறையும், பங்கீடும் பிரதான வழிகளில் காணப்பட்டன,\nஇந்தவகையறைக்கு ஏற்பவே நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டன. அதன்படி நிலத்தினைப் பெற்றவர்கள், பனசலைக்கும், மன்னனுக்கும் ,விசுவாசமாகவும், சில தெரிவு செய்யப்பட்ட பணிகளைப் புரிவோராகவும் இருக்குமாறும் கட்டளை இடப்பட்டிருந்த்து, கட்டளைப்படியும், தமது விருப்பின் படியும் அங்கு வாழ்ந்த மக்கள் அக்கடமைகளை நிறை வேற்றினர்...\nகீர்த்திசிறி ராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்தில், மன்னனை அரசாட்சியில்வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தை உள்ளூர் புரட்சிக்கார்ர்களுடஇணைந்து பிக்கு மார் மேற்கொள்ளத் தீர்மானித்தனர், அதன் படி மல்வத்து விகாரையில் இடம் பெறும் பூஜைக்கு அரசனை பிரதம அதிதியாக அழைத்து, அவன் அமரும் ஆசனத்தின் கீழே ஒரு குழியைத் தோண்டிவீழ்த்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டது, குறித்த நிகழ்வுக்கு அரசன் வருகை தரும் போது வழியில் அவனைச் சந்தித்து சதித்திட்டம் தொடர்பீக விளக்கிக் கூறி அவனை அதில்காப்பாற்றியது, 'கோபால முதலியார்' என்ற இந்திய வழி முஸ்லிம் அ���ிகாரம் என்ற குறிப்புக்களும் உள்ளன....பின்னர் அரசன் அதற்கான நன்றிக்கடனாக பல பிரதேவழங்கியதாகவும் கூறப்படுகின்றது.\nஇது தொடர்பான வரலாற்று ஆதாரங்களின் ஒரு சில விபரங்களை,\"சிறி ராஜாதி ராஜசிங்க\"(1782-1798) மன்னனின் ஆசானாகவும், ஆலோசகராகவுஇருந்து \"அவனை வநடத்திய \" மொறத்தொட்ட தம்ம கந்த ஹாமதுறு\" அவர்கள் காலத்தில் அன்றாடம் தாம் எழுதி வைத்திருந்த \"டயறிக் குறிப்புக்கள்\" இக்குறிப்புக்களின் ஒரு பகுதி பின்னர் நூலாகவும் சிங்கள எழுத்தாளர் \"டயகம \" என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது...\nஇதன்படி...அக்காலத்தில், கொலஸ்டல என அழைக்கப்பட்ட மஹியங்கன, மற்றும் \"தெல்தெனிய மரக்கல மினிஷ்சு, பன்சல வுக்கு உப்பு தருவதாகவும், பன்சலவுக்கு சொந்தமான காணிகளையும், பயிர்களையும் பாதுகாத்து தந்ததாகவும் , தனது குறிப்புக்களில் குறிப்பிடுகின்றார்..\n...இன்னும் \"பங்கொல்ல மடம் \" என்ற இடத்தில் வாழ்ந்த 'மரக்கல மினிஷ்சு' அதாவது, அங்கு வாழ்ந்த குடும்பங்கள் வருடத்திற்கு 18 வெள்ளிகளை வழங்கியதாகவும், பண்சலக்கு வந்து ,தமது பிரச்சினைகளையும், அறிக்கைகளையும் தெரிவித்ததாகவும், பன்சலைக்கு தேவையான அரிய பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வந்த்தாகவும் அவரது குறிப்புக்கள் கூறுகின்றன,\nமொறத்தொட்ட தம்ம கந்த ஹாமதுறு,பௌத்த மல்வத்த நிகாய பிரிவின் மகாநாயக்கராகவும் இருந்தவர்.மட்டுமல்ல அக்கால முஸ்லிம்களுக்கும் இவருக்கும் இடையேயான தொடர்புகளும் மிக நெருக்கமாக இருந்துள்ளன\nஉண்மையில் தலதா மாளிகையும் அதனோடு தொடர்பான இலங்கையின் வரலாற்றையும், நாம் அறிய வேண்டிய கட்டாய கடமை உள்ளது,அங்கு சமய ரீதியான செயற்பாடுகள் இடம்பேற்றாலும் அதை விட அங்குள்ள வரலாற்குஅம்சங்கள் மிக முக்கியமானவை,\nஅங்குள்ள \"ஹெப்பட்டி பொல\" வரலாறானது, இலங்கையில் சிங்கள புரட்சியின் ஊடாக காலனித்துவத்தையும், அதற்கு சார்பான ஆட்சியாளர்களையும் எதிர்த்து, போராடி உயிர்நீத்த இடம் நினைவிடமாக கட்டப்பட்டுள்ளது, அதே போல எஹலியப்பொலவின் இரண்டாவது மகனான சிறுவன் \"மதும பண்டார தனது குடும்பத்தை கொல்வதற்காக கூட்இ வந்த வேளையில் பலர் தப்பி ஓட முயற்சிக்கையில் தான் முன்வந்து தனது உயிரை வழங்கி வீரனாக உயிர் நீத்த வரலாறும்,\nஅதே போல் அங்கு காணப்படும் வாரியப்பொல சுமங்கள ஹாமதுறுவின் நினைவுச் சிலை பிரிட்டிஷ் - சிங்கள ஒப்பந்த்த்திற்கு முன்னரே இலங்கையின் சுதேச கொடி இறக்கப்பட்டதை எதிர்த்து ,பிரிட்டிஷ் கொடியை பலவந்தமாக இறக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் குறிக்கும் ஞாபகச் சின்னங்களாக உள்ளன.\nஇத்தியாகங்கள் ஒரு சமூகத்திற்கானவை மட்டுமல்ல ,மாறாக அவை முழுத்தேசத்தின் சுதந்திரத்திற்கானவை.\nமட்டுமல்ல தலதா மாளிகையின் உள்ளே காணப்படும் சித்திர வேலைப்பாடுகளும், அங்குள்ள தொல்பொருல் கட்டிடமும், அங்குள்ள பொருட்களும், எமது முன்னோர் இத் தேசத்திற்கு ஆற்றிய தேசப்பங்களிப்பையும், ஒருமைப்பாட்டையும் குறித்து நிற்கின்றன..\nவிடுதலைக்கானபங்களிப்பையும், சமூக போராட்டங்களையும் பற்றி அறிவதிலும் அவற்றை எமது எதிர்கால சந்த்தியினருக்கு எத்தி வைக்கவும் ஆர்வமில்லாமல் ஒரு சமூகத்திற்கான சமய இடம் என ஒதுவிட்டு, அவற்றை சமயக்கண் கொண்டு மட்டுமே நோக்குவதும் இன்னும் இவற்றில் ஆர்வமின்றி இன்றைய முஸ்லிம்கள் தூரத்தே இருப்பதும், நாட்டில் ஏற்படும் சகிப்புத் தன்மையற்ற நிலைக்கும்முறுகலுக்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப் படுகின்றது,\nஇந்த வகையில் நாட்டின் தேசிய வரலாற்றை பாதுகாக்கவும், அதில் எமது முன்னோர் செய்த புராதன கால பங்களிப்பை இன்றும் நினைவு படுத்தவும், அவ்வாறான இடங்களுக்கு சென்று பார்வை இட்டு அதன் மூலம் இன உறவைப் பேணவும், பெரஹரா போன்ற தேசிய நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களையும், பங்கு பற்றுதல்களையும்,அதிகரித்து உறவுக்கான பங்களிப்பினை செய்ய வேண்டியதும், இத்தேசத்தின் ஒருமித்த வரலாற்று நிகழ்வுகளை எதாமும் பெருமை கொள்வதும். காலத்தின் கடமையாகவே கருத வேண்டியுள்ளது,\n..இவ்வாறான நல்லிணக்க நடைமுறைகளே காலம் காலமான இனவொற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கான நிலையான செயற்திட்டமாக அமையுமே தவிர கலவரங்களின் போது மட்டும் இடம்பறும் தற்காலிக பேச்சுவார்தைகள் எந்தவித நிரந்தரத் தீர்வுகளை தரப் போவதில்லை என்பதே என்போன்ற பலரின் பொதுவான அபிப்பிராயமாகும்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிட��த்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2009/01/110109-345-am.html", "date_download": "2019-03-24T05:10:24Z", "digest": "sha1:TVGCQ7QFEEIUFLYU7EAPJBUE5I3DYXDF", "length": 16346, "nlines": 410, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: இதனால் சகலமானவர்களுக்கும்...........(11/01/09-- 3.45 am)", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nஇதனால் சகலமானவர்களுக்கும்...........(11/01/09-- 3.45 am)\nஇதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.....\nவலைப்பதிவு நன்பர்கள் எனக்கு \"பட்டாம்பூச்சி விருது\" தந்துள்ளனர்.\n(\"என்ன கொடுமை சார் இது\"-- என்று தலையில் அடித்துக்கொண்டால் தடா,பொடா,வாடா போடா என்ற அனைத்து சட்டங்களும் அவர்கள்மீது பாயும்..தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி சிறையில் அடைக்கபடுவீர்கள்..ஜாக்கிரதை)\nஒன்றல்ல இரண்டல்ல மூன்று \"பட்டாம் பூச்சி\" விருதுகள்.\nவிருது கொடுத்து பாராட்டிய மூவருக்கும் நன்றி\nநான் காகிதத்தில் கிறுக்கியவையெல்லாம் ஒருமூலையில் கிடந்து கரப்பான்பூசிகளுக்கு பலியாகிக்கொண்டிர்ருந்தன.\nஇப்போது இனையத்தில் ஏற்றியதில் பட்டாம்பூச்சி கிடைத்துள்ளது\nஇதை நானும் 3 பேருக்கு கொடுக்கிறேன்\nகுந்தவை,தமிழ்தோழி , தாரணிபிரியா இவர்கள் மூவரின் பதிவுகளில் அதிகம் நான்படித்திருக்கிறேன்..இவர்களுக்கு கொடுக்க ஆசை.ஆனால் அது ஏதோ அரசியல் கூட்டணிபோல் ஆகிவிடும்\nஇவங்க கவிதைகள் அழகாக இருக்கும்..இவர் விஷாலின் தீவிர ரசிகை\n--இன்னும் இப்படி நிறைய காதல்ரசம் சொட்டும்\nஇவரது கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஇவரின் கதைகளின் நடுவே வரும் கவிதைகளை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்\nஇந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:\n1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)\n2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)\n3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)\n4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)\n5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)\nவிதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும்\nஇருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.\n''''''''' கண்டிப்பா ஓட்டு போடனும்'''''''\n ஓட்டுக்கு 5000 ரூபாய் வேனுமா\nஇந்த அரசியல் வாதிக உங்களை நல்ல கெடுத்து வச்சிருக்காங்க)\nபின்குறிப்பு : இங்கே கள்ள ஓட்டுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்\n//ஓட்டுக்கு 5000 ரூபாய் வேனுமா\nஇப்படி ஓட்டு மலிவு விலை விற்பனையில கிடைக்கும்ன்னு கனவு வேறையா\n//ஓட்டுக்கு 5000 ரூபாய் வேனுமா\nஇப்படி ஓட்டு மலிவு விலை விற்பனையில கிடைக்கும்ன்னு கனவு வேறையா\n5000 ரூபாய் என்பது மலிவு விலையா\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?m=20181109", "date_download": "2019-03-24T05:56:26Z", "digest": "sha1:KLIH54GX6OUQPQZICMKCIJGCVLM35TIA", "length": 10905, "nlines": 160, "source_domain": "punithapoomi.com", "title": "November 2018 - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nதென்னிலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசனம்\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய\nவர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தேர்தல் தொடர்பான தீர்மானம் – லக்ஷ்மன் யாபா\nஇலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் இக்கட்டான தருணம் – கோட்டா\nகனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை\nஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முக்கிய சந்திப்பு\nமன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\n14 ஆம் திகதி ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம்பெற்றால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் –...\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு 2018\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பா���ிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30716", "date_download": "2019-03-24T05:59:14Z", "digest": "sha1:H5HBEJD64IJC2FC436I5THJSOWCOAQ43", "length": 9936, "nlines": 103, "source_domain": "tamil24news.com", "title": "சர்ச்சைகளுக்கு பின் லக்", "raw_content": "\nசர்ச்சைகளுக்கு பின் லக்மலுக்கு அடித்தது லக் - விண்டீஸை வீழ்த்தி இலங்கை சாதனை\nவிண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைல் இலங்கை 1-1 என சமன் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் விண்டீஸ் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nபந்தை சேதப்படுத்திய சண்டிமல் :\nதொடர்ந்து நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கும் போது, பந்து சேதமடைந்துள்ளது புதிய பந்து கொடுத்தால் தான் விளையாடுவோம் என இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல் தெரிவித்தார்.\nஇதையடுத்து பந்து எப்படி சேதமடைந்தது என ஆராய்ந்த போட்டி நடுவர்கள் சண்டிமல் தான் சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். இந்த போட்டி ஒரு வழியாக டிராவில் முடிந்தது.போட்டி முடிந்ததை அடுத்து சண்டிமல் செய்த குற்றத்திற்கு 2 டெஸ்ட் மற்றும் 100% போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டிக்கு லக்மல் கேப்டனாக பொறுப்பேற்றார்.\nடாஸ் வென்ற விண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானதுஒரே நாளில் 20 விக்கெட் :\nதொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.\nபின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய விண்டீஸ் வெறும் 93 ரன்களுக்கு இலங்கை சுருட்டியது.\nஇதன் மூலம் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் போது 20 விக்கெட்டுகள் ஒரே நாளில் வீழ்ந்தது.\nதொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 6 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவிண்டீஸ் அணியை முதன் முறையாக 92 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இலங்கை அணி.\nவெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ், கென்சிங்டோன் ஓவல் மைதானத்தில் இலங்கை வென்ற முதல் போட்டி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nசாதனை நாயகன் ஹோல்டர் :\n3வது டெஸ்டில் விண்டீஸ் கேப்டன் ஜசன் ஹோல்டர் முதல் இன்னிங்ஸில் 74 ரன்களும், 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.\n2வது இன்னிங்ஸில் 15 ரன்களும் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.\nஇதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T04:50:10Z", "digest": "sha1:Z2PHTINWOFQBB7MEWPE4SRR3EHUTUDCL", "length": 5586, "nlines": 64, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "சுவாச நோய்கள் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\n← இரத்தக் கழிச்சல் நோய்\nகொரைசா என்றழைக்கப்படும் இந்நோய் போர்ட்டெல்லா ஏவியம் என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் கண்கள் சிவந்தும், மூக்கில் நீர்வடிந்து கொண்டும் காணப்படும். அவைகள் மூச்சு விடும் போது இலேசான இரைச்சல் ஏற்படும். இறந்த கோழிகளில் இறப்பறி சோதனை மேற்கொள்ளும் போது, மூக்கின் துவாரங்களில் சளி அடைத்துக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுமார் 5 வார வயதுடைய கோழிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், முட்டையிடும் தருணத்தில் இந்த நோய் காணப்படும் போது தும்மல் அதிக அளவில் ஏற்படுகிறது.\n← இரத்தக் கழிச்சல் நோய்\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/nool/nool12-u8.htm", "date_download": "2019-03-24T05:44:32Z", "digest": "sha1:4CV5IHU4DQ3BKB3IU5AKSI3OGMYW5DZN", "length": 19967, "nlines": 118, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - இசைப் பாடல்கள்", "raw_content": "இணையத்திற்கு வந்த நூல்கள் - 12\n2006 திசம்பர் 16, 17\nஉலகத் தமிழ் வல்லுநர்களை ஒன்றிணைத்து, கற்றல் கற்பித்தல் தகவல் தொழில் நுட்பக் கலந்துரையாடலை முதன்மைப் படுத்தி, சென்னையில் 2006 இல் நடத்தப்பட்ட உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலர் இது. சரியான தமிழ்த்தாய் வாழ்தினை மலரில் வெளியிட்டிருப்பதோடு, கற்பித்தல் நுட்பம் தொட���்பான பல கட்டுரைகளையும் கொண்டுள்ளது இந்த மலர். மாநாட்டில் இலண்டன் சிவகுருநாதபிள்ளை, இரா திருமுருகனார், கணபதி ஆகியோரின் பகிர்வு மறக்க முடியாதது.\nவிலை : ரூ 5.\nஒரு அறிவியல் நூலுக்கான முன்னுரை என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள சிறுகதை. அறிவியல் நூல்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்பதை முதன்மைப்படுத்துகிற கதை. குறும்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் இயல்பான ஆற்றலுக்கு ஈடுகொடுக்காத கல்வித் துறையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ள அருமையான கதை. நான் மனித நேயமுள்ள தரமான அறிவியல் ஆசியராக இருக்க வேண்டும் எனத் தூண்டுகிற கதை. ஆயிஷாக்கள் இன்றும் இங்கே இருக்கிறார்கள் எனக் காட்டுகிற கதை.\nஎன் தமிழ் இயக்கம் - 7\nபுதுச்சேரி - 605 001\nவிலை : ரூ 60.\nதிருமுருகனார், தமிழாக, தமிழுக்காக, தமிழரது மேன்மையை நெஞ்சில் நிறுத்தி வாழுபவர். தெளிதமிழிலும், குறைகண்டவிடத்துச் சுட்டிக் காட்டுவதிலும் உண்மைத் தன்மையுடையவர். வணங்குதற்குரிய தமிழராக வாழும் அவரது சூழல் தமிழ்ச்சூழல். அவரைச் சுற்றி இயங்கிய இயக்கத்தை, தொடர்புகளை, காட்சிகளை நுட்பமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கப் படிக்கத் தமிழுணர்வு மிகும். ஒவ்வொரு தமிழரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.\nமண் மீட்புப் போரில் தன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு என அறிவித்துத் தொடருகிறது இந்த ஓவியக் கண்காட்சி. இதில் 23 ஓவியங்கள் விடுதலைக்கான விதையை விதைக்கின்றன. ஓவியத்திற்கான கவிதைகள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுகின்றன. நூலில் ஓவியங்கள் மட்டுமல்லாது படைப்பு குறித்த கட்டுரைகளும் உள்ளன. ஓவியக் கண்காட்சி கண்டு எழுதிய பார்வையாளர்களின் குறிப்பையும் நூலில் இணைத்துள்ளது இந்நூலுக்கான கூடுதல் சிறப்பாக இருக்கிறது.\nசீசெல்சு நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்முறை கலை பண்பாட்டோடு இணைந்து உள்ளதை ஒரு பத்தாண்டு காலத்திற்கு ஆய்வுசெய்து அதனை நூலாக்கியுள்ளார் ஆசிரியர். இசை, நடனம், நாடகம் எனத் தமிழ்க் கலைகளோடு தொடர்புடைய செய்திகளைத் திரட்டி, புகைப்படங்களுடன் தந்துள்ளார். வேற்று மொழி பேசும் சூழலிலும் தமிழ் மொழியை, பண்பாட்டைப் பேணுவதில் காட்டுகிற தொடர்ச்சி வாழ்த்துதற்குரியதாக உள்ளது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.\nபெரம்பலூர் மா. 612 901\n���ிலை : ரூ 80.\nநாட்டுப்புறவியல் பற்றிய ஆய்வு நூல். தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிற நாட்டுப்புற பாடல்களைப் பட்டியலிட்டுக்காட்டி, இவற்றின் பல்வேறு வகைகளை சான்றுகளுடன் முறைபடுத்தி, இப்பாடல்களை மானிடவியலோடு பொருத்திக்காட்டி விளக்குவது சிறப்பாக இருக்கிறது. இப்பாடல்கள் தமிழர்களின் அடையாளங்களாக, பதிவுகளாக விளங்கி வாழ்முறையைக் காட்டுவதைக் காணும் போது நெஞ்சு நிறைகிறது. தரவுகளைத் திரட்டுவதில் நூலாசிரியரின் நுட்பம் வெளிப்படுகிறது.\nகம்ப்யூட்டரில் தமிழ் டைப்பிங் பயிற்சி\n118 நெல்சன் மாணிக்கம் சாலை,\nவிலை : ரூ 22.\n இவை பயனாகும் இடங்கள். கணினியில் தமிழ், எழுத்துருக்கள், டாம் மற்றும் டாப் வகை எழுத்துருக்கள், யுனிகோட் வகை எழுத்துருக்கள், அச்சாக்கும் முறைகள், தமிழ் மென்பொருள் விற்பனை, தமிழ் மொன்பொருள் தளங்கள், தரப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைப்பலகை, தட்டச்சு, ஒலியியல், ஆங்கில விசைப்பலகை அமைப்பு முறை என்ற கருத்துருக்களோடு, பொள்ளாச்சி நசன் எழுதியுள்ள தமிழ் 99 தட்டச்சுப் பயிற்சிக்கான பயிற்சிப்பாடங்கள் அடங்கிய நூல்.\nவிலை : ரூ 15.\nமுதல் 5 இதழ்களுக்குப் பாவேந்தர் ஆதரவாளராகவும், முல்லை முத்தையா தொகுப்பாளராகவும், 6,7,8,9 இதழ்களுக்கு முல்லை முத்தையாவே ஆசிரியராகவும், இறுதி 3 இதழ்களுக்கு தொ.மு.சி ஆசிரியராகவும் இருந்து வெளிவந்த முல்லை இதழின் ஆய்வுத் தொகுப்பு நூல் இது.\nமுல்லை மு.பழநியப்பன் தொகுத்துள்ள முல்லை இலக்கியக் களஞ்சியத்திற்கான (440 பக்க அளவில் ரூ 175 விலையுள்ள) நூலுக்கான அறிமுகவுரை போல அமைந்துள்ள நூல் இது.\n13(5)ஸ்ரீபுரம் 2 வது தெரு,\nவிலை : ரூ 90.\nவேற்று மொழியினர் எளிமையாகத் தமிழ்ப் படிப்பதற்கான அணுகுமுறையை உடைய நூல் இது. தமிழ் எழுத்துகள் மற்றும் சொற்களுக்கான ஒலிபெயர்ப்புக் குறிப்புகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. தமிழ் பேச, படிக்க, எழுத உதவுகிற விளக்கங்களுடன் பயிற்சிகளை உள்ளடக்கியது. சொற்கள் அறிமுகம், எழுத்து எழுதுமுறை, தொடர்கள் அறிமுகம் எனத் தமிழ்க் கற்றலை எளிமைப் படுத்தியுள்ளது. சூழலுக்கு ஏற்ற உரையாடல், வழக்கிலுள்ள சொற்கள் அறிமுகம் எனக் கற்போருக்குப் பயனாகுகிற வகையில் உள்ளது.\nலைன் மேடு, சேலம் 6\nவிலை : ரூ 20.\nஇது போன்ற நெஞ்சில் நிலைத்து நிற்கும் உரைவீச்சுகளை உள்ளடக்கிய நூல் இது. இந்��ூலிலுள்ள சில உரைவீச்சுகள் இந்த வலையேற்றத்தின் சிற்றிதழ்ச் செய்தி இதழில் (இதழ் எண் : 57) உளளன.\nபடித்து மகிழவும் - பொள்ளாச்சி நசன்.\n37.அஜீஸ்முல்க் 2 வது தெரு,\nவிலை : ரூ 88.\nகணினிச் செய்திகளைத் தமிழில் தருவது வணங்குதற்குரியது. இந்த வகையில் இந்த நூலில் நான்கு மென்பொருள்களின் அடிப்படையானது விளக்கப்பட்டுள்ளது. போட்டோஷாப், அடோப் பிரிமியர், 3 டி ஸ்டுடியோ மேக்ஸ், மேக்ரோ மீடியா டைரக்டர் - என்ற நான்கு மென்பொருள்களை இயக்குவதற்கான அடிப்படையான செயல் முறைகளைப் படத்துடன் இந்த நூல் விளக்குகிறது. தமிழில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிகச் சிறப்பாக இதனை எழுதியுள்ளார் திருமிகு ஆண்டா பீட்டர் அவர்கள்.\nபுதுச்சேரி - 605 001\nவிலை : ரூ 55.\nஇசையிலும், இலக்கணத்திலும், தெளிதமிழிலும் நுட்பமும் ஆழமும் உடைய முனைவர் இரா.திருமுருகனாரின் கட்டுரைகளடங்கிய தொகுப்பு இது. இலக்கணம் இனிக்கிறது, மரபு பிறழ்வுகள், நடைமுறைத் தமிழும் இலக்கணமும் (சிக்கலும் - தீர்வும்), எழுத்தறியார் தமிழில் யாப்பிலக்கண அமைப்புகள், தனித்தமிழ், இனிய சொல் விளையாட்டுகள் என்கிற எட்டு கட்டுரைகளடங்கியது. இவற்றுள் இனிய சொல்விளையாட்டுகள் புதிய நுட்பம் காட்டுபவை. குறுவட்டுகள் உருவாக்க அடித்தளமாக இருப்பவை.\nவிலை : ரூ 20.\nபுதினத்தில் வெளிவந்த 32 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள், வெளி இரண்டும் உள்ளன. இரண்டும் ஒத்திசைக்கும் போது அவன் புனிதனாகிறான். தேடல் இரண்டையும் ஒத்திசைக்க வைக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் மக்களின் நிலை வினாக்குறியானதே. இருப்பும், உயர்வும், மேலெழ - மக்களின் செயலனைத்தும் நிர்ணயிக்கப் படுகின்றன. உண்மையைக் காட்டி வழிநடத்துவது உயர்வானது. இந்த நூல் வழிகாட்டும்.\nவல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்கிற தலைப்பில் சுவையாக, நாமே கடலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கப்பலோட்டியின் கதை இது. பிரச்சனைகள், கடலின் அமைதி, சீறி எழும் கடலலைகள், திக்குத் தெரியாது தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, கரையைக் காணும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, தமிழர்களின் திறன், கூட்டுமுயற்சியின் வெற்றி - என்பன போன்ற பல்வேறு உணர்வலைகளை உருவாக்குகிற நூல் இது. அன்னபூரணி என்ற அந்தக் கப்பலை நெஞ்சு சுமக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/jahir.html", "date_download": "2019-03-24T05:30:30Z", "digest": "sha1:YPQUIGSA4CUYCKXYX7NN7EOBYYBF6EF2", "length": 34534, "nlines": 110, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "யாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர்\nகாரைதீவு பிரதேச சபை நேற்றைய அமர்வில் ஆறு ஊழியர்களின் இடைநிறுத்தம் தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் இவ்வேளையில் அது சம்பந்தமாக தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பிரதி தவிசாளர் கௌரவ ஏ.எம்.ஜாஹிர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.\nஇங்கு கருத்து தெரிவித்த பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் கடந்த 07 மார்ச் 2019ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் இந்த ஊழியர்களின் சேவைக்காலம் முடிந்த பின்னர் இந்த பிரரேணை 12ஆம் சபை அமர்வுக்கு வந்திருந்தது. இந்த பிரேரணை கடந்த சபை அமர்வுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும் என்றார். மேலும்\nஎஸ்.ஜெயராஜ் எனும் பதிலிட்டு காவலாளி எந்த ஒரு காவல் நிலையத்திலும் காவலாளியாக இயங்கவில்லை. அப்படி இருக்க அவரின் சேவைக்காலத்தை எப்படி நீடிக்க முடியும். பதிலிட்டு மின்னியலாளராக சேவையாற்றி வந்த எஸ்.ஸ்ரீதரன் எனும் சகோதரர் நேரசூசிக்கு ஏற்றால் போல செயற்படவில்லை. செவ்வாய் கிழமை வரவேண்டிய குறித்த நபர் இந்த சபையில் பேசிக்கொண்டிருந்த நேற்றைய தினம் வரை அவர் மாளிகைக்காடு வட்டாரத்திக்கு சேவைக்கு வரவில்லை அப்படி இருக்க எப்படி நான் அவருக்கு ஆதரவாக செயலாற்ற முடியும் என்றார். புதிய ஊழியர்களை சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். யாரையும் இடை நிருத்த போவதில்லை.\nதொடர்ந்து பேசிய அவர் காரைதீவை சேர்ந்த நிஷா எனும் சகோதரி பலவருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் சபை அனுமதி பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதட்கான போராட்டமே இது அந்த சகோதரிக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்குமானால் நிச்சயம் நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம்.\nஇது அரசியல் செய்ய வேண்டிய இடமும் இல்லை. அரசியல் செய்யும் விடயமும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் நாம் செயட்பட தயார் சகோதரி நிஸாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுக்கான முன்னெடுப்பே இது. சகோதரி நிஷா உட்பட ஏனைய ஆறு ஊழியர்களுடன் மொத்தம் எழுபேரையும் இணைத்து கொள்ள தயாராக உள்ளோம் என்றார். எந்த ஏழை மகனுக்கும் நாங்கள் அநீதி செய்ய மாட்டோம். அவர்களின் வயிற்றில் அடிக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என மேலும் தெரிவித்தார்.\nயாருடைய வயிற்றிலும் அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை - பிரதி தவிசாளர் ஜாஹீர் Reviewed by Vanni Express News on 3/09/2019 03:25:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://blogsuper.ru/vasargargal-stories/tamil-sex-story-homesex-kathai/", "date_download": "2019-03-24T04:52:33Z", "digest": "sha1:2B7D7O4EZGG3TMTMYMOQKE4LEOXCDIUI", "length": 8555, "nlines": 91, "source_domain": "blogsuper.ru", "title": "Homesex Kathai - Tamil Kamaveri | blogsuper.ru", "raw_content": "\n(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]\nஇந்த கதையை எழுதியவர் : Suresh\nஒரு இனிய கல்லூரி பயணம் – 1\nஒரு கொடியில் பல மலர்கள் 2 - HOT\nகாவியா ஓவியா மற்றும் ஸ்ருதி 13\nஒரு இனிய கல்லூரி பயணம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/68037/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-03-24T05:18:28Z", "digest": "sha1:ACWILO5ZT3PVNBZXN7OWNLKY4I7QFT43", "length": 11593, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மானை வலையில் சிக்க வைத்த புயல் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா | எகிப்து மொழி படத்தில் அஜித் | இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா | வில்லனாக சிம்பு | செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன் | தனுசுக்கு அம்மாவான சினேகா | மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி | உறியடி 2 டீசர் வெளியீடு | ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் | பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nமானை வலையில் சிக்க வைத்த புயல்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே காதல் கலைகளில் தேர்ந்தவராக இருந்தவர் ஆக இருந்தவர் அந்தப் புயல். ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்பதில் சிறந்தவர். அவருடைய காதல் வலையில் சிக்கியவர்கள் பலர்.\nசமீபத்தில் அந்த புயல் நடிகர் மூன்றெழுத்து வெள்ளை வெளேர் நடிகையைக் காதலிக்கிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. இருந்தாலும் அது காதல் வரை செல்லாமல், நட்போடு நின்றுவிட்டது. நடிகையின் எச்சரிக்கை உணர்வுதான் அதற்குக் காரணம் என்றார்கள். இப்போது அந்தப் புயல், இரை தேடிச் செல்லாத மான் படத்தில் நடித்த நடிகையை காதல் வலையில் சிக்க வைத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.\nஉலோக வகையைச் சேர்ந்த தனிமம் ஆன பாதரசம் படத்தில் புயல் நடிகர் நாயகனாக நடித்து வருகிறார். யாருமே பேசாமல் நடிக்கும் அந்தப் படத்தில் நடிக்கும் போது இரை தேடிச் செல்லாத படத்தில் நடித்த நாயகியின் மனசை பேசியே கவர்ந்துவிட்டார் என்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகமாச்சே, என்று சிலர் சுட்டிக்காட்டியும் விட்டார்கள். காதலுக்குக் கண் இல்லை என்பது காலம் காலமாக போய்க் கொண்டிருப்பதுதானே...\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nதேசிய கட்சியில் பிரகாச ராஜா மூணுஷாவின் விடா முயற்சி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபயபுள்ளைங்க சினிமாவை அறிவை நினைச்சு மெச்சறேன் எம்புட்டு அறிவு எம்புட்டு அறிவு இதே ஒரு யூ,பீ,எஸ்,ஸி பரிச்சையில் பொது அறிவை பத்தி கேட்டா பரிட்சையில \" out of syllabus\" கேள்வி அதிகம்பா அதனால தான் நாம எல்லாம் பாஸ் பன்ன முடியாம போயிடுத்துன்னு பேச வேண்டியது\nபிரபு தேவா -பிரியா பவானி ஷங்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் \nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமேலும் சினி வதந்தி »\nஆடியன்சை வரவைக்க முடியாத 'அ' நாயகன்\nசம்பளத்தைக் குறைக்க மறுக்கும் 'ரா.கி' நடிகர்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n15 நிமிடத்துக்கு 30 லட்சம்\n400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் \nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section164.html", "date_download": "2019-03-24T06:10:41Z", "digest": "sha1:TGFE5DPHTXJVZJTMUAIHGBRRMQBJQPC2", "length": 50760, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனன் பெற்ற பதில்! - உத்யோக பர்வம் பகுதி 164 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 164\n(உலூகதூதாகமன பர்வம் – 4)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோர் துரியோதனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் சொன்ன வார்த்தைகள்; இறுதியாக மீண்டும் ஒருமுறை யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட உலூகன், யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுத் துரியோதனனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்வது; துச்சாசனன், கர்ணன், சகுனி ஆகியோரை அழைத்த துரியோதனன் படைகளை அணிவகுக்கும்படி ஏவியது; கர்ணனின் கட்டளையின் பேரில் படை அணிவகுக்கப்படுவது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"துரியோதனனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, மிகச் சிவந்த கண்களுடன் அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகனைக் {உலூகனைக்} கண்டான். மேலும் கேசவனைப் {கிருஷ்ணனைப்} பார்த்து, தனது பெரும் கரங்களை உயரத்தூக்கி, அந்தச் சூதாடியின் மகனிடம் {உலூகனிடம்}, \"எவன் தனது சொந்த பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைத்து, அவர்களுடன் அச்சமற்றறு போரிடுவானோ அவனே ஆண்மகனாகச் சொல்லப்படுகிறான். எனினும், பிறரின் பலத்தை நம்பி, தனது எதிரிகளை அழைக்கும் புகழற்ற ஒரு க்ஷத்திரியன், தனது இயலாமையின் விளைவாக, மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான். பிறரின் பலத்தை நம்பி இருக்கும் நீ (ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்டு, ஓ துரியோதனா), கோழையாக இருந்து கொண்ட���, ஓ மூடா, உனது எதிரிகளை நிந்திக்கிறாய்.\nஎது நன்மையோ, அதையே இதயப் பூர்வமாகச் செய்பவரும், தனது ஆசைகள் அனைத்ததையும் கட்டுக்குள் வைத்திருப்பவரும், பெரும் அறிவுடையவருமான க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதிர்ந்தவரை (பீஷ்மரை) உனது துருப்புகளின் தலைவராக நிறுவி கொண்டு, நிச்சய மரணத்திற்கு அவரை {பீஷ்மரை} ஆட்படுத்தி, தற்புகழ்ச்சியில் {பிதற்றலில்} நீ ஈடுபடுகிறாய் ஓ தீய புரிதல் கொண்டவனே, (இதைச் செய்வதில் இருக்கும்) உனது நோக்கத்தை, ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ உனது குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். கருணையால், பாண்டுவின் மகன்கள், கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கொல்லமாட்டார்கள் என்று நினைத்தே நீ அப்படிச் செய்திருக்கிறாய். எனினும், ஓ திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக திருதராஷ்டிரர் மகனே {துரியோதனா}, யாரின் பலத்தை நம்பி நீ இத்தகு தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாயோ அந்தப் பீஷ்மரை வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் முதலில் நான் கொல்வேன் என்று அறிவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக.}\n சூதாடியின் மகனே {உலூகா}, (இங்கிருந்து) பாரதர்களிடம் சென்று, திருதராஷ்டிரர் மகனான துரியோதனனை அணுகி, அர்ஜுனன் சொன்னான் என்று அவனிடம் {துரியோதனனிடம்}, \"அப்படியே ஆகட்டும். இந்த இரவு கடந்ததும், கடும் ஆயுத மோதல் ஏற்படப்போகிறது. உண்மையில், தோற்காத வலிமை கொண்டவரும், உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மர், \"சிருஞ்சயர்கள் மற்றும் சால்வேயர்களின் படையை நான் கொல்வேன். இதுவே எனது பணியாகட்டும். துரோணரைத் தவிர்த்து இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனவே, பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தை ஊக்குவிக்காதிருப்பாயாக\" என்ற இவ்வார்த்தைகளைக் குருக்களுக்கு மத்தியில் வைத்து {துரியோதனனான} உன்னிடம் சொல்லியிருக்கிறார்\n துரியோதனா, நீ பாண்டவர்கள் துயரி��் மூழ்கிவிட்டார்கள், நாடு நமதே என்று கருதுகிறாய். இதனால் நீ செருக்கால் நிறைந்திருக்கிறாய். எனினும், உன்னிடமே இருக்கும் ஆபத்தை நீ காணவில்லை. எனவே, முதலில் நான் குருக்களில் மூத்தவரான பீஷ்மரை உனது கண்களுக்கு முன்பாகவே கொல்வேன் (நாளை) சூரியன் முளைக்கையில், தேர்களுடனும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய துருப்புகளின் தலைமையில் நின்று, தனது உறுதிமொழிகளில் உறுதியாய் இருக்கும் உனது படைகளின் தலைவரைக் காப்பாயாக. உனது புகலிடமாக இருக்கும் அவரை {பீஷ்மரை}, உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே, எனது கணைகளால் கீழே வீழ்த்துவேன். நாளை விடிந்ததும், எனது கணைகளால் மூடப்பட்டிருக்கும் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்டு, பிதற்றலில் {தற்புகழ்ச்சியில்} ஈடுபடுவதால் என்ன நடக்கும் என்பதைச் சுயோதனன் {நீ} அறிவான்{ய்}.\n சுயோதனா {துரியோதனா}, குறுகிய பார்வை கொண்டவனும், அநீதிமிக்கவனும், எப்போதும் விதண்டாவாதம் செய்பவனும், தீய புரிதல் கொண்டவனும், நடத்தையில் கொடூரனுமான உனது தம்பி துச்சாசனனைக் குறித்து, சபைக்கு மத்தியில், கோபத்தில் பீமசேனர் சொன்னது நிறைவேறுவதை வெகுவிரைவில் நீ காண்பாய். மாயை, செருக்கு, கோபம், திமிர்த்தனம், பிதற்றல், இரக்கமற்றத்தனம், சுடு சொற்கள் மற்றும் செயல்கள், நீதியில் ஏற்படும் வெறுப்புணர்வு, பாவம் நிறைந்த தன்மை, அடுத்தவரைத் தவறாகப் பேசுதல், வயதில் முதிர்ந்தோரின் ஆலோசனைகளை மீறுதல், சாய்ந்த பார்வை மற்றும் அனைத்து வகைத் தீமைகளின் பயங்கர விளைவுகளை நீ விரைவில் காண்பாய்.\n மனிதருள் இழிந்தவனே, வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டிருக்கும் நான் கோபப்பட்டால், ஓ மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் மூடா, வாழ்விலோ, நாட்டிலோ உனக்கு எப்படி ஆசையுண்டாகும் பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ பீஷ்மரும், துரோணரும் அமைதிப்படுத்தப்பட்ட பிறகு, சூதனின் மகன் {கர்ணன்} வீழ்த்தப்பட்ட பிறகு, வாழ்க்கை, நாடு மற்றும் மகன்கள் மீது நீ நம்பிக்கையற்றவனாவாய். பீமசேனர் கொடுக்கும் மரண அடியால், உனது தம்பிகளும் மகன்களும் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டு, ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, நீ உனது தவறான செய்கைகள் அனைத்தையும் நினைவு கூர்வாய்\" என்று துரியோதனனிடம் சொல்வாயாக. ஓ சூதாடியின் மகனே {உலூகா}, இரண்டாம் முறை நான் சூளுரைக்கமாட்டேன் என்றும் அவனிடம் சொல்வாயாக. இவை யாவும் நடைந்தேரும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்\", என்றான் {அர்ஜுனன்}\n{பிறகு, யுதிஷ்டிரன் உலூகனிடம்} [1], \"ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ உலூகா, இங்கிருந்து செல்லும் நீ, ஓ ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக ஐயா, சுயோதனனிடம் {துரியோதனனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. உன் வெளிச்சத்தில் {உனது நடத்தையைக் கொண்டு} எனது நடத்தையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது உனக்குத் தகாது. உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் போன்றது, எனது நடத்தைக்கும், உனது நடத்தைக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிவாயாக பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல பூச்சிகளுக்கும், எறும்புகளுக்குக் கூட நான் தீங்கை விரும்ப மாட்டேன். எனவே, எனது சொந்தங்களுக்கு என்னால் எப்போதும் தீங்கை விரும்பமுடியுமா என்பதைக் குறித்து நான் என்ன சொல்ல ஓ ஐயா, அதற்காகவே நான் உன்னிடம் வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கேட்டேன் ஓ தீய புரிதல் கொண்டவனே {துரியோதனா}, உன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய பேரிடரை நீ ஏன் காணாமல் இருக்கிறாய் காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது காமத்தால் {ஆசையால்} சூழப்பட்ட ஆன்மா கொண்ட நீ, உனது புரிதலில் {அறிவில்} உள்ள குறைபாட்டின் காரணமாகவே வீம்புகளில் ஈடுபடுகிறாய். அதன் {அறிவில் உள்ள குறைப்பாட்டின்} காரணமாகவே நீ வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன நன்மையான வார்த்தைகளை ஏற்க மறுக்கிறாய். அதிகப் பேச்சுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக உனது நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து (எங்களுக்கு எதிராகப்} போரிடுவாயாக\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ\" {என்று துரியோதனனிடம் சொல்வாயாக}. ஓ சூதாடியின் {சகுனியின்} மகனே {உலூகா}, எனக்குத் தீங்கானதையே எப்போதும் செய்யும் அந்தக் குரு இளவரசனிடம் {துரியோதனனிடம்}, \"உனது வார்த்தைகள் கேட்கப்பட்டன; அவற்றின் பொருளும் புரிந்து கொள்ளப்பட்டது. உன் விருப்பப்படியே {அனைத்தும்} நடக்கட்டும்\" என்று (இந்த வார்த்தைகளையும்) சொல்வாயாக\" {என்று [உலூகனிடம்] சொன்னான் [யுதிஷ்டிரன்]}.\n[1] கங்குலியில் இங்கே அர்ஜுனன் தனது பேச்சைத் தொடர்ந்து செல்வதாகக் காணப்படுகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் யுதிஷ்டிரன் பேசுவதாக வருகிறது. கங்குலியில் கூட அடுத்து தொடர்ந்து வரும் சொற்கள் யுதிஷ்டிரனுக்கே மிகவும் பொருந்துகின்றன. எனவே, இங்கே கங்குலியில் இருந்து நாம் மாறுபட்டு யுதிஷ்டிரன் பேசுவதாகவே கொள்கிறோம். அதுவே சரியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.\n மன்னனின் மகனே {திருதராஷ்டிரரே}, பிறகு, பீமசேனன் மீண்டுமொருமுறை இவ்வார்த்தைகளைச் சொன்னான். பீமன் {உலூகனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ உலூகா, தீய மனம் கொண்டவனும், வஞ்சகம் நிறைந்தவனும், அநீதிமிக்கவனும், பாவத்தின் வடிவானவனும், கபடம் நிறைந்தவனும், தீய நடத்தை மிக்கவனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} எனது இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. {பீமன் துரியோதனனிடம்}, \"ஓ மனித வகையில் இழிந்தவனே {துரியோதனா}, கழுகின் வயிற்றிலோ {கழுகுக்கு இரையாகவோ}, ஹஸ்தினாபுரத்திலோ நீ வசிக்க வேண்டியிருக்கும். சபைக்கு மத்தியில் ஏற்ற உறுதி மொழியை நான் நிறைவேற்றப்போவது நிச்சயம்.\nபோரில் துச்சாசனனைக் கொன்று, அவனது ஆக்கை இரத்தத்தைக் குடிப்பேன் என்று நான் உண்மையின் {சத்தியத்தின்} பேரில் உறுதியேற்கிறேன். உனது (மற்ற) தம்பிகளையும் கொல்லும் நான், உனது தொடைகளையும் நொறுக்குவேன். ஓ சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் சுயோதனா {துரியோதனா}, அபிமன்யு எப்படி (இளைய) இளவரசர்கள் அனைவரையும் கொல்வானோ, அப்படியே நான் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் அழிப்பவனாவேன். எனது செயல்களால், நான் உங்கள் அனைவரின் மனமும் நிறையும்படி செய்வேன் மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ மீண்டும் ஒருமுறை என்னைக் கேட்பாயாக. ஓ சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன் சுயோதனா {துரியோதனா}, இரத்த சம்பந்தமுள்ள உன் தம்பிகள் அனைவரோடு உன்னையும் கொல்லும் நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் பார்வையில், மகுடம் தரித்த உனது தலையை எனது காலால் மிதிப்பேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {பீமசேனன்}.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {நகுலன் உலூகனிடம்} \"ஓ உலூகா, திருதராஷ்டிரர் மகனும், குரு குலத்தோனுமான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும், அவற்றின் பொருளும் கேட்கப்பட்டன என்றும், {நகுலன் துரியோதனனிடம்} \"ஓ கௌரவ்யா {துரியோதனா}, நீ எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நான் செய்வேன்\" என்றும் சொல்வாயாக\" என்றான் {நகுலன்}.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகாதேவனும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான். {சகாதேவன் > உலூகனிடம்/துரியோதனிடம்} \"ஓ சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும் சுயோதனா {துரியோதனா}, நீ விரும்பியவாறே அனைத்தும் நடக்கும் ஓ பெரும் மன்னா {துரியோதனா}, எங்கள் துன்பங்களைக் கண்டு நீ எப்படி இப்போது இன்பத்தில் பிதற்றுகிறாயோ {தற்புகழ்ச்சி பேசுகிறாயோ}, அப்படியே உனது பிள்ளைகள், சொந்தங்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் நீ வருந்த வேண்டியிருக்கும்\" என்றான் {சகாதேவன்}.\nவயதால் மதிக்கத்தக்க விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும் உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். \"அறம் சார்ந்த ஒரு மனிதனுக்கு அடிமையாக இருப்பதும் எங்கள் விருப்பமே எனினும், நாங்கள் அடிமைகளா, எஜமானர்களா என்பதும், யார் ஆண்மை உள்ளவன் என்பதும் நாளை தெரிந்துவிடும்\" என்றனர்.\nஅவர்களுக்குப் பின் சிகண்டி இந்த வார்த்தைகளை உலூகனிடம் சொன்னான். {சிகண்டி > உலூகனிடம்/ துரியோதனனிடம்}, \"பாவ நிறைவுக்கு எப்போதும் அடிமையாக இருக்கும் மன்னன் துரியோதனனிடம் நீ இவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். \"ஓ மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக மன்னா {துரியோதனா}, போரில் என்னால் விளையும் கடுஞ்செயலைக் காண்பாயாக போரில் வெற்றி உறுதி என்று யாரை நம்பி நீ நினைக்கிறாயோ, அந்த உனது பாட்டனை {பீஷ்மரை}, அவரது தேரில் வைத்தே நான் கொல்வேன். பீஷ்மரின் அழிவுக்காகவே உயர் ஆன்ம படைப்பாளனால் {பிரம்மனால்} நான் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. வில்லாளிகள் அனைவரின் பார்வையிலும் நான் பீஷ்மரை உறுதியாகக் கொல்வேன்\" என்றான் {சிகண்டி}.\nஇதன் பிறகு, திருஷ்டத்யும்னனும், சூதாடி மகனான உலூகனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான். {திருஷ்டத்யும்னன் > உலூகனிடம்/ துரியோதனிடம்} \"இளவரசன் சுயோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. \"துரோணரை, அவரது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு சேர்த்து நான் கொல்வேன். எவனும் எப்போதும் செய்யாத செயலை நான் செய்வேன்\" என்று {உலூகனிடம்} சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.\nமன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் ஒருமுறை கருணை நிறைந்த இந்த உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னான், {யுதிஷ்டிரன் > உலூகனிடம்/ துரியோதனனிடம்} \"ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ ஏகாதிபதி {துரியோதனா}, எனது சொந்தங்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ தீய புரிதல் கொண்டோனே {துரியோதனா}, உனது தவறால் இவை யாவும் நிகழப்போவது நிச்சயமே. (என்னைச் சுற்றி இருக்கும்) இவர்கள் அனைவரும் செய்யும் பெரும் சாதனைகளின் நிறைவுக்கு, நான் நிச்சயம் அனுமதி அளிக்க வேண்டும். ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ உலூகா, தாமதமில்லாமல் இங்கிருந்து போ. அல்லது இங்கேயே இருப்பாயாக. ஓ ஐயா, நீ அருளப்பட்டிருப்பாயாக. நாங்களும் உனது உறவினர்களே\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nபிறகு, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட உலூகன், அங்கிருந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதாடியின் {சகுனியின்} மகன், தான் கேட்டதனைத்தையும் கவனமாக மனதில் தாங்கி, அவன் {உலூகன்} எங்கிருந்து வந்தானோ, அந்த இடத்திற்கே திரும்பினான். அங்கே வந்த அவன் {உலூகன்}, அர்ஜுனன் குற்றஞ்சாட்டிய அனைத்தையும் பழிவுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் முழுமையாகச் சொன்னான். ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவன் {உலூகன்}, மாறாப்பற்றுடன் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், விராடன், துருபதன், ஆகியோரது வார்த்தைகளையும், சகாதேவன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரது வார்த்தைகளையும், (அதன் தொடர்ச்சியாக) கேசவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பேசப்பட்ட வார்த்தைகளையும் சொன்னான்.\nஅந்தச் சூதாடி மகனின் {சகுனி மகன் உலூகனின்} வார்த்தைகளைக் கேட்டவனும், பாரதக் குலத்தின் காளையுமான துரியோதனன், ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனி ஆகியோரை அழைத்து, அவர்களது துருப்புகளையும், அவர்களது கூட்டாளிகளின் துருப்புகளையும், (கூடியிருக்கும்) மன்னர்கள் அனைவரையும், பிரிவுகளாக அணிவகுத்து, சூரிய உதயத்துக்கு முன் {அடுத்த நாள்} போருக்குத் தயாராக இருக்கும்படி செய்யக் கட்டளையிட்டான். பிறகு கர்ணனால் அறிவுறுத்தப்பட்ட தூதர்கள், தங்கள் தேர்களிலும், ஒட்டகங்களிலும், பெண் குதிரைகளிலும், பெரும் வேகம் கொண்ட நல்ல குதிரைகளிலும் விரைந்து ஏறி, முகாம்களின் ஊடாக விரைந்து சவாரி செய்தனர். \"நாளை சூரிய உதயத்திற்கு முன் (உங்களை) அணிவகுத்துக் கொள்ளுங்கள்\" என்ற கர்ணனின் கட்டளையால் அவர்கள் {துருப்புகளும் மன்னர்களும்} வரிசையாக அணிவகுத்தனர்.\" என்றான் {சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், உலூகன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:41:06Z", "digest": "sha1:YY5SKGGUXYIOCYBEP7SOH2ONGWFQOPEE", "length": 12722, "nlines": 153, "source_domain": "theekkathir.in", "title": "நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தில்லி / நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…\nநீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை ‘ஒயிட்’ ஆக்கிக் கொடுத்த இந்திய வங்கிகள்…\nநீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை சாமர்த்தியாமாக வெள்ளையாக்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள்தான் அவருக்கு உதவி செய்திருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nகுஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 800 கோடி அளவிற்கு மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். அவர் ஹாங்காங்கில் தற்போது வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யவும், கடனை வசூலிக்கவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முயன்று வருகின்றனர்.\nஇந்நிலையில், நீரவ் மோடி தன்னிடமிருந்த கறுப்புப் பணத்தை, வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவனங்கள் மூலம் வெள்ளையாக்கும் நடவடிக்கைக்கு, இந்தியாவைச் சேர்ந்த 5 வங்கிகள் உடந்தையாக இருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅதாவது நீரவ் மோடியின் கறுப்புப் பணத்தை, ‘ரவுண்ட் டிரிப்’ முறையில், .இந்திய வங்கிகள் சில வெள்ளையாக்கிக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.‘ரவுண்ட் டிரிப்’ என்பது இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தை- முதலில் வெளிநாட்டிலுள்ள மொரீஷியஸ் நிறுவனங்களில் முதலீடு செய்து- பின்னர் அந்த மொரீஷியல் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தது போல காண்பித்து, பணத்தை வெள்ளையாக்குவதாகும்.\nஇந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் கறுப்புப் பணமாகவோ மோசடிப் பணமாகவோ இருக்கும். ஒரு சுற்று வெளிநாடு சென்று மீண்டுவிட்டால் அப்பணம் நல்ல பணமாக அல்லது வெள்ளைப் பணமாக மாறிவிடும். அதனை வேறு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டால் மோசடிப் பணத்தை மீட்க முடியாது. கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் முடியாது.\nஇந்த வகையில் இந்தியாவிலுள்ள கறுப்புப் பணமானது, வங்கிகள் மூலமாகவே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, முதலீடு செய்யப்படும். ஆகவே, ரவுண்ட் ட்ரிப் முறையில் நீரவ் மோடியின் கறுப்புப் பணம் வங்கிகள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளும் ரவுண்ட் டிரிப் முறையில் பஞ்சாப் நேசனல் வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் கோடி கடனை அனுபவிக்க நீரவ் மோடிக்கு உதவியதாக அமலாக்கத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nமேலும், பெல்ஜியத்தில் 10, நெதர்லாந்தில் 8, அமெரிக்காவில் 3, ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 என நீரவ் மோடி சம்பந்தப்பட்ட மொத்தம் 47 நிறுவனங்கள் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளன. பஞ்சாப் நேசனல் வங்கியிடம் பெற்ற புரிந்துணர்வுக் கடிதத்தின் வாயிலாக மேற்கூறிய நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்ற நீரவ் மோடி முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.\nஆசிபாவுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை ஜம்மு- காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு…\nவிஎச்பி தலைவருக்கான தேர்தலிலும் மோடி கூட்டம் மோசடி: ஊரை விட்டே போவதாக பிரவீண் தொகாடியா விரக்தி…\nநொய்டா : நைஜீரிய மாணவி மீது தாக்குதல்\nதில்லி: சாலை விபத்து – 2 பேர் பலி\nவராக்கடன் ரூ. 8.6 லட்சம் கோடியை வாரிச் சுருட்டியது வெறும் 4,387 பேர்தான்…\n‘தேசர்கதா’ முடக்கம் : தில்லியில் ஆர்ப்பாட்டம்…\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211594&dtnew=2/12/2019", "date_download": "2019-03-24T05:59:39Z", "digest": "sha1:YFMIDBDDF3FUSRHRWQ7UUGV2CXTVA562", "length": 18572, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| சீரமைப்பு:20.5கி.மீ., மாநகராட்சி சாலைகள்..தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக��கல் மாவட்டம் பொது செய்தி\nசீரமைப்பு:20.5கி.மீ., மாநகராட்சி சாலைகள்..தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் 20.5 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது. இப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.திண்டுக்கல் மாநகராட்சியில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. மெயின் ரோடுகள் மட்டுமின்றி, குடியிருப்பு பகுதி ரோடுகளும் பள்ளங்கள் நிறைந்ததாக காணப்பட்டன. இரண்டு முதல் மூன்று அடி ஆழ பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் அவலம் தொடர்ந்தது.இதனால் நகர் பகுதிகளில் உள்ள ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கும்படி தமிழக அரசிடம் மாநகராட்சி நிர்வாகம் கோரியது. இதை ஏற்று அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.இந்நிதியின் மூலம் ஆர்.எம்.காலனி 6, 7 வது கிராஸ், நேருஜிநகர் கிராஸ், பாண்டியன் நகர், கிருஷ்ணா ராவுத்தர் தெரு, மவுன்ஸ்புரம், வடக்கு ரதவீதி, அண்ணாநகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, கோபால்நகர், லட்சுமி தெரு, பெரியகடை வீதி, கிழக்கு மரியநாதபுரம், சாஸ்திரி நகர், பர்மா காலனி உட்பட 23 சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில, 'தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர் பகுதியில் சீரமைக்கப்பட உள்ள சாலைகளின் மொத்த நீளம் 20.5 கி.மீ. மெயின் ரோடுகளில் தார் சாலையும், குடியிருப்பு பகுதிகளில் பேவர் கற்கள் மூலமும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. பணிகள் துவங்கி நடந்து வருகின்றன, என்றனர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. கல்மாலை அணிந்து போராட்டம்\n2. பயன்பாட்டுக்கு வந்ததுபுழுதி அகற்றும் வாகனம்\n3. பயனாளிகள் தேர்வில் நீடிக்கும் நடைமுறை சிக்கல்கள்\n4. வருமான வரி சோதனை\n5. பொம்மலாட்டம் குறித்து வெளிநாட்டினர் பயிற்சி\n1. கொடைக்கானலில் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி\n1. ரயில்வே, மின்வாரிய ஊழியர் கொலை வழக்குகளில் சமையல்காரரிடம் விசாரணை\n2. இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை\n3. மிரட்டியதாக மூவர்மீது வழக்கு\n4. விருப்பாட்���ி தலையூற்று அருவியில் வாலிபர் பலி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பத���வு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Ranil-Modi.html", "date_download": "2019-03-24T05:41:52Z", "digest": "sha1:V7KF2TRYJHE7AM6ZSQSROGQPSHVUA47T", "length": 13318, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலிடம் கடிந்துகொண்ட மோடி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ரணிலிடம் கடிந்துகொண்ட மோடி\nநிலா நிலான் October 21, 2018 கொழும்பு\nஇரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.\nநேற்று பிற்பகல் புதுடெல்லியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா காட்டி வரும் தாமதம் குறித்தே இந்தியப் பிரதமர் தீவிரமான, ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.\nஇராஜதந்திர விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும் பகுதியை, சிறிலங்கா விவகாரங்களுக்காக தாம் செலவழித்துள்ளதாகவும், இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதன்னைக் குறித்தோ, இந்திய அரசாங்கம் குறித்தோ, ஏதேனும், கரிசனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதனை தயக்கமின்றி கலந்துரையாடுமாறும், சிறிலங்கா பிரதமரிடம் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி மீதோ அவரது அரசாங்கத்தின் மீதோ- தாமோ அல்லது இலங்கையர்களோ, எந்தச் சந்தேகத்தையும் அல்லது பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை என்று சிறிலங்கா பிரதமர் பதிலளித்துள்ளார்\nஅத்துடன், ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அத���்காக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பைக் கோருவதாகவும், ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nகாத்மண்டுவில் அண்மையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து சிறிலங்கா அதிபருடன் பேசிய போது, 2017 புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பான எல்லா விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும், இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.\nஇதன் போது இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சிறிலங்கா பிரதமர், அபிவிருத்தித் திட்டங்களை மூல இலக்குடன் மீண்டும் முன்னகர்த்த தேவையான நடவடிக்கைகளைத் தாம் துரிதமாக எடுப்பதாக இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கி���ும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15945/rudhran-shivan-sadashivan-periva-explains", "date_download": "2019-03-24T04:53:37Z", "digest": "sha1:KSWSSXIBD72PJYYISHEN54SZ7POJWJHA", "length": 21992, "nlines": 120, "source_domain": "periva.proboards.com", "title": "RUDHRAN( SHIVAN) SADASHIVAN --MAHA PERIVA EXPLAINS | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல்: ருத்திரனுக்குள்ளும் சதாசிவம் உண்டு\nருத்ரத்தில் இரண்டு இடங்களில் உக்ரபாவத்திலுள்ள ருத்திரனைக் கூப்பிட்டு, “அப்பா, ருத்ரா உனக்கு எந்த சிவமான மங்களரூபம் உண்டோ – தே சிவாதநூ:” என்று ஸ்பஷ்டமாக வருகிறது.* சாட்சாத் ருத்ரனுக்கேதான் செளம்ய ரூபமும் உண்டு என்பது இங்கே ஐயமறத் தெரிகிறது.\nஒரு சமயத்தில் உக்கிரம், இன்னொரு சமயத்தில் செளம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே செளம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.\nஅந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா.\nமகாவீரன் ரணபூமியில் உக்கிரனாயிருக்கிறான், கிருஹத்தில் செளம்யமாயிருக்கிறான் என்றேன். ஸ்வாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது ஒரு பக்கத���தில் சம்ஹார கர்த்தாவாக இருக்கிறான். ஒரு பக்கத்தில் சம்ஹார கர்த்தாவாக இருக்கிறான். இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான் இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான் ஒரே சமயத்தில் இந்த இரண்டு காரியமும் நடக்கிறது. ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி சம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது\nஒரே சமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக்கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் சமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன நாம் இத்தனை கோடி பேர் இருக்கிறோம். நம் அத்தனை பேருக்குள்ளும் அந்த ஒருத்தனேதான் அந்தராத்மாவாக, அந்தர்யாமியாக இருந்துகொண்டு நடத்தி, ஆட்டி வைக்கிறான்.\nநம்மில் பலர் நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து கொண்டு சாந்தமாயிருக்கிறோம்; வேறே பல பேர் கெட்டதை நினைத்து, கெட்டதைச் செய்கிறோம்; இந்த இரண்டு தினுசான காரியமும் ஒரே சமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த சர்வாந்தர்யாமி ஒரே சமயத்தில் செளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது\nமுன்னேயே சொன்னாற்போல அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்திலிருக்கிறபோது இந்த இரண்டாகவுமில்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். அவனை மாயையினால் நாமாகப் பிரதிபலிப்பதற்கு மூலச் சரக்கான ஈச்வரனாயிருக்கும்போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான். மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிறபோது ஒவ்வொரு சமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு சமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்\nஅப்படியிருப்பதில் எப்போதுமே நல்லதாக இருக்கிறவனைத்தான் சதாசிவனாகச் சொல்லி ஸ்தோத்ரம், தியானம் பண்ணுவது.\n“ஏன் எப்போதுமே கோபமாக இருக்கிறவனை ‘சதாருத்ரன்’ என்றும் சொல்லி, அப்படி அவனைப் பூஜை பண்ணப்படாது” என்றால், நமக்கு அவனிடமிருந்து வேண்டியது செளம்ய பாவம் தானே” என்றால், நமக்கு அவனிடமிருந்து வேண்டியது செளம்ய பாவம் தானே நமக்குள் புகுந்து நம்மையும் அவன் மாதிரி அன்புமயமாக்குவதற்கு அதுதானே சகாயம் செய்யும் நமக்குள் புகுந்து நம்மையும் அவன் மாதிரி அன்புமயமாக்குவதற்கு அதுதானே சகாயம் செய்யும் அன்பாக இருந்தால்தான் நமக்கு ஆனந்தம். நமக்கு வேண்டியது ஆனந்தம���; ஆனபடியால் அன்பு. ஆகையினாலே அதைத் தருகிறவனை, அதுவே ஸ்வரூபம் என்று சதாசிவனாகத்தானே நாம் வழிபட வேண்டும்\nஅடுப்பும் தீபமும் தானே ஏற்றுகிறோம்\nநெருப்பு கொளுத்தி பஸ்மீகரம் பண்ணி ரெளத்ரம் காட்டுகிறது; அதுவே சமைத்துப் பக்குவம் பண்ணி உடம்பை வளர்த்துக்கொள்ளவும், படித்து, பாராயணம் பண்ண வெளிச்சம் கொடுத்து நம் உயிரை வளர்த்துக்கொள்ளவும் சிவமாக சகாயம் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம் நம்மைக் கொளுத்தியா கொள்கிறோம்\nஇன்னம் ஒரு படி மேலே போனால் சதாசிவ நாமத்திற்கு இன்னொரு இன்டர்ப்ரடேஷன் (விளக்கம்) சதாருத்ரன் என்று சொல்லாமல் சதாசிவன் என்றே சொல்வதுதான் சரி என்று நியாயம் காட்டும் இன்டர்ப்ரடேஷன்; அதாவது, கெட்டது, உக்ரமானது, ரெளத்ரமானது என்பதுங்கூட அடிப்படையில் நல்லது தான், சிவத்தில் ஜனித்ததுதான் என்று புரிந்து கொள்வது. அதெப்படி\nஎப்படியென்றால், கெட்டது என்று எதைச் சொல்கிறோம் எது நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ அதைத்தான். ஆனால் கஷ்டப்பட்டாலொழிய நம் கர்மா எப்படித் தீரும் எது நமக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதோ அதைத்தான். ஆனால் கஷ்டப்பட்டாலொழிய நம் கர்மா எப்படித் தீரும் பூர்வத்தில் பண்ணின தப்பு, பாவம் போய் நாம் கர்ம பாசத்திலிருந்து விடுபட்டு, free ஆகணுமென்றால், பண்ணினதற்கெல்லாம் தண்டனையாகக் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். ஆகவே, ஸ்வாமி ருத்ரனாக்க் கெடுதி பண்ணி நமக்குக் கஷ்டம் கொடுக்கிறாரென்றால் அது நம்மைக் கர்மாவிலிருந்து விடுவிக்கத்தான்\nஅந்த அன்பான நோக்கத்தில்தான் அன்பே உருவான சிவன் ருத்ரனும் ஆயிருப்பது ருத்ரனாயிருக்கும் போதும் மூல பாவம் அந்த சிவமான அன்புதான். அதாவது, செளம்பமாக வெளிப்படத் தெரிகிற போதில் மாத்திரமில்லாமல் ருத்ரனாக இருக்கிறபோதும், அந்த இரண்டு போதும் என்பதால் எப்போதும், அதாவது சதாவும் அவன் உள்ளுக்குள்ளே சிவனாகத்தான் இருக்கிறான். அதனால் தான் ‘சதாசிவன்’ என்றே சொல்வது. சதாருத்ரன் இல்லை – மயான ருத்ரனாகத் தெரிகிற போதில்கூட உள்ளுக்குள் அப்படியில்லாமல் ‘சிவ’னாக இருக்கிறவன் எப்படி சதா ‘ருத்ர’னாக முடியும்\nஇன்னமுங்கூடக் கொஞ்சம் நீட்டிக்கொண்டு போகலாம். கஷ்டம், கெடுதல் என்பது இல்லாவிட்டால் சம்சார வாழ்க்கை அலுத்தே போகாது. இது வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படவே ஏற்படாது. லோக வாழ்க்���ை முழுக்க செளக்யமாகவே இருந்துவிட்டால் இதை விட்டு விடுபட எப்படி நினைப்போம்\nஇந்திரிய செளக்யங்களிலேயே திருப்தர்களாக இருந்துகொண்டு இதற்கு அனந்தம் பங்கு (மடங்கு) பெரிசான ஆத்மானந்தத்தைப் பற்றிச் சிந்தையே இல்லாமல், அதற்கு பிரயத்தனமே படாமல்தான் சிற்றின்ப ஜீவிகளாகவே குறுகிக் கொண்டு முடிந்து போவோம். கஷ்டம் இருக்கிறதோ, கொஞ்சத்தில் கொஞ்சமாவது வைராக்யம், லவலேசமாவது மோக்‌ஷாபிலாஷை நமக்கும் எப்போதாவது வாய்க்கிறது\nஅவ்வளவு தூரத்துக்கு ‘சம்சார நிவ்ருத்தி’ என்று போகாவிட்டால்கூட, கஷ்டம் வந்தால்தான் அந்தக் கஷ்டம் நிவ்ருத்தியாகி, இந்த லோகத்தில் செளக்யம் உண்டாவதற்கேயாவது பகவானை நினைத்து ப்ரார்த்தனை பண்ணுகிறோம். குந்திகூட கிருஷ்ண பரமாத்வாவிடம் வரம் கேட்டாள்: “எங்களுக்கு விபத்துகள் வந்துகொண்டே இருக்கட்டும். அப்போதான் ரக்ஷிப்பதற்காக உன்னைக் கூப்பிடுவோம். நீயும் வருவாய். உன்னைத் தரிசித்த அப்புறம் விபத்து நிவாரணத்துக்காக இல்லாமல், ஜன்மா நீக்கம்-சம்சார நிவ்ருத்திக்காகவே வேண்டிக் கொள்கிற புத்தியும் வரும்” என்று ஆகக்கூடி ருத்ரனாயிருக்கும் போதும் ஸாரபூதத்தில் அவன் அன்புமயமான சிவன்தான்.\nஇந்தப் பரம ஸத்யத்தை நாம் புரிந்துகொண்டு, எப்போதும் மறக்காமலிருக்க வேண்டுமென்றுதான் அவனுக்கு ‘சதாசிவ’ நாமா கொடுத்து வைத்திருப்பது.\n(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/40821", "date_download": "2019-03-24T05:26:04Z", "digest": "sha1:4AMYPLX7IE5BX365ORFPHKZGSBOYB6WW", "length": 12823, "nlines": 136, "source_domain": "tamilnanbargal.com", "title": "என்பாட்டனுக்கு பத்து குறள்!", "raw_content": "\n1. ஈரடியா லுலகளந்த வாமனனிற் பெருந்தகையாம்\n2. பச்சிளம்பாலர்க்குத் தாய்ப்பாலும் பண்பிலா மூடர்க்கென்\n3. நித்யமறியிலீர் நிலையிலீர் மூடர்காள் கண்கொள்வீர்\n4. என்புதோல்போர்த்தி நல்ஞானமுட் கொண்டோன் வையத்துள்\n5. உள்ளும்புறமும் அழுக்கணிந்து அணிபயின்றீர், பயில்வீர்\n6. ஈகஈயளவேனும் பின்னீட்டுவீர் இணையிலாயின்பம்உள்மனத்தே இதை\n7. தூரமிலங்கும் பொருளினுமாசை கொண்டோம் துறவுகொள்வோம்\n8. கற்றலின் சிறப்பை கற்றோன்சொல்லியம்பிற்று; இவ்வுலகில்\n10.எல்லாமும்பாடிவிட்டா னென்பாட்டன் அவன்பேற்றை நாயேன்நான்பகறல்\n1.அன்று வாமனன் மகாபலியை ஆட்கொள்ள வேண்டி, கீழுலகையும் மேலுலகையும்\nஅளக்க அவருக்கு இரண்டடிகள் தேவைப்பட்டது...\nஆனால் தம் 'ஒன்றே முக்காலடி' திருக்குறளால் அனைத்தையும் அளந்து விட்டாரே\nதிருமாலினும் பேறு பொருந்தியவர் இவரென்றல்லவோ சொல்ல வேண்டும்\n2.தளிரிளம் குழந்தைகட்கு எவ்விதம் தாய்ப்பால் மிகவும் இன்றியமையாததோ\nஅவ்விதமே, பண்பற்றுத் திரியும் மூடர்க்கு,\nஎன் முப்பாட்டனாகிய திருவள்ளுவப்பெருமானின் 'அறம், பொருள், இன்பம்' எனும்\nமுப்பாலடங்கிய திருக்குறளைப் பருகுதலும் இன்றியமையாததே.\n3.எது நிலையானது என்று அறியாமலிருக்கும்; நிலையற்ற; இன்றோ நாளையோ\nஅழியப்போகிற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களே,\nதிருக்குறளின் \"அகர\" எனத் துவங்கும் பாடல் முதலாக\n\"சேரா தார்\" என முடியும் பாடல் வரைக் கொண்ட பத்து பாடல்களை.\nஎது நிலையானது என்பதை அது உங்களுக்கு உணர்த்தும்.\n4.என்னையும் உன்னையும் போன்றே, எலும்பும் தசைகளிலுமாய் ஆன, ஆனால்\nஎனக்கும் உனக்கும் இல்லாத நிறை ஞானத்தை நிறைவாய் கொண்ட\nஒருவன் (வள்ளுவன்), இவ்வுலகத்தில் அன்பு செய்வதெங்கனம் என்பதற்கு\n5.உள்ளே மனத்தூய்மையில்லாமல், புறத்திலும் தூய்மையை கடைபிடியாது,\nவீண் பகட்டிலும் ஆடம்பரத்திலு���் திளைத்து கூட்டம் கூட்டமாய் திரிவோரே....\nஉள்ளும் புறமும் ஒழுக்கமுடன் இருப்பதெங்கனம் என அன்றே\nவள்ளுவன், வரையறுத்துக் கூறிவிட்டான். முதலில் அதைப் பயிலுங்கள்.\n6.தம்மினும் வறியவர்க்கு, மிகச்சிறிய (ஈ) அளவிலேனும் உதவி செய்க. அவ்விதம்\nதன்னலம் கருதாமல் செய்யும் தர்மத்தினால், இவ்விதம் இருக்கும் என்று\nஅளவிட்டுக் கூறவொண்ணா இன்பம் உங்கள் உள்மனத்தில் பெருக்கெடுக்கும்.\nதிருக்குறளில் ஈகை எனும் அதிகாரத்தின் பத்து பாடல்களை\nவிளங்கிக்கொள்ளுங்கள். ஈகை என்பது என்னவென்பது தானே விளங்கும்.\n7.தமக்கு சொந்தமிலாத, தம் தகுதிக்குமப்பாற்பட்ட பொருட்களின் மீதெல்லாம்\nஅது கிட்ட வேண்டுமே என்ற ஏக்கமுடன், கிட்டாமல் போகும் போது,\nகிடைக்கவில்லையே என்ற நிராசையும் உடன் சேர்ந்து நம்மை வருந்தத்தானே\nதாமரை இலைபட்ட தண்ணீராய், தம் கையில் பொருலிருந்தும் அதன் பேரில்\nமோகம் கொள்ளாமல், அது கையை விட்டு நீங்கினால் வருந்தாமலிருக்கும்\nவரம் பெற்றோர்க்கு கடல்போன்று பெரும் அளவில் இன்பம் காத்திருக்கிறது.\n8.படித்தும், கேள்வியின் மூலமும் ‘கற்றலின்’ சிறப்பை, நிரம்பக்கற்றோனாகிய\nவள்ளுவப்பெருமானின் சொல் அன்றே அறிவித்துவிட்டது. அத்தகு சீர்மிகு\nகல்வி, செய்யவேண்டுவது யாது வேண்டாதன யாவை எது அறம் எது மறம்\nஎன்பனவற்றையும், அவற்றினால் விளையும் பலன்களையும் உணரச் செய்து\nஉன்னை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்வதுவாம்.\n9.நல்ல நட்பின் மணத்தை இதற்குமுன் அனுபவித்ததுண்டா\nநல்ல நட்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்திருக்கிறீர்களா\nநல்ல நட்பை தேர்ந்தெடுக்கும் திறமுண்டா\nஏனெனில், மேற்சொன்ன எல்லாவற்றையும் உவந்து போதிக்க\n10.மக்கள் உடலாலும், உளத்தாலும் நல்வாழ்வு வாழ, செய்ய வேண்டுவன\nவேண்டாதன எல்லாமும் அன்றே என் முன்னோனாகிய வள்ளுவப்-\nபெருமானால் சொல்லப்பட்டு விட்டது. இன்று அவன் புகழை ஒன்றுமறியானாகிய நான் பாட முயலுதலும்,\nஅவன் பாடிய பாடல்களின் பொருளுரைக்க முயலுதலும்,\nசுவற்றிலிடப்பட்ட ஓட்டையின் வழியாக கடலைகண்டு,\nஅந்த கடலின் அளவு எனது உள்ளங்கையின் அளவே என சொல்வதைப்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/girl-asked-a-last-lip-lock-after-break-up-with-her-boyfriend-and-ends-up-biting-his-tongue-020989.html", "date_download": "2019-03-24T05:04:57Z", "digest": "sha1:MEM72PSYBRICNG7Y2J326ZW5RRL7QGLC", "length": 17102, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொதுவெளியில் ப்ரேக்-அப் செய்த காதலனை கடிக்க கூடாத இடத்தில் கடித்த காதலி - (வீடியோ) | Girl Asked for a Last Liplock After Break up with her Boyfriend. And Ends Up Biting His Tongue - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபொதுவெளியில் ப்ரேக்-அப் செய்த காதலனை கடிக்க கூடாத இடத்தில் கடித்த காதலி - (வீடியோ)\nகாதலில் பிரிவு ஏற்பட்டால்... ப்ரேக்-அப் செய்துக் கொண்டதால் நடந்த அசம்பாவிதங்கள் என... நமது நாட்டிலேயே பல கொடூரமான சம்பவங்களை கண்டிருக்கிறோம்.\nகாதலின் தோல்வி மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபடும். இது அவர்களது காதலின் ஆழத்தை, உணர்வை சார்ந்து அமைகிறது. சில காதல் பிரிவுகள் மன ரீதியான வலியை ஏற்படுத்தும், சில காதல் பிரிவுகள் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தும்.\nஆனால், சீனாவை சேர்ந்த ஒரு பெண்... தனது காதலன் காதலை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியவுடன்... விசித்திரமான வகையில் ரியாக்ட் செய்து உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீனாவை சேர்ந்த 23வயது இளைஞர் லியு. இவர் தான் தனது காதலி ஜோவு எனும் பெண்ணை பிரேக்-அப் செய்வதாக கூறி, அந்த பெண்ணின் தந்திர செயலால் அபாயமான தண்டனைக்கு ஆளானவர்.\nஇந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் கூறுவதை வைத்து பார்க்கையில்... அந்த நடந்த காட்சி யாதெனில்...\nலியு மற்றும் ஜோவு தங்கள் ப்ரேக்-அப் பற்றி பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஒருவழியாக பிரிவை ஏற்றுக் கொண்ட ஜோவு. தனது காதலனிடம் ஒரு குட்-பை முத்தம் கேட்டிருக்கிறார். அந்த காதலுனும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.\nபொது இடத்திலேயே அந்த இளம் காதல் ஜோடி லிப் லாக்கில் இணைந்துள்ளனர். ஆனால்... முத்தமிட கேட்ட ஜோவு என்ற அந்த பெண்.. உண்மையில் செய்த காரியம் என்ன தெரியுமா காதலனின் நாக்கை பிடித்து கடித்துள்ளார். மேலும், அந்த ஆணை விலக செய்யாமல் இறுக்க பிடித்து நாக்கை தொடர்ந்து கடித்துள்ளார்.\nகாதலன் வலியில் கத்தவே... சுற்றி இருந்த சீனர்கள் அந்த காட்சியை வீடியோவாக படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சீனாவின் குயின்ஷன் எனும் பகுதியில் நடந்துள்ளது.\nஇந்த சம்பவம் நடந்த சில நிமிடத்தில் காவலாளிகள் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க. காவலாளிகள் அந்த பெண்ணை... நாக்கை கடிப்பதை நிறுத்தி விலக கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் நாக்கை கடிப்பதை நிறுத்துவதாக இல்லை.\nவேறு வழியின்று... பெண்கள் ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தும் பேப்பர் ஸ்ப்ரேவை முதன் முறையாக... ஒரு பெண்ணிடம் இருந்து ஆணை காப்பாற்ற காவலாளிகள் பயன்படுத்தினார்கள்.\nஒருவழியாக பேப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தியதும் எரிச்சல் தாளாமல் அந்த பெண் விலகிவிட்டார். லியுவை உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஏறத்தாழ நாக்கை துண்டிக்கும் வகையில் அந்த பெண் கடித்திருக்கிறார்.\nமருத்துவர்கள் காப்பாற்றிவிட்டாலும் கூட... நாக்கில் நிரந்தரமான தாக்கம் மற்றும் காயங்கள் உண்டாகியிருக்கின்றன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஜோவுவின் பெற்றோர்... தங்கள் மகள் ஏற்கனவே முன்னாளில் ஒருமுறை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று. அங்கிருந்து முழுமையாக குணமடைந்து வெளியே வந்தவர் என்று கூறியுள்ளனர்.\nமேலும், சமீபத்தில் ஒருமுறை ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றப்பட்டதில் இருந்து ஜோவு மீண்டும் மனநிலை சமநிலை இன்றி காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜோவுவின் பெற்றோர் போலீசாரிடம்... தங்கள் மகள் ஐந்து வருடம் மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றவர் என்று தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் உறவு எப்படி வேண்டுமானாலும் பிரிவு / முடிவுக்கு வந்திருக்கலாம். சரி எல்லாம் போகட்டும்.. ஒரே ஒருமுறை குட்பை கிஸ் வைத்துக் கொள்ளலாம் என்று துணை யாரேனும் கேட்டால்... காதலர்களே கொஞ்சம் உஷாராக இருங்கள்... லியுக்கு ஜோவுவால் ஏற்பட்ட கதி யாருக்கு வேண்டுமானாலும் உண்டாகலாம்.\nசீனா என்றாலே விசித்திரம் என்ற பெயர் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து ஏதனும் சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. வாரம் தவறாமல் ஏதேனும் ஒரு விஷயத்தில் உலக அளவில் வைரலாக பரவி விடுகிறார்கள் சீன மக்கள்.\nஆயினும், லியுக்கு ஜோவு கொடுத்த தண்டனை மிகவும் அபாயமானது. காவலர்கள் வருவதற்கு கொஞ்சம் நேர தாமதம் ஆகியிருந்தாலும்... ஜோவு லியுவின் நாக்கை கடித்து துப்பியிருப்பார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync love relationship சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் காதல் உறவுகள்\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nநரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/", "date_download": "2019-03-24T04:48:50Z", "digest": "sha1:TE4LR2XPDZOFR7ESMAN6XCGCPS3RGZLN", "length": 202168, "nlines": 485, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை நிலவரம், சென்னை, பெங்களூரு, கேரளா, டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை\nஇந்தியாவில் தங்கம் விலை (24th March 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nநாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.\nஇந்நிலையில் குட்ரிட்டன்ஸ் தளம், வாசகர்களுக்கு பயன்படும் வகையில் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் நிலவும் தங்க விலை நிலவரங்களை துள்ளியமாக அளிக்க உள்ளது.\nஇந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை - ரூபாய் மதிப்பில் 1 கிராம் தங்கத்தின் விலை\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம்\nஇந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை - ரூபாய் மதிப்பில் 1 கிராம் தங்கத்தின் விலை\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nஇந்தியவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை\nநகரம் 22 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nகோயம்புத்தூர் ₹ 30,820 ₹ 33,620\nவிசாகபட்டினம் ₹ 30,820 ₹ 33,620\nகடந்த 10 நாட்களில் இந்தியாவில் தங்கம் விலை (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nஇந்திய தங்க விலையின் வாரம் மற்றும் மாத விலை வரைபடம்\nதங்கம் விலை மாற்றங்கள் February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம் விலை மாற்றங்கள் January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling Rising\nதங்கம் விலை மாற்றங்கள் October 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் September 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nசவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\nசவரன் தங்கப் பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும்.\nஇந்த திட்டம் திடவடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.\nஇந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை வெளியிட்டாலும், உண்மையில், ஆர்பிஐ இந்த பத்திரங்களை இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திரத்தின் மதிப்பு மும்பையில் தங்கத்தின் விலைகள் மாறுவதைப் பொறுத்து அதிகரிக்கவும் மற்றும் குறையவும் செய்யும்.\nஇந்த தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது. முதலீட்டிற்காக தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள், அதற்கு பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம். ஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிரு���்கும்.\nஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.\nஇந்தத் தங்கப் பத்திரங்கள் சந்தையில் கட்டித் தங்கத்திற்குள்ள கிராக்கியை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக இந்தத் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், இத்துடன் அவர்கள் சிறிது வட்டியையும் ஈட்ட முடியும். இந்த வட்டி விகிதம் ஆர்பிஐ ஆல் நிர்ணயிக்கப்படுகிறது.\nமேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நீங்கள் சவரன் தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கவும் அல்லது விற்கவும் முடியும். நீங்கள் மும்பையிலுள்ள தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.\nதங்கம் மற்றும் தங்க ஈடிஎஃப் மீது வரிவிதிப்பின் மும்பை நிலவரம்..\nமும்பையில் தங்கம் மற்றும் தங்க ஈடிஎஃப் மீது வரிவிதிப்புகளைப் பற்றி நாம் பேசும்போது இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கும் போதும் விற்கும் போதும் பொருந்தக்கூடிய மூலதன வருவாய் வரியைப் பற்றி அடிப்படையாகப் பேசுகிறோம். தங்கத்தின் மீது கிடைக்கும் லாபங்களுக்கும் மூலதன வருவாய் வரி பொருந்தும். இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு செலுத்த வேண்டிய மூலதன வருவாய் வரிகள் மற்ற அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும்.\nஒரு நபர் தங்கம் விற்பதிலிருந்து உலோக வரிகளில் எப்படி லாபம் பெறுகிறார்\nநீங்கள் தங்கத்தை வாங்கி 36 மாதங்களுக்குள் லாபத்திற்கு விற்றால் நீங்கள் உங்கள் வரிப் பலகையின் படி வரிகளைச் செலுத்துவீர்கள். மற்றொருபுறம், நீங்கள் தங்கத்தை வாங்கி 36 மாதங்களுக்குப் பிறகு விற்றால், அதே தங்கத்தின் மீது 20 சதவிகித மூலதன வருவாய் வரியைச் செலுத்த வேண்டியதிருக்கும்.\nவிலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்ட லாபங்கள் வளரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். எனவே, சுருக்கமாக சொல்வதென்றால், நீங்கள் தங்கத்தை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள வருவாய் குறையும் வாய்ப்புள்ளது. அது குறுகிய காலமாக இருந்தாலோ அல்லது நீண்டகாலமாக இருந்தாலோ இறுதியில் நீங்கள் வரிகளைச் செலுத்தியாக வேண்டும்.\nஆனால், ரியல் எஸ்டேட்டுகளைப் போல இல்லாமல் நீங்கள் தேர்ந்தெடுக்கப��பட்ட நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் வரிகளில் சேமிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இனி வரிகள் எனும் விஷயத்திற்கு வந்தால், மும்பையில் வரித் தாக்கல் செய்யும் போது நீங்கள் அதற்குப் பணம் செலுத்துவீர்கள். எனவே, நீங்கள் மும்பையில் ஒரு பெரிய முதலீட்டாளராக இருந்தால், தங்க வர்த்தகத்தின் அம்சங்களைப் பற்றி மறக்காதீர்கள். வருமான வரியைப் போல இல்லாமல், வரிகளைச் சேமிக்க தங்கத்தின் மீது எந்த திட்டங்களும் இல்லை.\nநீங்கள் அதே காலகட்டத்தில் வரிகளைச் செலுத்த வேண்டியதிருக்கும். மேலும், இதுவரை நாம் தனியாக கையாண்டுக் கொண்டிருந்த சொத்து வரியையும் செலுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தங்க ஈடிஎஃப்கள் மும்பையில் சிறந்த பந்தயமாக இருக்கிறது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.\nநாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல புறக்கணிக்கக் கூடிய பத்திரப்படுத்தும் கட்டணங்கள் மற்றும் பிற துணை நன்மைகளும் இந்த நகரத்திற்கு மிகப்பெரிய சாதகமாகும். இருந்தாலும், இந்த வடிவத்தில் முதலீடு செய்யும் போது கூட விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க மறவாதீர்கள். சில மாறுபட்டக் கட்டணங்கள் இதிலிருந்தாலும் கூட நீங்கள் நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்து பொறுமையாகக் காத்திருந்தால் மட்டுமே வருமானம் பெறுவது சாத்தியமாகும். எத்தனைக் காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தங்கம் கடந்த காலத்தில் குறுகியது முதல் நீண்டகாலத் திட்டங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய திறனைக் காட்டியது. எத்தனைக் காலம் என்பது மற்றவர்களுடைய ஊகம்.\nஉங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையென்றால், இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிப்புகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் பற்றி புரிந்து வைத்திருக்கும் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்த்தாகும். தற்போது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சவரன் தங்கப் பத்திரங்கள் கூட 2.75 சதவிகித வட்டி விகிதங்களை ஈர்க்கிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், இந்தப் பத்திரங்களின் மீது ஈட்டப்படும் வட்டிக்கு முழுமையாக வரிகள் விதிக்கப்பட்டு பிறகே முதலீட்டாளர்களின் கைக்கு வரும். எனவே, நீங்கள் உயர்ந்த வரிவிதிப்பு அடைப்புக் குறிக்குள் இருந்தால் இறுதியில் சவரன் தங்கப் பத்திரங்களின் மீது ���ட்டப்படும் வட்டி வருவாய்க்கும் வரிகளைச் செலுத்துவீர்கள்.\nஇந்தியாவில் தங்கம் இறக்குமதி: நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை\nநீங்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வருகிறீர்கள் என்றால், நீங்கள் நாட்டிற்குள் கொண்டுவர விரும்பும் முக்கிய பொருள் தங்கம். இப்போதெல்லாம் நாட்டிற்குள் தங்கத்தைக் கொண்டு வர அதிக ஆர்வம் இருப்பதில்லை. இருந்தாலும், இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை கொண்டு வரும் திட்டங்கள் இருந்தால் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.\nநீங்கள் ஒரு ஆண் பயணியாக இருந்தால், ரூ. 50,000 க்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வர இயலாது. மற்றொரு புறம் நீங்கள் ஒரு பெண் பயணியாக இருந்தால், ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வரலாம்.\nஇங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அது என்னவென்றால், தங்கத்தை கொண்டு வரும்படி உங்கள் பிள்ளைகளிடமும் நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், அவர்களுக்கும் தங்க இறக்குமதி சலுகையில் உரிமையிருக்கிறது. தற்போது இது தொடர்பாக மேலும் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அடிக்கடி ஒரு கேள்வி எழுகிறது: தங்கத்தின் மீது வரிகள் எப்படி கணக்கிடப்படுகிறது. அதாவது தங்கத்தின் எந்த விலை வரை எப்படி கணக்கிடப்படுகிறது.\nஇந்தக் கட்டணங்கள் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் அறிவிப்பைப் பொறுத்து இருக்கும். நீங்கள் வெளிநாட்டிலிருந்து தங்கம் வாங்கி வந்ததற்கான கொள்முதல் ரசீதைக் காட்டலாம். ஆனால் இந்தியாவிலுள்ள தங்க விலைகள் என்ற விஷயத்திற்கு வரும்போது அது சிறிதளவு விளைவுகளையே ஏற்படுத்தும். இருந்தாலும், நீங்கள் வரம்பற்ற அளவுக்கு தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வர முடியாது.\nநீங்கள் நாட்டிற்குள் கொண்டு வர 1 கிலோ வரை வரம்பு உள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் இந்தியாவிற்குள் தங்கத்தைக் கொண்டு வரும் போது பொருந்தக் கூடிய பல்வேறு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாட்டிற்குள் தங்க இறக்குமதிக்கு ஊக்கமளிக்காமலிருப்பது அரசாங்கத்திற்கு எப்பொழுதும் முக்கியமானதாகும். இது ஏனென்றால். டாலர்களின் அடிப்படையில் தங்கத்தின் கட்டணம் செலுத்தப்படுவதால் நாட்டின் அந்நிய செலாவணி சுத்தமாகக் காலியாக்கப்ப��ுகிறது.\nநாம் பயன்படுத்தும் திடவடிவத் தங்கத்தின் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் சவரன் தங்க திட்டம் போன்ற சில நடவடிக்கைகளைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும், எல்லா நேரங்களிலும் அதை செய்வதற்கு சாத்தியமில்லை. எனவே, இந்த நோக்கத்திற்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நாட்டில் ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் தங்கத்தை பயன்படுத்தும் வழியைக் கண்டறியும் முயற்சிகளையும் செய்ய வேண்டும். புரிந்துக் கொள்வதற்கு கடினமான ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், நாட்டில் வீடுகளில் ஏராளமானத் தங்கம் பதுக்கப்பட்டிருக்கிறது அது எவ்வளவு என்பது தெரியவில்லை.\nமேலும், தங்கத்திற்கான தேவைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடுகளில் வைத்துள்ள இந்த விலையுயர்ந்த உலோகத்தை வெளியிட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டிய நேரமிது. நீங்கள் நாட்டிற்குள் கொண்டு வர 1 கிலோ வரை வரம்பு உள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் இந்தியாவிற்குள் தங்கத்தைக் கொண்டு வரும் போது பொருந்தக் கூடிய பல்வேறு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாட்டிற்குள் தங்க இறக்குமதிக்கு ஊக்கமளிக்காமலிருப்பது அரசாங்கத்திற்கு எப்பொழுதும் முக்கியமானதாகும்.\nஇது ஏனென்றால். டாலர்களின் அடிப்படையில் தங்கத்தின் கட்டணம் செலுத்தப்படுவதால் நாட்டின் அந்நிய செலாவணியை சுத்தமாகக் காலியாக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் திடவடிவத் தங்கத்தின் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் சவரன் தங்க திட்டம் போன்ற சில நடவடிக்கைகளைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும், எல்லா நேரங்களிலும் அதை செய்வதற்கு சாத்தியமில்லை. எனவே, இந்த நோக்கத்திற்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.\nநாட்டில் ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் தங்கத்தை பயன்படுத்தும் வழியைக் கண்டறியும் முயற்சிகளையும் செய்ய வேண்டும். புரிந்துக் கொள்வதற்கு கடிமான ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், நாட்டில் வீடுகளில் ஏராளமானத் தங்கம் பதுக்கப்பட்டிருக்கிறது அது எவ்வளவு என்பது தெரியவில்லை. மேலும், தங்கத்திற்கான தேவைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடுகளில் வைத்துள்ள இந்த விலையுயர்ந்த உலோகத்தை வெளியிட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டிய நேரமிது.\nமும்பையில் தங்க விலைகள் எப்படி மாறுகிறது\nமுதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி: இந்தியாவில் தங்கத்தின் விலைகள் எத்தனை முறை மாறும் இதற்கான பதில் எளிதானதல்ல. இதர சில நகரங்களில் தங்கத்தின் விலைகள் மாறுவதற்கு நிலையான காலம் என்று எதுவுமில்லை, தகவல்கள் பரவலாக்கப்படும் நேரத்தில் நகரத்திலுள்ள சில நகைக்கடைக்காரர்கள் விலைகளை மாற்றுவதற்கும் அதே சமயம் மற்றவர்கள் மாற்றாமலிருப்பதற்கும் அதிகளவு சாத்தியங்கள் உள்ளன.\nஇந்தக் காலத்தை மிகச் சரியாகச் சொல்வது கிட்டதட்ட சாத்தியமில்லை. சில நேரங்களில் விலைகள் முற்பகல் 11 மணிக்கு மாறும் சில சமயம் மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு மாறும், அதே நேரத்தில் சில நகரங்களில் அது வெவ்வேறு நேரங்களில் மாறும். எனவே, எப்போது விலைகள் மாற்றமடையும் என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் கடினம். நீங்கள் செய்யக் கூடிய சிறந்த செயல் என்னவென்றால், நகரத்திலுள்ள நகைக் கடைக்காரர்களை அழைத்து விலைகளைச் சோதித்துக் கொள்ளலாம். அல்லது குட்ரிட்டர்ன்ஸ்.இன் - இல் உங்களுக்கு வழங்கப்படும் தங்க விலை நிலவரங்களைப் பற்றிய அருமையான புதுப்பிக்கப்பட்ட செய்திகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.\nநாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல வெவ்வேறு நகைக் கடைகளில் வெவ்வேறு விலைகள் காலத்திற்கேற்றார்ப் போல மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்பதை மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறோம். எனவே ஒருவர் தங்கம் வாங்குவதற்கு முன்பு எச்சரிக்கையாயிருந்து விசாரித்து வாங்க வேண்டியது அவசியமாகும். மும்பையில் தங்கம் வாங்குபவர்கள் விலைக் குறைவாக இருக்கும் போது வாங்குவது எப்பொழுதும் சிறந்ததாகும்.\nநகைக்கடைகளில் இராசிக் கற்களை வாங்குவதிலுள்ள ஆபத்துகள்\nநீங்கள் மும்பையில் நகைகள் வாங்குவதாக இருந்தால், இராசிக் கற்கள் அல்லது விலையுயர்ந்த கற்களிலிருந்து நீங்கள் விலகியிருப்பது நல்லது. இதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்னவென்றால், அவற்றை எப்படி மதிப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. மதிப்பீடுகள் அபத்தமானவைகளிலிருந்து பொருத்தமற்றது வரை இருக்கக் கூடும். இந்தக் கற்களை வாங்கும்போது இந்த பூமி கிரகத்திலேயே கிடைக்காத மிக அரிதான கல் என்று சொல்லி பொற்கொல்லர் உங்களிடம் விற்பார். இருந்தாலும், நீங்கள் அதன் உண்மையான மதிப்பைக் கண்டறியும் போது அதை கேலிக்குறியதாக நீங்கள் கருதுவீர்கள்.\nஅதனால் தான் வேறு எதையும் வாங்குவதை விட வெறும் தங்க ஆபரணங்களை மட்டுமே வாங்குவது சிறந்த முன்மொழிவாகும். இந்த வழியில் நீங்கள் என்ன வாங்குகிறீர்கள் என்பதைப் பற்றி உறுதியாக இருக்கலாம். எனவே நீங்கள் தங்கம் வாங்கும் போது தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், அடுத்த சில வருடங்களில் எந்த மதிப்பீட்டையும் பெற்றுத் தராத தேவையற்ற பொருட்களின் மீது நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்தப் பணத்தை செலவழிக்கக் கூடாது. எனவே, விலைகளைப் பற்றி நிச்சயமாகத் தெரிந்து வைத்திருக்கும் விலையுயர்ந்த உலோகமான தங்கம் மற்றும் தங்க நகைகளை மட்டுமே எப்பொழுதும் வாங்குவதும் விற்பதும் சிறந்த யோசனையாகும்.\nஇந்தியாவில் தங்கம் விலையை பாதிக்கும் புதிய நடவடிக்கைகள்\nஇந்தியாவில் தங்கம் விலையை பாதிக்கும் பல நடவடிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நம்மைச் சுற்றிலும் நடைபெறும் புவியியல் அரசியல் பதற்றங்களாகும். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாகிய எளிமையான விஷயத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதலீட்டாளரகள் பங்குச் சந்தைப் பங்குகள் முன்னேறுவதை உணர்ந்து அவர்கள் தங்கத்தை விற்றுவிட்டதால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து மறுபடியும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nபுதிய அதிபரின் கொள்கைகள் நிலையற்றதாக இருப்பது பின்னர் தெளிவானதால், மீண்டும் தங்கத்தின் விலைகள் ஏறுவதைக் காண முடிந்தது. எனவே, சுருக்கமாகச் சொல்வதென்றால், உலகளாவிய காரணங்கள் அடுத்த சில வாரங்களுக்கு தங்கத்தின் விலைகளை தொடர்ந்து நிலையற்றதாக வைத்திருக்கும். இங்கே குறிப்பிடத் தகுந்த மற்றொரு உண்மை என்னவென்றால், நாணய மதிப்பின் இயக்கம் தங்கத்தின் விலைகளில் மாற்றத்தை தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாகும்.\nஇவற்றில் மிக முக்கியமானது அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்க டாலர்களின் மதிப்பு உயரும் போது தங்கத்தின் விலைகள் குறையும். இருந்தாலும், இந்திய நாணயத்தின் மீது பெருமளவு விஷயங்கள் சார்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் விலைகள் இந்திய நாணயத்தோடு தொடர்புடையது. எனவே, மற்ற எல்லாவற்றையும் விடவும் நமது நாட்டில் தங்கத்தின் ���ிலைகளின் மீது நீங்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இது இந்தியாவில் தங்கத்தின் விலைகளைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாகும்.\nவலுவான ரூபாயின் மதிப்பு என்பதற்கு மலிவான தங்கத்தின் விலை என்று பொருளாகும். எனவே, நாணய மதிப்பு வீழ்ச்சியடையும் போது முன்னோக்கிச் சென்று தங்கத்தை வாங்குங்கள். சமீபத்திய அமெரிக்கத் தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து நிலையற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையற்றத் தன்மை இந்த நடப்பு ஆண்டிலும் மற்றும் அடுத்த ஆண்டிற்கும் சேர்ந்து தொடரும். இருந்தாலும், ஒருவர் தங்கம் வாங்கும் போது சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், சில எதிர்மறை அபாயங்கள் இருக்கக்கூடும்.\nஇந்தத் தருணத்தில் எந்த விதமான எதிர்மறை அபாயங்கள் இருக்கிறது என்பதை கண்டறிவது கடினமாகும். அவற்றில் மிகப்பெரிய அபாயம் நிச்சயமாக அமெரிக்க கூட்டாண்மை அரசு வளங்கள் இந்தியாவில் எழுப்புகின்ற வேகமான மற்றும் சீற்றமான வட்டி விகிதங்களாகும். இந்த இயக்கம் எவ்வளவு வேகமாக இருக்கின்றதோ அவ்வளவு வேகமாக தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும்.\nதங்கத்தின் மீது தற்போதைய இறக்குமதி வரி\nஇந்தியாவில் தற்போதைய தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதமாகும். அவ்வப்போது இறக்குமதியை தடை செய்ய வேண்டிய தேவை வருவதை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தொடர்ந்து இறக்குமதி வரிகளை மாற்றியமைத்து வருகிறது. மார்ச் மாதம் மறுபடியும் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது. மேலும், மீண்டும் ஒருமுறை இறக்குமதி வரிகளில் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாம் பார்க்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது எவ்வளவு தூரம் உண்மை என்பதை சொல்வது கடினம்.\nஇருந்தாலும், நடப்புக் கணக்கில் பற்றாக்குறையை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு தங்க இறக்குமதியை தடை செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய தங்க நுகர்வோராக இருக்கிறார்கள் என்கிற உண்மையினால், அத்தகைய எந்த ஒரு வரைமுறைகளும் நம் இந்தியாவில் தங்க நுகர்வின் மீது ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த முறை அரசாங்கம் தங்கத்தின் மீது இறக்குமதி வரிகளை உயர்த்திய போது கடுமையான எதிர்ப்பு நிலவியதை நாம் காண முடிகிறது. அது ஒரு வழக்கமான நிகழ்வா என்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லை.\nஆனால், இப்போது சாத்தியம். எது எப்படியிருந்தாலும், இறக்குமதி வரியை அதிகரிப்பது இறுதியில் தங்கத்தை இன்றைய விலையை விட விலை அதிகரிக்க செய்வதில் மட்டுமே முடிகிறது. இது சிறந்த நுகர்வோர் நலனல்ல. மேலும் நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும் நல்லதல்ல. ஏனென்றால், தங்கத்திற்கான தேவை வீழ்ச்சியடையும் போது தங்கத்தை விற்பனை செய்யும் நகைக்கடைகள் மோசமாக பாதிப்படையும். எனவே, நீங்கள் தங்கத்தை வாங்க விரும்பினால், வரிவிதிப்புகள் வீழ்ச்சியடையும் போது வாங்குங்கள். இருந்தாலும், அது எப்போது நிகழும் என்று யூகிப்பது இந்தத் தருணத்தில் மிகவும் கடினமான விஷயமாகும். மீண்டும் தங்கத்தின் இறக்குமதி வரிகள் மாறுவது இந்தியாவில் தங்க விலை இயக்கத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கிறது. ஒருவேளை, விலைகள் மிகவும் அதிகமாக இருந்தால், அரசாங்கம் தலையிட்டு இறக்குமதி வரிகளை குறைக்கும். அப்போது, தங்கத்தின் விலைகள் ஒட்டுமொத்தமாக மீண்டும் குறையும்.\nமறுபுறம், விலைகள் மிகவும் குறைவாக இருந்தால் இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலைகளை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் சிந்திக்கும். தங்கத்திற்கு விலை நிர்ணயிப்பது மிக அதிக அளவில் வரிகளை சார்ந்துள்ளது. மேலும் இந்தத் தருணத்தில் வரிகளை முன்கூட்டி கணிப்பது கடினம்.\nமும்பையில் தங்க விலைகள்: வலுவான எதிர்ப்பை நோக்கி நகர்கிறது.\nமும்பையில் தங்க விலைகள் வலுவான எதிர்ப்பை நோக்கிச் செல்கின்றன. ஏனெனில் இந்தத் தருணத்தில் தொழிற்நுட்பக் காரணிகள் இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கு உகந்ததாக இல்லை. ஒரு உதாரணம் தருகிறோம் வாருங்கள். மும்பையில் தங்கத்தின் விலைகள் ரூ. 28,000 த்தை அடைந்து முக்கிய எதிர்ப்பு நிலை வரம்புகளை மீறியது. எனவே இது எதிர்மறையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. உண்மையில், இந்த உலோகத்தின் விலைகள் அதன் 100 நாள் இயக்க சராசரியை விட அதிகமாக உள்ளதால் ரூ. 28,000 க்கும் மேலான நிலையை அடையும் போது விற்பது புத்திசாலித்தனமானது.\nமுதலீட்டாளர்கள் இந்த உலோகத்தைத் தொடர்ந்து விற்றால் மேற்கொண்டு விலைகள் சரியும் வாய்ப்புள்ளது. எந்த சந்தப்பத்திலும் தங்கத்தில் பணம் சம்பாதிக்க அதை மலிவான விலைக���கு வாங்கி உயர்ந்த விலைக்கு விற்க வேண்டியது அவசியமாகும். ஒருவர் கையாளும் ஒவ்வொரு சொத்து வகைக்கும் இது உண்மையில் பொருந்தும். நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தில் தீவிரமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் மும்பையில் தங்கம் ரூ. 27,000 என்கிற நிலையை அடையும் போது வாங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இல்லையென்றால், நீங்கள் ஏற்கனவே வாங்கிய விலையில் நில்லுங்கள்.\nசந்தை நிலவரங்களைக் கணிப்பது மிகவும் கடினமாகும். எனவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், மும்பையில் தங்கம் வாங்கும் போது குறைந்த விலை மட்டத்தை அடையும் போது அதைத் தொடர்ந்து வாங்கி உங்கள் செலவிற்கான சராசரியைக் கணக்கிடுங்கள். இதைச் செய்வதை விட சொல்வது எளிதானது. எனவே, சிறந்த வழி விலை குறையும் போது வாங்குவதும் விலை உயரும் போது விற்பதுமாகும். ஒவ்வொரு மும்பைவாசியும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தங்கத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், தங்கத்தின் விலைகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. மேலும், தங்கத்தைப் பற்றிய சிறந்த பகுதி இதுவேயாகும்.\nகாலப்போக்கில் இது மும்பையில் தங்க விலைகள் தொடர்பாக ஒரு அறிவிக்கப்பட்ட முடிவை எடுப்பதற்கு உதவியாகவும் துணையாகவும் இருக்கும். இந்த மும்பையில் தங்கத்தின் விலைகளைப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் தொழில்நுட்ப நிபுணராக இல்லையென்றால் நீங்கள் தொழிற்முறை ஆலோசனையைப் பெற வேண்டும். இதனால் நீங்கள் நல்ல முன்னணியில் இருப்பீர்கள். மேலும், நீங்கள் 100 முதல் 200 நாட்களுக்கு தங்கத்தின் விலை நகரும் சராசரியை ஆய்வுச் செய்யலாம். இது உங்களுக்கு விலைகள் குறுகிய மற்றும் நடுத்தர காலங்களில் எப்பொழுது உயர்கின்றது என்பதைப் பற்றிய ஒரு தோராயமான யோசனையைப் பெற உதவும்.\nமும்பையில் தங்க விலைகள் பலவேறு காரணிகளைக் கணக்கில் கொண்டு மாற்றமடைகின்றன. இந்தத் தருணத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பதற்றங்கள் நிலவுவதை நாம் சாட்சிகளாக இருந்து பார்த்து வருகிறோம். இது மும்பையில் தங்க விலை நிலவரங்களை உயர்த்தியுள்ளது. மேலும், தங்கத்தின் விலைகளை தொடர்ந்து உயர்ந்த மட்டத்திலேயே வைத்திருக்கிறது. எனவே, புவியியல் அரசியல் பதற்றங்களின் மீது ஒரு கண் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.\nமும்பையில் வருங்கால சந்தைகளில் (futures market) தங்கம் வாங்குதல்\nநீங்கள் மும்பையில் தங்கம் வாங்க விரும்பினால் உங்களுக்கு இருக்கும் ஒரு தேர்வு வருங்கால சந்தையில் வாங்குவதாகும். இருந்தாலும், அப்படி செய்வதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், உங்கள் திட்டத்தின் படி பல ஆண்டுகளுக்கு நீங்கள் அதை நடத்த முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால், எதிர்கால சந்தைகளில் ஒப்பந்த தேதி காலாவதியானதற்குப் பிறகு பணப்பரிமாற்றத்தை கையாள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\nஉங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறோம் வாருங்கள். நீங்கள் ஒரு தங்க இழையை பிப்ரவரி மாத விநியோகத்திற்கு வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மற்றும் அதன் காலாவதித் தேதி மார்ச் மாதமாகும். ஏனென்றால், நீங்கள் மார்ச் மாத ஒப்பந்தத்தை வாங்கியிருக்கிறீர்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் பொருளை மார்ச் மாதம் விற்பதன் மூலம் கொள்முதல்களைக் கணக்கிட வேண்டும்.\nநீங்கள் சாதாரண பரிணாமத்தில் தங்கத்தை வாங்கி விற்கும் போது தங்கத்தை வாங்கி வைத்திருக்கலாம் என்பதால் அப்போது வகைப்படுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இது தங்க எதிர்கால சந்தைகளில் நடக்காது. ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்பு நீங்கள் வகைப்படுத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் வருங்கால தங்க சந்தைகள் மூலம் தங்கத்தை வாங்குவதிலுள்ள நன்மை என்னவென்றால், தங்கத்தை மிகப் பெரிய அளவில் வாங்க முடியும்.\nதரகர் கட்டணங்களையும் நீங்கள் பெற முடியும் என்பதால் வருங்கால சந்தைகளில் தங்கத்தை வாங்குவதிலுள்ள மிகப்பெரிய அனுகூலங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் இதுவரை முயற்சி செய்ததில்லை என்றால், இந்த வழியில் துணிகர வணிகத்தை செய்வதில் எந்த தீங்கும் இல்லை. இருந்தாலும், தங்க நகைகளை வாங்கும் போதும் அல்லது வாங்குவதைப் பற்றி கருத்தில் கொள்ளும் போதும் தொழிற்முறை உதவிகளைப் பெற வேண்டியது முக்கியமானது. மேலும், தங்க முதலீட்டிலுள்ள பல்வேறு வகையான தங்கப் பத்திரங்கள், தங்க ஈடிஎஃப் கள் மற்றும் இதர தங்க வகைகளையும் ஆழம் வரைச் சென்றுப் பாருங்கள்.\nஆனால் தங்கத்தை விற்பதற்கு முன்பு ஒரு தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து பராமரிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களை வ��ட நீண்ட கால வரையறையில் தங்கத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, தங்க வர்த்தகத்தைப் பற்றி நீங்கள் முன்கூட்டி நன்றாக தயராகியிருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இந்தியாவில் வருங்கால தங்க சந்தைகளில் முதலீடு செய்வதைவிட திட வடிவத்தில் விநியோகம் செய்வது வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் எளிதான நல்ல யோசனையாகும். எது எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் தரகரை தொடர்புக் கொண்டால் மும்பையில் தங்கம் வாங்குவதும் விற்பதும் குறித்த நுணுக்கமான அம்சங்களை பற்றிய தகவல்களை அவர் உங்களுக்கு அளிப்பார் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nஅனைத்திற்கும் மேலாக மும்பையில் நேரடி தங்க விலை நிலவரங்களை கண்காணிக்க மறவாதீர்கள். நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது எப்பொழுதும் சிறந்த யோசனையாகும். குறிப்பாக, ஒருவர் தங்க வருங்காலச் சந்தைகளைப் பற்றி கருதும் போது இத்தகைய சந்தைகளில் தங்கம் வாங்குவதில் மிகப்பெரிய அபாயங்கள் உள்ளடங்கியிருப்பதால் நிபுணர்களின் ஆலோசனை தேவையாகும்.\nமும்பையிலுள்ள மக்களுக்கு தங்கக் கடன்கள் கவர்ச்சிகரமானத் தேர்வுகளா\nஒவ்வொரு கடன்களும் அதன் சொந்த சாதக பாதகங்களுடன் வருகின்றன. தங்கக் கடன்களில் சில அனுகூலங்கள் இருக்கின்றன என்பதை மும்பைவாசிகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கடன்கள் விரைவான ஒப்புதல்களை பெறுகின்றன என்பது இதிலுள்ள மிகப் பெரிய உண்மைகளில் ஒன்றாகும். நாங்கள் இதில் பரிந்துரைப்பது என்னவென்றால், தங்கக் கடன் வாங்கும் போது வங்கி மற்றும் வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nநீங்கள் அணுகக்கூடிய இரண்டு பிரபலமான என்பிஎஃப்சி தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்கள் முத்தூட் நிதி நிறுவனம் மற்றும் மணப்புரம் நிதி நிறுவனமாகும். இந்த இரண்டு நிறுவனங்களுமே விரைவாகவும் மற்றும் வேகமாகவும் கடன் பட்டுவாடா செய்யும் நிறுவனங்களாக அறியப்படுகிறது. நாங்கள் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால், இந்த தங்கக் கடன் நிறுவனங்கள் உங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கிறது. எனவே, நீங்கள் பணத்தை திருப்பிச் செலுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.\nநீங்கள் உங்கள் உள்ளூர் வங்கியில் விசாரணைகள் செய்யலாம். இருப்பினும், உங்கள் தங்கக் கடனளிக்கும் கடன் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, தங்க விலைகள் உங்கள் உள்ளூர் வங்கிகளில் அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்து வருகிறது..\nதங்கத்திற்கான இயல்பான தேவை இந்தியாவில் வேகமாகக் குறைந்து வருகிறது, அதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. உலகத் தங்க கவுன்சிலிலிருந்து (World Gold Council ) வரும் தேவையின் போக்கில் மாற்றம் எதுவும் வராது என்று காட்டுகின்றன.\nபல வருடங்களாகத் தங்கத்தின் மீது தாக்குதல் பல்வேறு விதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தங்க நுகர்வைக் குறைக்க இந்திய அரசாங்கம் பல்வேறு வரிகளை அதிகரித்துள்ளது. இது நாட்டின் தற்போதைய தங்க பற்றாக்குறையைக் குறைக்கும். பணமதிப்பிறக்கம் தங்கத் தேவையை அதிகரித்ததாகச் சிலர் கூறுகின்றனர், அது நிச்சயமா என உறுதியாகக் கூற முடியாது.\nஹைதராபாத்தில் இருந்து தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன, அடுத்ததாக வரவிருக்கும் சோவரின் கோல்ட் ஸ்கீம் தங்க நுகர்வைக் குறைக்க வல்லது.\nகடந்த 5 தசாப்தங்களில் இந்தியாவில் தங்க விலை\nஇந்தியாவில் மொத்த இறக்குமதியில் 10 முதல் 15 சதவீதம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடுத்ததாக உள்ளது. கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்தியாவில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.\nஉதாரணமாக, 1966 ஆம் ஆண்டில், தங்கம் 83 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது 10 கிராமுக்கு ரூ. 432 க்குக் கணிசமாக உயர்ந்தது. தங்க விலை முதலீட்டாளர்களுக்குக் கிட்டத்தட்ட 5 மடங்கு இலாபம் தரக்கூடிய ஒரு தசாப்தமாக இது இருந்தது.\n1986 ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை 2,000 ரூபாய் கடந்து மேலும் 2,200 ரூபாயாக இருந்தது. ஒரு ஆசியாவின் வளர்ந்து வரும் சந்தை நெருக்கடியால் தங்கம் 1996 இல் 5,600 ரூபாயாகவும், மேலும் 2006 ஆம் ஆண்டில் ரூபாய் 8,400 ஆக அதிகரித்தது.. தங்கம் விலை உயர்வு, லேமென் பிரதர்ஸ் நெருக்கடியின் போது, கிட்டத்தட்ட 32,000 ரூபாய் வரை அதிகரித்தது.\nதங்கம் விலை இந்தியாவில் எப்படி இருக்கும்\nஇன்று இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. அவ�� நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் இருக்கும். இயற்கை தேவை என்பதும் தங்கத்தின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கணினி தங்கத்தில் அதிகப் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால், தங்கப் பரிமாற்றம் வர்த்தக நிதியங்கள் ஏமாற்றும் தங்கம் போன்று இருக்கும்.\nமற்றொரு முக்கியமான காரணி மத்திய வங்கிகளின் கொள்முதலை பொருத்து, நாம் அனைவரும் அறிந்திருக்கும் வகையில் , அமெரிக்கா அதிகத் தங்க இருப்புக்களை வைத்திருக்கிறது. பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் போது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் தங்க விலைகளைப் பாதிக்கும். இருப்பினும், விலைமதிப்பற்ற உலோகப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக அவை அரிதாக விற்கப்படும். எனவே, இந்தக் காரணிகள் இன்று இந்தியாவில் தங்க விலையைப் பாதிக்கின்றன.\n916 ஹால்மார்க் தங்க என்றால் என்ன..\n916 ஹால்மார்க் கோல்ட் விலையைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, இந்தியாவில் இந்த 916 ஹால்மார்க் கோல்டின் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது வரையறுக்கப்பட்ட தங்கத்தின் நுண்மங்கள். எனவே, 91.6 கிராம் தங்கம் 100 கிராமிலிருந்து எடுத்தால், இதில் அலாய் கலந்து 916 என்ற கூறலாம். மேலும் எளிய சொற்களில் 916 தங்கம் என்றால் 22 காரட் தங்கம். 916 ஹால்மார்க் தங்க விலையை எளிதாக உங்கள் உள்ளூர் நகைக்கிடையில் இருந்து பெறலாம். இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், தங்கம் மற்றும் கே.டி.எம். இந்தியாவில் தங்கம் விலை 916 ஹால்மார்க் தங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு முன், தங்கம் தயாரித்த தேதி விற்பவரின் முத்திரை போன்ற விஷயங்களைப் பார்க்க மறந்துவிடாதீர்கள். இந்த வழியில் நீங்கள் வாங்கிய தங்கத்தின் தூய்மை நிச்சயமாகத் தெரியும். அதைச் செய்வது மிக முக்கியம், எனவே தங்கம் வாங்கும் போது நீங்கள் ஏமாறும் வாய்ப்பு குறைவாக உள்ளது.\n22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு இடையேயுள்ள வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள்வது எப்படி\nதங்கத்தின் தூய்மையை அளவிட காரட் அளவு முறை பயன்படுத்தப்படுகிறது. 24 காரட் தங்கம் என்றால் இந்த விலையுயர்ந்த உலோகத்தின் அனைத்து 24 காரட்களிலும் தங்கம் அடங்கியுள்ளது. இது தங்கத்தின் மிகத் தூய்மையான வடிவமாகும், இதை விட அதிக தூய்மையான தங்கத்தைப் பெற முடியாது. உண்மையில் நாம் அதை 99.9 சதவிகிதம் தூய்மையானது என்று கருதலாம்.\nமற்றொரு புறம், 22 காரட்டுகள் என்றால் 22 காரட்டுகள் மட்டுமே தூய்மையானது என்று பொருள். மேலும் இதற்கு 91.67 சதவிகித தூய்மை என்றும் பொருளாகும். 18 காரட்டுகளைக் கொண்ட ஒரு வகைத் தங்கமும் இருக்கிறது. இதில் 75 சதவிகிதம் மட்டுமே தூய்மையானது அதே சமயத்தில் மீதமுள்ள 25 சதவிகிதத்தில் இதர உலோகங்கள் அடங்கியிருக்கும். மேலும் தங்கத்தின் தூய்மையைக் குறிப்பிடும் மற்றொரு முறை தங்கத்தின் நுண்மையாகும், இந்த கருத்து வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த உலோகத்தைப் பரிசோதிக்கும் மற்றொரு வழி இதன் நிறத்தைப் பார்ப்பதாகும். 24 காரட் தங்கம் பொதுவாக மிகவும் பிரகாசமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும். மற்றொருபுறம் 22 காரட்டுகள் சிறிது பிரகாசம் குறைவாகவும் மற்றும் சிறிதளவு இருண்டும் காணப்படும். தங்கத்துடன் இதர உலோகங்களைச் சேர்க்கும் போது தங்கத்தின் நிறமும் மாறும். உதாரணமாக, வெள்ளைத் தங்கத்தில் அதில் கலவையாக சேர்க்கப்படும் நிக்கல் அதிகளவு இருக்கும்.\nதிடத் தங்கத்திற்குப் போட்டி தங்க ஈடிஎஃப்-கள் அதற்குப் போட்டி சவரன் தங்கப் பத்திரங்கள்.\nதங்கத்தில் முதலீடு செய்வது என்கிற விஷயத்திற்கு வரும் போது இங்கே பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன. நீங்கள் திடவடிவத் தங்கத்திலும் அத்துடன் சவரன் தங்கப் பத்திரங்கள் மற்றும் தங்க ஈடிஎஃப் களிலும் முதலீடு செய்யலாம். கடைசியாக இருப்பதில் அதன் சொந்த சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக, திடவடிவத் தங்கத்தில் ஒருவருக்கு அதைப் பத்திரப்படுத்தி வைப்பது தொடர்பான பிரச்சனைகள் எழலாம். அதே சமயம் நீங்கள் தங்க ஈடிஎஃப் கள் வாங்கினால் அத்தகைய கவலைகள் இருக்காது.\nமேலும் திடவடிவத் தங்கத்தைப் பத்திரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆனால் சவரன் தங்கப் பத்திரங்கள் அதன் சுய அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் திருடு போகும் என்பதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதே சமயத்தில் இதிலிருந்து நீங்கள் வட்டி விகிதங்களையும் ஈட்டலாம். இந்த அனைத்து திட்டங்களும் தங்கத்தின் விலை நிலவரங்களைப் பின்தொடர்கின்றன என்பது இதி���ுள்ள மற்றொரு பெரிய அனுகூலமாகும். இருந்தாலும் இதில் நாங்கள் விரும்பும் சிறந்த திட்டம் தங்க ஈடிஎஃப் களாகும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவதும் முதன்மையானதுமான காரணம் அவற்றை மிகவும் எளிதில் பணமாக்க முடியும் மற்றும் விற்க முடியும்.\nஇதை வாங்குவதற்கான மற்றொரு காரணம் அது தங்கத்தின் விலை நிலவரங்களை பின்தொடர்கிறது என்பது இதிலுள்ள மற்றொரு பெரிய அனுகூலமாகும். தங்க ஈடிஎஃப் களிலுள்ள மற்றொரு மிகப்பெரிய சாதகம் என்னவென்றால் இவற்றில் செய்கூலிகள் இல்லை. எனவே இது தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவதை விடச் சிறந்ததாகும்.\nஇந்தியாவில் தங்கத்திற்கு தர அடையாளக் குறியிடுதல்\nஇந்தியாவில் பிஸ் என்று பிரபலமாக அறியப்படும் இந்திய தர நிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தங்கத்திற்கு தர அடையாளமிடும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதங்கத்தை வாங்கும் போது உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது\nஅளவுக்கதிமாக தங்கத்தில் முதலீடு செய்யாமலிருப்பது எப்பொழுதும் சிறந்த ஆலோசனையாகும். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நீங்கள் சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும். மற்றொருபுறம் இது இறக்குமதி வகையறாவில் சேர்க்கப்படுகிறது. மேலும் நமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிறுப்புகளின் மீது சுமைகளை ஏற்றுகிறது. நாம் தங்கத்தை அகழ்ந்தெடுப்பதில்லை. எனவே இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகையத் தங்கத்தை நாம் இறக்குமதி செய்யும் போது அதே அளவு தொகையை அந்நியச் செலாவணியில் செலுத்த வேண்டும். எனவே அங்கு அந்நியச் செலாவணி மிகுதியாகப் பாய்வது நடக்கிறது.\nஎனவே நீங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சவரன் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். மேலும் அவை உங்கள் சொத்துக்களின் பட்டியலுடன் இணைக்கப்படும். மேலும் இந்தப் பத்திரங்களின் மீதும் உங்களுக்கு வட்டியும் கிடைக்கும். அத்துடன் இதைப் பத்திரப்படுத்தும் வசதிகளைப் பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்தத் தங்கப் பத்திரங்கள் நாடு முழுவதும் எளிதாகக் கிடைக்கப் பெறுகிறது. எனவே மேற்கொண்டு முன்னேறிச் சென்று அதை வாங்குங்கள்.\nநகைக் கடைக்காரர்களின் தங்க நகைத் திட்டங்களில் முதலீடு செய்வது மதிப்புடையது\nஇந்தியாவிலுள்ள பல்வேறு தங்க நகைக் கடைகளின் தங்க நகைத் திட்டங்களில் முதலீடு செய்வது மதிப்புடையதாகும். இது ஏனென்றால், ஒரு திட்டமிடப்பட்ட முதலீடுத் திட்டத்தை நீங்கள் பின்பற்ற இது உதவுவதால் அங்கே நீங்கள் உங்கள் திருமணத்திற்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காகவோ தங்கத்தைச் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில், நகரங்களிலுள்ள நகைக் கடைக்காரர்கள் உங்களை 10 தவணைகளை செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மீதமுள்ள ஒரு தவணையை அவர்கள் செலுத்துவார்கள். பின்னர் நீங்கள் அந்த விலையுயர்ந்த நகையை வாங்கிக் கொள்ளலாம்.\nஇருந்தாலும், வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ள இன்றைய நாட்களில், நகரத்திலுள்ள நகைக் கடைக்காரர்கள் அவர்களது நகைத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளார்கள். எனவே இந்தத் திட்டங்கள் முன்பு இருந்ததைப் போல இலாபகரமாக இல்லை. இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களுக்காகத் தங்கத்தைச் சேர்த்து வைக்கும் நோக்கத்துக்கு இந்தத் திட்டங்கள் ஒரு சிறந்தப் பந்தயமாக இருக்கும். சில நகைக் கடைகள் நீங்கள் அவர்களுடைய திட்டங்களில் முதலீடு செய்தால் செய்கூலிக் கட்டணங்களில் உங்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். இருந்தாலும், திருமணம் அல்லது திருமண நாள் போன்ற வாழ்வின் முக்கியத் தருணங்களுக்காக தங்க ஆபரணங்களை செய்ய விரும்புபவர்களுக்கு இவை சிறந்தத் திட்டங்களாகும்.\nஇந்தியாவில் எப்போதுத் தங்கம் வாங்க வேண்டும்\nஇந்தியாவில் தேவைக்கேற்ப தங்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். இருந்தாலும், நீங்கள் ஒரு முதலீட்டாளராக இருந்தால் சில எச்சரிக்கைகளைப் பின்பற்றுவது சிறந்தது. கடந்த சில வருடங்களாகத் தங்கம் எந்தத் தனித்துவமான வருமானத்தையும் கொடுக்கவில்லை. எனவே பன்மயமாக்கலின் ஒரு அளவீடாக மட்டுமே தங்கத்தை வாங்குவது சிறந்தது. பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற இதர சொத்துப் பிரிவுகள் வீழ்ச்சியடையும் போது தங்கம் முன்னனியில் இருக்கும். இது ஏனென்றால், அது சொத்துக்களின் பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், உங்கள் அனைத்து முட்டைகளும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது. எனவே முதலீட்டு அபாயத்தை மாறுபட்ட சொத���து வகுப்புகளில் பரவலாக முதலீடு செய்ய வேண்டும்.\nஎந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இந்தியாவில் மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வழியில் தங்கம் வாங்கலாம்.\nஎப்படி அமெரிக்காவில் பத்திரங்களின் மீதான வருவாய் உயர்வு இன்று இந்தியாவில் தங்க விலை நிலவரங்களைப் பாதிக்கிறது\nசமீபத்தில், டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு அமெரிக்காவில் பத்திரங்களின் மீதான வருவாய் உயர்ந்துள்ளது. இது தங்கத்தின் விலையை ஒரு அவுன்சுக்கு அமெரிக்க டாலர் 1282 லிருந்து அமெரிக்க டாலர் 1222 க்கு கீழ் நோக்கித் தள்ளியுள்ளது. இதனால் இன்று சர்வதேச தங்க விலை நிலவரங்களின் அணிவரிசையில் இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இந்தியாவில் இப்போது 10 கிராம்கள் ரூ 30,300 ஆக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ 29,800 ஆக சரிந்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு வரை இருந்த விலை நிலவரமாகும். இனி வரும் மாதங்களில் தங்கத்தின் விலை நிலவரங்களில் ஒரு லேசான கீழ் நோக்கி அழுத்தத்தைத் தொடர்ந்து பார்க்கலாம் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கடந்த சில வருடங்களோடு ஒப்பிடும் போது 2016 இல் இந்தியாவில் தங்கத்தின் விலைகள் நன்கு முன்னேற்றமடைந்திருந்ததை பார்க்க முடிகிறது. அந்த வருடம் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல பண வருவாயுடன் நிறைவடைந்தனர். உண்மையில் தங்கத்தின் விலைகள் எழுச்சியடையும் சமயம் பார்த்து தங்கத்தை முன்கூட்டிப் பதிவு செய்து வைத்துக் கொண்டால் நீங்களும் அதில் நல்ல இலாபத்தைப் பெற முடியும்.\nஇந்தியாவில் தங்கத்தின் மீதான வரிகள்\nஇந்தியாவில் தங்கத்தின் மீது வரிகள் செலுத்தும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா. நீங்கள் இலாபத்திற்கு தங்கத்தை வாங்கி விற்பதாக இருந்தால், மூலதனத்திலிருந்து பெறப்படும் இலாபங்களுக்கான வரியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். மற்றொருபுறம் உங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ 30 லட்சத்தைத் தாண்டினால் நீங்கள் சொத்துயைச் செலுத்த வேண்டியிருக்கும். இருந்தாலும், பெரும்பாலான தனி மனிதர்கள் இதைப் பற்றி அறியாமையிலிருக்கிறார்கள்.\nஆனால் நீங்கள் வரிவிதிப்பு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வந்தால் ஒரு கணிசமான அளவு உயர்ந்த தொகைகளை வரிகளின் வழியே செலுத்த வேண்டியிருக்கும். தங்கப் பணமயமாக்கும் திட்டத்தின் கீழ் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் தங்கம் எந்த ஆதாரத்திலிருந்துப் பெறப்பட்டது என்பதைப் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறினாலன்றி வருமான வரியை கவர்கிறது என்று அறிக்கைகள் கூறுகிறது. எனவே இந்தியாவில் தங்கத்திற்கு வரிவிதிக்கப்படுகிறது என்று நினைவில் கொள்ளுங்கள்.\nஅமெரிக்க பெடரல் வட்டி விகிதங்கள் மற்றும் இந்தியாவில் தங்கத்தின் விலைகள்.\nவட்டி விகிதங்களும் தங்க விலைகளும் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உண்மையில் வட்டி விகிதங்கள் உயரும் போது தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் மற்றும் தங்கத்தின் விலைகள் உயரும் போது வட்டி விகிதங்கள் அதற்கு நேர்மாறாக இருக்கும். இருப்பினும், உலகெங்கும் தங்கத்தின் விலைகள் வட்டி விகிதங்கள் உயரும் போது அத்துடன் சேர்ந்து நகர்வதில்லை. ஆனால் உண்மையில் தங்கத்தின் விலைகள் அமெரிக்காவில் வட்டி விகிதங்களைச் சார்ந்திருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும் போது தங்கத்தின் விலைகள் விழுகின்றன.\nஇது ஏனென்றால் முதலீட்டாளர்கள் பணத்தைத் தங்கத்திலிருந்து நிலையான வட்டியை ஈட்டும் அரசாங்கப் பத்திரங்களுக்கு நகர்த்துகிறார்கள். அவர்கள் உயர் வட்டி விகிதங்களை பூஜ்ஜிய அபாயத்துடன் ஒரு மிகப்பெரிய அனுகூலமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்த தருணத்தில் மிக நிச்சயமாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவென்றால், அடுத்த சில வாரங்களில் வட்டி விகிதம் இரண்டு சதவிகிதம் உயர்வதை நாம் காணலாம். அப்படி நிகழும் போது தங்கத்தின் விலைகள் சரியும் என்பதை நீங்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் தங்கத்தின் விலைகள் ரூ 25,000 க்கும் குறைவாக குறியீட்டில் சரிந்தால் அப்போது இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவது மதிப்புடையதாக இருக்கும். இருந்தாலும், தங்கத்தில் சிறிது பணம் பண்ண விரும்பினால் தங்க ஈடிஎஃப் களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.\nஇந்தியாவில் தங்கம் வாங்கும் போது நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி எது\nஇந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு முன்பு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமானக் கேள��வி: உண்மையில் நான் எவ்வளவு தங்கம் பெறமுடியும் இந்த கேள்வி ஏன் எழுகிறது என்றால், இங்கே தங்கத்தின் மீது ஏராளமானக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன, வரிகள் மற்றும் வரி விதிப்புகள், செய்கூலிக் கட்டணங்கள் மற்றும் பலவும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு தங்க நாணயத்தை வாங்கினால் 10 முதல் 15 சதவிகிதம் வரை வரி விதிப்பு இருக்கிறது.\nஇது அந்த நாணயத்தின் கொள்முதல் அடக்க விலையை உயர்த்துகிறது. இதை ஒரு உதாரணத்துடன் உங்களுக்கு விளக்குகிறோம் வாருங்கள். நீங்கள் 8 கிராம்கள் தங்கத்தை ரூ 27,000 க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்போது உண்மையில் நீங்கள் ஒரு கிராமுக்கு ரூ 3,375 செலுத்தியிருக்கிறீர்கள், அதே சமயம் அதை நீங்கள் விற்க முயலும் போது ஒரு கிராமுக்கு ரூ 2,800 ஐ மட்டுமே பெறுகிறீர்கள். எனவே நீங்கள் கூடுதலாகப் பணம் செலுத்தியிருக்கிறீர்கள். ஏனென்றால் அந்த தங்கத்தின் மீது விதிக்கப்படும் செய்கூலிகள், வரிகள் மற்றும் பல கட்டணங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலையை பணவீக்கமடையச் செய்துள்ளது. எனவே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு ஆகும் மொத்த செலவுடன் தொடர்புடைய விலையாகும்.\nஇந்தியாவில் ஊரக தங்கத்தின் தேவைகள் மெதுவாக இருக்கிறது.\nஇந்தியாவில் கிராமப்புறங்களில் தங்கத்தின் தேவை இந்த வருடம் தொடர்ந்து மெதுவாக இருக்கிறது. இது விவசாயப் பிரிவில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினாலாகும். மேலும் அரசாங்கம் விவசாயிகளின் வருவாயை அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மற்றும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளிலிருந்து தங்கத்திற்கு நல்ல கிராக்கி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் தங்க நகைகளுக்கான மிகப் பெரிய அளவு தேவை நாட்டின் கிராமப்புறப் பகுதிகளிலிருந்தே வருகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது முக்கியமானதாகும்.\nஒவ்வொரு பணப் பரிவர்த்தனையில் அளவு மிக உயர்வாக இல்லாவிட்டாலும், தங்கத்தின் அளவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த தங்கத் தேவையில் கிராமப்புற பகுதிகள் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன என்கிற உண்மை நிலவுகிறது. இங்கே திட்டவட்���மானப் புள்ளி விவரங்கள் இல்லையென்றாலும் இந்தக் கிராமப்புற பகுதிகளிலிருந்து நகர்ப்புற பகுதிகளுக்கு நேரெதிராக 60 சதவிகித அதிகளவு தங்கத்திற்கான தேவை இருக்கிறது என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் தங்கத்தை விற்பது எப்படி\nஇந்தியாவில் நீங்கள் தங்கத்தை விற்பதற்கான நிறைய இடங்கள் இருக்கின்றன. இங்கே உங்கள் தங்கத்தை வாங்க சிறப்பு நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், நீங்கள் பான் கார்ட் அல்லது அடையாளச் சான்றை வைத்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒரு நகையை நீங்கள் விற்பதாக இருந்தால் அந்த நகையை நீங்கள் எந்த நகைக் கடையில் வாங்கினீர்கள் என்பதற்கான ரசீதையும் சமர்பிக்க வேண்டும். தங்கத்தை விற்பதற்கு முன்பு எப்பொழுதும் இந்தியாவில் இன்றைய தங்க விலை நிலவரங்களை சரிபார்க்க வேண்டியது நல்ல யோசனையாகும்.\nஇந்த விலைமதிப்பற்ற உலோகத்தை வாங்கும் நிறுவனங்கள் காரட் மீட்டர் என்கிற இயந்திரத்தின் வழியே இந்த உலோகத்தின் தூய்மையைப் பரிசோதிக்கிறார்கள். நீங்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க இது மிகவும் முக்கியமானதாகும். மேலும் இது இந்த விலையுயர்ந்த உலோகத்தின் விலைகளைத் தீர்மானிக்க மிகச் சிறந்த வெளிப்படத் தன்மையை கொண்டு வருகிறது. மேலும், நீங்கள் உங்கள் வருங்காலப் பயன்பாட்டிற்காக வாங்கிய தங்கத்தின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ரசீதைக் கேட்டு வாங்குங்கள்.\nஇந்தியாவில் வரலாற்று தங்க விலைகள்\nதங்கம் ஆண்டாண்டு காலமாக முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வருவாயை அளித்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் இந்தியாவில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 1964 இல் ரூ 63 லிருந்து இப்போது கிட்டதட்ட ரூ 27,500 க்கு தாவியுள்ளது. கடந்த 10 வருடங்களில் தங்கத்திற்கு என்ன நேர்ந்தது என்பதற்கான ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் வாருங்கள். லேஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடி நிலைக்குப் பிறகு பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ 10,500 லிருந்து நடப்பு விலையான ரூ 27,500 க்கு நகர்ந்துள்ளது.\nஇந்தியாவில் நேரடி தங்க விலைகள் உலகளாவிய வளர்ச்சி விருப்பங்கள் போன்ற பல்வேறு தொகுப்பான காரணிகளைச் சார்ந்துள்ளது. உண்மையில் இந்த முன்னேற்றங்கள் தான் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை அத்தகைய திகைப்பூட்டும் உயரங்களுக்குத் தள்ளியுள்ளது. உண்மையில் 20 வருடங்களுக்கு முன்னால் 1996 ஆம் ஆண்டு பத்து கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ 5,600 க்கு விற்கப்பட்டதை நாம் பார்த்தப் போதிலும் அன்று முதல் தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை கிட்டதட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இந்த விலைமதிப்பற்ற உலோகம் கடந்த பல வருடங்களாக மிகப்பெரிய அளவு வருவாயை கொடுத்துள்ளது என்று நம்மால் மிக நிச்சயமாகக் கூற முடியும்.\nமும்பையில் 916 தங்கம் விலை நிலவரம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது\nமும்பையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை பல்வேறு வழிகளில் தீர்மானிக்கப்படுகிறது. முதலாவதாக நீங்கள் சர்வதேச தங்க விலைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மினரல் அண்ட் மெட்டல் கார்ப்பரேஷன், மற்றும் இதர வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற முக்கிய இறக்குமதியாளர்களால் நமது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துடன் அவர்களுடைய விற்பனைப் பங்கு மற்றும் தற்போதைய நிலவரத்தில் பொருந்தக் கூடிய மதிப்புக் கூட்டப்பட்ட வரிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் இந்திய நாணய மதிப்பின்படி கணக்கிட்டால் மும்பையில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் விலை தெரிய வரும்.\nமும்பையில் 916 தங்கத்தின் விலைகள் இந்தியாவில் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு விதமாக இருக்குமென்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, சென்னையில் தங்க விலை நிலவரங்கள் டெல்லியில் நாம் பார்க்கும் விலைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். அதே போல டெல்லியில் தங்கத்தின் விலை மும்பையில் நாம் பார்க்கும் விலைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். ஆக மொத்தத்தில் இது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பல்வேறு காரணிகளின் உச்ச நிலையாகும். மேலும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கிடையே விலைகள் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலர் 22 காரட்டையே வாங்க விரும்புவார்கள். வேறு சிலர் 24 காரட்டையே வாங்க விரும்புவார்கள். எனவே, தூய்மை மட்டுமே இதிலிருக்கும் வித்தியாசமாகும். மேலும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களின் விலைகளும் மாறுபட்டிருக்கும்.\nதங்க முதலீட்டுத் திட்டங்களின் ��ழியாக தங்கம் வாங்குதல்\nமும்பையில் அரசாங்கத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் தங்கத் திட்டங்களின் வழியே தங்கத்தை வாங்கலாம். உதாரணமாக, சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சவரன் தங்க திட்டம் உங்களுக்கு 2.75 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருந்தாலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும் அதற்குக் குறைவாக இருக்கக் கூடாது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதைத் தடுப்பதே இந்த சவரன் தங்கத் திட்டத்தின் குறிக்கோளாகும். இந்தத் திட்டத்தில் ரூ 50,000 க்கும் அதிகமானத் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டால் அப்போது பான்கார்டை சமர்பிக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் தங்கத்தை உருக்கி பணத்தை இழக்க முன்வந்தால் இந்தத் திட்டத்தின் நோக்கம் எந்த விதத்திலும் உதவாது. மேலும், மும்பையில் முதலீட்டாளர்கள் அசோகச் சக்கர தங்க நாணயங்களிலும் முதலிடலாம். இங்கே மீண்டும் இந்தக் கருத்து கவர்ச்சிகரமாக இல்லை. ஏனென்றால், இறுதியில் நீங்கள் வாட் மற்றும் இதர வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும். அவற்றை மீட்டெடுப்பது கடினமாகும்.\nநீங்கள் இப்போது தங்கத்தை வாங்க வேண்டுமா\nதங்கத்தின் விலை குறுகிய முதல் நடுத்தர காலம் வரை எப்படி நகரும் என்று சொல்வது கடினம். ஆனால், பணவீக்கத்திற்கு எதிரான காப்பரணாக இருப்பதால் தங்கத்தை வாங்குவது எப்பொழுதும் சிறந்த யோசனையாகும். மேலும் உலகப் பொருளாதாரத்தில் ஏதேனும் கொந்தளிப்பு ஏற்பட்டால் ஒழிய மற்றபடி ஒரு முதலீடாக தங்கம் உங்களுக்கு எப்பொழுதும் உதவும். ஏனென்றால், தங்கம் துன்பக் காலங்களில் உதவுவதற்கு முன்னணியில் இருக்கிறது.\nஇந்தியாவில் அரசாங்கம் தங்கத்தின் உபயோகத்தை ஊக்கப்படுத்தாமலிருக்க முயற்சி செய்து வருகிறது. இது ஏனென்றால், தங்க நுகர்வு நம் நாட்டிலிருந்து அதிகமான அன்னியச் செலாவணிக்கு வழிவகுக்கிறது. இது நம் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.\nதங்கத்தின் நுகர்வை குறைப்பதற்கு அரசாங்கம் சமீபத்தில் தங்கப் பத்திரங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த அளவீடு பயனுள்ளதாக இல்லை. ஏனென்றால் இந்திய மக்கள் தங்கத்தை ஒரு முதலீடாக மட்டுமல்லாமல் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காகவும் வாங்குகி��ார்கள்.\nமும்பையில் தங்கம் வாங்குவதற்கான பல்வேறு தேர்வுகள்.\nமும்பையில் தங்கம் வாங்குவதற்குப் பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன. இவற்றில் முயற்சி மற்றும் சோதனைச் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளும் அடங்கும். சுவாரஸ்யமாக இங்கு மற்றொரு சிறந்தத் தேர்வும் இருக்கிறது. அது தங்க ஈடிஎஃப் களை வாங்குவதாகும். தங்க ஈடிஎஃப் களில் திருட்டு மற்றும் பத்திரப்படுத்துவதில் சிக்கல்கள் இல்லையென்பதால் இது ஒரு அற்புதமானத் தேர்வாகும். மும்பையில் தங்க விலை நிலவரங்கள் சர்வதேச விலைகளை பின்தொடர்கின்றன அதே போல தங்க ஈடிஎஃப் களும் பின்தொடர்கின்றன.\nஇருந்தாலும், கட்டித் தங்கத்தோடு ஒப்பிடும் போது தங்க ஈடிஎஃப் களை விற்பது எளிதாகும். இதில் இரண்டு அனுகூலங்கள் உள்ளன. ஒன்று, எளிதாகப் பணமாக்குதல் மற்றொறு முக்கியமான விஷயம் தங்க ஈடிஎஃப் களை திருட முடியாது. சில தங்க ஈடிஎஃப் களை கட்டித் தங்கமாகவும் மாற்றலாம். ஆனால் அப்படி செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. தங்க ஈடிஎஃப் கள் பெருமளவு நிதி ஆதாரங்களைக் கண்டறிந்து வருகிறது. இதில் உள்நாட்டுப் பரஸ்பர நிதிகளும் அடங்கும். நீங்கள் தங்க ஈடிஎஃப் களை வாங்க விரும்பினால் எஸ்பிஐ தங்க ஈடிஎஃப், யுடி தங்க ஈடிஎஃப் போன்ற ஏராளமான ஈடிஎ.ப் கள் கிடைக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் இந்த நிதிகள் அதிகமான வருமானத்தை உருவாக்குகின்றன.\nமும்பையில் 916 தங்கம் விலை\nநீங்கள் 916 தங்கத்தை வாங்க விரும்பினால் மும்பையைப் போல மிகுந்த போட்டிகரமானத் தொகையை வழங்கும் சிறந்த நகரம் வேறொன்றுமில்லை. இந்தத் தருணத்தில் வருங்கால சந்தைகளின் மூலம் நேரடி தங்க விலை நிலவரங்களைக் கண்காணிக்கலாம். நீங்கள் உங்கள் தரகரிடம் கலந்துப் பேசி வர்த்தகப் பொருட்களின் வியாபாரக் கணக்கைத் திறப்பதற்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்க வேண்டும். பின்பு மும்பையில் மும்பையில் 916 தங்கத்திற்கான நேரடி விலைகளை நீங்களே கண்காணிக்க முடியும். தங்கத்தின் எதிர்கால சந்தைகளை வெளிப்படுத்துவதற்கு இது ஏற்ற வழியாகும்.\nநீங்கள் தங்கத்தை வாங்க வேறு ஏதேனும் வழிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் தங்க நாணய பரிமாற்றக நிதிகளுக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைச் செய்கிறோம். இருந்தாலும், எல்லா நேரத்திலும் நீங்கள் தங்கம் வாங��க வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு தங்க விலைகளைச் சரிபார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. முதலீடு செய்வதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முதலீட்டைப் பற்றி தொழில்முறை ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு விலைகள் மாறுபடும். பொதுவாக நகரங்களோடு ஒப்பிட்டால் கொல்கத்தாவில் விலைகள் சற்று குறைவாக இருக்கும். இருந்தாலும், மற்றொரு நகரத்திற்கு பயணிக்கும் போது தங்கம் வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nஇதைப் படிப்பவர்கள் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்புகிறார்கள்: மும்பையில் எங்கே தங்கம் வாங்குவது மும்பை வாசிகளுக்கு இந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பது மிகவும் எளிதானதாகும். ஆமாம், இந்தியாவின் மிகப் பெரிய தங்கச் சந்தையான சார்னி சாலைக்கு வருகைத் தாருங்கள். அங்கே ஒன்றுக்கொன்று நெருக்கமான நூற்றுக் கணக்கான கடைகளின் அணிவரிசை இருக்கும். இங்கே நீங்கள் சிறந்த மற்றும் சமீபத்திய வகைத் தங்கத்தை வாங்க முடியும். உண்மையில் மேலும் இது மும்பையில் ஜவேரி பஜார் என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றது. அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான நகை வடிவமைப்புகளில் ஒருவர் சுலபமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மும்பை நகரத்தில் பெரும்பாலான தனிநபர்கள் தங்கம் வாங்குவதற்கு இந்த இடத்திற்கு வருகைத் தருகிறார்கள். பெரும்பாலும் ஒவ்வொரு நபரும் அவரது சொந்த பாரம்பரியமான நகைக் கடையை கொண்டிருக்கிறார்.\nஅவர் அங்கே மட்டுமே இந்த விலை உயர்ந்த உலோகத்தை வாங்குகிறார். இந்தக் கடைகள் ஆண்டாண்டு காலமாக பளப்பளப்பாக மாறிவிட்டன, முன்பொரு காலத்தில் பயன்பாட்டிலிருந்தது. மும்பையில் ஜவேரி பஜாரில் தங்கத்தின் விலை நிலவரங்கள் பெரும்பாலும் மாறுவதில்லை. உண்மையில் மாறுபடுவது என்னவென்றால் விலையுயர்ந்த ஆபரணங்களுக்கான செய்கூலியாகும். மேலும் இந்த நகரில் பிரபலமான வைர சந்தைகளையும் நீங்கள் அணுகலாம். இது மும்பையில் தங்க சந்தையான ஜவேரி பஜாரிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இங்கே நீங்கள் அனைத்து விதமான வைரம் பதிக்கப்பட்ட ஆபரணங்களையும் இங்கே வாங்கலாம்.\nமும்பையில் தங்கத்தின் விலைகளை தேர்வு செய்ய எது காரணமாக இருக்கிறது.\nமும்பையில் தங்கத்தின் விலைகள் வேகமாக அதிகரிக்க பல தொகுப்பான காரணிகள் இருக்கின்றன. மும்��ையில் ஒரு காலத்தில் 1960 களின் முற்பகுதியில் தங்கத்தின் விலைகள் சுமார் ரூ 80 ஆக இருந்ததை நீங்கள் நினைவுப்படுத்தி பார்க்கலாம். நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கம் என்பது தேய்ந்து போகாது மேலும், தொடர்ந்து நிலைத்திருக்கும். இதனால் தான் தங்கத்தின் பயன்பாடு சோர்வடையாமல் தொடர்ந்து புதிய தங்கம் சந்தைக்கு வரும் என்கிற உண்மையின் அடிப்படையில் தங்கத்தின் விலைகள் ஒருபோதும் வீழ்வதில்லை.\nஇதற்கான விடை எளிதானது: தங்கத்திற்கான தேவை ஒருபோதும் குறைவதில்லை. பணவீக்கம் போன்ற காரணிகளும் ஆட்சிக்கு வரும்போது அவை தங்கத்தின் விலைகளை தொடர்ந்து உயர்ந்த நிலையில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாகத் தான் தங்கத்தின் விலைகள் ரூ. 63 என்ற நிலையிலிருந்து தற்போதைய நிலையான ரூ. 26,000 க்கும் அதற்கு மேலும் உயர்ந்துள்ளது. நாம் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து முரண்பாடுகளும் இருந்த போதிலும் தங்கம் லாபத்தைச் சம்பாதிக்கிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் தங்கம் விலை வீழ்ச்சியடைந்திருக்கும் போது வாங்கினாலும் கூட இந்த விலையுயர்ந்த உலோகத்திலிருந்து நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்குவதாக இருந்தால் மும்பையில் தங்கம் வாங்குவது எப்பொழுதுமே ஒரு லாபகரமான முன்மொழிவாகவே இருக்கும்.\nமும்பையில் 22 காரட் தங்கம் விலை எப்படி மாற்றமடைகின்றன\nமும்பையில் இன்று இன்றைய தங்கத்தின் விலை நிலவரங்கள் ஏராளமானக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றது. அதை ஒருபுறம் விடுத்து உள்ளூர் நிலையில் விலைகளை யார் பாதிக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்வோம் வாருங்கள். உண்மையில், இவற்றில் மிகப் பெரிய காரணி சர்வதேசக் காரணிகளாகும். மும்பையில் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலைகள் பின்வருமாறு தீர்மானிக்கப்படுகின்றன.\n1. இந்திய புல்லியன் தங்க நகைக்கடைக்காரர்களின் சங்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது:\nஇந்திய புல்லியன் தங்க நகைக்கடைக்காரர்களின் சங்கம் எண்ணற்ற காரணங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறார்கள். அவை பின்வருமாறு:\n1. தங்கத்தின் விலைகள் நகரத்தின் மிகப் பெரிய சில வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.\n2. நாட்டின் இறக்குமதிப் பொருட்கள் மீது சேர்க்கப்படும் உள்ளூர் இறக்குமதி வரி.\n3. சில விற்பனையாளர்கள் எம்சிஎக்ஸ் ன் எதிர்கால சந்தையில் கிடைக்கும் சில சூத்திரங்களின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கிறார்கள்.\nஎம்சிஎக்ஸ் என்பது நாட்டின் மிகப் பெரிய சரக்குப் பரிமாற்றகமாகும். மேலும் இந்தப் பரிமாற்றகத்தில் தங்க வர்த்தகம் செய்யப்படுகிறது. இப்படிதான் மும்பையில் தங்கத்தின் விலை மாறுகிறது. மேலும் இந்த முறையில் தான் மும்பையில் தங்கத்தின் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு முன்பு தங்கத்தின் விலைகளை பரிசோதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.\nஇந்தியாவில் தங்க இறக்குமதி செய்வதற்கான சரியான விலையை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை இது உறுதி செய்யும். இந்தியப் பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் எவற்றிலேனும் தங்கம் வாங்குவதற்கு முன், ஒருவர் சர்வதேசக் குறிப்புகளையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவதற்கு முன் உங்கள் உள்ளூர் கடைக்காரரிடமும் விலைகளை சரிபாருங்கள். தங்கத்தை வாங்குவதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவுமில்லை. விலை சரியானதாக இருக்க வேண்டியது மட்டுமே முக்கியமானதாகும்.\nமும்பையில் தங்கம் மற்றும் தர அடையாள முத்திரையிடும் மையங்கள்\nநமது அரசாங்கம் நாட்டில் நிறைய தர அடையாளக் குறியிடும் மையங்களை சேர்க்க முயற்சித்து வருகிறது. மேலும் மும்பையில் நிறைய தர அடையாளக் குறியீட்டு மையங்கள் இருக்கின்றன. சர்வதேச தர நிர்ணய அமைப்பின் கருத்துப்படி மஹாராஷ்டிராவில் மட்டும் 63 தர குறியீட்டு மையங்கள் இருக்கின்றன.\nஇது போதுமானதாக இல்லை மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு இந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். மேம்படுத்தப்பட்ட எண்ணிக்கையை நாம் காணாவிட்டால், மும்பை நகர முதலீட்டாளர்களுக்கும் பயனாளர்களுக்கும் தரமானத் தங்கத்தை உறுதி செய்ய வேறு வழி இல்லை. தொடர்ந்து கவலையளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள தரக் குறியீட்டு மையங்களில் கடுமையான தர நிர்ணய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் இருந்து வருகின்றன.\nஇல்லையென்றால், தூய்மையை உறுதி செய்யும் அத்தகைய தர அடையாளக் குறியிடப்பட்ட ���ங்கத்தின் நோக்கம் தோல்வியுறும். மும்பையில் நிறைய தர அடையாளக் குறியீட்டு மையங்கள் இருக்கின்றன. அவற்றில் போரிவிலியில் உள்ள லியோ பகுப்பாய்வு சோதனைக் கூடம், மும்பையிலுள்ள வர்ஷா தங்கத் தர அடையாளக் குறியீட்டு மையம், மஹாகாளி குகைகளில் உள்ள வெரைட்டி தர அடையாளக் குறியீட்டு மையம் ஆகியவையும் அடங்கும்.\nஉண்மையில் இந்தியாவின் மேற்குப் பிரதேசங்களில் 114 க்கும் அதிகமான தர அடையாளக் குறியீட்டு மையங்கள் இருக்கின்றன. அவற்றில் மஹாராஷ்டிராவில் 63 ம், குஜராத்தில் 50 ம், மற்றும் கோவாவில் 1 ம் உள்ளன. மும்பையுடன் சேர்த்து இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் மிகக் குறைவான தர அடையாளக் குறியீட்டு மையங்கள் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். அரசாங்கம் தேவையான வேலைகளைச் செய்து நாட்டில் தர அடையாளக் குறியீட்டு மையங்களை அதிகரிக்க வேண்டும்.\nஅத்துடன் அத்தகைய மையங்களின் மதிப்புத் திறனும் மற்றும் நம்பகத் தன்மையும் மேம்படுத்தப்பட வேண்டும். இதனால் முதலீட்டாளர்களுக்கும் தனி நபர்களுக்கும் இத்தகைய தர அடையாளக் குறியீட்டு மையங்களின் மீது முழு நம்பிக்கை வரும். நீங்கள் தங்கம் வாங்குபவராக இருந்தால், நாட்டில் காணக் கிடைக்கும் பல்வேறு தங்க அடையாளக் குறியீட்டுச் சின்னங்களை தேடிப்பார்த்து வாங்குங்கள்.\nதர அடையாளக் குறியீட்டு மையங்களின் இணைப்பு போதுமானதாக இல்லாததால் நீங்கள் ஒரு நல்ல தர அடையாளக் குறியீட்டு மையத்தை அடைவதற்கு முன் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எப்பொழுதும் தர அடையாளக் குறியிடப்பட்ட தங்கத்தையே வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் அது தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. ஆமாம், தர அடையாளக் குறியிடப்பட்ட தங்கத்தைப் பெறுவது அரிதாகும்.\nஏனென்றால், தர அடையாளக் குறியிடுவதற்கு ஆகும் பயண தூரமும் மற்றும் நேரமும் அதிகம். ஆனால் தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது என்கிற உண்மையைக் கருத்தில் கொண்டால் ஹால்மார்க் நகைகளை வாங்குவதே மதிப்புடையதாகும்.\nமும்பை நகரிலுள்ள முதன்மையான நகை கடைகள்\nமும்பை நகரின் நீள அகலம் முழுவதும் நகைக்கடைகள் அணிவகுத்துள்ளது. இருப்பினும், அந்த நகரத்தில் மிகப் பிரபலமான பல நகைக்கடைகள் இருக்கின்றன. அவற்றில் பாப்லே அண்ட் சன்ஸ், த்ரிபுவன்தாஸ், பீம்ஜி ஜவேரி, பியம்ஷா, தாரா ஜூவல்ஸ், பிசி ஜூவல்லர்ஸ் மற்றும் தனிஷ்க் போன்ற பிரபல நகைக்கடைகள் சங்கிலித் தொடராக இருக்கின்றன. மும்பை பல நகைக்கடைகளின் தொகுப்பான ஒரு நகரமாகும். இங்கே நகைக்கடைகளைக் கண்டறிவது சுலபம். ஆனால், அவற்றில் சில நகைக் கடைகள் எப்பொழுதும் மிகவும் பிரபலமானவை, மேலும் அவை பல தசாப்தங்களாக இங்கே இருக்கின்றன.\nமும்பை நகரின் பெரும்பாலான மக்கள் இங்கே பல வருடங்களாக நிலைத்திருக்கும் நகைக் கடைகளிலிலேயே தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருப்பார் அதே போல நகைகள் வாங்குவதற்கு தலைமுறைகளாக அவர்கள் தங்கம் வாங்கிக் கொண்டிருக்கும் குடும்ப நகைக் கடைகள் இருக்கின்றன. இறுதியாக ஒவ்வொரு குடும்பமும் அவர்களது சொந்த நகைக் கடைகளிலேயே தங்கம் வாங்குகிறார்கள். எனவே, பொதுவாக தனிநபர்கள் நகரத்திலுள்ள புதிய நகைக் கடைகளில் நகை வாங்க முயற்சிப்பது மற்றும் பரிசோதிப்பது என்கிற கேள்விக்கே இடமில்லை.\nஉங்கள் பழைய நகைக் கடைகளிலேயே நீங்கள் தொடர்ந்து தங்கம் வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனென்றால், அது தூய்மை பற்றிய கேள்வி மட்டுமல்ல. மேலும் மும்பையின் இளைய சமுதாயத்தினருக்கு மிக முக்கியமான பழைய பாரம்பரிய மரபுகளைப் பற்றிய கேள்வியும் ஆகும். இன்று மும்பை நகரிலுள்ள நகைக் கடைகள் சிறந்த சாத்தியமான விலைகளை வழங்குகின்றன. இது ஒரு மிகப்பெரிய அனுகூலமாகும்.\nதங்கத்தின் மீது வரி செலுத்த வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்\nபலர் தங்கத்தை வாங்கிப் போட்டுவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், அது போல செயல்பட முடியாது. தங்கத்தின் மீது வரிகள் பொருந்தும் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக, நீங்கள் 30 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தை வைத்திருந்தால், நீங்கள் அதன் மீது சொத்து வரியைச் செலுத்த வேண்டிய பொறுப்புடையவராகிறீர்கள். நீங்கள் காலப்போக்கில் தங்கத்தை குவித்து வைத்திருப்பீர்கள், ஆனால், ஆண்டுகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, நீங்கள் அதற்கு சொத்து வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர்த்து, ஒவ்வொரு முறையும் நீங்கள் தங்கத்தை வாங்கி விற்கும் பொழுது லாபத்தை சம்பாதிக்கும் போ��ும், மூலதன வருவாய் வரியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், தங்கம் திட வடிவத்தில் இருக்கிறதா அல்லது தங்க ஈடிஎஃப் களாக இருக்கிறதா என்பது முக்கியமல்ல, எந்த வடிவில் இருந்தாலும் நீங்கள் பொருந்தக்கூடிய வரிகளைச் செலுத்த வேண்டும்.\nஉலகெங்கும் தங்கத்திற்கான தேவை கூடி வருகிறது\nஉலகத் தங்கக் கவுன்சிலின் (டபுள்யூஜிசி) கருத்துப்படி உலகெங்கும் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்திற்கான தேவை 2,335 டன்கள் எழுச்சியடைந்துள்ளதாக இந்தக் கவுன்சில் தெரிவிக்கிறது. இது 15 சதவிகித வளர்ச்சியாகும். உண்மையில், 2016 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் இந்த 25 ஆண்டுகளில் தங்கத்தின் விலைகள் மிக உயர்ந்த நிலைகளை எட்டியுள்ளது என்று இந்தக் கவுன்சில் குறிப்பிடுகிறது.\nதங்கம் மீதான முதலீடுகளும் சாதனை படைத்திருக்கின்றன\nதங்க முதலீட்டுக்கான தேவையும் 1,063.9 டன்களாக அதிகரித்துள்ளது, இது முந்தைய 2009 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உயர்ந்ததை விட 16 சதவீதம் அதிகமாகும். மும்பை உட்பட உலகெங்கிலும் உள்ள நகரங்களில் தங்கத்திற்கான அதிகத் தேவை தொடர்ந்து வருகிறது.\nதங்கம் ஒரு அற்புதமான பன்மயமாக்கும் திட்டம்\nலெஹ்மன் பிரதர்ஸ் நெருக்கடி நிலைக்கு பிறகு என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 2008 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பணத்தை இழந்தார்கள், அதே சமயம், அந்த வருடம் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் லாபமடைந்தார்கள். உண்மையில், தங்கம் கடந்த சில வருடங்களில் மும்மடங்காக உயர்ந்துள்ளது மேலும், முதலீட்டாளர்களுக்கு பிரம்மாண்டமான வருவாயைத் திருப்பியளித்துள்ளது. எனவே, உங்கள் பணத்தில் சிறிதளவாவது தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாகும்.\nஒருவேளை உங்கள் பங்குச்சந்தைப் பங்குகள் வீழ்ச்சியடைந்தாலோ அல்லது கடனீட்டு வருவாய் சரிந்தாலோ இது மிகச்சரியான பாதுகாப்பு அரணை உங்களுக்கு வழங்கும். இன்று தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன, இது மிக எளிதாகப் பணமாக்கக்கூடியதாகும், மேலும் இதைப் பாதுகாத்து வைத்திருக்க மிகச் சிறிதளவே செலவாகும்.\nஉண்மையில், உங்களால் ஒரு மிகப்பெரிய தொகையை மும்பையில் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாவிட்டால், நீங்கள் அந்த முதலீட்டை தங்கப் பரிமாற்றக வர்த்தக நிதிகளின் ஒரு திட்டமிடப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் வழியே செய்யலாம், இந்தத் திட்டம் தங்க ஈடிஎஃப் கள் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஆக்சிஸ், கோல்ட் மேன் ஸச்ஸ் மற்றும் எஸ்பிஐ தங்க ஈடிஎஃப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் ஏராளமான ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் பணத்தை பத்திரமாக முதலீடு செய்யலாம். மேலும் நாட்டிலுள்ள பிரபல நகைக்கடைகள் நடத்தும் பல்வேறு திட்டங்களிலும் நீங்கள் அவ்வப்போது முதலீடு செய்யலாம்.\nமும்பையில் தங்கத்தின் விலைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன\nமும்பையில் தங்கத்தின் விலைகள் பொதுவாக அங்கிருக்கும் தங்கச் சங்கத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. விலைகள் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சரிலிருந்து எடுக்கப்படுகின்றன மற்றும் வரிகளும் வரிவிதிப்புகளும் விலையைத் தீர்மானிக்கின்றன மேலும் அவை விலைகளுடன் சேர்க்கப்படுகின்றன. தங்க பியூச்சர்களின் விலைகள் பொதுவாக சர்வதேச விகிதங்களை பிரதிபலிக்கின்றன, அவற்றுடன் இணைந்து செயல்படுகின்றன. உள்ளூர் கட்டணங்கள், வரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகள், நகரம் இருந்து நகரத்திற்கு தங்க விலைகளை மாற்றியமைக்கின்றன. பொதுவாக மும்பை நகரில் தங்கத்தின் விலைகள் டெல்லியைப் போன்ற இந்தியாவின் இதர சில நகரங்களை விட மிகவும் மலிவானவை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரில் விலை மலிவானதாக இருந்தால், அங்கு தங்கத்தை வாங்கலாம். இருப்பினும், ஒரு இடத்தில் மலிவாக கிடைக்கும் என்பதற்காக தங்கத்தை வாங்குவதற்காக அந்த நகரத்திற்குச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.\nநீங்கள் மும்பையில் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கும்போதெல்லாம் ரசீதைப் பெற வேண்டியது முக்கியமானதாகும். இது ஏன் முக்கியமானதென்றால், நீங்கள் இந்த நகையை மீண்டும் விற்க முயலும் போது இது உதவிகரமாக இருக்கும். மேலும் நீங்கள் இந்த நகைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்க விரும்பினால் அவர்கள் தங்கத்திற்கான ரசீதைக் காட்டுமாறு வலியுறுத்தலாம். மேலும் தங்கத்தை வாங்க கடைகளுக்கு வருகைத் தரும்போது தங்க நாணயங்களாக வாங்குவது சிறந்தது. தங்க நகைகளாக வாங்குவதைவிட முதலீடாக வாங்குவது ச���றந்தது. ஏனென்றால், நகைகளை நீங்கள் பின்னர் விற்கும் போது செய்கூலிகளில் நீங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும். மேலும், தங்கம் வாங்குவதற்கு முன்பு பல்வேறு கடைகளில் விலைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nரசீதைப் பெறுவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. கடந்த காலத்தில் நீங்கள் அதிகளவில் வாங்கிய தங்கத்தைப் பற்றி வருமான வரிச் சோதனை வந்தால் என்னவாகும் என்று சற்று கற்பனைச் செய்து பாருங்கள். அப்போது நீங்கள் வாங்கிய தேதி மற்றும் அளவு போன்றவற்றை நிரூபிக்க முடியவில்லையென்றால் உண்மையில் இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, நகைக் கடைக்காரரிடம் ரசீதைப் பெறுமாறு மிக அதிகளவில் வலியுறுத்தப்படுகிறது. சில தனிநபர்கள் கடந்த காலத்தில் வாங்கிய தங்கத்திற்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரியைச் செலுத்த வேண்டுமே என்பதற்காக ரசீதைப் பெறுவதில்லை. ஆனால் ஒருபோதும் இது நல்ல நடவடிக்கையில்லை. மேலும், தனிநபர்கள் கடந்த காலத்தில் வாங்கிய தங்கத்திற்கு ரசீது ஏன் தேவைப்படுகிறது என்றால், தங்கத்திற்கு சொத்துவரிப் பொருந்தும். உதாரணமாக, சொத்துவரிக் கழிக்கப்படுவதற்கு முன்பு ஒருவர் 30 லட்சத்திற்கும் அதிகமான அளவு தங்கம் வைத்திருந்தால் அதற்கு ஒரு சதவிகித வரி பொருந்தக் கூடியதாக இருந்தது. ஆனால் அது கழிக்கப்பட்டுவிட்டது. எனவே தனிநபர்கள் தங்கம் வாங்கிய காலம் மற்றும் அளவு ஆகியவற்றிற்கு அவர்களால் சான்றளிக்க முடியும் என்பதை உறுதிபடுத்த ரசீதைப் பாதுகாத்து வைப்பது அவசியமாகும். அதற்காக மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களுக்காகவும் தங்கம் வாங்கியதற்கான ரசீதைப் பதுகாக்க வேண்டியது முக்கியமானது. ஏனென்றால், மேலும் உங்கள் தங்கத்தை நீங்கள் பிரித்துக் கொடுக்க உயில் எழுத நினைக்கும் போது இந்த ரசீது உதவிகரமாக இருக்கும். எனவே தங்கத்தை வாங்குவதற்கு முன்பு நீங்கள் ரசீது வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் நகைக் கடைக்காரர் ரசீதைக் கொடுப்பதற்குத் தயக்கம் காட்டினாலும் நீங்கள் ரசீதை வலியுறுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.\n24 காரட் தங்கம் என்றால் என்ன\nதங்கத்தின் தூய்மை 22 காரட் அல்லது 24 காரட்டுகளாக இருக்கலாம். தங்கம் எளிதில் உடையக் கூடிய உலோகம். எனவே இந்த விலையுயர்ந்த உலோகத்தை நீடித்து உழைக்கக்கூடியதாக ஆக்கு��தற்கு இத்துடன் உலோகக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. 22 காரட் தங்கத்திற்கும் 24 காரட் தங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை எளிமையாக விளக்க வேண்டுமென்றால், 22 காரட் தங்கமென்பது 75 சதவிகிதம் தூய்மையானத் தங்கமாகும். அதே சமயம் 24 காரட் என்பது தங்கத்தின் மிகத் தூய்மையான வடிவாகும். இது 100 சதவிகிதம் தங்கமாகும். நீங்கள் 22 மற்றும் 24 காரட் தங்கத்தைப் பெறலாம். தங்க நகைக் கடைக்காரர்கள் இரண்டையும் வெவ்வேறு விலைகளில் வழங்குகிறார்கள். ஆனால் பொதுவாக தங்க நகைகள் 22 காரட்டில் விற்கப்படுகிறது. அது தங்கத்தின் தூய வடிவமல்ல. நகைகளுக்கு வலிமைக் கொடுப்பதற்காக உலோகக் கலப்புச் செய்யப்படுகிறது. இல்லையென்றால், தங்கத்தின் தூய்மையான வடிவம் மிக மென்மையாக எளிதில் உடைந்துவிடக் கூடியதாக இருக்கும். காரட் என்பது தங்கத்தின் அளவீட்டு அலகாகும்.\nஇந்தியாவில் தங்க நாணயங்களை வாங்கும் முறை\nஇந்தியாவில் நீங்கள் தங்க நாணயங்களை பல்வேறு கிராம் எடைகளில் வாங்கலாம். சுவாரஸ்யமாக இந்த தங்க நாணயங்கள் உங்களுக்கு பல்வேறு வகை எடைகளில் கிடைக்கின்றன. 1 கிராம், 2 கிராம், 4 கிராம் என்று 10 கிராம்கள் வரை இதில் அடங்கும். மேலும் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவதற்கு இங்கே வேறு பல வழிகளும் இருக்கின்றன. அத்துடன் இந்த தங்க நாணயங்களை நீங்கள் வெவ்வேறு தெய்வ உருவங்கள் போன்ற வடிவமைப்புகளிலும் பெறலாம்.\nதங்கத்தை வாங்குவதற்கு முன்பு நீங்கள் அதன் தூய்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் சில பிரபலமான மையங்களில் தங்கத்தை வாங்குவது ஏற்றதாக இருக்கும். நீங்கள் கிரெடிட் கார்டைக் கொண்டு தங்கத்தை வாங்கினால் முடிவில் நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்திற்குப் பணம் செலுத்தும் போது வரியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் நீங்கள் தங்க நாணயங்களாக வாங்க விரும்பினால் நாட்டிலுள்ள பிரபலமான நகைக் கடைகளில் வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மற்றுமொருத் தேர்வு தங்கக் கட்டிகளாகும். ஆனால் இது சற்று விலை அதிகமானதாகத் தெரிகிறது. நீங்கள் தங்க நாணயங்களை வாங்குவதாக இருந்தால் இந்த நாணயங்களை விநியோகம் செய்யும் சில வங்கிகளில் வாங்குவது சிறந்தத் தேர்வாக இருக்கும். இவற்றில் சில சுவிஸ் தங்க நாணயங்களாகும்.\nஇதைத் திறந்து மாற்ற முடியாதபடி உறுதியாக மிக அழகாக பேக் செய்யப்பட்டிருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இவற்றை நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வாங்குவதற்கானத் தேர்வுகளும் இருக்கின்றன. இந்த அனைத்துத் தேர்வுகளிலும் தங்கத்தின் தூய்மையை சோதனையிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். மேலும் தங்கத்தை வாங்கும் போது ரசீதைப் பெற்றுக் கொள்ள மறந்து விடாதீர்கள். இந்த விலை மதிப்பற்ற உலோகத்தை மீண்டும் விற்க முயலும் போது அது ஒரு நற் சான்றாக இருக்கும். இந்த உலோகத்தை நீண்ட காலத் திட்டங்களில் வாங்குவதையே தேர்வு செய்யுங்கள்.\nமேலும் நீங்கள் தங்க நாணயங்கள், தங்க ஈடிஎஃப் கள் தங்கக் கட்டிகள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்கள் போன்ற ஏராளமானத் தேர்வுகளில் உங்கள் சொந்த விருப்பத்திற்கேற்பவும் கிடைக்கப்பெறும் வகையைப் பொறுத்தும் வாங்கிக் கொள்ளலாம்.\nஇந்தியாவிலுள்ள பல்வேறு வங்கிகளில் கிடைக்கும் தங்க நாணயங்களையே வாங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனென்றால் இந்த வங்கிகளில் பெரும்பான்மையானவை திறந்து பார்க்க முடியாத உறுதியான மேலுறையுடன் வரும் சுவிஸ் வகை தங்க நாணயங்களையே வழங்குகின்றன.\nமும்பையில் 916 தர அடையாள குறியிடப்பட்ட தங்கம் என்ற கருத்தைப் புரிந்துக் கொள்ளுதல்\n916 தர அடையாளமிடப்பட்ட தங்கத்தை பற்றி விளக்குவது மிகவும் எளிதானது. இது வெறும் 22 காரட் தங்கமாகும். 24 காரட் தங்கமல்ல. மும்பையில் அல்லது இதர நகரங்களில் தங்கத்திற்கு இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் தர அடையாளமிடப்படுகிறது. எனவே பிஸ் ஹால்மார்க் தங்க நகை என்பது என்னவென்றால், நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதாகும். தற்போது தர அடையாளமிடப்பட்ட தங்கத்தை வாங்கும் போது நீங்கள் பல தொகுப்பான விஷயங்களை பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்க வேண்டிய முதல் விஷயம் தங்கத்தின் மீது இருக்கும் பிஸ் சின்னமாகும். இரண்டாவதாக தயாரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் தூய்மையை பார்க்க வேண்டும். 916 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் நீங்கள் வாங்கியிருப்பது 22 காரட் தூய்மையுடைய தங்கம் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை தவிர்த்து அதன் மீது பகுப்பாய்வு மையத்தின் ஒரு சின்னமும் இரு��்கும். பகுப்பாய்வு மையங்கள் என்பவை பிஸ் மையங்களாகும். இவற்றிற்கு தங்கத்திற்கு தர அடையாளமிடும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் வாங்கும் தங்க பொருட்களின் மீது தயாரிப்பு வருடமும் இருக்கிறதா என்பதை பாருங்கள்.\nமும்பையில் தங்கத்தை நீங்கள் ஆன்லைனில் வாங்கலாமா\nமும்பையில் கிடைக்கப் பெறும் பல்வேறு தேர்வுகளில் தங்கத்தை நீங்கள் ஆன்லைனிலும் வாங்கலாம். இருப்பினும், அதற்கு பதிலாக நீங்கள் தங்கத்தை தங்கப் பரிமாற்றக வர்த்தக நிதிகளில் வாங்குமாறு நாங்கள் வலுவாகப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் ஒரு தரகரின் துணையுடன் டீமேட் கணக்கை தொடங்கி பிறகு தங்க ஈடிஎஃப் களை வாங்கலாம். இவை வாங்குவதற்கும் தங்கத்தின் விலைகளை பின் தொடர்வதற்கும் எளிதானது. இதிலுள்ள மற்றொரு அழகு என்னவென்றால், பொதுவாக நகைக் கடைக்கு செலுத்துவதைப் போல இதற்குக் கட்டணங்கள் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருந்தாலும், பல முதலீட்டாளர்கள் இந்தத் தொழில் நுட்பத்தின் வழியே தங்கம் வாங்குவதில் பொதுவாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த வணிக முறை அபாயங்களற்றதாக இருந்ந போதிலும் நிறைய முதலீட்டாளர்கள் பாரம்பரியமான முதலீட்டு முறைகளையே விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள்.\n2017 -இல் மும்பையில் தங்கத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.\n2016 -இல் சர்வதேச தங்க விலை நிலவரங்கள் 9 சதவிகிதத்திற்கு நெருக்கமான வருவாயைத் தந்துள்ளது. 2017 -இல் 8 முதல் 10 சதவிகித நல்ல வருவாயை தங்கம் தருமென்று நாங்கள் நம்புகிறோம். இது நீங்கள் விற்பனைச் செய்யும் காலத்தை பொருத்தது. உதாரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் தங்கம் கிட்டத்தட்ட 20 சதவிகித வருவாயை தந்தது. எனவே, அக்டோபர் மாதத்தில் சில காலம் வரை மும்பையில் தங்கத்தின் விலைகள் உச்சத்தில் இருந்தன. எனவே, நீங்கள் உங்களிடமுள்ள தங்கத்தை விற்க விரும்பினால் அதிலிருந்து நல்ல இலாபத்தைப் பெற சரியான நேரம் பார்த்து விற்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் டிசம்பர் வரை காத்திருக்க வேண்டியிருந்தால் விலைகள் ஒட்டு மொத்தமாக மீண்டும் சரிந்து விடும். 2017 -இல் தங்கம் நல்ல வருவாயை தரக் கூடிய மறைமுகத் திறனைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இருந்தாலும், இதன் விலைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளை பெருமளவில் சார்ந்திருக்கும். உதாரணமாக, அங்கே அவர்களுக்கு பண வீக்கம் ஏற்பட்டால் அதன் விளைவாக அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும். தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும். மேலும் அமெரிக்க வட்டி விகிதங்கள் இந்தியாவில் தங்க விலை இயக்கத்தின் திசையை தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாக இருக்கும். ஒருவேளை, நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் இந்த விலையுயர்ந்த உலோகத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் திறன் எப்பொழுதும் உயர்வாக இருக்கும்.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nதீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா\nதீபாவளி சமையத்தில் 6 வருட உச்சத்தில் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..\nவராக்கடனில் தத்தளித்த நிற��வனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nரூ.500 சம்பளத்தில் ஆடம்பர மாளிகைகள்.. மாநகராட்சி ஊழியரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=price&sort_direction=1&page=2", "date_download": "2019-03-24T05:02:56Z", "digest": "sha1:5WK2MSGVX4LMP2ELC7LKUPTOLJ6GCTB5", "length": 5687, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஇவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் வெள்ளியங்காட்டான் படைப்புகள் I முன்றில்\nகவிஞர் வாலி தொகுப்பு: வெ.இரா. நளினி தொகுப்பு: சண்முகசுந்தரம்\nகவிக்கோ கவிதைகள் திருத்தொண்டர் காப்பியம் பழமலய் கவிதைகள்\nகவிக்கோ அப்துல் ரகுமான் இன்னாசி பழமலய்\nவைரமுத்து கவிதைகள் அனுபூதி விளக்கம் ஆதிவாயில்\nவைரமுத்து கி.வா. ஜகந்நாதன் குட்டி ரேவதி\nதமிழ்க்கவிதை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள் கணேசன் கவிதைகள்\nஞாநி தமிழவன் கட்டுரைகள் 1 கணேசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-joker-guru-somasundaram-29-09-1631228.htm", "date_download": "2019-03-24T05:42:13Z", "digest": "sha1:7YYG4FW76CEOHPKKBKXHIQABIXPYE7JH", "length": 8418, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர் - JokerGuru Somasundaram - ஜோக்கர் | Tamilstar.com |", "raw_content": "\nஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்\nசமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ���ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை வழங்கி கௌரவித்தது.\nஇந்நிலையில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான மற்றொரு படம் இப்போது வெளியாகவிருக்கிறது. ‘ஜோக்கர்’ படத்திற்கு முன்பே உருவான இப்படத்திற்கு ‘ஓடு ராஜா ஓடு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரே நாளில் நடக்கும் கதை.\nநான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நேர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஇப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லட்சுமி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.\nபடத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சோகமாகவே காட்சியளிக்கும். அந்த கதாபாத்திரங்களுக்கு வரும் பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் நகைச்சுவையை உண்டாக்கும். இந்த படத்தை டார்க் காமெடி என்ற புதிய பாணியில் படமாக்கியிருக்கிறார்கள். டோஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஜதின் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் மூலன் என்பவர் தயாரிக்கிறார்.\n▪ ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n▪ ‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு\n▪ ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.\n▪ ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு\n▪ ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் வில்லன் ஆகிறார்\n▪ ஜோக்கர் முழு வசூல் விவரம் வெளியானது\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்���ாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/maranathai-patri-adikadi-kudumpathil-pesuvathin/", "date_download": "2019-03-24T05:19:20Z", "digest": "sha1:V2PJRTOWQGL2PYTBPGB4XZ4F432Q2O5S", "length": 3527, "nlines": 51, "source_domain": "mujahidsrilanki.com", "title": "மரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். - Mujahidsrilanki", "raw_content": "\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம்.\nPost by Raasim Sahwi 6 May 2018 குடும்பவியல், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/samakaala-muslim-ulahum-adikara-paravalakal-sindanayum/", "date_download": "2019-03-24T05:07:29Z", "digest": "sha1:JGXI3TP5WWPLYYWYPOBOPCQIAHNVDMTZ", "length": 4255, "nlines": 56, "source_domain": "mujahidsrilanki.com", "title": "சமகால முஸ்லிம் உலகமும் ஷீஆ அதிகார பரவலாக்கல் சிந்தனையும்┇WeligamaSL┇1438H. - Mujahidsrilanki", "raw_content": "\nசமகால முஸ்லிம் உலகமும் ஷீஆ அதிகார பரவலாக்கல் சிந்தனையும்┇WeligamaSL┇1438H.\nPost by 10 July 2017 Current Issues, அரசியல், கொள்கை, தர்பியாஉரைகள், நவீனபிரச்சனைகள், முஸ்லிம் உலகு, விமரிசனங்கள், வீடியோக்கள்\nதலைப்பு : சமகால முஸ்லிம் உலகமும் ஷீஆ அதிகார பரவலாக்கல் சிந்தனையும்\nஉரை : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்ற���ல் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis049.htm", "date_download": "2019-03-24T04:49:04Z", "digest": "sha1:U66LB73JDH5Z3P7U3BFWGTSRVCQRX3BL", "length": 20912, "nlines": 135, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "\nநண்பர் இரா.அரசெழிலன் ஒரு துண்டறிக்கை அனுப்பியிருந்தார். பெண் நிலை குறித்தும், ஆற்ற வேண்டியது குறித்தும் மிகச் சிறப்பாக அச்சாக்கியிருந்தார். பெண்கள் எழ இக்கருத்து பயனாகும் என நினைக்கிறேன்.\nசிங்கப்பூரிலிருந்து தமிழ் மாணவர்கள் தங்கள் பேராசிரியர் வழி உரைவீச்சினை அனுப்பியிருந்தனர். மாணவர்களை எழுத ஊக்குவித்தும் அதனை பரவலாக்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் - நினைக்கிற இவர் போன்ற பேராசிரியர்களால் தமிழினம் உயரும். நிறைய எழுத வாழ்த்துகிறேன்.\n( படைப்பாக்கங்கள் அனுப்புகிறவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு tscu எழுத்துருக்களின்வழி தட்டச்சு செய்து அனுப்பினால் நான் இங்கு மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. நேரம் குறையும். இன்னும் நிறைய செய்யலாம். எனவே அருள்கூர்ந்து tscu எழுத்துருக்களில் தட்டச்சு செய்து அனுப்பவும்)\nஅன்புள்ள தோழி அஞ்சலி அவர்களுக்குத் தோழமை வணக்கங்கள். உங்களின் மடல் கிடைத்தது. அனுப்புநர் முகவரிப் பகுதியில் உங்களின் பெயரை திருமதி அஞ்சலி நாகராசன் என எழுதியிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ந்து தான் போனேன். நாகராசன் என்பது உங்கள் கணவர் பெயர்தான் என்பதை நான் நன்றாகவே அறிவேன் தோழி. திருமணத்திற்கு முன் தாங்கள் எழுதிய மடல்களிளெல்லாம் தாங்கள் அஞ்சலி என்று மட்டும்தானே குறிப்பிட்டு வந்தீர்கள். திருமணத்திற்குப் பிறகு ஏன் இந்தத் தேவையில்லாத வால் முளைத்தது என்பது எனக்கு இன்னும் விளங்கவே இல்லை.\nசமூக நடைமுறையில் உள்ள வழக்கம்தானே இது என்று நியாயப்படுத்தப் போகிறீர்களா அஞ்சலி மேல்த்தட்டுப் பெண்களிடம் ஊறிப்போன நடைமுறையாகிவிட்ட இச்செயல், நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடமும் விரைவாகத் தொற்றிவரும் இந்த நோய், தங்களையும் தொற்றிக் கொண்டதில்தான் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் மேலிடுகிறது. சராசரிப் பெண்கள் இதுபோல எழுதுவதை வேண்டுமானால் பிற பெண்கள் இப்படி எழுதுவதைப் பார்த்து நாகரிகம் என நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்,\nஆனால் , தாங்கள் அப்படியான சராசரிப் பெண் அல்லவே அஞசலி, பெண்களின் நிலை பற்றியும், பெண்கள் ஒடுக்கப்படுவது பற்றியும் ஆணாதிக்கச் சமூக நடைமுறை பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் மணிக்கணக்கில் பேசுவீர்களே \nஇதுவும் ஒரு ஆணாதிக்க நடைமுறைதான் பெண்ணடிமைத்தனத்தின் கூறுகளில் ஒன்றுதான் என்பதை ஏன் அறியாமல் போனீர்கள் உங்கள் கணவர் இந்தச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப் படுகிற போதோ, அறியப்படுகிற போதோ நாகராசனாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார், அறியப்படுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் திருமதி அஞ்சலி நாகராசன் என்று அறிமுகப்படுத்தப் படுகிறீர்கள். திருமதி என்பதன் மூலம் நீங்கள் மணமானவர் என்பதும், உங்கள் பெயருக்குப் பின் உங்கள் கணவன் பெயரை இணைப்பதன் மூலம் நீங்கள் யாருக்கு மணமானவர் என்பதும் அறியப்பட்டு விடுகிறதோ \nபெண் ஆணுக்கான போகப்பொருள் என்கிற மதவியல் கருத்துகளின் மறுவடிவம்தானே இது ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடு தானே இது ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடு தானே இது இன்னும் ஒருபடி மேலே போய் (Mrs. Nagarajan) திருமதி நாகராசன் என்று ஒரு பெண் தன் சுயத்தை, சிந்தனையை மட்டுமல்ல தன் பெயரைக் கூடத் தொலைக்கும் அவலம் கூட நேர்ந்துவிடுகிறது. இவற்றையெல்லாம் தாங்கள் உணராமல் போனது ஏன் தோழி\nதிருமணத்திற்கு முன்னும் பின்னும் நாகராசன் திரு.நாகராசன் தான். ஆனால் அஞ்சலி மட்டும் திருமணத்திற்கு முன்பு செல்வி அஞ்சலியாக இருந்தவர், திருமணத்திற்குப் பின் திருமதி அஞ்சலி, ஒரு பெண் தன் பெயரைச் சொல்வதிலிருந்தே, எழுதுவதிலிருந்தே அவள் திருமணமாவரா, ஆகாதவரா என அறியப்பட வேண்டும் என்கிற அவலச் சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டீர்களே,\nதிருமணமாகாத பெண்களை Miss என்றும் திருமணமான பெண்களை Mrs என்றும் குறிப்பிடுவது பெண்களுக் கெதிரான ஆணாதிக்க நடைமுறை என உணர்ந்து கொண்ட பெண்ணியவாதிகள�� மணமான, மணமாகாத பெண்கள் அனைவருக்கும் பொதுவாக Ms. என்ற பொது அடைமொழியைப் பயன்படுத்துகின்றனர், CHAIRMAN என்ற சொல் ஒரு ஆணை மய்யப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட சொல் என்பதனால் CHAIR PERSON என்ற சொல்லைப் பெண்ணியவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த அளவுக்குப் பெண்ணியச் சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா இன்னும் சில பெண்கள் இப்படிக் கூறுவார்கள் - நானாக விரும்பித்தான் என் பெயருக்குப் பின் என் கணவர் பெயரைச் சேர்த்து எழுதுகிறேன், என்னுடைய வெற்றிக்குப் பல வழிகளிலும் என் கணவர் ஒத்துழைக்கிறார், அன்பின் வெளிப்பாடாகத்தான் இப்படி எழுதுகிறோம் - என்று பத்தாம்பசலித்தனமாக உளறுவார்கள்.\nஇப்படிக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக நமது கதைகளும், காவியங்களும், இலக்கியங்களும் திரைப்படங்களும் கூறுகின்றனவே பெண் எப்போதுமே ஆணுக்குப் பின்னால் ஏன் இருக்கிறாள் என்பதைப் பெண்கள் எப்போதாவது எண்ணிப் பார்க்கிறார்களா தோழி\nதன் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பதற்காக மனைவி பெயரைத் தன் பெயரோடு இணைத்தெழுதும் ஆண்கள் உண்டா கூறுங்கள். எங்கோ ஓரிருவர் உண்டு என்பதை நானும் அறிவேன், விதிவிலக்குகள் விதியாகமாட்டா என்பதை உணருங்கள். யாருக்காகவும் யாரும் தங்கள் தனித்தன்மையை இழக்க வேண்டியதில்லை. கணவன் அவன் பெயரால் மட்டுமே, மனைவி அவர் பெயரால் மட்டுமே அறியப்படட்டும். தங்கள் பெயருக்குப் பின் தங்கள் கணவர் பெயரைச் சேர்த்தெழுதியது சரியானதுதான் என்றால், அதற்கான நியாயமான காரணங்களோடும், தவறென்று பட்டால் உங்கள் பெயரை அஞ்சலி என்றும் மட்டுமே குறிப்பிட்டு எழுதப்படும் தங்களின் அடுத்த மடலை ஆவலோடும் எதிர்பார்க்கும்\n4/7 பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம், திருச்சி 14\nவெளிநாட்டுத் தமிழ் மாணவர்களின் படைப்பாக்கங்கள்\nஇப்போது கூனிக் குருகி விட்டாயே \nமின்சாரத் தடை வந்தபோது உதவியிருப்பாய்\nதீபத்தை அரங்கேற்றம் செய்து வைத்தாய்\nபல வண்ணங்களில் பிறவி எடுத்து\nபயன் தந்து தியாகி ஆனாய்.\nயாருனக்கு இத்தனை கொடுமை செய்தது \nஎத்தனை பேருக்குப் பதவி உயர்வு\nமறுபடியும் பயன்படும் அழியாச் செல்வம்\nஎந்தன் எழில் மேனியை மூடி\nபோர்வையாய் நீ இருந்து உதவினா���்\nஎத்தனை எழிலாய் எங்களை மாற்றினாய் \nயாருந்தன் மென்மையான அசைவைப் பறித்தது \nயாருந்தன் பளபளவென்ற நிறத்தைக் குடித்தது \nஎத்தனை நிறங்களில் தோற்றம் அளித்தாய் \nஎத்தனை வடிவங்களில் வடிவம் எடுத்தாய் \nஎத்தனை பேருக்கு எழில் வடிவம் கொடுத்தாய் \nகண்ணன் மூலம் களவாட வைத்தாய்\nதாயும் சேயும் ஒன்றாக இருக்கையில்\nஎழில் இழந்து பேர்ன பின்பும்\nதுணைப் பேராசிரியர், நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்,\nதேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/27102732/1186828/Nitin-Gadkari-participation-to-Karunanidhi-commemoration.vpf", "date_download": "2019-03-24T05:55:58Z", "digest": "sha1:POLDIUX3OIFDNS3WFZDU2BEDGGITSI5L", "length": 20052, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி- அமித்ஷாவுக்கு பதில் நிதின்கட்காரி பங்கேற்பு || Nitin Gadkari participation to Karunanidhi commemoration event", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி- அமித்ஷாவுக்கு பதில் நிதின்கட்காரி பங்கேற்பு\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #Amitshah #NitinGadkari\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #Amitshah #NitinGadkari\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nதிருச்சியில் கடந்த 17-ந்தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ் வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.\nஅடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் படி அனைத்���ுக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.\nபா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.\nஆனால் தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், “அமித்ஷா வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் உறுதி அளித்த பிறகே புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டது” என்றனர்.\nஇதனால் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷா வருவாரா மாட்டாரா என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு அமித்ஷா வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nஅவருக்குப்பதிலாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.\nமுதலில் தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்த அமித்ஷா, திடீரென புறக்கணித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொண்டால் அது கூட்டணி வி‌ஷயத்தில் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் அமித்ஷா இந்த கூட்டத்தை தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித்ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.\nகூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார். #Karunanidhi #Amitshah #NitinGadkari\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி | அமித்ஷா\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nபாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை\nஇலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை - தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nஆர்சிபி, இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ- ஹர்பஜன் சிங் கலக்கல் ட்விட்\nகச்சத்தீவு அருகே 11 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை: 2 படகுகளும் பறிமுதல்\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/07/02145231/1173912/False-complaint-to-threaten-me-says-kerala-priest.vpf", "date_download": "2019-03-24T05:50:21Z", "digest": "sha1:NWRVOUVKTYGQQNVD3MEDPSCL46DBRISV", "length": 5681, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: False complaint to threaten me says kerala priest", "raw_content": "\nபாவமன்னிப்பு கேட்ட பெண் பலாத்காரம்: என்னை மிரட்டுவதற்காக பொய் புகார்- பாதிரியார்\nகேரளாவில் பாலியல் பலத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். #KeralaPriests\nகேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.\nஅந்த பாதிரியார் இந்த வி‌ஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.\nதனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nநான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/08/03183922/1181497/jaya-death-probe-Arumugasamy-commission-summon-to.vpf", "date_download": "2019-03-24T05:54:31Z", "digest": "sha1:UFZYCMBJNAMPDHIBTHYW7XAGLOXDJGGL", "length": 4186, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jaya death probe Arumugasamy commission summon to aiims doctors", "raw_content": "\nஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.\nஇந்த விசாரணை கமி‌ஷனில் முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதா உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்களுக்கு விசாரணை ஆணையம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் டாக்டர்கள் கைலாணி, அஞ்சன் டிரிகா, நிதிஷ்நாயக், நிகில் தண்டன் ஆகியோர் ஆலோசனை வழங்கி உள்ளனர். அவர்கள் 3 முறை அப்பல்லோ மருத்துவமனை வந்தனர்.\nஎய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாவின் மெயிலுக்கு இந்த சம்மனை விசாரணை ஆணையம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த சம்மனுக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதே போல ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆலோசனை வழங்கிய லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவுக்கு சம்மன் அனுப்ப விசாரணை கமி‌ஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/10121053/1169111/Amazon-Echo-Echo-Dot-smart-speakers-Price-Cut-India.vpf", "date_download": "2019-03-24T05:53:12Z", "digest": "sha1:UCENCI5KIJXCDJ33FQ7BD77UXAOOPOMH", "length": 5819, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amazon Echo, Echo Dot smart speakers Price Cut India", "raw_content": "\nஅமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விலை அதிரடி குறைப்பு\nஇந்தியாவில் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅமேசான் இந்தியா தனது எக்கோ மற்றும் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலையை குறைத்திருக்கிறது.\nஇந்தியாவில் அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, முன்னதாக இதன் விலை ரூ.9,999 என்ற வகையில் தற்சமயம் ரூ.1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அமேசான் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை 8% குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.4,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅமேசான் எக்கோ ஸ்பாட் மற்றும் எக்கோ பிளஸ் ஸ்பீக்கர்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇரண்டு எக்கோ ஸ்பீக்கர்களை ஒன்றாக வாங்குவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் அமேசான் எக்கோ பிளாக் மற்றும் கிரெ நிறங்களை தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் ஸ்டோர்களில் இரண்டு சாதனங்களின் விலை குறைப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nமுன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அமேசான் நிறுவனம் எக்கோ டாட், எக்கோ மற்றும் எக்கோ பிளஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து, இவை இந்தியா முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பநை செய்யப்படும் என அறிவித்தது. புதிய ஸ்பீக்கர்களில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் மூலம் இயங்குகிறது. இவை வெப்பநிலையை அறிந்து கொண்டு தெரிவிப்பது, ரிமைன்டர் வசதியை செட் செய்தால் சரியான நேரத்தில் நினைவூட்டும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர், ஷாப்பிங் லிஸ்ட் மற்றும் பல்வேறு தகவல்களை வழங்கும்.\nபாட்டு கேட்க நினைத்தால், அமேசான் பிரைம் மியூசிக், சாவன் மற்றும் இதர சேவைகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இயக்கும். ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்விட்ச் போன்றவற்றுடன் இணைத்து விட்டால் அவற்றையும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் இயக்கும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:43:08Z", "digest": "sha1:FB4JW34W3Z3KN5Y7NGPILSPLJ6KUO6GL", "length": 8447, "nlines": 134, "source_domain": "www.mowval.in", "title": "தொல்காப்பியம் | தொல்காப்பியம் | எழுத்ததிகாரம் | நூல் மரபு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு தொல்காப்பியம் நூல் மரபு\nனகர இறுவாய் முப்பஃது என்ப\nசார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1\nமுப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2\nஎ ஒ என்னும் அப் பால் ஐந்தும்\nஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3\nஆ ஈ ஊ ஏ ஐ\nஓ ஔ என்னும் அப் பால் ஏழும்\nஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4\nமூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5\nநீட்டம் வேண்டின் அவ் அளபுடைய\nகூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6\nகண் இமை நொடி என அவ்வே மாத்திரை\nநுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7\nபன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8\nபதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9\nமெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. 10\nமெய்யின் அளபே அரை என மொழிப. 11\nஅவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12\nஅரை அளபு குறுகல் மகரம் உடைத்தே\nஇசையிடன் அருகும் தெரியும் காலை. 13\nஉட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14\nமெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15\nஎகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16\nபுள்ளி இல்லா எல்லா மெய்யும்\nஉரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்\nஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்\nஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17\nமெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18\nவல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19\nமெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20\nஇடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21\nஅம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்\nமெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22\nட ற ல ள என்னும் புள்ளி முன்னர்\nக ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23\nல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24\nங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்\nதம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25\nக ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26\nஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்\nயஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27\nமஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28\nய ர ழ என்னும் புள்ளி முன்னர்\nமுதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29\nமெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்\nதம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடை��ே. 30\nஅ இ உ அம் மூன்றும் சுட்டு. 31\nஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32\nஅளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்\nஉள என மொழிப இசையொடு சிவணிய\nநரம்பின் மறைய என்மனார் புலவர். 33\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kalavai", "date_download": "2019-03-24T05:13:34Z", "digest": "sha1:RPGIFASHHEXRNNN7L7VF7SPVNPW6UTIX", "length": 6565, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kalavai Town Panchayat-", "raw_content": "\nகலவை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் ��ருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/05/gk-current-affairs-in-online-quiz-in-tamil-medium-may-2018.html", "date_download": "2019-03-24T04:53:33Z", "digest": "sha1:FJWEET6HKMCIBBBOZGHAMCKGLLG73S2B", "length": 5212, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "G K & Current Affairs in Online Quiz in Tamil: May 2018 | TNPSC Master G K & Current Affairs in Online Quiz in Tamil: May 2018 - TNPSC Master", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் யார்\nமிஸ் கூவாகம் 2018 போட்டி எங்கு நடைபெற்றது\nதமிழகத்தில் சிகிச்சை பெற்ற வெளிநாட்டவர் எத்தனை பேர்\nதமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட ஆண்டு\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவராக இரண்டாவது முறையாக யாரை நியமித்துள்ளனர்\nகருவில் உள்ள பாலினத்தைக் காண்டறிந்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்\nஎஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா எந்த நாட்டிடம் ரூ.40000/- கோடியில் வாங்க உள்ளது\nடோக்கா லாம் பகுதிக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் உரிமை கொண்டாடியுள்ள நாடு எது\n40-வது தேசிய கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்\nஇங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் ஜாவித் கீழ்கண்ட எந்த நாட்டின் வம்சாவளியேச் சேர்ந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2kJty&tag=%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20", "date_download": "2019-03-24T05:02:27Z", "digest": "sha1:WBZ3BLSIQMJEVYRYNQKUKJ3WABMYJWC2", "length": 6420, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஏன் வேண்டும் மாநில சுயாட்சி ?", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஏன் வேண்டும் மாநில சுயாட்சி \nஏன் வேண்டும் மாநில சுயாட்சி \nஆசிரியர் : மாதவன், செ.\nபதிப்பாளர்: மதுரை : வைகை வெளிய��டு , 1972\nவடிவ விளக்கம் : 71 p.\nதுறை / பொருள் : அரசியல்\nகுறிச் சொற்கள் : அரசியல் , சுயாட்சி , மாநில சுயாட்சி , ஏன் வேண்டும் மாநில சுயாட்சி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/66777/cinema/Kollywood/Kavithalaya-denied-K-Balachanders-property-auction.htm", "date_download": "2019-03-24T04:47:13Z", "digest": "sha1:RMGTA3K6X6FAGWGOKUDNKCYNFMMMC22J", "length": 10882, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு - Kavithalaya denied K Balachanders property auction", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா | எகிப்து மொழி படத்தில் அஜித் | இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா | வில்லனாக சிம்பு | செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன் | தனுசுக்கு அம்மாவான சினேகா | மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி | உறியடி 2 டீசர் வெளியீடு | ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் | பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். இயக்குனர் பாலசந்தரின் இரண்டு அலுவலகங்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக கடனைக் கொடுத்த வங்கி நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநராக இருந்த பாலசந்தர் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலையா என பலரும் கவலை தெரிவித்ததோட��, பாலசந்தரின் குடும்பத்தாருக்கு போனில் இதுப்பற்றி விசாரித்துள்ளனர். இந்நிலையில் பாலசந்தரின் கவிதாலயா சார்பில் மகள் புஷ்பா கந்தசாமி இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு...\nகவிதாலயா டிவி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியது. 2015-ல் திரைப்பட மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும், வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் ஒரே தவணையில் செலுத்த சட்டரீதியாக பேசி வருகிறோம்.\nஇந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தை பார்த்து பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக செய்தி பரவிட்டது. இதனால் யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாரதிராஜா மீது வழக்கு பதிவு ... கரு படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் \nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா\nமாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி\nஉறியடி 2 டீசர் வெளியீடு\nபாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்\n3 மொழிகளில் வெளியாகும் சாய்பல்லவி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-03-24T04:36:22Z", "digest": "sha1:CUWXZG7IU3BAE2E24HZY5HU4KSV6Z4X4", "length": 9971, "nlines": 140, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest சர்ச்சை News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஆர்டிஐ கேள்விக்கு ஜிஎஸ்டி கேட்ட அரசு அலுவலகம்..\nமத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான அஜய் தூபே மாநில வீட்டு வசதி வாரியத்திடம் அவர்களது அலுவலகத்தினைப் புதுப்பித்தற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டு...\nஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு\nஆதார் எண்ணை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சர...\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\nகடந்த சில நாட்களாகவே ஆதார் கார்டு பாதுகப்பு குறித்து மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வரும் ...\nஆதார் குறித்த அடுத்தச் சர்ச்சை, டெலிகாம் நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லவில்லை, ஆதார் ஆணயம் மறுப்பு\nகடந்த சில நாட்களாகவே ஆதார் கார்டு பாதுகப்பு குறித்து மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வரும் ...\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தினை நீக்க முடிவு செய்த கல்யாண் ஜூவல்லர்ஸ்..\nகல்யாண் ஜூவல்லார்ஸ் நிறுவனம் சென்ற வாரம் வங்கிகளைக் குற்றம் சொல்வது போன்று ஒரு விளம்பரத்தி...\nசமையல் எரிவாயு விலை சர்ச்சை குறித்து அரசு விளக்கம்..\nசில மாதங்களாக எல்பிஜி விலை உயர்வு உண்மை நிலவரங்கள் அடிப்படையில் இல்லை என்று ஊடகங்களில் செய...\nஏடிஎம்-ல் மீண்டும் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகள்.. வைரல் ஆன வீடியோ\nகள்ள ரூபாய் நோட்டுகளை எதிர்பாராதவிதமாக கடைகளில் கவன குறைவாகப் பெற்றுவிட அதிக வாய்ப்புகள் உ...\nசர்ச்சைக்குரிய “நிதி மசோதா 2017”.. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஅன்மையில் மக்களவையில் கையெழுத்திடப்பட்ட நிதி மசோதா 2017-ல் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/arya-going-to-get-married-with-sayyeshaa/", "date_download": "2019-03-24T05:47:21Z", "digest": "sha1:PJG7PXGHYNNS3EIJE6S44ME3JBDISCYD", "length": 4786, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆர்யாவை காதலித்து திருமணம் செய்யும் நடிகை சாயிஷா", "raw_content": "\nஆர்யாவை காதலித்து திருமணம் செய்யும் நடிகை சாயிஷா\nஆர்யாவை காதலித்து திருமணம் செய்யும் நடிகை சாயிஷா\nநடிகர் ஆர்யாவுக்கு பெண் தோழிகள் அதிகம். இருந்தபோதிலும் அவர் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.\nஇந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிஷாவுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்பட்டது.\nதற்போது இவர்கள் இருவரும் இணைந்து சூர்யாவின் காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.\nஅந்த பட சூட்டிங்கின் போது மேலும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து இருந்ததாகவும் இதனால் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nஇருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த காதலுக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.\nஆர்யா சாயிஷா திருமணம், ஆர்யா சூர்யா காப்பான், ஆர்யா திருமணம், சாயிஷா\n3 இயக்குனர்களின் கையில் ரஜினி கால்ஷீட்; கடைசி படத்தை இயக்கும் ராஜமௌலி.\nவிஜய்யை கிண்டலடித்து சிம்புவை சூப்பர் ஸ்டார் என பாராட்டிய சீமான்\n‘காப்பான்’ பிரதமருடன் நடித்தது மகிழ்ச்சி.. சூர்யா ஓபன் டாக்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால்,…\nமே 10ல் என்ஜிகே; ஆகஸ்ட் 15ல் காப்பான்.. பக்கா ப்ளானில் சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம்…\nசூர்யாவை இயக்கும் அஜித்தின் விஸ்வாசமான டைரக்டர்\nஅண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…\nசூர்யா 38 படத்தை தயாரிக்கும் ஆஸ்கார் அவார்டு புகழ் நிறுவனம்\nசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/media/releases?page=1", "date_download": "2019-03-24T05:12:02Z", "digest": "sha1:LENRL5V2VJOP2LEJMEUMABGYWXJV6JQ7", "length": 10395, "nlines": 77, "source_domain": "www.peopleswatch.org", "title": "Releases | People's Watch", "raw_content": "\n15 Feb 2018 பத்திரிக்கை செய்தி-மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது Press Releases Madurai, Tamil Nadu\n15.02.2018 பத்திரிக்கை செய்தி மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில்...\n29 Dec 2017 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட “உயர்மட்ட உண்மை அறியும் மக்கள் குழு���ின்” இடைக்கால அறிக்கை Press Releases Kanyakumari, Tamil Nadu\n24 Oct 2017 இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது Press Releases Madurai, Tamil Nadu\nஇசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது\n21 Oct 2017 விழுப்புரம் -நேகனுர் புதூர்–அரசு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குமார் மீது தமிழக ப.க.துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது Press Releases Madurai, Tamil Nadu\nவிழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது\n22 Sep 2017 அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் 21.09.2017 அன்று ஹென்றி திபேன் அவர்களின் உரை Press Releases Madurai, Tamil Nadu\nமனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள் அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது\n9 Sep 2017 ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை அரசு கைது செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. Press Releases Madurai, Tamil Nadu\n‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கல்விக்கான உரிமையையும், சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். இச்செயலை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அரசு கைது செய்வது கருத்துரிமையையும் கூட்டம் கூடுவதற்கான உரிமையையும் மீறும் செயலாகும். அரசின் மனித உரிமை மீறல்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.\n8 Aug 2017 இரோம் ஷர்மிளாவிற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என காவல்துறைக்கு மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் Press Releases Madurai, Tamil Nadu\nமணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவிற்கும் பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த கௌட்டின்ஹோவிற்கும் முறைப்படி திருமணம் கொடைக்கானலில் நடைபெற்ற உள்ளது. அரசு சாரா அமைப்புகள் என்று கூறும் சிலர் இதைத் தடுக்க திட்டமிட்டு இடையூறு செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152124-coat-theaft-team-arrested-near-trichy.html", "date_download": "2019-03-24T05:12:31Z", "digest": "sha1:JUDJXOPDVOJGHXRPFUTXE5IN6VDRUXJZ", "length": 18361, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது! | Coat theaft team arrested near trichy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:55 (12/03/2019)\nமானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது\nமானாமதுரை பகுதியில் சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பல் வாகன சோதனையின்போது பிடிபட்டது.\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் சொகுசு கார்களில் வரும் மர்மநபர்கள் ஆடுகளைத் திருடிச் செல்வதாக போலீஸில் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருந்தது. மானாமதுரை வட்டாரத்தில் செய்களத்தூர், மாங்குளம், கள்ளர்வலசை, கரிசல்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உப தொழிலாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வளர்க்கும் இவர்கள் தேவைக்கேற்ப வாரச்சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வார்கள்.\nபகல் முழுவதும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் வீட்டின் அருகில் உள்ள கொட்டில்களில் அடைத்து வைப்பார்கள். மானாமதுரை அருகே நடுமாங்குடியைச் சேர்ந்தவர் லட்சுமணன் தனக்கு சொந்தமான 25 ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு வீட்டின் அருகில் உள்ள தெழுவத்தில் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் கார்களில் வந்த மர்மநபர்கள் 8 ஆடுகளை கடத்திச் சென்றனர். அதன் மதிப்பு 40,000 ஆகும். இதுகுறித்து சிப்காட் போலீஸில் புகார் செய்தார். இதேபோல் செய்களத்தூரைச் சேர்ந்த மெய்யக்காளின் 4,500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடும் மாயமானது. மானாமதுரை வைகை ஆற்றுப் பாலத்தின் அருகே அடைத்து வைத்திருந்த மலைச்சாமி என்பவரின் 10,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆடுகளும் மாயம���னது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2012/11/blog-post_29.html", "date_download": "2019-03-24T04:51:02Z", "digest": "sha1:IFVRSPCDN6ENFGAJIHQDFRKFEKH2DRVM", "length": 31989, "nlines": 342, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: “பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா?", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\n“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துகிறதா\nஅண்ணன் கிரி அவர்களின் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போவதால் அவரின் பதிவை இங்கே பகிர்கிறேன் (அனுமதியுடன்)\n தாமதமான பதிவு தான் இருந்தாலும், எனக்கு இது பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பித்திலே இருந்து இருக்கிறது. நேரமின்மை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. எனவே விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். இது யாருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என் மனதில் பட்டதை கூறுகிறேன் அவ்வளவே\nசெய்திகள் தொடர்ந்து படிப்பவர்கள் நிச்சயம் “பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்கு திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும், அதை எதிர்த்து ஊர்வலம் எல்லாம் சென்றதும் படித்து இருப்பீர்கள். இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரை காலி செய்யக் கூறி விட்டார். “என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். அவர் திரும்ப துவங்குகிறாரா அல்லது விட்டு விடுகிறாரா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்.\nதிராவிட கழகத்தினர் இது போல எதிர்ப்பு தெரிவித்ததும், நான் கூட இதில் பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை. உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.\nஎனக்கு ஒன்று புரியவில்லை (எனக்கு மட்டுமல்ல என்னைப் போல பலருக்கு) சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும் நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும் இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கேட்டால் வர்ணாசிரமம் பிரேமானந்தா ஆசிரமம் என்று எதோ கூறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களை கேள்வி கேட்பது நியாயம்.\nதருமபுரி கலவரம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனை திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாக செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது. தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள். இதோட விட்டார்களா தலித் மட்டுமே தேவையில்லை ஆனால் அவர்கள் நகை எல்லாம் வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்து சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள். இதை கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.\nஇதே பிராமணர்கள் செய்து இருந்தால் (அவர்கள் செய்ய வாய்ப்பே இல்லை என்றாலும், சும்மா ஒரு பேச்சுக்கு) பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.\nஎனக்கு ஒரே ஒரு கேள்வி தான் “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள் “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு தையா தக்கா என்று குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள் பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும் பேருக்கு அறிக்கை விட்டது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. “பிராமணாள் கஃபே” என்ற பெயர் வைத்ததற்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போல கொடுமையான நிகழ்விற்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும் “பிராமணாள்” என்றால் அவன் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். இவர்களிடம் சென்று இது போல நடந்தால் கொமட்லையே குத்துவாங்க.\nஎனக்கு இதைப் பார்த்தால் ஒரு காமெடி நினைவிற்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்து தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது மாதிரி இருக்கிறது இவர்���ள் நடந்து கொள்வது\nபிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை. இதை நானே நேரடியாக எத்தனையோ சம்பவங்களில் கவனித்து இருக்கிறேன், பல நேரங்களில் செம கடுப்பும் ஆகி இருக்கிறேன் ஆனால், இவர்கள் மட்டுமே இதை செய்வதில்லை. அனைத்து சமூகங்களிலும் இது நடக்கிறது. இன்று ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும் இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும் எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.\nRead: தீண்டாமை எப்போது ஒழியும்\nசாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காக குறிப்பாக ஒருத்தனை மட்டுமே போட்டு கும்முவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள். ஒருத்தனுக்கு அடி இன்னொருத்தனுக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன் இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே இன்னொரு படத்தில் வடிவேல் சொல்லுவாரே டேய் என்னைய அடித்து ரவுடினு பேரு வாங்கப் பார்க்கறீங்க என்று… அது போல எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் போட்டு கும்மி விட்டு சாதிக் கொடுமையை எதிர்க்கிறார்களாம்.\nலாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள் இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே… அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….\nஇது பற்றி மேலும் கூற ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது ஆனால், ஏற்கனவே பலர் இது குறித்து விவாதித்து விட்டார்கள். சும்மா கூறியதையே எத்தனை முறை மாற்றி மாற்றி வேறு முறைகளில் கூறிக்கொண்டு இருப்பது.\n என்பது அனைவரிடமும் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அது தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான். எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.\nகிரி பிளாக்கில் ஆயிரத்து எட்டு நொட்டை நொல்லை. அங்கு என்னால் பின்னூட்டம் இட இயலவில்லை. பெயர் சொல்லு, மெயில் ஐ டி சொல்லு. வெப் பெயர் சொல்லு என கடுப்பை கிளப்பியதால்ஓடி வந்து விட்டேன். ஏன் இந்த கருமாந்திரம்\n“பிராமணாள் ஃகபே” என்ற பலகைகளை நான் சிறுவயது முதல் கும்பகோணத்தில் பல ஹோட்டல்களில் கண்டதுண்டு. அந்நாளில் அது வெறும் 'சைவ உணவு விடுதியை ' மட்டுமே குறிக்கும் ஒரு பதமே அன்றி, வெறும் பிரமணர்கள் மட்டுமே சென்று சாப்பிடும் இடமாக யாரும் அதனை கருதியது இல்லை. அங்கு எவரும் செல்லலாம். எவ்வித ஜாதீய கட்டுபாடுகளும் அங்கு இல்லாமல் தான் இருந்தது. தனிக்குவலைகள் கூட இல்லை,எல்லாமே பொதுவில்தான் இருந்தது. இது முற்றிலும் உண்மை. உண்மை. நான் பிராமணன் இல்லை. ஆனால் அப்போதெல்லாம் ஊரில் உள்ள அனைவரும் குமபகோணம் பெரியதெரு ஆர்யா பவன் சென்று மாலையில் டிபன் / காபி சாப்பிட்டதை பேசி மகிழ்வார்களே அப்போது ஜாதி உணர்வும்,குந்தாணியும் இல்லாமல் இருந்ததே\nஇந்நாளில் காணப்படும்\" உயரிய சைவ உணவகம் \" என்ற சொல் தொடருக்கு இணையாக அந்நாட்களில் 60, 70 களில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தொடரே அன்றி ஜாதீய வெறுப்புகளை அவைகள் எந்நாளும் சொன்னதில்லை. சுத்தம் சுகாதாரம், வேண்டுவோர் எல்லோரும் அந்த போர்டை பார்த்துதான் அங்கு சென்றார்கள் அதற்க்கு என்ன செய்வார்கள் இந்த புது புர்ச்சியாளர்கள் ஜாதி பெயர்கள் இல்லாமல் இன்று உணவகங்கள் இல்லையா என்ன\nஅவைகளை நாடே அறியும் இங்கு சொல்ல தேவை இல்லை. தொட்டதெற்கெல்லாம் பார்பனர்களை வம்புக்கு இழுத்து தங்களை இன பற்றாளர்களாக காட்டி வேஷம் போடும் இந்த புது புர்ர்ச்சி கார்களை விரட்டி அடிக்கலாம். இந்த நச்சு களால் தான் சமூக ஒழுக்கமும், சம நிலையும் வீணாக அடிகப்டுகின்றன.\nஇந்த பதிவு கண்டுகொள்ளப்படாமல் போவதாக தோன்றியதால் பகிர்கிறேன். மற்றபடி உண்மை மற்றும் எதிர்வாதங்கள் தனி. இதனை இடுகையில் பின்னூட்டமாக அனுமதித்து இடுவதா அல்லது இதன் மேல் தனி பதிவாக இடுவதோ / சாரத்தினை உங்க���் கருத்தாக இடுவதோ என்பது தங்கள் முடிவு.\n// ஆண்டாண்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிர, ஆதிக்க சாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள் விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இவர்களின் இன்றைய வெற்றி நாளைய தோல்வியில் முடிந்துவிடும். //\nபி. கு : இதே பின்னூட்டம் / சுட்டி, கருத்துடன் என்னால் வேறு சில பதிவுகளிலும் இடப்பட்டது. எனவே பல இடங்களில் பார்க்க நேர்ந்தால் பொறுத்தருள்க.\n//லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள் இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன இவர்களுக்கு எந்த சாதியும், மதமும் கிடையாது. இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள். அப்புறம் என்ன… அனைத்து சாதிகளிலும்,மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே… அனைத்து சாதிகளிலும்,மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே\nஅவர்களின் நோக்கம் ஒரு ஜாதிக்கு எதிரான வெறுப்பு மட்டுமே.\nஉங்களைப்போல் நானும் வேர்ட்ப்ரெஸ் தளங்கள்ல இருந்து ஓடி வந்ததுண்டு. ஆனால் நீங்க உண்மையான இ-மெயில் ஐ டி யோ, உண்மையான் உங்க தளம் பேரோ கொடுக்க வேண்டியதில்லை.\ne.g: santhanam@noreplymail.com னு என்ன வேணா கொடுக்கலாம்..உண்மையான உங்க இ-மெயில் ஐ டி யை தவிர்க்கலாம். :) அதுதான் நான் செய்றேன். :)\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nஒரு இல்லம்... அதில் வாரத்திற்கு 5 மரணம்\nமதுபானக்கடை -\"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்ட...\nதீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்பட...\nநான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்...\n“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துக...\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6466", "date_download": "2019-03-24T05:36:01Z", "digest": "sha1:FR76K3IZ2Z4A7YWODTE5YYK3FXOM5ZER", "length": 7251, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "c.valarmathi C.வளர்மதி இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Asst.Professor-pvt பணிபுரியும் இடம் திருச்சி சம்பளம்-12,000 எதிர்பார்ப்பு BE,ME,M.Phil,PGடிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: அகமுடையார் -இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/what-the-society-thinks-when-you-go-with-guy-019011.html", "date_download": "2019-03-24T05:54:44Z", "digest": "sha1:NSUTD3M54WCUDRWQ4REKRA6OONVWQPPP", "length": 39155, "nlines": 202, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு பொண்ணும் பையனும் பேசினா உங்களுக்கெல்லாம் என்னதாண்டா தோணும் My story #134 | What the Society thinks When You go with a guy. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செ���்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஒரு பொண்ணும் பையனும் பேசினா உங்களுக்கெல்லாம் என்னதாண்டா தோணும் My story #134\nஅடுத்த மாதம் திருமணம். இன்று ஊரிலிருந்து வந்தவர் ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஓரு கதையைச் சொன்னார். அந்தக் கதையிலிருந்தே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன். ஆம், இதுவரையிலும் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை இனி என் வாழ்க்கை எல்லாம் முடிந்தது இவர் எப்படிப்பட்டவராக இருக்கப்போகிறாரோ என்ற எண்ணற்ற ஏக்கங்களுடனும் வருத்தங்களுடனும் நாட்களை நகர்த்தினேன் .\nஆனால் அவர் அன்றைக்கு சொன்ன கதை வாழ்க்கைக்கான பாடமாக எடுத்துக் கொண்டதாலோ என்னவோ திருமணத்திற்கு முழு மனதுடன் தயாரானேன். இங்கே எல்லாருக்கும் திருமணங்கள் விரும்பியவர்களோடு.... விருப்பப்படி நடப்பதில்லை மாறாக பிறரது விருப்பங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறோம்.\nஇந்த திருமணமும் அப்படித்தான். பெற்றோர் விருப்பத்திற்காக என்று ஆரம்பித்து இதோ இங்கே வந்து நிற்கிறது. இப்போது என் வருங்கால கணவரை முழுவதுமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன். பெற்றோர் விருப்பத்திற்காக என்றால் உன் விருப்பம் என்ன என்கிறீர்களா அந்தக் கதையையும் சொல்கிறேன் தொடருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் கல்லூரி முடித்து வேலை பார்த்து��் கொண்டிருந்த போது தான், அதே அலுவலகத்தில் இண்ட்ர்ன்ஷிப் என்று சொல்லி சில மாணவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.\nஅவர்களின் ஒருத்தியாக வந்த நிலோஃபர் பார்த்ததும் இவருக்கு காதல். ஆனாலும் சொல்லத்தயக்கம். அவளுக்கு தொடர்ந்து நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அலுவலகத்தில் ப்ராஜெக்டுக்கு பெரும்பாலான வேலையை இவரே செய்து கொடுத்திருக்கிறார். இண்ட்ரன் வந்தவர்களில் இருவருக்கு பணியும் வழங்கப்பட்டிருக்கிறது. இவரின் தயவால் வேலை உறுதியான இருவரில் நிலோஃபரும் ஒருவர்.\nநானும் ஆகாஷும் கல்லூரியிலிருந்தே நண்பர்கள். ஆனால் அவ்வளவாக நெருங்கிப் பழகியதில்லை. நிறைய விஷயங்களை சேர்ந்து பேச ஆரம்பித்தோம். இருவரும் சேர்ந்து சிறியதாக ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்றும் திட்டமிட்டோம்.\nஎங்களால் முதலீடாக பெரிய தொகையை இதில் போட முடியவில்லை. அதுவும் அப்போது தான் நாங்கள் கல்லூரி முடித்திருந்தோம். எந்த முன் அனுபவமும் கிடையாது. எங்களை நம்பி பெற்றோர் பெரிய தொகை எதுவும் கொடுக்க முன் வரவில்லை. எங்களுக்கு அப்போதிருந்த ஒரே வழி கடன்.\nஆகாஷின் நண்பனுக்கு கொடுக்கல் வாங்கல் மூலமாக அறிமுகமான நபர் என்று சொல்லி ஒரு சைக்கோ எங்களுக்கு அறிமுகமானான். ஆம், அவன் ஒரு சைக்கோ தான் ஆனால் அப்போது அது எங்களுக்கு தெரியவில்லை.\nமிகவும் பவ்யமாக நடந்து கொண்டான், அலுவலகத்திற்கு வர வைத்து நாங்கள் ஸ்டார் செய்யப்போகிற பிஸ்னஸ் குறித்து விலாவரியாக கேட்டு தெரிந்து கொண்டான். அதற்கான விளம்பரங்கள், வியாபார யுக்திகள்,முதலீடுகள் குறித்து எல்லாம் எக்கச்சக்க ஐடியா கொடுத்தான். அப்பாட்டா.... எங்களை வழிநடத்த ஒரு காட்ஃபாதர் போல இவர் கிடைத்து விட்டார் என்று சந்தோஷப்பட்டோம்.\nகாதலைச் சொல்லிட வேண்டும் :\nஒரு கட்டத்தில் வருங்கால கணவரின் நண்பர்கள் நிலோஃபருடனான காதலை முகர்ந்து விட்டார்கள். என்ன அந்தப் பொண்ணு பக்கம் அடிக்கடி காத்து வீசுது போல.... என்று ஆரம்பிக்க, எப்படி விஷயத்தை என்று முழிக்க அவரின் நண்பன், நாளைக்கு எல்லாத்துக்கும் லீவு. காலையில வெளிய போகலாம்னு கூப்டு மொதோ வர்றாலான்னு பாரு....\nஅவ உன்னைய நம்பி வந்தான்னாலே பாதி ஓ.கேன்னு வச்சுக்கோ . அப்பறம் கொஞ்சம் கூட யோசிக்காம பட்டுனு விஷயத்த உடச்சுரு. என்ன முறைப்பாளுக நீயும் கொஞ்சம் வீராப்பா நின்னா ஆட்டோமெட்டிக்கா வந்துருவாங்க என்று சொல்லியிருக்கிறான்.\nஅதோடு அதை செய்யச் சொல்லி நிர்பந்தப் படுத்த அவருக்கு அதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கிறது.\nஎன்னையும் ஆகாஷையும் ஒரு நாள் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தான் அந்த சைக்கோ. அவரை நாங்கள் இருவருமே மிகவும் மரியாதையாக தான் நினைத்திருந்தோம்.\nஅப்பறம் எப்போ கல்யாணம்.... என்று பேச்சுவாக்கில் கேட்டுவிட்டார்.\nஇருவரும் ஒரு கணம் திடிக்கிட்டு முழிக்க... இல்ல சார் நாங்க ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் என்றான் ஆகாஷ். இப்டி தான் வெளிய சொல்லிக்கிறது என்று சொல்லி பலமாக சிரித்துக் கொண்டே மிகவும் கேவலமான கமெண்ட் அடிக்க எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. சுருக்கென்று கோபம் தலைக்கெற அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.\nச்சை.... எல்லா ஆண்களின் புத்தியும் இப்படித் தானே இருக்கிறது. யாரென்றே தெரியாத முன் பின் பழகாத பெண்ணிடமே இப்படி பேசலாம் என்று ஒரு ஆண் நினைக்கும் போது.... ஆகாஷுக்கு இந்த நினைப்பு வந்திருக்காதா என்ன அப்போ ஆகாஷ் என்னுடன் தவறான எண்ணத்தில் தான் பழகிக் கொண்டிருக்கிறானா....\nஒரு பெண் தைரியமாக வெளியே வர வேண்டும் என்று நினைக்கும் போது அவளைச் சுற்றியிருக்கும் கூட்டம் குறிப்பாக ஆண்கள் கூட்டம் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் செய்கிறது.\nஒன்று அவர்களை பறக்கவிடாமல் அவர்களின் சிறகுகளை முறிக்கிறது. இன்னொன்று உதவி செய்கிறேன் என்ற பெயரில் அந்த பறவையின் அணலில் குளிர்காய்கிறது. ஆக எப்படியோ அவள் நம்மை விட மேலே சென்று விடக்கூடாது என்பதாகத்தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.\nஇரண்டு நாட்கள் ஆகாஷுடன் பேசவேயில்லை. அன்றைக்கு க்ளைண்ட் மீட்டிங் இருப்பதாகவும் நமக்கு கிடைத்திருக்கிற முதல் ஆர்டர் என்பதால் வீண் வம்பு செய்யாமல் வந்து சேருமாறு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.\nநான் கோவிச்சுட்டு வந்தா திரும்பி என்னன்னு கேக்கமாட்டியா\nதேவையில்லாத விஷயத்துக்கு நீ கோச்சுட்டா நான் என்ன பண்ண முடியும்,\nஎது தேவையில்லாத விஷயம் ... இப்படியாக அந்த விவாதம் தொடங்கி சண்டையில் முடிந்தது. பின்னர் பிஸ்ன்ஸ் விஷயத்தை நினைவுக்கு கொண்டு வர சமாதானமானோம்.\nஅந்த க்ளைண்ட் உடனான சந்திப்பு முடிந்து இருவரும் பீச்சுக்கு போணும். நடுவில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பீச்சில் சென்று ���ட்கார்ந்து கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஏய் லூசா நீ.... அந்தாள் எதோ உலரினான்றதுக்காக இப்டியா பண்ணுவ\nஅவன் மேல இருக்குற கோபத்த எதுக்குடீ என் மேல காட்ற.... அவன் நமக்கு பத்துலட்சம் வரைக்கும் கொடுக்குறேன்னு சொல்லியிருந்தான், நம்ம சீக்கிரமாவே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணப் போறோம்னு நினச்சுட்டு இருக்குற நேரத்துல.....ச்ச\nஅப்போ அவன் பேசினது. அது தப்பில்லையா கோபத்த கூட பொண்ணுங்க வெளிப்படுத்தக்கூடாதுல என்று கத்தினேன்.\nஎன்ன பேசிட்டான், அவன் யாரு நம்மள சொல்றதுக்கு நம்ம எப்டி இருக்கோம் எப்டி பழகுறோம்னு நமக்கு தெரியாதா யாரோ சொன்னான்னு நீ கோச்சுப்பியா.... சரி கோவப்படு வேணாம்னு சொல்லல.... உன்னோட கோபத்துக்கு மேல ஏன் நீயா மவுனத்த திணிச்சுக்குற... அங்கயே அந்த நிமிஷமே அவன் முன்னாடியே நாங்க எப்டி இருக்கோம்னு தெரியும்.... தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காதீங்கன்னு சொல்லியிருக்க வேண்டியது தான.\nஅந்த ஆளு அங்கயே ஆஃப் ஆகியிருப்பான். நீ அன்னக்கி செஞ்சதப் பாத்தா எதோ நீ பண்ண தப்ப ஒத்துக்கிட்ட மாதிரியும், அவன் கண்டுபிடிச்சு சொன்னதும் குற்றவுணர்சி தாங்காம எழுந்து வந்தமாதிரியும் இருக்கு.\nஅவன் சொன்ன வார்த்தைகள் என்னுள்ளே கேட்டுக்கொண்டேயிருந்தது. திரும்ப திரும்ப அன்று நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டேயிருந்தேன். கோபத்தில் நிதானத்தை இழந்து என்ன காரியம் செய்து விட்டேன்.\nஆகாஷ் சொல்வதில் நியாயம் இருக்கிறது. சொன்ன மறுகணமே நான் பேசியிருக்க வேண்டும்.... நான் ஏன் அமைதியாக எழுந்து வந்து விட்டேன் என்று குழப்பமாய் இருந்தது அதை விட ஆகாஷ் மீது தான் தவறு என்று நினைத்து விட்டேனே என்று மிகவும் உறுத்தலாக இருந்தது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவனுக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை.\nகிளம்பி அவன் வீட்டிற்கே சென்றுவிட்டேன். ஆளில்லை எங்கோ சென்றிருக்கிறான். பேச்சிலர் ரூமில் என்ன இருக்கப்போகிறது என்று நினைத்தானோ என்னவோ கதவை தாளிட்டிருந்தான் பூட்டவில்லை. நான் உள்ளே சென்று அவன் வீட்டில் காத்திருந்தேன்.\nபார்த்தவன் திடுக்கிட்டான். லூசு சொல்லிட்டு வரமாட்டியா. இருட்டுல என்னடி பண்ற என்று கேட்டு லைட்டை ஆன் செய்தான்.\nநினைத்தைச் சொன்னேன். அதோடு அவனிடம் மன்னிப்பும் கேட்டேன். மன்னிப்பு கேட்கிற போதே எனக்கு அழுகை வந���துவிட்டது. சரி ஏன் அழற இதுல என்ன இருக்கு நான் ஒண்ணும் நினைக்கல.... நீ சாரி கேக்கணும்னு கூட நினைக்கல எதோ தெரியாம பண்ணிட்ட கோவத்துல பண்ணதயெல்லாம் நான் மனசுலயே வச்சுக்கல என்று என்னை சமாதானப்படுத்தினான்.\nஅதன் பின்னர் அந்த சைக்கோவுடனான டீலிங் பேச்சுவார்த்தை எல்லாவற்றையும் ஆகாஷ் தான் கவனித்துக் கொண்டான். ஒருநாள் எங்கள் அலுவலகத்தில் ஆகாஷ் கலெஷனுக்காக சென்றிருந்த போது இந்த சைக்கோ வந்தான்.\nஅவனை வா என்று அழைப்பதா உபசரிப்பதா எதுவும் புரியவில்லை. முழித்துக் கொண்டிருந்தேன். அவனாக என்ன மேடம் இன்னும் உங்க கோபம் போகலையா உபசரிப்பதா எதுவும் புரியவில்லை. முழித்துக் கொண்டிருந்தேன். அவனாக என்ன மேடம் இன்னும் உங்க கோபம் போகலையா ஆகாஷ்ட்ட நிறையவாட்டி உங்கள வந்து மீட் பண்ண சொன்னேனே.... அவன் சொல்லலயா அவன் நீ எதோ படிக்கப்போற ஊர விட்டு போய்ட்ட்னு சொன்னான் இங்க தான் இருக்கியா\nஎன்று தோலில் கை வைத்தான். கையை தட்டிவிட்டு..... வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினேன். நிலை குலைந்து கீழே சரிந்தான்.\nமன்னித்து விடு ஆகாஷ் :\nஅவனை உள்ளே வைத்து பூட்டி விட்டு நான் வெளியே ஓடி வந்து பக்கத்து கடைகளில் இருக்கும் ஆட்களை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் போலீசுக்கு அழைத்தார்கள். போலீஸ் வந்து கதவைத்திறந்து உள்ளேயிருந்த அந்த சைக்கோவை அடித்து இழுத்துச் சென்றது.\nஎல்லார் முன்னாலும் இப்படி அடித்து இழுத்து செல்ல வைத்து விட்டாள் என்று அவனுகு என் மீது பயங்கர கோபம். உன்னைய நாசமாக்காம விடமாட்டேண்டீ என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான்.\nஆகாஷுக்கு இவ்வளவு கலேபரம் நடந்தது தெரிந்தால் என்ன சொல்வானோ.... என்று பயந்து கொண்டேயிருந்தேன். அவன் வருவதற்குள்ளாகவே தகவல் போயிருந்தது. பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான். கீழே விழுந்த பொருட்கள், கிழிந்து தொங்கிய திரைச்சீலைகளை பார்த்தபடி.... என்ன மேடம் ஸ்டண்ட் காமிச்சுட்டீங்க போல என்று சிரித்தான். சாரி என்று சிரிக்க....\nஇதெல்லாம் சாதரணம் டீ, இன்னும் எத்தனையோ பேர நீ ஃபேஸ் பண்ணனும் என்று அட்வைஸ் ஆரம்பிக்க நான் அவன் பேசுவதை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்.\nஎனக்கு வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கப்பட்டது. நிச்சயத்திற்கு தேதி குறித்தவர்கள் திடீரென்று திருமணமே வேண்டாம் என்றார்கள். கேட்டதற்கு ஜாதகம் சரிய��ல்லை என்றார்கள் அப்பா நம்பாமல் துருவி துருவிக் கேட்க நானும் ஆகாஷும் காதலித்துக் கொண்டிருப்பதாகவும் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர் வர்புறுத்தலில் இந்த திருமணம் நடப்பதாகவும் தங்களுக்கு மொட்டைக் கடுதாசி வந்ததாக சொன்னார்கள்.\nதிடுக்கிட்டுப் போனோம். அப்பாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அன்றைக்கு இரவு ஆகாசை அழைத்து அப்பாவிடம் பேசச் சொன்னேன்.\nஅப்பா ஒரே ஒரு வார்த்தையைத் தான் திரும்ப திரும்பச் சொன்னார். என் பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துறாத.... கஷ்டப்பட்டு கடன் வாங்கி இந்த கல்யாணத்த பண்றேன். இவளுக்கு அடுத்து இன்னொருத்தியும் நிக்கிறா அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்.\nஇந்த பிஸ்னஸ் கருமாந்தரம் எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிபட்டு வராது இதுவரைக்கும் பட்டதெல்லாம் போதும் நிச்சயம் பண்ணி திரும்பிட்டா அப்பறம் என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்குறதே கஷ்டம் என்று அவன் காலில் விழச் சென்றுவிட்டார்.\nஅவன் மறுப்பேச்சு ஏதும் பேசவில்லை எழுந்து சென்றுவிட்டான். அரைமணி நேரத்தில் வீட்டுக்கதவை தட்டினான். நான் தான் திறந்தேன். கையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை வைத்தான். இனி உனக்கும் இந்த பிஸ்னஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... நீ இன்வெஸ்ட் பண்ண மூணு லட்சம் இதுல இருக்கு. பிஸ்னஸ் மட்டுமில்ல உனக்கும் எனக்கும் கூட என்று சொல்லி விட்டு அழுதபடியே அங்கிருந்து நடந்து சென்றான். அரை மணி நேரத்தில் இந்த பணத்திற்கு எங்கே ஏற்பாடு செய்தான் எதை விற்றான் எதுவும் தெரியவில்லை.\nஅவர் நிலோஃபருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அவர் ஆரம்பித்த பீடிகையிலேயே நிலோஃபர் காதலைச் சொல்லத்தான் அழைக்கிறார் என்பதை யூகித்து விட்டாளாம். அவளும் வருகிறேன் என்று சொல்லிவிட்டாள்.\nஹோட்டலுக்கு வரச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே இவர் போய் காத்திருந்திருக்கிறார். அவள் வந்தால் எப்படி உபசரிப்பது, எப்படி ஆரம்பிப்பது, எப்படி காதலைச் சொல்வது என திரும்ப திரும்ப தனக்குள்ளேயே தயாரித்துக் கொண்டிருக்கிறார்.\nஇரண்டு முறை போன் செய்து வழி கேட்டு அவள் டூ வீலரில் வந்து கொண்டிருந்தாள். மேலே நான்காவது மாடி ஹோட்டலில் இருந்து இவர் நின்று பார்க்க நிலோஃபர் சொன்னபடியே சிக்னல் தாண்டி ஹோட்டல் வாசல் அருகில் வந்துவிட்டாள். இன்னும் சில விநாடிகளில் அவள் இங்கே வந்துவிடுவாள் என் காதலைச் சொல்லப்போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே டமார்.... என்றொருசத்தம். நிலோஃபர் வந்த வண்டி மீது ஒரு கார் மோதி விட்டது.\nகூட்டம் கூடியது. ஒருவரும் நிலோஃபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று யோசிக்கவில்லை. இவர் தான் பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஒற்றை ஜீவனை பிடித்துக் கொண்டு நிலோஃபரின் உயிர் துடித்துக் கொண்டிருந்தது.\nஇவர் தூக்கி மோதின காரிலேயே வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் விதி இந்த காதலர்களை சேர்ந்து வாழ விடவில்லை. நிலோஃபரின் உயிரை தன் காதலனின் மடியிலிருந்தே போகுமாறு சபித்திருக்கிறது.\nஅவ போய்ட்டா..... லைஃப்னா என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடியே நாங்க பிரிஞ்சிட்டோம். அவளுக்கு கொடுக்க நினச்ச காதல் இன்னும் என் மனசுல அப்பிடியே இருக்கு உனக்காக.... மொட்டக்கடுதாசி.... அப்பா அம்மா எதையும் யோசிக்காத உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னா சொல்லு இல்லன்னா என்று வாயெடுப்பதற்கு முன்பே சொன்னேன்... என்னுடைய காதலும் அப்படியே இருக்கிறது என்று.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnilam.tn.gov.in/CSC/subDivisionPattaTransfer.html", "date_download": "2019-03-24T04:45:56Z", "digest": "sha1:L7OQYUVRVJLZUJ6GDYOUFE7YOVZHFGML", "length": 6053, "nlines": 112, "source_domain": "tamilnilam.tn.gov.in", "title": "SUB DIVISION PATTA TRANSFER", "raw_content": "\nமாவட்டம், வட்டம், சார்-பதிவாளர் அலுவலகம்,\nகிராமம், புல எண்கள் / உட்பிரிவு(கள்)\n/ க்கு பட்டா மாறுதல் மேற்கொள்ள தங்களின் மனு எண் ,\nமனுவின் தொடர் நடவடிக்கையின் நிலையை அறிய eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள 'Know Your Application Status' ல் பார்வையிடலாம்.\nஇதே மின்னஞ்சலில் அ-பதிவேடு, சிட்டா, புல TSLR மனுவின் தொடர் நடவடிக்கையின் நிலையை அறிய eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள 'Know Your Application Status' ல் பார்வையிடலாம்.\nஉங்களின் Android கைபேசியில் 'AMMA e-service of Land Records, என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ' Application Status' ல் பார்வையிடலாம்.\nகுடிமக்கள் கணக்கு எண்(CAN ID) :\nமனுதாரரின் இருப்பிட முகவரி :\nபட்டா மாறுதல் மனு எண் :\nமனு செய்த நாள் / நேரம் :\nமனு செய்த மையத்தின் அடையாள எண் :\nபட்டா மாறுதலின் வகை :\nஅணுக வேண்டிய அலுவலர் : /\nஇதற்கென மின் மாவட்ட சேவை கட்டணமாக ரூ.60/-(ரூபாய் அறுபது மட்டும்) பெறப்பட்டது.\nஇசேவை மைய பொறுப்பாளரின் கையொப்பம்\nஇச்சேவையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மை என நான் உறுதி அளிக்கிறேன்.\nஇணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக கூடுதல் தகவல்கள்:\nமனுவின் தொடர் நடவடிக்கையின் நிலையை அறிய eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள 'Know Your Application Status' ல் பார்வையிடலாம்.\nஇதே மின்னஞ்சலில் அ.பதிவேடு,சிட்டா,புலப்பட நகல் மற்றும் TSLR ஆகியவரற்றை பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉங்களின் Android கைபேசியில் 'AMMA e-service of Land Records'என்ற செயலியை பதிவிறக்கம் செய்து 'Application Status' ல் பார்வையிடலாம்.\nஇம்மின் சேவை தொடர்பான புகார் ஏதும் இருப்பின் கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் 1800 425 1333.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/3-person-arrested-in-kalabhavan-mani-case/", "date_download": "2019-03-24T04:36:48Z", "digest": "sha1:AFXLQEFQQR55BNO6XSGGLEPMZE7ITTLT", "length": 9059, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலாபவன் மணி கொலையா ? 3 பேர் கைது - திடுக்கிடும் தகவல் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n 3 பேர் கைது – திடுக்கிடும் தகவல்\n 3 பேர் கைது – திடுக்கிடும் தகவல்\nகடந்த மார்ச்-6ஆம் தேதி மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார்.. ஏற்கனவே இவர் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மது அருந்தியதால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாகவும், அதனாலேயே மரணம் சம்பவித்ததாகவும் கூறியுள்ளனர்.. இதனை தொடர்ந்து அவரது அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் சம்பவம் நடந்த கலாபவன் மணியின் அவுட் ஹவுஸை பூட்டி சீல் வைத்தனர்..\nமேலும் கலாபவன் மணி உயிருடன் இருந்தபோது அவருடன் கடைசியாக மது அருந்திய நடிகர் ஜாபர் இடுக்கியுடன் சேர்த்து மணியின் நபர்கள் ஐந்து பேர் மீது சந்தேக வலையை விரித்தனர். அதன்பின் இப்போத��� பூட்டப்பட்ட அவுட் ஹவுஸை ஆராய்ந்ததில் அங்கிருந்த தடயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு சுத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. கலாபவன் மணியிடம் வேலைபார்த்த அருண், விபின், முருகன் என்கிற மூவரும் தான் கலாபவன் மணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபின் அவர் வாந்தி எடுத்ததையும் மற்ற சில பகுதிகளையும் சுத்தப்படுத்தியுள்ளனர்.. இது தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதாக கூறி அந்த மூவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-haasan-tweet-on-cauvery-issue/", "date_download": "2019-03-24T05:10:27Z", "digest": "sha1:WZIMVT6UBV4R6ANID7ALG2EX2J4XDXYW", "length": 7821, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெட்கி தலைகுனிய வேண்டி வரும், காவேரி பிரச்சனை குறித்து கமல் கவலையான கருத்து - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவெட்கி தலைகுனிய வேண்டி வரும், காவேரி பிரச்சனை குறித்து கமல் கவலையான கருத்து\nவெட்கி தலைகுனிய வேண்டி வரும், காவேரி பிரச்சனை குறித்து கமல் கவலையான கருத்து\nஉலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நடித்து இயக்கி வரும் ‘சபாஷ் நா��ுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் தற்போது நிகழ்ந்து வரும் சென்சிட்டிவ் பிரச்சனையான காவிரி பிரச்சனை குறித்து தனது வேதனையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nநாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்’ என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்\nபிழைக்கு மன்னிக்க. கண்ணாடியில் என்றிருத்தல் வேண்டும்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003964.html", "date_download": "2019-03-24T05:32:12Z", "digest": "sha1:JKE7P3QV4KDHOLIJSFUUMQV7WJRU3TX7", "length": 6052, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்)", "raw_content": "Home :: கல்வி :: இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்)\nஇரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்��ு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெம்புலி வேட்டை சித்திரம் பேசுதடி (சினிமா கட்டுரைகள்) 100 வயது வாழ சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்\nநிறம் மாறும் பூக்கள் சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் அலெக்சாண்டர்\nவள்ளுவர் வாசகம் மீண்டும் மழை வரும் திருக்குறள் பெரியாரும் திராவிடப் பெரியாரும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/admk-mp-attack-by-dmk/", "date_download": "2019-03-24T05:38:32Z", "digest": "sha1:MGDXBM5OZZ2XX3HUU75D5LMD2LQQVN3H", "length": 6633, "nlines": 110, "source_domain": "www.sathiyam.tv", "title": "ADMK MP ATTACK BY DMK Archives - Sathiyam TV", "raw_content": "\nஆப்பு வைத்த பறக்கும் படை\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nMP யை சரமாரியாக தாக்கிய திமுக வினர் – உருட்டுக்கட்டைகளோடு வந்த அதிமுக..\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.., ‘தல’ ஆட்டத்தை பார்க்க வந்த ‘தலைவா’\nதேர்தலால் சிக்கலில் சிக்கிய ரஜினி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?vpage=2", "date_download": "2019-03-24T06:03:11Z", "digest": "sha1:VZJ32ICML7VQ3VO45ZIQE6X5UQKKYCXV", "length": 3492, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "கவனிப்பாரின்றிக் கிடக்கும் மட்டக்களப்பு மகிழவட்டுவான் வீதி | Athavan News – ஆதவன் – தமிழ��� செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\nகவனிப்பாரின்றிக் கிடக்கும் மட்டக்களப்பு மகிழவட்டுவான் வீதி\nபல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீன்பிடியில் ஈடுபடும் தலைமன்னார் மீனவர்கள்\nமன்னார் மனித புதைகுழியின் மர்மங்கள் துலக்கப்படுமா\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வெடுக்குநாறி மலை\nகவனிப்பாரின்றிக் கிடக்கும் பூநகரி கோட்டை\nமறைமுக அழிவை எதிர்நோக்கும் வடக்கு மக்கள்\nதொடரும் அவலத்தால் துவழும் கேப்பாப்புலவு மக்கள்\nசல்லி விளையாட்டு வீரர்களின் கோரிக்கை நிறைவேறுமா\nசோழ ஆட்சியின் அடையாளம் மண்ணித்தலை சிவனாலயம்\nபுளியமுனை மக்களின் துயர் நிறைந்த வாழ்வு\nதமிழகத்திலிருந்து திரும்பியும் அகதி வாழ்க்கை வாழும் மக்கள்\nஅதிரவைக்கும் உண்மைகளின் தொகுப்பு மகாவலி எல் வலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valoothoor.com/getvictory.htm", "date_download": "2019-03-24T05:37:41Z", "digest": "sha1:F67PTITXKJJCCV53S4J6ZHGDCYBKCRPX", "length": 17117, "nlines": 26, "source_domain": "www.valoothoor.com", "title": "விழிப்புடன் இருந்து வெற்றி பெறுங்கள் VALOOTHOOR/SARAFOJIRAJAPURAM-THANJAVUR DISTRICT- வழுத்தூர்", "raw_content": "\nவிழிப்புடன் இருந்து வெற்றி பெறுங்கள்\nவேலைக்கு போவதா அல்லது சொந்தத் தொழில் செய்வதா சிலருடைய மனத்தில் இந்தக் கேள்வி, கரையை மோதும் கடலலைகள் போல, தொடர்ந்து கொணடேயிருக்கும். ஒரு சிலர், சீக்கிரமே இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்து, செய்ய வேண்டியதைச் செய்து, இனி இது தான் என்று செட்டிலாகிவிடுவார்கள்.\nஆனால், ஒரு சிலர் ஒன்றைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்படித் தொடங்கிய பிறகும்கூட, 'வேலையா, சொந்தத் தொழிலா' என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாமலே இருப்பார்கள்.\n800 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, பின்பு வேறு பல வேலைகளையும் சோதித்து பார்த்துவிட்டு, கடைசியில் அதை எல்லாம் உதறிவிட்டு நண்பர்களோடு இணைந்து சொந்தத் தொழிலில் இறங்கி, இன்று இந்தியத் தொழிலதிபர்கள் பட்டியலில் டாப் ரேங்கில் இருக்கிறார். தன்னம்பிக்கையோடு அவர் எடுத்த ஒரு முடிவுதான் அவரை ஜெயிக்க வைத��தது. அவரைப் போலவே, டாக்டர் ரெட்டிஸ் லேப் அதிபர் ஆஞ்சி ரெட்டியும் ஹைதராபாத்தின் மருந்து நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பிரிவில் வேலை செய்து மாதச் சம்பளத்தில் காலம் தள்ளியவர்தான் ஒரு திடீர் நம்பிக்கை. வெளியே வந்தார். இன்று மருத்துவத் துறையில் இவரது ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உலக அளவில் பெரிய மரியாதை.\nஎல்லாரும் அந்த அளவுக்கு உயர்ந்துவிட வாய்ப்பு இருந்தாலும் சிறிய அளவில் ஜெயித்தாலும் அதுவும் ஒரு விஷயம்தானே வாசுதேவன் இநத வகையைச் சேர்ந்தவர். படிப்பு முடிந்து, சென்னை குருநானக் கல்லூரியில் 'காமர்ஸ்' சொல்லிக் கொடுக்கும் பேராசிரியராகச் சேர்ந்தார். வர்ழ்ககையில் பிரச்னகள் இன்றி சுகமாக ஓடிக் கொண்டிருந்தாலும் மனதில் அந்தக் கேள்வியும் விடாமல் கூடவே ஓடி வந்து கொணடிருந்தது.\nஇனி வாழ்க்கை முழுவதுமே வேலைதானா ஏன் நாமே சொந்தமாக ஒரு தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடாது ஏன் நாமே சொந்தமாக ஒரு தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடாது கல்லூரிப் பேராசிரியராக இருந்த பத்து வருஷமும், மனசுக்குள்ளே பட்டுப்போகாமல் செழித்து வளர்ந்து கொணடிருந்த கேள்விச் செடிக்கு 1992-ல் விடை கண்டார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில், 300 சதுர அடியில் ஒரு சின்ன கடை போட்டார். கேரளாவிலும் கோவையிலும் சிலர் செய்துகொண்டிருந்ததைப் போல உருளை, நேந்திரம் பழ சிப்ஸ் பொரித்து விற்றார். சிப்ஸ் மட்டுமே\nஇளைஞர்கள், மாணவர்களிடையே நல்ல வரவேற்பு. வியாபாரம் செழிக்க, 1994ல் பேராசிரியர் வேலையை தைரியமாக ராஜினாமா செய்தார். மடமடவென்று கிளைகள் தொடங்கினார்.\nபெங்களூரில் கிளை தொடங்கச் சென்றபோது, அங்கே நுகர்வோர் சங்கத் தலைவர் பிரபாகரை தற்செயலாகச் சந்தித்தார். பிரபாகர் வாசுதேவனைப் பாராட்டியது மட்டுமல்லாமல், பெங்களூரில் சிறப்பாக வியாபாரம் வேறு சில கடைகளுக்கும் அன்போடு அழைத்துச் சென்று காட்டினார். அது. வாசுதேவன் வளர்ச்சிக்கு, சின்னப் பாதையாக இல்லாமல் ஒரு ஹைவேயாகவே தென்பட்டது.\nஒரு கடையில், சூப் மட்டுமே தயாரித்து விற்றார்கள். ஒரு கப் விலை வெறும் 2 ரூபாய்தான். இதில் என்ன பெரிதாக லாபம் கிடைத்துவிடும் என்ற நினைக்கலாம். ஆனால் அதுவே நாள் ஒன்றுக்கு 3000 முதல் 4000 சூப்கள் விற்பனையாவதைப் பார்த்த வாசுதேவன் மனத்தில் ஒரு சிந்தனை. அட, இதைப் போ���வே நாமும் சென்னையில் செய்ய முடியுமே\nபிரபாகரன் அடுத்து, அதே போல வேறு ஒரு கடைக்கு வாசுதேவனைக் கூட்டிப் போனார். அந்தக் கடையும் அது 'கான்செப்ட்'டில் தான் இயங்கியது. விற்பனையான பொருள் மட்டும் வேறு. கண்ணாடிக் கோப்பைகளில் பழரசம். விலை 5 ரூபாய் அதுவும் பிய்த்துக் கொண்டு விற்றதை,வாசுதேவன் கண்கொட்டாமல் பார்த்தார். வாசுதேவன் மனத்தில் மெள்ள மெள்ள ஒரு வியாபார திட்டம் உருவானது.\nசென்னை வந்தார். பாரி முனையில் ஒரு கடை. எதை விற்கலாம் அவர் தேர்ந்தெடுத்தது சூப்போ பழரசமோ அல்ல. வாசுதேவன் அங்கேதான் வித்தியாசப்பட்டார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் 'திங்க் குளோபல் ஆக்ட் லோக்கல்' என்பார்கள். தன் ஊருக்கு ஏற்றார் போல ஐடியாவை மாற்றினார்.\nஅவர் முழு வீச்சில் இறங்கியது, காபி விற்பனையில் என்னது காபியா இதில் என்ன பெரிய அதிசயம் எத்தனையோ பேர் செய்வதுதானே இதைப் போய் எப்படி ஆயிரக்கணக்கில் விற்பது 'குறைந்த விலை, எக்கச்சக்க எண்ணிக்கை 'குறைந்த விலை, எக்கச்சக்க எண்ணிக்கை - இதுதான் வாசுதேவனின் திட்டம்.\nவிற்க முடியும் என்று செய்து காட்டினார். ஆயிரம், இரண்டாயிரம் அல்ல, ஒவ்வெரரு நாளும் இருப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வியாபாரம், ஒரே இடத்தில் காபி மட்டுமே இத்தனை ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்தது.\nசாதாரணம் என்பது எதுவுமேயில்லை. புகழ் பெற்ற விஸ்வேஸ்ரய்யா, 'நான் எதைச் செய்தாலும், எவரைக் காட்டிலும் இவர் செய்ததுதான் பெஸ்ட் என்று பேசும்படி இருக்கும். இது கழப்பறை கழுவுவதாக இருந்தாலும் கூட என்று பேசும்படி இருக்கும். இது கழப்பறை கழுவுவதாக இருந்தாலும் கூட' என்று சொன்னது போல, தான் எடுப்பது, செய்வது எல்லாவற்றையும் அற்புதமாகவே செய்கிறார்கள் சிலர்.\nவாசுதேவனும் அப்படிப்பட்டவர்தான். கூட்டம் அதிகம் கூடுமிடங்களில் வியாபாரம் செய்ய தனித் திறமையும் அணுகுமுறையும் தேவை அப்படிப்பட்ட இடங்களில் உள்ள கடைகளுக்குத் திரும்பத் திரும்ப வரக்கூடிய ரெகுலர் கஸ்டமர்கள் பொதுவாக இருக்க மாட்டார்கள். புதிது புதிதாக வரும் 'ஃபுளோட்டிங் கஸ்டமர்கள்'தான் அதிகம்.\nநாம் கொடுக்கும் பொருள் கஸ்டமர்களும் நினைவு கொள்ளும்படி, தேடி வரும்படி இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் கிடைக்கும் காபி போல, தன் காபி இருக்கக் கூடாது. அதே ���மயம் அது மிகப் பிரமானதாக இருக்க வேண்டும். முக்கியமாக எப்போதும் ஒரே தரத்துடனும் ஒரே சுவை, மணத்துடனும் இருக்க வேணடும் என்ற ஸ்டாண்டர்டைசேசனில் உறுதியாக இருந்தார் வாசுதேவன்.\nசுத்தமான பால், பெங்களூரிலிருந்து தினம் அரைத்து கொண்டு வரப்படும் 'கோத்தாஸ்' காபித்தூள், டிக்காஷன் கலக்குதல், பால் காய்ச்சுதல் போன்றவற்றில் சுவையான வழிமுறை, பயிற்சி பெற்ற தேர்ந்த ஊழியர்கள், காபியைக் கொடுப்பதற்கு 'டிஸ்போசபில் பேப்பர் கப்'கள், துரித வினியோகத்துக்கு டோக்கன் முறை, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுமிடங்களில் கடைகள். இதுதான் அடிப்படை ஃபார்முலா.\nபாரீஸ் கார்னரில் உள்ள அவரது ஹாட் சிப்ஸ் கடையில் மட்டும், மூவாயிரம் முதல் நான்காயிரம் காபிகள் வரை நாளொன்றுக்கு சர்வ சாதாரணமாக விற்கிறது. இது தவிர பத்து இடங்களில் கிளைகள், வருஷத்துக்க பதினைந்து கோடி ரூபாய் டர்ன் ஓவர். எல்லாம் ஆரம்பித்த 12 வருஷங்களில் இவருக்கு சாத்தியாகி இருக்கிறது.\nபணம் பண்ணவும், வியாபாரம் வெற்றிக்கும் ஜெயித்த ஒவ்வொருவரிடமும் ஏதாவது காரணங்கள் இருக்கும். சிப்ஸில் தொடங்கி சக்கை போடு போட்டவர், பின்பு கொலஸ்ட்ரால் போல சில பிரச்னைகள் உணரப்பட, 'ஒன் ப்ராடக்ட் கம்பெனி'யாக இருந்த ஹாட் சிப்ஸை வேறு சில புராடக்ட்களும் விற்கும் நிறுவனமாக மாற்றினார். பாவ்பாஜி, பேல்பூரி போல, சாட் அயிட்டங்கள், இட்லி, தோசை என எல்லாம் கிடைக்கிறது 'தொடர் மெறுகேற்றம்' என்றார்கள். ஆச்சு, இனி அது பாட்டுக்கு ஓடும் 'தொடர் மெறுகேற்றம்' என்றார்கள். ஆச்சு, இனி அது பாட்டுக்கு ஓடும்' என்று எதைத்தான் விட முடியும்' என்று எதைத்தான் விட முடியும் காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவா இருந்த இடத்திலேயே இருப்பதற்கு வேகமாக ஓட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் குப்புறத் தள்ளிவிட்டு, நம்மைப் பின்தங்க வைத்து விடுவார்கள். போட்டி அப்படி.\nகாதுகளைத் தரையில் வைத்து வியாபார நிலத்தில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைக் கூட உடனடியாக அறிந்து கொண்டு, அதற்கேற்றார்போல வியாபாரத்திலும் மாற்றங்கள் செய்வார்கள். வெற்றியைத் தவிர வேறெதனைப் பார்ப்பார்கள் வாசுதேவன் அந்த ரகம். நீங்களும் வாசுதேவனாக மாறுங்கள்.\nஉங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/423.html", "date_download": "2019-03-24T04:46:03Z", "digest": "sha1:QKIW7D6CN46QGISFWHSSK4KA4A6JD5YG", "length": 10238, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் நினைவு நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nசிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\n23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மற்றொரு மோதலின்போது\nகப்டன் சுதனி (பரமேஸ்வரன் ஜீவரதி - பூநகரி, கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் தூயவதனா (ரட்ணசிங்கம் ரட்ணபிரியா - மிருசுவில், யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழன்பு (கணபதிப்பிள்ளை விஜயா - திரியாய், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதேநாள் முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது\nமேஜர் தேவன் (சந்திரசேகரம் சிறிபவான் - உடுத்துறை, யாழ்ப்பாணம்)\nகப்டன் எல்லாளன் (இராசரட்ணம் இராஜ்குமார் - அரியாலை, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை புலித்தேவன் (நடராசா திருச்செந்தூரன் - முரசுமோட்டை, கிளிநொச்சி)\nவீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்) (பொன்ராசா ரஞ்சித்குமார் - உப்புக்குளம், மன்னார்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதிருகோணமலை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருடனான மோதலின்போது\nமேஜர் வசீகரன் (வீரவாகு சிவராஜா - குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nமுல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி\nலெப்டினன்ட் பாவலன் (பாலகிருஸ்ணன் பாலமுரளி - இணுவில், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66975", "date_download": "2019-03-24T05:50:05Z", "digest": "sha1:KXXQ7GVHSGR4AST5VHETTJXYPUE5YTQY", "length": 11167, "nlines": 151, "source_domain": "punithapoomi.com", "title": "மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவ���ந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nமன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று (9.11) மன்னார், மாந்தை மேற்கு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட பரப்பு கடந்தான் காட்டு பகுதியில் ஆணெருவரின் சடலம் இருப்பதனை பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இதையடுத்து அடம்பன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற அடம்பன் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் 35 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவர் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்தவரெனவும் மேலதிக தகவல்களை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.\nஇது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T05:06:08Z", "digest": "sha1:XIJE76JCJRUXODIYIJWQ5HGO6ANGMMJU", "length": 9868, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஷ்ணு இந்தூரி", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்\n“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு\nவிழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மாண்ட விஷ்ணு சிலை..\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nநடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி\n’நான் செய்த குறும்பு’ மலையாள ரீமேக்கா\n : விஷ்ணு விஷால் விளக்கம்\nமகள் மரணத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: விஷ்ணுபிரியா தந்தை\nடிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு\nடிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு\nகார்கில் வீரர் கதையை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்\nபொன் ஒன்று கண்டேனில் இருந்து விலகுகிறேன்: விஷ்ணு விஷால்\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்கு பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி\nபடப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்\n“கௌரவர்கள் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், ராவணனிடம் ஏர்போர்ட்கள் இருந்தன” - ஆந்திர துணைவேந்தர் பேச்சு\nவிழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பிரம்மாண்ட விஷ்ணு சிலை..\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nநடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி\n’நான் செய்த குறும்பு’ மலையாள ரீமேக்கா\n : விஷ்ணு விஷால் விளக்கம்\nமகள் மரணத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: விஷ்ணுபிரியா தந்தை\nடிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு\nடிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு\nகார்கில் வீரர் கதையை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்\nபொன் ஒன்று கண்டேனில் இருந்து விலகுகிறேன்: விஷ்ணு விஷால்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2017/03/blog-post_40.html", "date_download": "2019-03-24T05:40:04Z", "digest": "sha1:U5NZGJRGNXF3ZVW4E2IKVEQCBOKZ2DKU", "length": 35613, "nlines": 545, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nகடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா\nஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.\nஅந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா\nவீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nவங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.\nமொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்\n1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.\n2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.\n3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.\n4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.\n6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.\n7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\n8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\n1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ண���்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.\n2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.\n3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.\n4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.\n5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.\nஇந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.\nதி இந்து நாளிதழ் செய்திகள் - 21.03.2015\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தா���ுக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில ம��ளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su011-u8.htm", "date_download": "2019-03-24T05:32:34Z", "digest": "sha1:NCZ725LVMZ7X3OFU6VE3IPGY6GCODIT6", "length": 11356, "nlines": 139, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 14 - 03 - 2004\nமுன்பு போல எழுத முடியவில்லை.\n- குறிஞ்சி இளந்தென்றல் -\nநன்றி : மல்லிகை - கொழும்பு - பிப்ரவரி 2004\nஎன் வீட்டின் எதிரிலேயே நின்று கொண்டிருக்கும் அது\nகுப்பைகளை அதனருகில் கூட்டி வைப்பாள் அம்மா.\nகடவுளைத் திட்டி அதை உதைத்திருக்கிறார் பலமுறை.\nகால் தூக்கிவிட்டுச் செல்லும் இதன்மேல்.\nகள்ளனாய் நான் ஒளிந்திருக்க நேருகையில்\nபாட்டி துப்பும் வெற்றிலைக் கழிவு\nதிட்டுத் திட்டாய்க் கறைபடுத்திவிடும் அதை.\nதெருவில் இழவு விழுந்துவிடும் சமயங்களில்\nசாராயக் கடையாய் மாறிவிடும் அதன் மறைவிடம்.\nநேரம் காலம் தெரியாமல் தாண்டித் தாண்டி\nவிளையாடி மகிழும் வெள்ளாட்டுக் குட்டிகள்\nஅடுத்த மாதத் திருவிழாவை எதிர்நோக்கி\nதூயசவேரியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை.\nநன்றி : புதிய காற்று - மார்ச் 2004.\nதூண்டில் உணவை விரும்பிய மீன்\nடாக்டர். பழனி இளங்கம்பன், சித்திரக்கூடம், பழனி.\nநன்றி : நம்மொழி - துளிப்பா சிறப்பிதழ் - மார்ச் 04\n- க. அம்சப்ரியா -\nநன்றி : கணையாழி - மார்ச் 2004\nநெருப்பில் காய்ச்சிய பறை நூலில்\nநன்றி : தமிழ்நேயம் 18.\nவாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் \nவளைந்தால��ம் நெளிந்தாலும் தமிழ்பபொருட்டே ஆவேன் \nதாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன் \nதனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன் \nசூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்,\nசூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிரு கூறாய்ப்\nபோழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே \nபுதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெலாம் அதுவே \nநன்றி : யாதும் ஊரே - மார்ச் 2004\nஇன்றைய இளைஞர்களில் பாதிப்பேர் சுவரொட்டிகளில் இருக்கும் நடிகையின் ஆடைகுறைப்பைப் பார்த்து எச்சில் வடிக்கிறார்கள். தன் வாழ்க்கையும் சுவரொட்டியாகவே இருப்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இளைஞர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டுமென்றால் தரமான, ஆபாசமில்லாத படங்களைக் கொடுக்கவேண்டும். தன் தலைவர் படத்தை 50 முறை பார்ப்பது, கொடி பிடிப்பது, அடிப்பது, உதைப்பது இதையெல்லாம் விட்டு விட்டு என்றைக்கு தனக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், சமுதாய நோக்கோடு சிந்தித்துச் செயல்படுகிறார்களோ அன்றைக்குத்தான் இளைஞர்களுக்கு உண்மையான விடியல்.\n- இனியன் பாலா -\nநன்றி : நம்மொழி - மார்ச் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7007", "date_download": "2019-03-24T05:18:55Z", "digest": "sha1:EXWDI2LBADQVSKNUCSDOCTUBZHP7CSHI", "length": 7344, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "p.janaki P.ஜானகி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar இந்து-சைவ பிள்ளை Female Bride Thoothukudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-எனி மாஸ்டர் டிகிரி/BE ,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nSub caste: இந்து-சைவ பிள்ளை\nபுதன் சூரியன் கேது லக்னம் சந்திரன்\nசுக்கிரன் சனி ராசி செவ்வாய்\nசந்திரன் சனி அம்சம் லக்னம் கேது\nசூரியன் புதன் குரு ராகு சுக்கிரன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங���களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/58301-rs-5-lakhs-seized-by-election-flying-squad-in-kovai.html", "date_download": "2019-03-24T05:50:47Z", "digest": "sha1:RS32H4RD6LYTL6DHUE7N2MR4CL7JP2ZA", "length": 9484, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் ! | Rs.5 Lakhs seized by Election Flying Squad in Kovai", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் \nகோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினர் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரனிடம் ஒப்படைத்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்து��ைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவையில் மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா சி.பி.ஆர்\nகேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட லாட்டரி சீட்டு பறிமுதல்\nசர்வதேச கராத்தே போட்டி: கோவை மாணவன் மூன்றாமிடம்\nவீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, நகைக்காக கொலை\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/33.html", "date_download": "2019-03-24T05:10:39Z", "digest": "sha1:WZ6NYSZJP3EDKMXADYHVLL644ICMNJZX", "length": 10980, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ விடுதலை புலிகளால் வளா்த்தெடுக்கப்பட்ட பெறுமதிமிக்க சமூக காடுகள் அழிக்கப்படுகிறது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தமிழீழ விடுதலை புலிகளால் வளா்த்தெடுக்கப்பட்ட பெறுமதிமிக்க சமூக காடுகள் அழிக்கப்படுகிறது\nதமிழீழ விடுதலை புலிகளால் வளா்த்தெடுக்கப்பட்ட பெறுமதிமிக்க சமூக காடுகள் அழிக்கப்படுகிறது\nபழையமுறுகண்டி , தேராவில் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளா���் நாட்டில் பேணப்பட்டு வந்த தேக்கம் காடுகள் வகை தொகை இன்றி அறுத்து\nதென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றபோதும் அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nவன்னிப் பிரதேசம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மற்றும் பழையமுறுகண்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் தேக்கம் மரங்கள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது.\nஅவ்வாறு பராமரிக்கப்பட்ட வனப்பகுதிகள் போரின் பின்னர் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளது. இவ்வாறு வனவளப்பகுதியின் ஆளுகையில் உள்ள பிரதேசத்தில் பொது மக்கள் அத்தியாவசிய தேவைகருதியும் ஒரு மரம் தறிக்கப்பட்டாலும் குறித்த திணைக்களம் கைது செய்யப்படுவதோடு\nகுறித்த வனப் பகுதிகளில் கால்நடைகள் மேச்சலிற்குச் செல்லவும் வனவளத் திணைக்களத்தினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி பகுதிகளில் 1997 முதல் 200ம் ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பராமரித்த தேக்கம் மரங்கள் மறிக்கப்பட்டு பாரிய மரங்கள் நடுவே\nமறைத்தும் சிறு மரங்கள் வெளித் தெரியும் வண்ணமும் கடந்த இரு நாட்களாக பகல்வேளையில் தென்னிலங்கை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது. இவ்வாறு மரங்கள் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் எந்த திணைக்களமோ அல்லது பொலிசாரோ\nஎந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது ,\nதேராவில் பகுதியில் நீண்டகாலமாக முற்றிய மரங்களை அகற்றி மீள் சுழர்ச்சியில் மரம் நாட்டில் திட்டத்தின் கீழ் மரக்கூட்டுத் தாபனத்திற்கு அவை வழங்கப்பட்டன.\nஇதன் அடிப்படையில் அங்கிருந்து மரங்கள் அகற்றப்படுகின்றன. இப் பகுதியில் இன்னமும் சுமார் 20 மரங்கள் அகற்றப்படவேண்டியுள்ளது. இவை நெடுங்கேணி ஊடாக வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.\nஇதேநேரம் பழைய முறுகண்டி , ஒலுமடுப் பகுதியில் இருந்து மரம் தறிப்பதற்கோ அவை யாழ்ப்பாணம் எடுத்துச் செல்வதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனப் பதிலளித்தனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-27/society-/148673-poor-maintenance-of-enkan-subramania-swamy-temple.html", "date_download": "2019-03-24T04:46:37Z", "digest": "sha1:W5LTDEMTPIRWNXNXG7EAWU7YOD6CXKHT", "length": 25804, "nlines": 493, "source_domain": "www.vikatan.com", "title": "எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்? | Poor maintenance of Enkan Subramania swamy temple - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 27 Feb, 2019\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுய���ட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\nதிருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பல்வேறு சீர்கேடுகள் காரணமாக அவலநிலையில் இருக்கிறது. இதற்குக் காரணம், நிர்வாகக் குறைபாடுகள்தான் என்று எண்கண் கிராம மக்கள் நம்மிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நேரில் சென்று கோயிலைப் பார்வையிட்டோம். இதோ ��ரு லைவ் ரிப்போர்ட்...\nகோயில் வளாகத்துக்குள் நுழைந்தபோதே எங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதைக் காணமுடிந்தது. அதில் ஒரு முள் நமது காலைப் பதம்பார்த்து விட்டது. காலைக் கழுவலாம் என்று கிணற்றை எட்டிப்பார்த்தோம்... அது சாக்கடையாக மாறியிருந்தது. சரி, தண்ணீர் இருக்குமா என்று திருமண மண்டபத்துக்குள் நுழைந்தோம். அது திறந்தவெளி டாஸ்மாக் ‘பார்’போலவே காட்சியளிக்கிறது. கொஞ்சம் நகர்ந்து சென்று உடைந்துகிடைந்த தேரில் தெரியாமல் கை வைத்துவிட்டோம். கையெங்கும் கரையான்கள் ஏறிவிட்டன. கழிப்பறை பக்கம் சென்றால்... ம்ஹூம், அதை எழுத முடியவில்லை. என்னதான் ஆயிற்று இந்தக் கோயில் நிர்வாகத்துக்கு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎண்கண் கிராமம் திருவாரூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சீர்கேடுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப���பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38757/", "date_download": "2019-03-24T05:52:41Z", "digest": "sha1:DXPK3IVBZDZJEUDUAWURVL67BA2XTJ3J", "length": 11030, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "2011 உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர் – GTN", "raw_content": "\n2011 உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர்\n2011ம் ஆண்டு உலக சம்பின்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியதனை ஒப்புக்கொண்டுள்ளனர். போட்டிகளில் பங்கேற்ற காலங்களில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியுள்ளதாக சுமார் 30 வீதத்திற்கும் அதிகமான மெய்வல்லுனர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற பான் அராப் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மெய்வல்லுனர்களில் 45 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇரத்த மாதிரிகள் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஊடாக ஊக்க மருந்து பயன்பாட்டை துல்லியமாக கண்டறிய முடியாது என ஹாவார்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஹரிசன் போப் தெரிவித்துள்ளார்.\nஏனெனில் ஊக்க மருந்து சோதனையின் போது எவ��வாறு பிடிபடாமல் இருக்க வேண்டும் என்பதனை வீர வீராங்கனைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹவார்ட் மருத்துவ கல்லூரி மற்றும் ஜெர்மனியின் டியுபின்கன் பல்கலைக்கழகமும் கூட்டாக இணைந்து 2011ம் ஆண்டில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.\nTags2011 World Champions steroids உலக ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனம் ஊக்க மருந்து மெய்வல்லுனர்கள் வீராங்கனைகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடமாகாணத்தில் நடைபெற்ற கார் – மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலசித் மலிங்க ஓய்வு குறித்து அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n3-வது முறையாக சேர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்று கேன் வில்லியம்சன் சாதனை\nஇலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் உட்பட உறுப்பினர்கள் பதவிவிலகியுள்ளனர்.\nநாளைய இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியினையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nயாழில் பொது இடங்களில் விளம்பரங்கள் ஒட்டுவதற்கு முற்றாக தடை : March 24, 2019\nஅவுஸ்ரேலிய முப்படைகள் கப்பல்கள் – விமானங்களுடன் இலங்கையில் March 24, 2019\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nதிருக்கேதீஸ்வரம் வளைவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆதரவு கோரும் மன்னார் சர்வமதப் பேரவை March 24, 2019\nஎல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 தமிழக மீனவர்கள் கைது March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=8393", "date_download": "2019-03-24T04:38:28Z", "digest": "sha1:EUQ53JOE2ZYI5PXSWWZ7OKSZTEGRHICI", "length": 13688, "nlines": 130, "source_domain": "www.enkalthesam.com", "title": "நிலவு இயற்கை இல்லை செயற்கை. » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« இலங்கை-சர்வதேச உறவை சீர்குலைக்க சதி\n எனது அப்பாவை விடுவியுங்கள்… ஒரு மகளின் கதறல் »\nநிலவு இயற்கை இல்லை செயற்கை.\nஉலகச் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள்\nநிலவு பூமியுடன் இணைந்தே சுற்றி வருகின்றது, நீ இல்லாவிட்டால் நான் இல்லை என பூமியும் நிலவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்கள் என்பதே தொன்று தொட்டு நாம் நம்பி வரும் கூற்று.\nஎன்றாலும் நிலவைப் பற்றிய மர்மங்கள் இப்போதும் இருக்கின்றன. தற்போது புதிதாக சொல்ல வருவது என்னவெனில் நிலவு இயற்கை இல்லை செயற்கை.\nவேற்றுக்கிரகவாசிகள் பூமியை அவதானிக்க, இரகசிய தளமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டதே நிலவு, என வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅவர்கள் அதற்காக ஆதாரங்கள் சிலவற்றினையும் தெரிவித்துள்ளனர். அவையாவன,\nநிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட சில கூறுகள் நிலவிற்கு பொறுத்தம் இல்லாதவைகள். அங்குள்ள பாறைகளில் இயற்கையாக கிடைக்காத மைய்க்கா, பிராஸ், யுரேனியம்236 அத்தோடு நெருப்பியம்237 போன்ற கூறுகள் உள்ளன.\nஇதில் யுரேனியம்236 என்பது கதிரியக்கம் மற்றும் அணுசக்தியின் பின்னர் பெறப்படும் ஒன்றாகும், அத்துடன் மேற்கூறப்பட்ட இரசாயன கூறுகள் இயற்கையாக உருவாகியவை இல்லை.\nஅடுத்து, பூமியில் காணப்படும் டைட்டானியம் மிகுதி பூமியை விட நிலவுப் பாறைகளில் பத்து மடங்கு அதிகமாக கலந்திருக்கின்றது. பூலோக வாசிகள், சூப்பர்சொனிக் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விண்கலம் போன்றன வற்றை அமைக்கவே பயன்படுத்துகின்றனர்.\nஆனாலும் நிலவுப் பாறைகளை ஆய்வு செய்தவர்கள் இவை எப்படி நிலவுப்பாறைகளில் வந்தன என்பதை கூற மறுக்க���ன்றனர்.\n1969ஆம் ஆண்டு நவம்பர், நாசா சந்திரனில் ஒரு வெடிப்பு தாக்கத்தை ஏற்படுத்தி ஆய்வு செய்வதற்காக லூனர் மாடலை lunar module நிலவின் மேற் பகுதியில் மோதச் செய்தது.\nஅந்த மோதலின் பின்னர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு நிலவில் மணிச் சத்தம் போல் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. இயற்கையான பாறையில் அல்லது மேற்பரப்பில் மோதும் போது இப்படியான அதிர்வு ஏற்படுவது சாத்தியம் இல்லை.\nமேலும், ஏனைய கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கூறுகள் திடமான மையப்பாகம் கொண்டவைகள், எனினும் நிலவில் திடமான மையப்பகுதி இல்லை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅதேபோன்று, நிலவின் உட்பகுதி வெற்று இடைவெளியாக, அல்லது மிகக் குறைவான தீவிர உள்ளமைப்பு ( very low intensity interior ) கொண்டதாக இருக்கின்றது என உறுதியாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதும் ஆச்சரியந்தான்.\nமற்றும் சூரிய மண்டலத்தில் மிகத் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதை (சுற்றுவட்டப்பாதை) கொண்டது நிலவு மட்டும் தான். பூமியை விட சுமார் 800000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நிலவு என்கின்றனர் ஒரு சிலர். ஆனாலும் பூமியின் சிதறலே நிலவு என்கின்றனர் ஒரு சிலர், ஆனால் உண்மைகள் கூறப்படவில்லை.\nசூரியக் குடும்பத்தின் எந்தவொரு பண்பும் நிவவோடு ஒத்துப் போகவும் இல்லை, அத்துடன் நிலவை பூமியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.\nபூமி சுற்றும் போது அதற்கு ஏற்றாப்போல் துல்லியமாக செயற்படுகின்றது நிலவு. இத்தனை துல்லியம் இயற்கையாக சாத்தியம் இல்லை, அமெரிக்கா நிலவில் கால் வைத்ததும் பொய் என்றுதான் கூறப்படுகின்றது.\nஅதன்படி நிலவு தூசிகள் மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கட்டப்பட்டு, நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் அதிகளவான எதிர்ப்பு சக்தி மிக்க கூறுகளைக் கொண்டு சக்திமிக்க ஷெல் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான ஆதாரங்களின் காரணமாக நிலவு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது, குறிப்பான பூமியை வேற்றுக்கிரக வாசிகள் நோட்டம் இடுவதற்காகவே கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம���”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0I3&tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-03-24T05:52:09Z", "digest": "sha1:TMATEGS4SQUW3MDD6QY3FMDWC3MWRVIM", "length": 6516, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பாபூ அல்லது நானறிந்த காந்தி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்பாபூ அல்லது நானறிந்த காந்தி\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nஆசிரியர் : மகாதேவ தேசாய்\nதுறை / பொருள் : திறனாய்வு\nகுறிச் சொற்கள் : மகாத்மா காந்தி , Gandhi , Mahatma Gandhi , காந்தியடிகள் , அஹிம்ஸா தத்துவம் , அஹிம்ஸா பிரயோகம் , அக்னி பரிட்சை , சத்திய ஆராதனை , யுத்தமும் அஹிம்ஸையும் , உபவாஸம் , உபவாஸ ஆராய்ச்சி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்ற���ல் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2019-03-24T05:24:01Z", "digest": "sha1:UNCOZOW4HOYAR2NH6HR2MXAKYDP6CXEY", "length": 8353, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போதைப்பொருள் | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - டக்ளஸ்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்...\n''மரணதண்டனை சட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் ; என்னை கொலைசெய்ய முன்னெடுத்த சூழ்ச்சி அம்பலமாகும்''\nயார் தடுத்தாலும் எந்த நெருக்கடி வந்தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மரணதண்டனை சட்டத்தை நிறைவேற்றி குற்றவாளிகளை தண்டித்தே த...\nதுறைமுகத்தை பாதுகாக்குமாறு அமைச்சர் சாகல ஆலோசனை\nநாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சு...\nகிளிநொச்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nபோதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்ப...\nகொழும்பில் போதைப்பொருளுடன் 6 பேர் கைது\nகொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் குற்றத்தடுப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 56 இலட்ச...\nவவுனியாவில் போதைப்பொருள் தடுப்பு பொலிசா���ால் மூவர் கைது\nவவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போ...\nஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கைது\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் வரையில...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தால் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புவாரத்தை முன்னிட்டு பல்வேறு...\nயாழில் போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்களினால் பேரணி\nபோதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் நடவடிக்கைகளுக்கமைய பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு...\n1695 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nஇராஜகிரிய விஷேட அதிரடிப்படை படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 1695 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ச...\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/22-can-iphone-5-score-over-motorola-droid-bionic-aid0198.html", "date_download": "2019-03-24T04:43:38Z", "digest": "sha1:RO53BTVBQKF2GM53LIDBOB4SXEQURGJ6", "length": 12937, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Can iphone 5 score over Motorola Droid Bionic? | ஐபோன்-5 வரவை சமாளிக்குமா மோட்டோரோலா டிராய்டு? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் ���ூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஐபோன்-5 மற்றும் மோட்டோ டிராய்டு பயோனிக்- ஒப்பீட்டு அலசல்\nநவீன வசதிகள் கொண்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனஅ ஐபோன்-5 மாடலை விரைவில் மார்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மோட்டோரோலா டிராய்டு பையோனிக் ஸ்மார்ட்போனுக்கு ஐபோன்-5 கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டு போன்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருந்தாலும், அதைப்பற்றிய முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.\nமோட்டோரோலா டிராய்டு பயோனிக் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது. அதேவேளை, ஐபோன்-5 ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிகிறது.\nமோட்டோ டிராய்டில் எச்டி ஸ்கிரீன் மற்றும் கொரில்லா கண்ணாடி திரையுடன் வந்துள்ளது. இதனால் எந்த விதமான கீறல்களும் விழாமல் மொபைலை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதே தொழில்நுட்பத்துடன் கூடிய திரையை ஐபோன்-5ம் கொண்டிருக்கும் என்பதை உறுதியாக கூறமுடியும்.\nமோட்டோ டிராய்டில் 8 மெகாபிக்ஸல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன்-5வை பொறுத்தவரை முந்தைய ஐபோன் மாடல்களில் உள்ளதுபோன்றே 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் வரும் என்று தெரிகிறது.\nமோட்டோ டிராய்டு போனில் பிரீலோடட் ஆடோப் ப்ளாஷ் ப்ளேயர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, இதில் 32 ஜிபி சேமிப்பு திறன் கொண்டதாக இருப்பது குறிப்பிடப்பட வேண்டும். இதனால், அதிக தகவல்களை சேமிப்பு செய்து கொள்ள முடியும்.\nஐ போன் மொபைலில் 1080பி வீடியோ ரிக்கார்டிங் மற்றும் டியூவல் லெட் ப்ளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது.இந்த மாடல் இலகுவான எடை கொண்டுள்ளதால், கையாள்வது மிகவும் சுலபம். ஐபோன் மொபைலில் 4 ஜி காம்பாட்டிபிலிட்டியும் உள்ளது. இந்த 4 ஜி வசதி ஏடி மற்றும் டி நெட்வொர்க்கின் மூலமாகக் கிடைக்கிறது. மோட்டோ மொபைலில் 4 ஜி வசதி எல்டிஇ நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கிறது.\nஅனைத்து வசதிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஐபோன்-5, மோட்டோரோலா டிராய்டு பயோனிக் இரண்டுமே ஒரே மாதிரியான வசதிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், எது மிகவும் சிறந்தது என்பதை அறிந்துகொள்ள ஐபோன்-5 மாடலின் விலை அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.\n10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது\n8இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் மடிக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் .\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/01023544/Thulikal.vpf", "date_download": "2019-03-24T05:51:49Z", "digest": "sha1:RVOH3SOVJ2M6QMIUHTO44BDFWPDKC6T5", "length": 19985, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக அணித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி போட்டி எதுவும் வைக்காமல் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர்களான கவுரவ் பிதுரி (56 கிலோ), ஷிவ தபா (60 கிலோ) ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களது எடைப்பிரிவில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:– ஆண்கள்: அமித் பன்ஹால் (49 கிலோ), முகமது ஹூசாமுத்தீன் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சுமித் சங்வான் அல்லது நமன் தன்வார் (91 கிலோவுக்கு மேல்), கவுரவ் சோலங்கி அல்லது சல்மான் ஷேக் (52 கிலோ), பெண்கள் பிரிவு: மேரிகோம் (48 கிலோ), லவ்லினா போர்கோஹின், எல்.சரிதாதேவி (60 கிலோ).சூதாட்ட புகார்: பாகிஸ்தான் வ\nகாமன்வெல்த் போட்டி: ஷிவ தபாவுக்கு இடமில்லை\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்கிற��ு. இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக அணித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி போட்டி எதுவும் வைக்காமல் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவர்களான கவுரவ் பிதுரி (56 கிலோ), ஷிவ தபா (60 கிலோ) ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களது எடைப்பிரிவில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:– ஆண்கள்: அமித் பன்ஹால் (49 கிலோ), முகமது ஹூசாமுத்தீன் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), சுமித் சங்வான் அல்லது நமன் தன்வார் (91 கிலோவுக்கு மேல்), கவுரவ் சோலங்கி அல்லது சல்மான் ஷேக் (52 கிலோ), பெண்கள் பிரிவு: மேரிகோம் (48 கிலோ), லவ்லினா போர்கோஹின், எல்.சரிதாதேவி (60 கிலோ).\nசூதாட்ட புகார்: பாகிஸ்தான் வீரருக்கு ஓராண்டு தடை\nகடந்த ஆண்டு நடந்த 2–வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஷாஜைப் ஹசன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஷாஜைப் ஹசனுக்கு ஓராண்டு தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய தகவலை கிரிக்கெட் வாரியத்திற்கு தாமதமாக தெரிவித்ததாலேயே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் ரிஸ்வி நிருபர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே பி.எஸ்.எல். போட்டியின் மூலம் ‘ஸ்பாட்பிக்சிங்’யில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜூல் கான், கலித் லத்தீப் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில், நடுவர்கள் அளிக்கும் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து வீரர்கள் அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனால் தவறான அவுட்டுகள் தடுக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் தொடங்கும் 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையொட்டி நடுவர்களுக்கு டி.ஆர்.எஸ். முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் சூப்பர் லீக்குக்கு பிறகு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் 20 ஓவர் லீக் போட்டியாக ஐ.பி.எல். தொடர் இருக்கும்.\nஇந்திய வீராங்கனை சிந்துவின் கனவு\nஉலக பேட்மிண்டன் தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘8 வயதில் பேட்மிண்டன் விளையாட தொடங்கிய போது, இந்திய அணிக்காக கால்பதிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். தற்போது இந்திய அணிக்காக ஆடி வரும் நிலையில், என்றாவது ஒரு நாள் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறேன். ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். அது தான் இப்போது எனது கனவு’ என்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க போராடி வரும் ஆல்–ரவுண்டர் 36 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. 2019–ம் ஆண்டு வரை என்னென்ன போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ அவற்றில் தொடர்ந்து விளையாடுவேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்’ என்றார்.\n‘பும்ராவுக்கு கூடுதல் சுமை கொடுக்கமாட்டோம்’–எம்.எஸ்.கே.பிரசாத்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. அவரது திறமை மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அடுத்து நிறைய சர்வதேச போட்டிகள் வருவதால் அவரை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். குறிப்பாக பணிச்சுமை இல்லாமல் பார்த்துக் கொள்வோம். அவரது பந்து வீச்சு முறை அரிதான ஒன்று. அதனால் முக்கியமான டெஸ்ட் தொடர்களில் மட்டும் அவரை பயன்படுத்துவது அவசியமாகும்’ என்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் 24 வயதான பும்ரா தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி மொத்தம் 112.1 ஓவர்கள் பவுலிங் செய்ததுடன் 14 விக்கெட்டுகளும் சாய்த்து இருந்தார்.\nமூத்தோர் தடகளம்: சென்னை வீரருக்கு 5 பதக்��ம்\n39–வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தமிழக வீரர் நம்பிசே‌ஷன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார். இதன் மூலம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நம்பிசே‌ஷன் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக மூத்தோர் தடகள போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/UNP.html", "date_download": "2019-03-24T05:43:51Z", "digest": "sha1:ZELW3DRYSWZTRIJW7GNDGJR5B57ZZS3G", "length": 9890, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "விஜயகலா வழக்கு டிசம்பர் 07ம் திகதி? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / விஜயகலா வழக்கு டிசம்பர் 07ம் திகதி\nவிஜயகலா வழக்கு டிசம்பர் 07ம் திகதி\nடாம்போ October 19, 2018 யாழ்ப்பாணம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மஹேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில��� தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்���ு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ethu-vendum-ithuva-athuva", "date_download": "2019-03-24T06:00:09Z", "digest": "sha1:BCJBLRTV63S5BFM4YCGDBH3DCDVG56N5", "length": 11453, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "எது வேண்டும்? இதுவா? அதுவா? - Tinystep", "raw_content": "\nஉணவு விஷயத்தில் நாம் என்றுமே விட்டுக்கொடுத்து போவதல்ல. ஒரு சில உணவில் கிடைக்கும் அதே சத்துக்கள், வேறு சிலவற்றிலும் இருக்கக்கூடும். ஆனால், சிலவற்றை அளவுக்கதிகமாக நாம் சாப்பிடுவதால் கூட சில சமயத்தில் ஆபத்துக்கள் உண்டாகலாம். ஒரு சிலருக்கு ஒரே உணவை சாப்பிட்டு போர் அடித்துவிடுவதும் உண்டு. இப்போது, சில உணவுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக எதை சாப்பிடலாம் என்பதை நாம் பார்க்கலாம்.\nஉணவுகள், சாப்பிட வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்:\n1. அரிசிக்கு பதிலாக கினோவா தானிய வகையை சாப்பிடலாம்.\n2. இதில் 150 சதவிகிதத்துக்கு மேல் நார் சத்தும், 100 சதவிகிதத்துக்கு மேல் புரதமும் இருக்கிறது.\n1. சோடா அருந்துவதற்கு பதில் தேநீர் அருந்தலாம்.\n2. சோடாவில் 8 டீ ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது\n3. தேநீரில் சர்க்கரை இல்லை.\n1. காய்கறி எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.\n2. தேங்காய் எண்ணெய் கொழுப்பினால் உடல் எடை குறையும்.\n1. புளிப்பு கிரீமுக்கு பதிலாக கிரேக்க தயிரை பயன்படுத்தலாம்.\n2. இந்த கிரேக்க தயிரில் 2 மடங்கு கலோரியும், 3 மடங்கு புரத சத்தும் இருக்கிறது.\n1. க்ரௌட்டன் எனப்படும் சதுர ரொட்டியை வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் சாப்பிடுவது நல்லது.\n2. பாதாமில் 2 மடங்கு புரத சத்தும், 3 மடங்கு நார் சத்தும், மூன்றில் ஒரு மடங்கு கார்போஹைட்ரேட்டும் இருக்கிறது.\n1. உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக பாப் கார்ன் சாப்பிடலாம்.\n2. பாப்கார்னில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது.\n1. மாவுக்கு பதிலாக தேங்காய் மாவு பயன்படுத்தலாம்.\n2. தேங்காய் மாவில் கார்போஹைட்ரேட் இருப்பதோடு, வெள்ளை மாவை காட்டிலும் நார் சத்து அதிகமாகவே இருக்கிறது.\n1. சர்க்கரைக்கு பதிலாக சீனி துளசி பயன்படுத்தலாம்.\n2. சீனி துளசி இயற்கை தன்மையுடன் இருக்க, கலோரி, கார்போஹைட்ரேட், சர்க்கரை அற்றும் காணப்படுகிறது.\n1. பிரட் கிரம்ப் பயன்படுத்துவதற்கு பதிலாக சியா விதைகள் பயன்படுத்தலாம்.\n2. சியா விதைகளில் 19 மடங்கு நார் சத்து இருக்க, 2 மடங்கு புரதமும், 35 மடங்கு சோடியமும் இருக்கிறது.\n1. சாதாரண உப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக இமாலய படிக உப்பை பயன்படுத்தலாம்.\n2. இந்த உப்பில் தேவையான அளவு தாதுக்கள் இருக்கிறது.\n1. வேர்க்கடலை வெண்ணெய்க்கு பதிலாக பாதாம் வெண்ணெய் பயன்படுத்தலாம்.\n2. இந்த வேர்க்கடலை வெண்ணையில் ஹைட்ரஜனேற்ற பண்பு கொண்ட காய்கறி எண்ணெய்யும், சர்க்கரையும் சேர்ந்திருக்கிறது.\n1. ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் குடிப்பதற்கு பதிலாக தேங்காய் தண்ணீர் குடித்திடலாம்.\n2. இந்த தேங்காய் தண்ணீரில்., இரண்டில் ஒரு பங்குக்கு குறைவாக மட்டுமே சர்க்கரை இருக்கிறது.\n1. ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிக்கலாம்.\n2. ஜூஸில் அதிகமாக சர்க்கரை இருக்கிறது. அதனால், தண்ணீர் குடிப்பது நலம்.\n1. வெறும் பால் சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் பால் சாப்பிடலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11268", "date_download": "2019-03-24T05:10:31Z", "digest": "sha1:ECJXQ66QX5SYIXHZ73LF6DPLEDZOFXPI", "length": 19569, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1434: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 5 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1611 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nகாயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு 5 நாட்களுக்கு மட்டும் அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-\nஅன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...\nஇறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு\nகறிகஞ்சி - ரூ.3000 என்றும்\nவெண்கஞ்சி - ரூ.2000 என்றும்\n5 நாட்களுக்கு மட்டும் அனுசரணை தேவைப்படுகிறது. நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, அனுசரணையாளர்கள் தாமாக முன்வருவது மிக மிகக் குறைவே. எனவே, அனைத்துலக காயலர்களான உங்களையே நாட வேண்டியுள்ளது.\nஇப்பள்ளிவாசல் நம் நகரின் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், மஹல்லாவாசிகள் மட்டுமின்றி, பிரயாணிகள் உட்பட பலரும் இங்கு நோன்பு துறக்க வருகின்றனர்.\n தாங்கள் இந்த நன்மையான காரியத்திற்காக அனுசரணையளித்து, அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் அடியிலேயே உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்தோ அல்லது +91 97903 08634 என்ற எனது கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ விபர���் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 8 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1434: தேவை பூர்த்தியானது அனுசரணையாளர்களுக்கு செய்கு ஹுஸைன் பள்ளி நிர்வாகம் நன்றியறிவிப்பு அனுசரணையாளர்களுக்கு செய்கு ஹுஸைன் பள்ளி நிர்வாகம் நன்றியறிவிப்பு\nரமழான் 1434: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரையில் நேற்று வரை... (14/7/2013) [Views - 1377; Comments - 0]\nகுடிநீர் வினியோகக் குறைபாடுகள் குறித்து கடையக்குடி, அருணாச்சலபுரம் பகுதி பொதுமக்கள் முறையீடு அதிகாரிகளுடன் நகர்மன்றத் தலைவர் நேரில் சென்று விசாரணை அதிகாரிகளுடன் நகர்மன்றத் தலைவர் நேரில் சென்று விசாரணை\nகுடியிருப்போர் அடையாள அட்டை விபரங்கள் சேகரிப்பு முகாம் 09ஆவது வார்டு வரை பணிகள் நிறைவு 09ஆவது வார்டு வரை பணிகள் நிறைவு\nஜூலை 13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜூலை 14 (2012/2013) நிலவரம்\nரமழான் 1434: தாயிம்பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகக் காட்சிகள்\nஇந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் மீதி தொகையை செலுத்திட ஜூலை 27 இறுதி நாள் மதினாவில் உணவு ஏற்பாடு திட்டம் மதினாவில் உணவு ஏற்பாடு திட்டம்\nமறைந்த முன்னாள் இமாம் உடல் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nஜூலை 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரமழான் 1434: தாய்லாந்து காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1434: ஜாவியாவில் நடைபெறும் சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தினமும் ஒலி நேரலை\nதஃவா சென்டர் பணிகள் ஒரு பார்வை\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நகரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை இலவச முகாம்கள் சுமார் 1000 பேர் பங்கேற்பு சுமார் 1000 பேர் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 13 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவ��தம் குறைந்த மழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-03-24T05:29:55Z", "digest": "sha1:RD6JXYVJZ2ESJH25VBTVNZQBKFCYIWZJ", "length": 8094, "nlines": 97, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வீடியோக்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nமுகத்திமதுல் கைரவானி பரீட்சை தாள் மீட்டல்\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nஇஸ்லாத்தை முறிக்கும் 10 காரியங்கள் | Dammam.\nதம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இ ...\n“என் அழைப்புப் பணியில்..” சில அனுபவங்கள். | Jeddah.\nஅழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (2017) நாள் : 14-12-2017 & 15-12-2017 � ...\nஸுனன் நஸாயீ, ஸுனன் இப்னு மாஜா பற்றிய சுருக்கமான அறிமுகம் | தொடர்-3 | Khubar Tharbiyya.\nசவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால ...\nஇமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களின் தர்பியா (அனுபவ) குறிப்புகள். | Khubar.\nஅல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: ஜா� ...\nபாவமன்னிப்பு – சந்தேகங்களும்… தெளிவுகளும். | Khubar 2018.\nஅல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம ...\nமுகத்திமதுல் கைரவானி – இறுதி வகுப்பு\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nஅழைப்பாளர்களின் சுய பரிசோதனை | Dec 2017.\nஅழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (டிசம்பர் 2017) நாள் : 14-1 ...\nமுகத்திமதுல் கைரவானி – வகுப்பு 05\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nமுகத்திமதுல் கைரவானி – வகுப்பு 04\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su042-u8.htm", "date_download": "2019-03-24T04:50:33Z", "digest": "sha1:YMT4JIVEJBOWQCVJ2DOKEN4NKMD4PYSA", "length": 47116, "nlines": 398, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 20 - 07 - 2005\n(o) குண்டு துளைக்காத காரில்\n- கிரிஜா மணாளன் - திருச்சி\n(o) கவிதைப் புத்தகம் புரட்ட\n- மா.கண்ணன் - இராசபாளையம்.\n- ந.பச்சைபாலன் - மலேசியா.\nநன்றி இனிய நந்தவனம் - திருச்சி\n(o) அதிக வட்டி அதிக வட்டி\n(o) ஐந்து லிட்டர் கேனில்\n- பாரதி மணியன் -\nநன்றி - குறிஞ்சி வட்டம் இதழ் 4\nநன்றி - தாழம்பூ படப்படி இதழ் - எண் 271\nபச்சை நிழல் சிந்தி நிற்கும்\nநன்றி - தமிழ்க்குயில் இதழ் 5\n- காசி ஆனந்தன் -\nநன்றி - கணையாழி - சூலை 2005\nஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்\nதோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்\nவெஸ்ரன் யூனியனில் - வந்திறங்கும்\nகிணற்று வாழை குலைமுற்றிக் கிடக்கிறது\nபழைய சாய்மனைகளுக்கெதற்குப் புதிய வீடு\nஉழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்.\nவெளியரர் வயலில், வயலோர் வெளியில்.\nமுட்டும் இழுப்புட��் மூத்தோரே ஊர் முழுதும்.\n- புதுவை இரத்தினதுரை -\nநன்றி - தென் ஆசியச் செய்தி இதழ் 16 சூன் 2005\nமுற்போக்கு வாதியென்ற முகமூடி போட்டுக் கொண்டு\nபிற்போக்கு ஜெயகாந்தன் பிதற்றிய கிறுக்கல்களை\nஎப்போக்கு மில்லாத பன்னாட்டு எந்தமிழர்\nகொப்பாடும் கனிகளென்று கொண்டு மனமகிழ்ந்தார்,\nஇப்போது தானே புரிகிறது சனாதனத்தின்\nகப்படிக்கும் இழிபிறவி இதுவென்ற கண்ணராவி.\nஞானபீடப் பரிசு இவன் நிசமுகத்தை நன்றாகக்\nகாணவைத்து விட்டது காசுக்காய்க் கற்பிழக்கும்\nஈனப் பிறவியா தூயதமிழ் ஏந்தல்களை\nநாணமின்றி நாய்களென நாக்கொழுப்பைக் காட்டுவது \nநாய்கள் அடேமடையா நன்றியுள்ள உயிர்களடா\nதாய்முலையை அறுக்கின்ற தப்புயிர்கள் இல்லையடா\nபேயா இனியேனும் பிதற்றுவதை நிறுத்திக்கொள்\nவாயைத் திறக்காதே வண்டமிழர் வாயடைப்பார்\nமண்ணையும் மொழியையும் மறவாது நேசிக்கும்\nபொன்நிகர் தமிழர் புன்மொழியைத் தொழமாட்டார்.\nதென்மொழியை செந்தமிழை திருக்குறளைப் போற்றுவோர்\nஉன்னடிமைப் புத்தியை ஒருபோதும் ஏற்கமாட்டார்\nகன்னலடா எமக்குத் தனித்தமிழ்க் கருவூலம்\nபன்னாடையே இனியும் பழிசுமந்து நாறாதே.\nபாவலர். வீ.கோவி. மணாளன், கோலாலம்பூர், மலேசியா.\nநன்றி - எழுகதிர் ஆடவை, தி.ஆ.2036\nகல்லிலும் முள்ளிலும் நடந்து பழகு\nபுதரிலும் கொஞ்சம் புரண்டு பழகு\nநஞ்சுடன் சற்றுக் கொஞ்சிப் பார்\nவிலங்கு வாழ்விலும் வேட்கை கொள் இனி\nஒரு வெள்ளத்துடன் நீயும் உருள்\nஉருண்டு வடிவம் ஒழுங்கு பெறு\n- கவிஞர் இரணியன் -\nநன்றி - தமிழ் நேயம் 23 -\nகடைவீதி விளம்பரங்கள் காண்கின்ற போதிலே\nகண்ணீர் வருகின்றது - நம்\nகன்னித் தமிழுக்கு வாழ்வில்லையே என்று\nஎங்கெங்கு நோக்கினும் ஆங்கிலக் காட்சிகள்\nஎவனுக்கும் வெட்கம் இல்லை - இந்தத்\nதமிழ்நாட்டை ஆள்கின்ற தடியர்கள் அனைவர்க்கும்\nதான்பெற்ற குழந்தைக்குப் பால்கொடுக்க மறுக்கின்ற\nதமிழ்நாட்டில் மாணவர்க்குக் தமிழ்க்கல்வி கற்பிக்கத்\n- க. அப்பாத்துரை -\nதனித்தமிழ் மன்றம், நடுப்பட்டி, மணப்பாறை (வட்) 621 315\nபேய் உலவும் என்று பயம்.\nநட்டநடு நிசியில் வெள்ளை ஆடை பூண்டு\nஇஷ்டமுடன் வந்தமரும் ஆவி என்று பயம்\nமூன்று மைல் தள்ளி டூரிங் டாக்கீஸில்\nஇரண்டாம் ஆட்டம் பார்த்துத் திரும்பும் வேளை\nமரம் விட்டு மரம் தொடுமுன்\nகை பின்னி, ஓங்கிப் பேசி\nஊர் வரும் ���ரைக்கும் உயிர் பயம்.\nபாதி பயம் நெஞ்சில் உண்டு\nபயம் தெளிந்த இரவு எனக்கு.\n- ராசி அழகப்பன் -\nநன்றி - தென் ஆசியச் செய்தி 15-7-2005\nஎல்லாரும் சுனாமி எனல் எதற்கையா\nதெளிதமிழ் - திங்களிதழ். ஆடவை தி.ஆ.உ0ஙசு\nதமிழன் இதழில் 19-11-1930 அன்று வெளிவந்த நான் மந்திரியானால் என்ற தலைப்பில் கிறுக்கன் எனும் புனைபெயரில் அப்பாதுரையார், 14 அம்சத் திட்டத்தினை வெளியிட்டார். இன்றும் நீளும் சாதி வர்க்க ஆணாதிக்கச் சூழ்நிலையில் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அதிகபட்ச சாத்தியங்களை அகப்படுத்தி, பகுத்தறிவு சமதர்ம வழியல் புதுவீச்சையும் உருவாக்கியவர் அப்பாதுரையார். சவால்கள் மிகுந்த எதிர்மறை பிராந்தியங்களை எவ்விதத் தயக்கமுமின்றி அசாத்தியமாக எதிர்கொண்ட அப்பாதுரையார், தன் 14 அம்ச பகுத்தறிவு - சமதர்மத் திட்டத்தினை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மைசூர் சமஸ்தான மன்னர், சென்னை மாகாண அமைச்சர்கள் பி.டி.ராசன் குமாரராசா ஆகியோர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இந்தியாவிலுள்ள கோயில்களையெல்லாம் பள்ளிக்கூடங்களாகவும், சிறு கைத்தொழில் கூடமாகவும் மாற்றுவேன்.\n2. கடவுள் பேரால் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தடைசெய்வேன்.\n3. இந்தியா முழுமையும் ஒரே சம்பளம் என்று முறை வகுப்பேன். அதிகாரிகள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாத வகையில் சட்டம் கொண்டு வருவேன்.\n4. தன் பெயர்களுக்குப் பக்கத்தில் சாதிப்பெயர் குறிப்பிடுவதைத் தடைசெய்து அபராதம் விதிப்பேன். சந்நியாசிகள், சாமியார்கள், மதகுருமார்கள் அனைவரையும் எங்குமில்லாமல் செய்து மதங்கள் என்பதை அழித்துவிடுவேன்.\n5. மாணவ - மாணவியர்களுக்குரிய பாடப்புத்தகங்களிலுள்ள புராண, மதக் கருத்துகளடங்கிய பாடப்புத்தகங்களை அகற்றிவிடுவேன்.\n6. தேசியம், புராணம், இதிகாசம், மதம், கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளைத் தடைசெய்வேன்.\n7. 5000 ரூபாய்க்குமேல் எவரும் பணம் வைத்திருக்கக்கூடாது என்றும், சாதி மறுப்பு, கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் சட்டம் செய்வேன்.\n8. பெண்கள் 18 வயதுக்கு மேல்பட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று சட்டம் ஆக்குவேன்.\n9. மந்திரவாதிகளையும், சோதிடம் பார்ப்பவர்களையும் ஒழிப்பேன்.\n10. பிச்சை எடுப்பவர்களை தடுத்தி நிறுத்தி, அவர்கள் வேலை செய்து ப���ழைக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வழி செய்வேன்.\n11. எல்லா ஊர்களிலும் மக்களுக்குத் தேவையான பொருள்களை வழங்க, அரசாங்க கடைகளைத் திறப்பேன்.\n12. இந்தியா எங்கும் ஒரே மொழி வழங்க ஏற்பாடு செய்வேன்.\n13. தூக்குத் தண்டனையை எடுத்துவிடுவேன்.\n14. கோயில் பேராலும் கடவுளின் பேராலும் இருக்கிற சொத்துகளைப் பறிமுதல் செய்வேன்.\nநன்றி தலித் முரசு - சூலை 2005\nகண்டதேவி தேரோட்டம் களையப்படவேண்டிய சாதி ஆதிக்கம்\nதேவகோட்டை வட்டம் கண்டதேவியில் தேரோட்டம் என்ற செய்தி கடந்த 15 நாள்களாகச் செய்தி நாளிதழ்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. இங்குள்ள சொர்ணமூர்த்தீசுவரர் கோயில் தேர்வடம் பிடித்து இழுக்கும் உரிமைகோரி 1998 இல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருட்டிணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தரழ்த்தப்பட்ட மக்களுக்கும் வடம் பிடிக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்து வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டுகளில் அது நடைமுறைபடுத்தப்படவில்லை. 2002 ஆம் ஆண்டு காவல்துறையினரைக்கொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். 2003 இல் தாழ்த்தப்பட்ட மக்களும் தேர்வடம் பிடிக்க மாவட்ட ஆட்சியர் பெரும் முயற்சி செய்து வெற்றி பெறமுடியவில்லை என்பதால் தேரோட்டம் நின்றுவிட்டது. ஆட்சியர் தவறு செய்து விட்டார். எப்படியும் அவர் தேரோட்ட வழி செய்யாத தவறுக்காக மாற்றப்பட்டு 6 மாத காலம் கரத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சென்ற 2004 இல் பேச்சு வார்த்தை நாடகத்தின் விளைவாகக் குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் வடம் பிடிக்க அனுமதிக்கப்பட்டு, அவர்கள் வடத்தைத் தொட்டவுடன் அடித்து உதைத்து வெளியே தள்ளப்பட்டனர்.\nஇவ்வாண்டு மீண்டும் நீதிமன்றத்தை அனுகிக் கடுமையான எச்சரிக்கையினை மாவட்ட ஆட்சியருக்குக் கொடுத்து விழா நடத்த முயன்றனர். ஆனால் நீதிமன்றக் கட்டளைக்கு மாறாகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் பங்கேற்றனர் என மாவட்ட ஆட்சியர் பேட்டி கொடுத்துள்ளார். 26 பேர் மட்டும் வடம் பிடிக்கலாம் என அவர்களுக்கு மட்டும் அடையாளச் சீட்டுக் கொடுத்து ஏற்றாடு செய்தனர். ஆட்சியரும் மாவட்ட நிர்வாகத்தினரும் இந்த உண்மையினை - எங்கப்பன் குதிருக்குள் இல்லையென - குறைந்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்றனர் எனச் சொல்லியதால் ஒப்புக் கொண்டுள்ளனர்.\n- மெல்கியோர் - நன்றி இலட்சியப் போராளி - சூலை 2005\nஎவ்வளவு பெரிய மகானாய் இருந்தாலும், அவரது பூதஉடலைத் திருக்கோயில் வளாகத்தில் அடக்கம் செய்யும் வழக்கம் இந்து சமய மரபில் இல்லை. ஆனால் மகான்கள் அடக்கமான இடம் காலப்போக்கில் திருக்கோயில்களாகியுள்ளன.\nயோகீஸ்வரர்கள் மாகான்கள் ஒடுங்கியுள்ள இடங்களே பிரபல பிரார்த்தனைத் தலங்களாக விளங்குகின்றன என்பது சித்தர்களின் கொள்கை. பதினென் சித்தர்களின் சிறப்புப் பொருந்திய இடங்களைக் கீழே தந்துள்ளோம்.\n1) பதஞ்சலி - இரரமேஸ்வரம்\n2) அகத்தியர் - திருவனந்தபுரம்\n3) கமலமுனி - திருவாரூர்\n4) திருமூலர் - சிதம்பரம்\n5) குதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை\n6) கோரக்கர் - பேரூர்\n7) தன்வந்திரி - வைதீஸ்வரன் கோயில்\n8) சுந்தராநந்தர் - மதுரை\n9) கொங்கணர் - திருப்பதி\n10) சட்டமுனி - திருவரங்கம்\n11) வான்மீகர் - எட்டுக்குடி\n12) இராமதேவர் - அழகர்மலை\n13) நந்தீஸ்வரர் - காசி\n14) இடைக்காடர் - திருவண்ணாமலை\n15) மச்சமுனி - திருப்பரங்குன்றம்\n16) கருவூரார் - கருவூர்\n17) போகர் - பழனி , தில்லை\n18) பாம்பாட்டிச் சித்தர் - சங்கரன்கோயில்\nநெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்து ஒலைச்சுவடியில் உள்ள ஆதிகாலத்திலே என்ற விருத்தத்தின் அடிப்படையிலான பட்டியல் இது. போகர் ஐந்நூறு நூலில் இதே செய்திகள் சில மாற்றங்களோடு சொல்லப்பட்டுள்ளது.\nசர்வோதயம் சூன் 2005 இதழ்.\nபல்கலைக் கழகங்களும் ஓலைச் சுவடிகளும்.\nஅனைத்து முதுகலைப்பட்ட ஆய்வேடுகளில் சுவடி பெயர்த்து எழுதுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.\nதமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், செர்மனி போன்ற வெளிநாடுகளிலும், நூலகங்களிலும், அருங்காட்சியகங்களிலும், ஆய்வுக்கூடங்களிலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் ஒலைச்சுவடிகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன. அவைகளில் என்னென்ன செய்திகள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அவை கலை, அறிவியல், கணக்கு, மருத்துவம், வானவியல், இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\nசென்ற ஓரிரு நூற்றாண்டுகளில் பல தமிழ் ஆறிஞர்கள் சுவடிகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து ஒரு சிலவற்றைப் பதிப்பித்துள்ளனர். பல ஓலைச் சுவடிகளை வெளிநாட்டவர் கொண்டு சென்றுள்ளனர். செர்மனியில் மட்டும் ��ுமார் இரண்டு லட்சம் தமிழ் ஏடுகள் உள்ளதாக சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் முனைவர் சி.எஸ்.மோகனவேலு தமது செர்மனியில் கிடைத்த தமிழ்ப் புதையல் என்ற நூலில் கூறியுள்ளார். தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இன்னும்பல லட்சம் ஏடுகள் குவிந்து கிடக்கின்றன எனலாம். இந்த ஓலைச் சுவடிகளைப் பதிப்பிப்பது பண்டைய தமிழரின் அறிவாற்றலை வெளிக்கொண்டு வரும். அவை தற்போதைய அறிவியலுக்கும் மருத்துவத்திற்கும் தேவையான செய்திகளையும் கூறும்.\nபல்கலைக் கழகங்கள் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வேட்டின் ஒரு பகுதியாக ஒரு ஓலைச்சுவடியாவது படித்துப் பெயர்த்து எழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு ஏதுவாகச் சுவடியியல் பற்றிய ஒருபாடம் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் ஒரு பாடமாகக் கற்றுத் தர வேண்டும். பல்கலைக் கழகங்கள் இதற்கான செயல் திட்டங்களையும், விதிமுறைகளையும் வகுத்து நடைமுறைபடுத்த வேண்டும்.\nநன்றி - மள்ளர் மலர் சூன் 2005 இதழ்.\nஅண்மையில் தமிழக அரசு ஏற்பிசைவு பெறாத பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடுகின்றது. ஏற்பிசைவு பெறவேண்டுமானால் 40 நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டுமாம். காற்றோட்டமான பள்ளிக்கூடம் தேவைதான். விளையாட்டுத் திடலும், கழிவு அறைகளும் கட்டாயம் தேவையே.\nதீப்பிடிக்காத நிலையில், சுற்றுச்சூழல் கேடு இல்லாத அமைப்பும் தேவை என்பது சரிதான். அவையெல்லாம் பிள்ளைகளின் உடல் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் தேவையானதே. ஆனால் அதைவிட பிள்ளைகளின் அறிவு நலன் முகாமையானது.\nசுற்றுச் சூழலால் குழந்தைகளின் உடல்நலம் கெட்டுவிடுவதுபோல், முறையற்ற கல்வியால் குமுக நலன் கெட்டுப்போகும் அன்றோ \nதமிழ்நாட்டில் கல்வி முறையை ஐந்து வகைக் கல்வி முறையாக அரசு பாகுபடுத்தி வைத்திருப்பதை மாற்றவேண்டும். அனைவர்க்கும் உரிய ஒரே வகைக் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டும்.\nஅந்த ஓரே வகைக் கல்வி முறையும் மக்கள் அறிவியலை ஊட்டுவதாக, மூட நம்பிக்கைகளை அகற்றுவதாக இருக்க வேண்டும். தமிழ்ப் புலமையும் வரலாற்றுத் தெளிவும் தரவேண்டும்.\nஇந்த நடைமுறைகளைச் செயல்படுத்துகிற கல்வி அமைப்பு முறையே இன்றைய கல்வியின் தேவை. அந்தக் கல்வி முறையை நடைமுறைபடுத்துவதையே அரசு முதல் பணியாக ஏற்கவேண்டும். அப்போது��ான் குமுகம் அறிவுக் குமுகமாக மாறும். தமிழகம் கல்வியால் ஒளிவிடும். எனவே முதலில் கல்வி முறையிலேதான் மாற்றம் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.\nநன்றி - தமிழ்ச் சிட்டு சிறுவர் கலை இதழின் ஆசிரியர் உரை.\nதமிழ் நாட்டின் தேசியமரம் பனை\n1980 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 6 கோடி பனைமரங்கள் இருந்தன. அவற்றில் 4 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.\nகடுமையான வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடிய பனைமரத்திலிருந்து நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனம்பழம், பதநீர் - இப்படிப் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல்நலத்திற்கு ஏற்றவை. பனை ஓலைகள், பனை நாரிலிருந்து கூடைகள் முடையப்படுகின்றன. இன்னும் எண்ணற்ற பயன்களைத் தரும் பனைமரம் தமிழர்களின் வாழ்வில் பல்லாயிரம் ஆண்டுகளாக நீக்கமற நிறைந்துள்ளது. இவ்வளவு பயனுள்ள பனைமரம் நம் தமிழ்நாட்டின் தேசிய மரமாக இருப்பதில் வியப்பென்ன \nநன்றி - மணிக்குயில் சிறுவர் இதழ் - ஆடவை இதழ்.\nகடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள்\nகடனில் மூழ்கியுள்ள உழவர்களின் விழுக்காட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை ஆந்திரா தட்டிச் சென்றுள்ளது.\nஇந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த மே 3 2005 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் 2003 வரை இந்தியாவில் மொத்தமுள்ள 8 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் உழவர் குடும்பங்களில் 48.6 விழுக்காட்டினர், அதாவது 4 கோடியே 34 லட்சம் குடும்பத்தினர் கடனில் மூழ்கி உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.\nஆந்திராவில் உழவர் குடும்பங்களில் 82 விழுக்காட்டினர் கடனில் சிக்கியுள்ளனர். அடுத்து தமிழ்நாடு. தமிழகத்தில் 75 விழுக்காடு விவசாயக் குடும்பங்கள் கடன் சேற்றில் சிக்கியுள்ளன.\nதமிழ்நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் ரூ 23,963 ஆகும். இது அனைத்திந்திய சராசரியைவிட இரண்டு மடங்காகும். தமிழக உழவர்கள் வாங்கியுள்ள இந்தக் கடனில் 52 விழுக்காடு தனியார் கெந்து வட்டிக் காரர்களிடமும், 48 விழுக்காடு அரசு மற்றம் கூட்டுறவு வங்கியிலும் பெற்றது.\nகடன் படுவதற்கான முதன்மைக் காரணம் விவசாயம் செய்வதற்குத்தான் என்பதையும் ஆய்வறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாம் நிலைக் காரணங்களான திரும��ம், கல்வி பிற குடும்பவிழாக்கள் வருகின்றன. நிலம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கடனும் அதிகமாக இருக்கிறது என்று மேலும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.\nபெரும் முதலாளிகளும், பெரும் அரசியல் புள்ளிகளும் அரசு வங்கிகளில் பெற்றுள்ள 45,000 கோடி ரூபாய்க் கடனைச் சத்தமின்றி வாராக்கடன் என்று தள்ளபடி செய்யும் அரசாங்கம், கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உழவர்களைக் கண்டு கொள்ளவதில்லை.\nநன்றி - தமிழர் கண்ணோட்டம் - சூலை 2005.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/12/article_15.html", "date_download": "2019-03-24T05:33:28Z", "digest": "sha1:YYPRY2NDFB27CMAMP2W7OJNJ4Q3WGKUH", "length": 44105, "nlines": 143, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "முசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...\n30 வருட யுத்தம், யுத்த காலத்தில் அகதியாக வாழும் காலத்தில் அகதி முகாம்களின் சோகங்ககள் பேசி 2 தசாப்தங்களை கடத்தினோம், வாழ்ந்த ஓலைக்குடிசைகளுல் வடிந்த மழைத்துளிகள் பற்றி கதை பேசினோம்.\nயுத்தம் முடிவுற்று மீள்குடியேற்றம், வட்ஸ்அப் குழுக்களில்தான் அதிகமாக மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்று பல விடயங்களை பேசிப் பேசி காலம் கடந்துபோகிறது.\nஅரசு நியமிக்கும் அரச‌ அதிகாரிகள், மீள்குடியேற்ற செயலணிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதியை அடிப்படையாகக்கொண்டு அல்லது அவர்கள் அழைத்துவரும் நிதிநிருவனங்கள் விரும்பும் வேலைத்திட்டங்கள் மட்டுமே கவனத்தில்கொள்ளப்படுகிறது.\nஆனால் அபிவிருத்தியடைந்த நகரங்களை அடிப்படையாக்கொண்டு ஒரு பிரதேசத்திற்கு தேவையான திட்டவரைபு ஒன்றை மேற்கொல்லும் முறைமை மேற்கொள்ளப்படல்வேண்டும்.\nமுசலிப் பிரதேசத்தில் அங்கம்வகிக்கும் எல்லா கிராமங்களையும் உள்ளடக்கிய கல்விமான்கள், அனுபவாசளிகள், பல்துறைசார் சிந்தனையாளர்களையும் இணைத்த குழு ஒன்றை அமைக்கவேண்டும்.\nசிவில் சமூகத்தை மையமாகக்கொண்டு, முசலிப் பிரதேச அபிவிருத்திக்குழு அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்தி, கள ஆய்வுகளை மேற்கொண்டு தேவைகளை பட்டியலிடவேண்டும்.\nமுசலிப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் சிறப்பம்சங்கள், வசதிவாய்ப்புக்கள் குறித்த ஆய்வுமேற்கொள்ளப்படல் வேண்டும்.\nகுறுகிய‌, நீண்டு கால வேலைத்திட்டங்கள் பட்டியலிடப்படல்வேண்டும், அரச அல்லது அரசசார்பற்ற நிருவனங்கள் மூலம் ஒதுக்கப்படும் நிதியை இந்த அடையாளப்படுத்தப்பட்ட பட்டியலினூடாக ஊர், கட்சி என்ற பாரபட்சமற்று முன்னெடுத்தல் வேண்டும்.\nமுசலிப்பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம், கலை கலாச்சாரம், கிராமிய உட்கட்டமைப்பு என்று எல்லாத்துறைகளையும் உள்ளடக்கியதான முன்மொழிவுகள் இடம்பெறல்வேண்டும். விளையாட்டு மைதானம் தேவை என்பதற்காக எல்லா ஊரிலும் விளையாட்டு மைதானம் கட்டத்தேவையில்லை,\nகைத்தொழில் பேட்டை வேண்டும் என்பதற்காக எல்லா ஊர்களிலும் கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கத்தேவையில்லை,\nதுரைமுகம் தேவை என்பதற்காக எல்லா ஊர்களிலும் துரைமுகம் கட்டத்தேவையில்லை, உயர்கல்விக் கூடங்கள் தேவை, அதற்காக முசலிப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு உயர்கல்விக்கூடங்கள் தேவையில்லை.\nகுறுகியகால (Short term), நீண்டகால (long term), அவசர கால (Very urgent and very important) வேலைத்திட்டங்கள், என்று தேவைக்கேற்ப திட்டங்களை பிரிப்பதனூடாக திட்டங்களை வேலைகளை மக்களுக்கு சரிவரகொண்டுசேர்க்கமுடியும்.\nஊரில் பாதை இல்லை எனும் போது விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுமதில் கட்டுவது எப்படி நியாயம்..\nகுடிநீர் இல்லை எனும் போது மரநடுகை திட்டம் எதற்கு.. என்ற கேள்விகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.\nகடந்தகாலங்களில் பிரதேச அபிருத்திக்கு என வந்த நிதி சில முறைகேடான ஆலோசனைகள்,\nகட்சி பேதம், ஊர் வாதம் என்ற காரணங்களால் திரும்பிச்சென்று விட்டதை நாம் அறிவோம். ஆனால் இது தொடர்ந்தும் நடைபெறக்கூடாது என்பதால் இந்த விடயங்களை நினைவுபடுத்துகின்றேன்.\nபிரதேச அபிவிருத்தி என்று சிந்திக்கும் போது கீழ்வரும் விடயங்களை கவனத்தில்கொள்வோம் குக்கிராமங்களை கட்டியெகழுப்புவதற்கான ஆலோசனையாக சிலவற்றை இங்கு பட்டியலிட்டிருக்கின்றேன், எதிர்காலங்களில் மீதியை சமர்ப்பிப்பேன்.\n1. இதுவரை வீடில்லாத, ஓலைக்குடுசைகளில் வாழும் குடும்பங்களுக்கு வீடு வழங்குதல்,\n2. இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்படவேண்டும், (சூரிய சக்தி மற்றும் காற்று ஆலைகள் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்தல், இவற்றின் மூலம் எமது பிரதேசங்கள் அனுபவித்து வரும் தொடரான வரட்சிக்கு முடிவு காணலாம்)\n3. பாடசாலைகள் தரமுயர்த்தப்படல் வேண்டும், (அடிப்படைத் தேவைகள் கூட‌ நிறையேற்றப்படாமல் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிக்கின்றன)\n4. வடக்கு அகதிகளின் மீள்குடியேற்றம் துரிதகதியாக அனைத்துவசதிகளுடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற நடவடிக்கை எடுத்தல், (மீள்குடியேற்றத்திற்குத் தேவையான போதிய அத்தியவசிய, அடிப்படை வசதிகள் இன்மையால் பலர் அகதி முகாம்களிலேயே இன்னும் வாழ்ந்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது).\n5. கிராமிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபித்தல், (Small industrial hub),\n6. சுற்றுச் சூழல், நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிருவனங்களை கிராமங்களில் முதலீடுசெய்வதற்கு ஊக்குவித்தல்,\n7. தொழில்வாய்ப்பு, மேற்படிப்புக்குத் தேவையான வட்டியில்லா கடன் முறையை அறிமுக செய்தல்,\n8. பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் முறையைமை தடுத்தல்,\n9. பிரதேச மட்டத்தில் அனைத்துவசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானங்களை நிர்மானித்தல், (play ground / stadium with full facilities),\n10. பிரதேச மட்டத்தில் சந்தைத் தொகுதிகளை கட்டுதல்,\n11. ஒவ்வொரு பிரதேசங்களையும் ஏதாவது ஒரு துறையில் அபிவிருத்தி சார்ந்த பிரதேசமாக பிரகடப்படுத்தல் வேண்டும்.\n12. பிரதேச மட்டத்தில் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுத்தல்,\n13. மாவட்ட மட்டத்தில் கல்லூரிகள் / பல்கலைக்கலகங்கள் அல்லது அதன் அலகுகளை நிர்மானித்தல், (college of educations, Universities or its units)\n14. புதிய தலைமுறையினர் விரும்பி வாழும் வகையில் கிராமிய உட்கட்டமைப்பு பணிகளை அவசர‌ அவசியமாக ஆரம்பிக்கவேண்டும்,\n15. வருடத்தில் ஒரு பருவமாய் மழையை மட்டும் நம்பி வாழும் விவசாய்களுக்கு ஏனைய காலங்களில் வருமானம் ஈட்டும் வகையில் புதிய பயிற்சிகள், வழிகாட்டல்களை வழங்குதல், (Attracting good-paying non-agricultural jobs to the community to provide diversification and additional income opportunities),\n16. விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பை முழுமையாக நம்பி வாழும் கிராமங்களுக்கு அதற்குத் தேவையான நவீன தொழில்நுற்பகளை அறிமுகம் செய்ய / கற்பிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,\n17. பிரதேச மட்டத்தில் நூலம், கலாச்சார மண்டம் அடங்கிய நிலையங்களை நிர்மாணித்தல்.\n18. சுகாதாரத்துறையை மேன்படுத்த அவசர நடவடிக்கை எடுத்தல், (சில பிரதேசங்களில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் வைத்தியர் விஞயம் செய்வது சுகாதார ரீதியாக வரிய மக்கள் பாரிய சவால்களை முகங்கொடுக்க நேரிடுகிறது).\n19. கிராமிய, பிரதேச மட்டத்தில் லங்கா ஒசுசல போன்ற அரச மருந்தகங்களின் கிளைகளை நிருவி ஏழை மக்களுக்கு உதவுல்,\n20. கடலுடன் இணைந்த கிராமங்களுக்கு கடற்தொழிலை மேம்ப்படுத்தும் வகையில் துறைமுகங்களை உருவாக்கள், தரமுயர்த்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.\nமொத்தத்தில் சாதாரன மக்கள் நிம்மதியாக வாழும் மாதிரிக் கிராமங்களை கட்டியெழுப்புவதே இந்த பரிந்துரையின் முழு நோக்கமாகும்.\nமுசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/song/lyrics/oru-thalai-raagam-ithu-namma-aalu/", "date_download": "2019-03-24T06:01:50Z", "digest": "sha1:6QW2VCTWDWJRB6AFGPXJ5B4FX462OHRL", "length": 9198, "nlines": 244, "source_domain": "spicyonion.com", "title": "Oru Thalai Raagam lyrics | Ithu Namma Aalu Songs", "raw_content": "\nஅவ என் கூட இருந்தாளே\nஅவள இப்பத் தேடிப் பாக்குறேன்\nஅவ என் கூட இருந்தாளே\nஅவள இப்பத் தேடிப் பாக்குறேன்\nநாட்கள் எதையும் மறக்க முடியல\nஅவ இல்லாத ஒரு வாழ்க்கைய\nஎன் ராகம் ஒரு தலை ராகம்\nஅட கடவுளே ஏன் இந்த சோகம்\nஎன் காதல் ரொம்ப பாவம்\nஎன் ராகம் ஒரு தலை ராகம்\nஅட கடவுளே ஏன் இந்த சோகம்\nஎன் காதல் ரொம்ப பாவம்\nஉன் கூட நான் வாழுவேன்னு\nஎன் மனச ஏண்டி கொன்ன\nதேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்\nதேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்\nஒரு பூவாக நீ வளர்ந்தாயே\nஎன் மலரே ஏன் வாடிப்போன\nஎன் ராகம் ஒரு தலை ராகம்\nஅட கடவுளே ஏன் இந்த சோகம்\nஎன் காதல் ரொம்ப பாவம்\nஎன் ராகம் ஒரு தலை ராகம்\nஅட கடவுளே ஏன் இந்த சோகம்\nஎன் காதல் ரொம்ப பாவம்\nஒய் நாட் பார் யூ\nஐ டோண்ட் நோ ஒய்\nபட் யூ ப்ளூ மை மைன்ட்\nயூ மேக் மீ ஃபீல்\nலைக் எ மில்யன் இன் ஒன்\nநாட் எ ஒன் இன்ன மில்யன்\nயூ பீட் தே ஓன்\nஹவ் வேல்ட் தே பேபி\nஐ காட்ட பீலிங் தேட்ட\nயூகிங் ஜேக் மை பெர்த் அவே\nஏனா என் செயின் தெஜர்ஸ்\nபிகாஸ் ஐ மீன் லவ்\nதிஸ் இஸ் கம் இன் ஆஃப் லவ்\nஃப்ரம் தே பாட்டம் ஆஃப் மை ஹார்ட் கேர்ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/redmi-note-7-pro-smartphone-sold-out-flipkart-few-seconds-flash-sale", "date_download": "2019-03-24T05:42:24Z", "digest": "sha1:ELZEQKOCWYGTV5TP42LQRJ7DH7IDVLYV", "length": 28538, "nlines": 330, "source_domain": "toptamilnews.com", "title": "இந்தியாவில் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்\nடெல்லி: இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்தது.\nஇந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய இவ்விரு ஸ்மார்ட்போன்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்களிடையே உருவாக்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் முதன் முறையாக விற்பனை தொடங்கப்பட்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஃப்ளாஷ் சேல் மூலமாக சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அந்த வகையில் இன்று மீண்டும் 2-வது முறையாக விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஒரு மணி நேரத்தில் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்றுத் தீர்ந்தது.\nஅதைக் காட்டிலும் மிகப் பெரும் ஆச்சர்யம் என்னவெனில், இந்தியாவில் இன்று முதன்முறையாக விற்பனைக்கு வெளியான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சில நொடிகளிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் திரை முன்பு ஆர்வத்துடன் காத்திருந்த எம்.ஐ பிராண்டு வாடிக்கையாளர்கள் மிகப்பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மறுவிற்பனை அடுத்த வாரம் ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஷோரூம்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, நெபுளா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களிலும், அதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் புளு ஆகிய நிறங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 6-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 மாடலும், மார்ச் 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலும் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi இணையதளம் மற்றும் Mi ஹோம் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாகிறது.\nரெட்மி நோட் 7 ப்ரோ (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.13,999\nரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) – ரூ.16,999\nரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி) – ரூ.9,999\nரெட்மி நோட் 7 (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.11,999\nரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அட்ரினோ 612 GPU, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், ஏ.ஐ. போர்டிரெயிட், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஅதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10, டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nRedmi Note 7 Pro redmi smartphone sold out flipkart flash sale ரெட்மி நோட் 7 ப்ரோ ஃபிளிப்கார்ட் ஃப்ளாஷ் சேல் எம்.ஐ பிராண்டு\nPrev Articleகாவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே ; கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி ஆவேசம்\nNext Articleரியல்மி யு1, ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைப்பு\nரெட்மி 7 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்: விலை விபரம் உள்ளே\nகிரேடியன்ட் டிசைன் கொண்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்…\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள் குறித்த…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: விஜய் சேதுபதி என்ன சொன்னாரு பாருங்க\nதமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல நடிகர் அதிரடி; காரணம் இதுதானாம்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nபரப��ப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார��ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211459&dtnew=2/12/2019", "date_download": "2019-03-24T06:06:01Z", "digest": "sha1:VRUT7AGRPZHQ2JPUV2NJSDXIWYTZZP4K", "length": 17881, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாலத்தில் விளக்கு வசதி தேவை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nபாலத்தில் விளக்கு வசதி தேவை\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nசெங்குன்றம்:பாலத்தில் விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை நீடிக்கிறது.சென்னை, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி அருகே, பொத்துார் ஏரியின் உபரிநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மீது, 3.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம், கடந்த டிசம்பரில் திறக்கப்பட்டது.இந்த பாலம், பம்மதுகுளம், கோணிமேடு, லட்சுமிபுரம், எராங்குப்பம், சரத்கண்டிகை, பொத்துார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்திற்கு உதவுகிறது.பாலம் மற்றும் அதை இணைக்கும், பொத்துார் - லட்சுமிபுரம் சாலையில் விளக்கு வசதி இல்லை. இதனால், இரவில் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.இரவில் பயணி��்கும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறினால் புழல் ஏரி அல்லது பொத்துார் ஏரிக்குள் விழும் ஆபத்து உள்ளது.விபத்துகளை தவிர்க்க, பாலத்தின் மீது உயர்கோபுர விளக்கும், பொத்துார் - லட்சுமிபுரம் சாலையில், விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.இலவச பயணத்தால் மெட்ரோ ரயிலில் பயணியர் குதூகலம்: 'குட்டீஸ்'களுடன் குடும்பமாக பயணித்து உற்சாகம். மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படுமாஎன எதிர்பார்ப்பு\n3. தொழில்முறை வல்லுனர் பதிவு சி.எம்.டி.ஏ.,வில் துவக்கம்\n4. கரை ஒதுங்கிய ஓட்டுனரின் சடலம்\n5. கழிவுநீர் முகாம் ரூ.12.8 லட்சம் வருவாய்\n1. வி.சி., வழக்கறிஞர் வெட்டி கொலை\n2. அதிகாரி வீட்டில் திருடிய கணவன் - மனைவி கைது\n3. ஹரியானா கூலிப்படை துப்பாக்கி முனையில் கைது\n4. சிறுமியரிடம் சில்மிஷம் இருவர் மீது, 'போக்சோ'\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தா��� அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/history/?page=86", "date_download": "2019-03-24T04:50:44Z", "digest": "sha1:BT6TEH5JIIHFMS3ZGRML4USGLRAF6Q2C", "length": 5740, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nகிழக்கிந்திய கம்பெனி- ஒரு வரலாறு பணம் பண்டைய ரகசியங்கள் உடையும் இந்தியா\nநிக் ராபின்ஸ் சுரேஷ் பத்மநாபன் ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்\nகுஷ்வந்த் சிங் சூசன் பிலிப் சூசன் பிலிப்\nமொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் பர்மா புத்தரின் வரலாறு\nதமிழில்: சிவ. முருகேசன் ஜெயந்தி சுரேஷ் மயிலை சீனி வேங்கடசாமி\nலெனின் ஹிட்லர் ஃபிஜி தீவுகள்\nஆர். ராமநாதன் ச. இராசமாணிக்கம் துளசி கோபால்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/09/blog-post_0.html", "date_download": "2019-03-24T04:40:12Z", "digest": "sha1:D5S4AK47V5NYBMQUIJUN5SI4QKTJDFDB", "length": 37554, "nlines": 279, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்", "raw_content": "\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக ``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.\nதான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.\nஎங்கோ ஒரு மூலையில் எதையுமே செய்ய முடியாமல் சமூக சிந்தனையோடு முடங்கிப் போய்க் கிடக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்காகவே தனது நூலை முற்போக்கு எழுத்தாளர் மதியன்பன் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை நிலாத் தெருவில் ஒரு உலா என்ற தலைப்பிட்டு கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும், மதிப்புரையை மலரின் இதழ்களாகிப் போன மதியன்பனின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானும், ஆசியுரையை மாற்றத்தை வேண்டி நிற்கும் மதியன்பன் கவிதைகள் என்ற தலைப்பிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும்;, வெளியீட்டுரையை ஒரு தாயின் கன்னிப் பிரசவம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், நூலின் பின்னட்டைக் குறிப்பை நூலாலாளர் பற்றி என்ற தலைப்பில் மாறன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.\nஎண்பதுகளில் கவிதை இலக்கியத் துறைக்குள் நுழைந்தவர் கவிஞர் மதியன்பன். ஆனாலும் அண்மைக்காலம் வரை இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளிக்கொண்டுவர நாட்டம் காட்டாமலேயே இருந்து வந்துள்ளார். ஆயினும் இவரிடம் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கான பல கவிதைகள் குவிந்து கிடப்பதாக அறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் அவற்றை தொகுத்து பல காத்திரமான கவிதைத் தொகுதிகளை வெளியிடுவார் என நம்பலாம்.\n``ஆனாலும் திமிருதான் அவளுக்கு`` என்ற இந்தத் தொகுதியில் அரசியல், ஆன்மீகம், போராட்டம், சுனாமி, தேர்தல், போதை, இயற்கை, நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான உணர்வுபூர்வமான பல கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக சமகாலத்தில் நடக்கின்ற இடர்களை இயம்புவதாகவே இத்தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இவரது ஒரு சில கவிதைகளை ரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.\nவாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. அதற்குள் எத்தனையோ போராட்டங்கள், கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள், வஞ்சனைகள் என்று மனிதன் எதை எதையோவெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கு அநியாயம் செய்கின்றான். வாழ்கின்ற காலத்தில் யாரையும் மதிக்காமல் தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்ளும் பலர் இருக்கின்றார். நாம் வாழ்கின்றபோது யாரை எல்லாம் சந்தோசமாக சிரிக்க வைத்தோமோ அவர்கள்தான் நாளை நாம் இறந்தால் நமக்காக அழுவார்கள். அதல்லாமல் அவர்களை இப்போது கண்ணீர் சிந்த வைத்தால் எம் இறப்புக்கு பின் சந்தோசப்படுவார்கள். இன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் மரணித்த பின் மையித் (சடலம்) என்ற பெயரே மனிதனுக்கு எஞ்சுகின்றது. இவ்வாறான வாழ்க்கைத் தத்துவத்தை விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள் (பக்கம் 01) என்ற கவிதையினூடாக கவிஞர் சொல்லியிருக்கின்றார்.\nவிளக்கு ஒளியிழக்கும் போது விலகிச் செல்லும் விட்டில்களாய் வந்தவர்கள் விசாரித்து விட்டுப் போகிறார்கள்.. உறவுகள் மட்டும் அங்கே ஒட்டிக் கிடக்கிறது அவனை அடக்கி விட்டுச் செல்வதில் அத்தனை அக்கறை அவர்களுக்கு.. இப்��ோதெல்லாம் அவனுக்கு பெயர்கூட சொந்தமில்லை மையித் மரக்கட்டை என்றாயிற்று..\nவிமானமும் விஞ்ஞானமும் (பக்கம் 15) என்ற கவிதை காணாமல் போன மலேசியா விமானத்தைப் பற்றியதாக எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று உலகம் வியக்கும் வித்தைகளின் நடுவேயும் ஒரு விமானம் காணமல்போய் உலகத்தவர்களை அதிசயிக்க வைத்தபோது எழுதப்பட்ட கவிதை இது. எத்தனையோ தினங்களாகத் தேடியும் அதுபற்றிய தகவல்களை அறியாமல் உலகமே அதிசயத்தில் மூழ்கியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.\nவிமானம் விழுந்ததா.. கடத்தலா.. காற்றில் பறக்கிறதா.. இன்னும் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்.. அதி உயர அண்டனாவையும், டவரையும் நம்பிய அமெரிக்கா கூட இப்போது வெம்பிப்போய் விழி பிதுங்கி நிற்கிறது.. சாட்டலைட்டில் சாதித்தவர்களெல்லாம் இப்போது சாத்திர காரர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள்.. தேடும் பணிகள் கூட இனிமேல் தேவையற்றுப் போகலாம்.. ஓடும் விமானங்களும் தாமாகவே ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..\nசேமிப்பும் புத்தகமும் (பக்கம் 24) என்ற கவிதையை வாசித்துப் போகையில் பணத்தை சேமித்தல் என்ற கற்பனையே ஏற்பட்டது. ஆனால் இறுதியில்தான் அது மறுமை நாளுக்கான நன்மையை சேகரிக்கும் விடயம் பற்றி எழுதப்பட்டதாக அறிய முடிந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு ஒப்பிட்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றமை கவிஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றது.\nநிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.. அதிகாரிகள் கூட இன்னும் அறிவிக்கவில்லை.. வைப்புப் புத்தகத்தை வழங்கவுமில்லை.. இரவு பகலாக உழைத்தே இத்தனையும் சேமித்திருக்கிறேன்.. அதற்காக தூக்கமிழந்தேன்.. சாப்பாட்டைத் தவிர்த்தேன்..\nஇந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு அமைந்துள்ளது.\nமறுமைநாள் மஹ்சரில் எனக்கு வைப்புப் புத்தகம் வழங்கப்படும்.. சேமிப்பையும் சேமிக்கச் சொன்னவனையும் என்னால் காணமுடியும்..\nபெட்டைகளின் உடுப்பும் பெடியன்களின் கடுப்பும் (பக்கம் 35) என்ற கவிதை நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கின்றது. இக்கவிதை இன்றைய இளம் பெண்களின் போக்கை நன்கு சுட்டிக் காட்டுகின்றது. பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாக ஆடைக் குறைப்பைத்தான் சில பெண்கள் கூறுகின்றார்களோ என்று ஐயப்படுமளவுக்கு அவர்களின் நடைமுறை வ���ழ்க்கை அமைந்திருக்கின்றது. கடைத் தெருக்களில், பூங்காக்களில், பஸ்களில் எல்லாம் குறித்த சில பெண்களை அருவருப்புடன் நோக்கும் நிலையும், ஆபாசத்துடன் ரசிக்கும் நிலையும் காணப்படுகின்றது.\nபெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்.. நாகரிகம் மிஞ்சிப் போய் அவங்கிட உடுப்பெல்லாம் இப்போ நடுவால பிஞ்சி போச்சுதாம்.. இடுப்புத் தெரிய பொம்புள கட்டுற புடைவையைப் பார்த்து இளசுகள் இடைத்தேர்தல் நடத்துதாம்.. இளைஞர்களின் இடுப்பின் மடிப்போடு இறங்கிப் போச்சுதாம்.. பெட்டைகளின் உடுப்பு குறையக் குறைய பெடியங்கள் மனசு நிறைஞ்சு போகுதாம்..\nபோதையின் தீதைக் கேளாய் (பக்கம் 61) என்ற கவிதையும் சிந்திக்க வைக்கும் ஒரு கவிதையாகும். அன்பு, ஞானம், அறிவு போன்ற எத்தனையோ விடங்களை கற்று சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு போதை தரும் இழிவான மதுவிற்குள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனைப் பேர் கருத்துக் கணிப்புகளிலும் குடியை மறந்தவர்களின் தொகை காலத்துக்குக் காலம் குறைவதாகத் தெரிவதில்லை. எத்தனை விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள் செய்தாலும் குடிக்கின்ற கூட்டம் குடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மதுவை மறந்து குடிக்க வேண்டியவை எவை என்பதை கீழுள்ள கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றது.\nநான் சொல்கிறேன் குடி.. குடித்துவிட்டுத்தானே எழுதுகிறது பேனா மையை.. குடித்துவிட்டுத்தானே மழை பொழிகிறது மேகம் நீரை.. குடித்துவிட்டுத்தானே உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை.. இப்படி எல்லாமே குடித்திருக்க நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது, குடி.. அன்பெனும் மதுவைக் குடி.. அறிவெனும் மதுவைக் குடி.. ஆன்மீகம் எனும் ஞானத்தைக் குடி.. இப்படி அழகான குடிகள் அணிவகுத்திருக்க எதற்காகத் தேர்ந்தெடுத்தாய் இந்த இழிவு தரும் குடியை..\nசொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா (பக்கம் 82) என்ற கவிதை சவுதிக்கப் போய் தன்னுயிரை இழந்த றிஸானா நபீக்கின் மறைவையொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. றிஸானாவுக்கான மரண தண்டனையைக் கேட்டு உலகே ஸ்தம்பித்து நின்றது. எல்லா உள்ளங்களும் அவளுக்காகப் பிரார்த்தித்தது. வறுமையை போக்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தால் றிஸானாவின் தலைவிதியே மாறிப்போனதை உலகம் வெகுசீக்கிரம் மறந்துதான்விட்டது. இன்று��் நம் நாட்டில் எத்தனையோ றிஸானாக்கள் போலி பாஸ்போட்டுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அவர்களின் அறியாமையா என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. றிஸானாவுக்காக கவிஞரின் பேனா இவ்வாறு கண்ணீர் சிந்தியிருக்கின்றது.\nஅழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு.. உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும் உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும் சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ..\nஇனவெறியர்கள் ஆடும் ஆட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் தமது உயிர்களை இழக்கின்றனர். மதங்கள் சமாதானத்தை போதித்துக் கொண்டிருக்கையில், சமாதானத்தை வேண்டி போர் நடத்தும் சில மூடர்களினால் ஒரு நாட்டின் வரலாறே சிவப்பாக மாறியிருக்கின்றது. யுத்தம், சண்டை, என்று தொடர்ந்தால் அது உலகத்தின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் குறித்த நாடுகளுக்கிடையில் போராட்டங்கள் நிகழும்போது மற்ற நாடுகள் மௌனித்துவிடுகின்ற துரதிஷ்ட நிலைமையும் கண்கூடாக நடந்துவரும் பேருண்மை எனலாம். உன்னால் மட்டும் முடியும் என்பதால் (பக்கம் 89) என்ற கவிதை வரிகள் அதை கீழுள்ளவாறு கூறியிருக்கின்றன.\nகொடிய பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்.. இஸ்ரேல் நாய்களின் இரத்தப் பசிக்கு இஸ்லாமியக் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.. சொந்த மண்ணிலே அகதிகாய் இப்போது நொந்து போய்க் கிடக்கிறது நம் சொந்தங்கள்..\nநடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்ளை கருவாகக் கொண்டு கவிதை படைக்கின்றார் கவிஞர் மதியன்பன். சமகாலத்தின் நடக்கின்ற விடயங்கள் அவர் பேனைக்குள் புகுந்து சமூகப் பற்றுமிக்க கவிதையாக வெளிவருகின்றன. பலரு���் பேசத் தயங்கும் சில விடயங்களையும் மிகத் துணிச்சலாக எழுத்தயிருக்கின்றமை கவிஞரின் மனத் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாகும். யதார்த்தவாதியாக தன்னை கவிதைகளுக்குகூடாக இனங்காட்டிக் கொள்ளும் கவிஞரின் படைப்புக்கள் எதிர்காலத்திலும் நூலுருவம் பெற்று வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்\nநூல் - ஆனாலும் திமிருதான் அவளுக்கு\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - காத்தான்குடி மதியன்பன்\nவெளியீடு - அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்\nவிலை - 300 ரூபாய்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ...\nமனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்...\nநான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஇவற்றில் ஆண்களின் பங்கு என்ன\nபெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும...\n - தீபிகா படுகோன் பதிவு\nபெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்தின...\nஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் ...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n31 வது பெண்கள் சந்திப்பு : லண்டன் -விஜி – பிரான்ஸ்...\nசவூதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மா...\nகண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nபதுளையி��் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்...\nமுகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா கா.சு.வே...\nஒரு தோழியின் பல முகம்\nஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண...\nதொடரும் வன்முறை; தாமதமாகும் இழப்பீடு - வித்யா வெங்...\nகனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து - நா...\nவிபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா\nபுதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தன...\n9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை\nபெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும்...\nயுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட...\nமலரம்மா: நீயொரு சாட்சி - ஜெரா\nகுழந்தை வளர்ப்பு - சித்த மருத்துவர் அருண் சின்னையா...\nவிடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளும்: ந.மாலதி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மா...\nபெண்கள் மீதான இரட்டைச் சுரண்டல் - கே. சந்துரு\nசென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் ...\n\"அன்னை தெரசா\" : நினைவு தின ...\nநீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த மாஜிஸ்த...\nசுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - கொற்றவ...\nமாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்\nசாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா (ஆங்கிலம் வழ...\nபுதிய பாதையும் வெற்றியின் வாசலே - பிருந்தா சீனிவா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149287-topic", "date_download": "2019-03-24T05:13:12Z", "digest": "sha1:TKFAC3RTMADGYERMN43JZFLVQ6OYUIJD", "length": 24715, "nlines": 271, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்��ியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nநாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை\nவிளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள்\nதாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள்\nஎனவே, காய்கறிகளை சமைப்பதற���கு முன்னால் எ\nவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:\nமுருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை\nபிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில்\nபின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில்\nசுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு\nமுன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை\nநீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர்\nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nவெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்\nபோன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக\nஉரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும்.\nசில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது\nபுளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு\nபின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம்.\nகாலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக\nபெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு\nகலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர்\nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nமிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய்\nபோன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது\nஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள்.\nபின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும்\nபாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை\nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nகொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு,\nசமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும்\nஅதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த\nகாட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில்\nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nகாய்கறிகள் எப்படி சுத்தம் பண்ணுவது\nநோய் தொற்று நீக்குவது பராமரிப்பு\nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nஇந்த திரி சரியான இடத்துக்கு மாற்றப்படுகிறது ......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nகொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு,\nசமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும்\nஅதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த\nகாட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில்\nகொத்துமல்லி, கறிவேப்பிலை புதி���ா போன்றவற்றை காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுவைக்க வேண்டும்.........\n//டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி// ...... வைத்தால் காய்ந்துவிடும்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமை���ல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=57969", "date_download": "2019-03-24T05:52:35Z", "digest": "sha1:EUPU37VF2HOPVNFMVJFO256GERHIRBAG", "length": 15198, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "துயர் பகிர்வு அமரர் சின்னத்தம்பி பொன்னையா (ஆனந்தம்) முள்ளியவளை - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nதுயர் பகிர்வு அமரர் சின்னத்தம்பி பொன்னையா (ஆனந்தம்) முள்ளியவளை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிறப்பு : 19 பெப்ரவரி 1931 — இறப்பு : 1 செப்ரெம்பர் 2018\nமுல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூசணம் சின்னத்தம்பி பொன்னையா அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇராசலிங்கம், இராஜேஸ்வரி, விஜயராசா, விஜயலட்சுமி, யோகேஸ்வரி, ஆனந்தராணி(சுவிஸ்), பாலச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராசா(பிரான்ஸ்), கலைத்தேவி(லண்டன்), தர்மராசா(பிரான்ஸ்), அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற அன்னமுத்து, சரஸ்வதி, விவேகானந்தம், பூமாதேவி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅமிர்தலிங்கம், பாஸ்கரன், கனகலிங்கம், மயூரதன், விநாயகரூபன், கலையரசி, கருணாதேவி, கீத்தா, கலைவாணி, சுமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஅமிர்தகாந்தன்(அவுஸ்திரேலியா), விஜிதரன்(சுவிஸ்), பசீலன்(முச்சக்கர வண்டி உரிமையாளர்- முள்ளியவளை பிரதேசம்), யுமலன், திஷான், லபிசயன், றுஷான், அஷ்வித், அபிராமன், தர்சினி, கிருஷா, ஜனனி, அனித்தா, நிலுஜா, தட்ஷனா, தர்ஷனா, துருத்திகா, கிருத்திகா, லவன்யா, ரிஷானா, றுஷானி, அபூர்வா, திவ்யா, அபர்னா, அஸ்மிதா, கம்ஷாயினி, சதுமியா, சயனா, தேனிஷா, றிஹா, டுஷா, அம்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nடிலக்‌ஷன், ஜிஷான், லைசா, நந்துசன், அசானிகா, கபிஷன், நிதுர்ஷன், துஷான், அம்றிதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபாலச்சந்திரன் — ஐக்கிய அமெரிக்கா\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nநூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது\nதமிழ் ஆசான் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் சாவடைந்தார்\nமேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் காலமானார்\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:48:32Z", "digest": "sha1:MYXI4X3SHRSKUQOORHKEYL56YHYHM3SU", "length": 5245, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | துறவறவியல் | அவாவறுத்தல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nதூஉய்மை என்பது அவாவின்மை மற்றது\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nஅவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்\nஇன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்\nஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் ��ருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:45:22Z", "digest": "sha1:OYF5IW43PYOQW24IRKE7P5ISAJPP3Y4H", "length": 5364, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அமைச்சியல் | குறிப்பறிதல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nமுகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/21/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-24T05:39:39Z", "digest": "sha1:CGBJXRE7XZQLTCZUMDQDQF2CF5KJRZY6", "length": 7015, "nlines": 146, "source_domain": "theekkathir.in", "title": "டென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / டென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nடென்மார்க் ஓபன் இறுதிப்போட்டியில் சாய்னாவுக்கு வெள்ளி\nஇன்று நடந்த டென்மார்க் ஓபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் தற்போதைய No.1 வீராங்கனையான தாய்வான் நாட்டைச் சேர்ந்த தாய் சூ யங்கிடம் சாய்னா நேவால் 13-21, 21-13, 6-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்ததார். இதனால் சாய்னா தங்கப் பதக்கத்தை இழந்தார்.\nஇந்தியா – விண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் : நாளை தொடக்கம்…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி\nஆசிய செஸ் போட்டி – சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை\nசர்வதேச போட்டியில் பந்துவீச ரான்ஸ்போர்டுக்கு தடை….\n2018-ஆம் ஆண்டின் ஃபிபா விருது : சிறந்த வீரர் லூகா மோட்ரிக்…\nஐபிஎல் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் அல்ல: பொங்கும் நெஹ்ரா…\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjala-review/", "date_download": "2019-03-24T05:37:09Z", "digest": "sha1:ZVQKSYIXYLTCRC3S32Y45QKBMMZZUQNV", "length": 11773, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "Anjala Movie Review & Rating - அஞ்சல விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநம் வாழ்க்கையில் பல முக்கியமான சம்பவங்கள் ,முடிவுகள் என பலதும் நாம் டீ கடையில் இருந்து எடுத்திருக்கிறோம்.பல கோடிகளில் படம் வரும் இந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் நாம் குடிக்கும் ஒரு டீ எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கும் ஒரு முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் இந்த அஞ்சல.\nநூறு ஆண்டுகள் மிக பழமையான டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார் பசுபதி நன்றாக செல்லும் டீ கடையில் இடி விழுந்தது போல அரசால் ஆபத்து வருகிறது . தனது டீ கடையை எப்பிடியும் காப்பாற்றி விட வேண்டும் என்று நீதிமன்றத்தைநாடுகிறார் அஞ்சல டீ கடையின் மூன்றாம் வாருசு பசுபதி .\nஇந்த பிரச்சினை இருக்கும் நேரத்தில்தான் வருகிறது இன்னொரு தலைவலி விமல் தன் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் ஒரு பிரச்னை வந்து அவர்களின் வாழ்க்கை திசை மாறி கேள்விகுறியாகிறது இதற்கும் அந்த அஞ்சல டீ கடைதான் காரணம் என்று சொல்லி அஞ்சலையை தள்ளி வைக்கிறார்கள் .\nஅஞ்சலை டீயும் பிரச்சினை அதனால் அனைவருக்கும் பிரச்சினை என்ற நிலை உருவாகிறது.இறுதியில் விமல் நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது பசுபது அரசிடம் இருந்து அஞ்சலையை காப்பாற்றினாரா என்பதே மீதி கதை .\nஅண்ணே ஒரு டீ என சொல்லிவிட்டு போகும் நாம் இந்த அஞ்சல டீ கடை அப்பிடி இல்லை என்பதற்கு கூறும் கதை டீயும் ,டீ கடைகளின் மேல் நமக்கு மிகுந்த மரியாதையை உருவாகிறது .\nவிமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக அழகாக வெளிப்படித்தியுள்ளார்.அட்டக்கத்தியில் கண்ணுக்கு தெரியாமல் மங்கலாக இருந்த நந்திதா இப்பொது மினுங்கும் கற்கள் போல ஆகிவிட்டார் நடிப்பிலும் கூட .வாய் கிழிய கிழிய பேசும் பேச்சு பாராட்டும்படி உள்ளது.விமல்-நந்திதா இருவரும் காதல் செய்யும் காட்சிகளில் எந்த விதமான ஒரு சுவையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் .\nபடத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்ல வேண்டும் பசுபதியை சண்டைகாட்சியிகள்,பாடல்கள்,காதல் இவை அனைத்தும் இல்லை.தன்னையும் தன் அஞ்சல டீயையும் நம்பி வந்த நண்பர்கள் தன்னை விட்டு செல்லும் போது பசுபதியின் நடிப்பு பார்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.\nகோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேற்கும் விதமாக இருக்கிறது பின்னணி இசையில் எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு அருமையாக உள்ளது.ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை கிராம மக்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியுள்ளார் .\nமொத்தத்தில் “அஞ்சல”டீ கடை என்பது வியாபாரம் செய்யும் இடம் அல்ல ஒரு தலைமுறையின் அடையாளம் .\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், விமல்\n தன் ���னைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183684279.html", "date_download": "2019-03-24T04:52:18Z", "digest": "sha1:NBFZTFXUQJBJ6NJ7QKW245UYLJQYUSET", "length": 7091, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "வேதம்", "raw_content": "Home :: மதம் :: வேதம்\nநூலாசிரியர் சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது.\nஇது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது.\nதொழிற்சாலை, அலுவலகம் என்று காலத்தைக் காசாக்கும் அவசர இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கும்போது மனம் ஆன்மிகத்தையும் நல்ல விஷயங்களையும் நாடுவது பொதுவான இயல்பு.\nஅப்பேர்ப்பட்டவர்களுக்கு அருமருந்தாக இந்தப் புத்தகம் விளங்கப் போகிறது.\nவைதிக, புரோகிதப் பணியில் இருப்பவர்கள்கூட ஸ்வர சுத்தத்துடன் வேதம் ஓத வழிவகை செய்யப் போகிறது இந்நூல்.\nஏகப்பட்ட தகவல்களுடன் இதைத் தொகுத்திருக்கிறார் சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார். சின்னஞ்சிறு வயதில், காஞ்சி பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்துடன் வேத பாடசாலையில் பயின்ற இவர், பிற்பாடு அநேக கும்பாபிஷேகங��களைத் தலைமை தாங்கி நடத்தியவர்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமணிவேந்தன் கவிதைகள் Visvesvaraya பொறுப்புமிக்க மனிதர்கள்\nசிந்தனையாளர் இராஜாஜி நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம்\nஇயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி பெரியார் களஞ்சியம் தொகுதி -23 - பெண்ணுரிமை (4) திருமணத்தடை நீங்க எளிய பரிகாரங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/219725-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-03-24T05:59:02Z", "digest": "sha1:4NN6ICQXOQTVO7MSBVKBHKIJLHV64ZQF", "length": 27703, "nlines": 569, "source_domain": "yarl.com", "title": "அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள். - Page 3 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nவண்ணமயமான இலைகளும் வண்ணப்பூக்கள் போல் ஜாலம் காட்டும்.\nஒற்றையடிப் பாதையில் செல்வோர் மனதையும் ஓரமாய் நின்று கொள்ளை கொள்ளும்.....\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nநாளையை எண்ணி வாடாது, இன்றைய பொழுதை மகிழ்வுடனே மலர்ந்து சிரிக்கும் சகோதரிகள் நாம்.\nதங்கமான எண்ணங்கள் கொண்ட தூயலூர்து மாதாவின் திருக்கோவிலுக்கு தங்கமாக ஜொலிக்கும் கிரீடம்.....\nஆதி மனிதன் காதலுக்கு முன் உதித்த காதல் இதுதான் , ஆதாம் ஏவாள் ஜோடிக்கு முன் அமைந்த ஜோடியும் இதுதான்.......\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.....\nகொழும்பு நகரில் வானளாவி நிக்கும் தாமரைக் கோபுரம்........\nகாலத்துக்கு ஏற்ற கோலம் , ஸ்ரீ கணபதியுடன் ஊர்வலமாக உலாவரும் எந்திரன் 1.0 ........\nகாற்றில் ஆடும் ஓடங்களும், கரையில் காயும் வலைகளும் காண்போர் மனதையும் கட்டிப்போடும்.....\nஅழகான அகழியுடன் சேர்ந்த கம்பிரமான கோட்டை ......\nதேன் உண்ணும் வந்து மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை\nஅடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....\nபாதைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே ---அவை\nதமக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையி���ே ......\nகாற்றில் ஆடிக்கொண்டே பலூனிலும் பறப்போம் ,பலூனில் பறந்தே விண்ணையும் தாண்டுவோம்.....\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்........\nமேதினியின் மேன்மை சிறக்க புனித அன்னை மேரியிடம் தூய பாலன் ஜேசு பிறந்தார்.....\nவானுயர்ந்த தேவாலயத்தின் வனப்பான தோற்றம்..... (நீரூற்றின் பக்கமிருந்துலூர்து மாதா ஆலயம்).\nபனைமரக் காடும் கும்பி மணல் குன்றுகளும் கொளுத்தும் வெய்யிலிலும் குஷியாக குடியிருக்கும் தெய்வம்.......\nஇரவினில் ஆட்டம் பகலினில் கொண்டாட்டம் இதுதான் எங்கள் உலகம் ......\nசிப்பியும், சிறு மட்டியும், றாலும் மாலை உணவாக நறு மணமுடன் சட்டிக்குள் சதுராட்டம் போடும் .....\nசாமிகளின் இல்லங்கள் தோறும் சபரிமலை அய்யப்பன் பதினெட்டுப்படி மாளிகையில் பாங்குடன் கொலுவிருப்பார்......\nசாமியே ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா .........\nமஞ்சத்தில் ஒளிரும் பிரகாசம் போல் உங்கள் அனைவரின் வாழ்வும் இன்பமாக ஒளிவீச வாழ்த்துக்கள் ......\nமுதுகில் வெய்யில் சுடும் வரை தூங்குவதும் ஒரு சுகம்தான்........\nமெஸ்ஸியாகவும், ரொனால்டோவாகவும் மாறும் கனவுடன் கால்பந்தாடும் இளம் வீரர்கள்.....\nதெருக் கிணறும் சிறுதெய்வ வழிபாடும் சிறந்தோங்கும் யாழ் நகரம் ......\nஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ,அதைத்தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு........\n உயரமாய் நின்று உள்ளத்தை அள்ளுறாண்டி .......\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வ�� தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்ச���ின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஅசத்த���் படங்கள் அட்டகாசமான வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6345&cat=Sports%20News", "date_download": "2019-03-24T05:55:26Z", "digest": "sha1:ED7CJQIHQFSVVLQ2UMDBWPYGDR2AZVGT", "length": 9033, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களையே எடுத்தது. உலக கோப்பை போட்டிகளின் 32வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேசில்வுட் மற்றும் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக சேவியர் டொஹர்ட்டியும், வாட்சனும் அணியில் இடம்பெற்றனர். அதே போல் இலங்கை தரப்பிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த கருணாரத்னே மற்றும் ஹெராத், லக்மல் ஆகியோருக்கு பதிலாக சிக்குக பிரசன்னா, உபுல் தரங்கா மற்றும் சசித்ர சேனநாயகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக ஃபிஞ்ச்சும் வார்னரும் களமிறங்கினர். ஃபிஞ்ச் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இருப்பினும் தொடக்கம் முதலே இலங்கையின் பந்துகளை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் துவம்சம் செய்தனர். ஸ்மித் 88 பந்துகளில் 72, கிளார்க் 68 பந்துகளில் 68 ரன்கள் என அசத்தினர். இதில் உச்சமாக மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேக 2வது சதமடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் மேக்ஸ்வெல். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் அடக்கம். இதேபோல் வாட்சன் 41 பந்துகளில் 67 ரன்களை எடுத்தா. ஹடின் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 25 ரன்களைக் குவித்தார். அதுவும் இதில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என ருத்ரதாண்டவம��டினார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா. இந்த அணியை வெல்ல இலங்கைக்கு இலக்காக 377 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கையின் மலிங்கா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் பதிலடி கொடுக்க களத்துக்கு வந்த இலங்கை அணி 2வது ஓவரில் 5 ரன்கல் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் அதன் பின்னர் தில்ஷனுடன் கை கோர்த்த சங்ககாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதுவும் தில்ஷன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை வீசினார். 60 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சங்ககாரா 107 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களைக் குவித்தார். இந்த போட்டி மூலம் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த 12வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் சங்ககாரா. பின்னர் வந்த இலங்கை வீரர்களும் முடிந்த அளவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வதில் தீவிரம்காட்டினர். ஜெயவர்த்தனே 22 பந்துகளில் 19 ரன்கள், சந்திமால் 24 பந்துகளில் 52 ரன்கள் என அசத்தினார். 42.2வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. ஆனால் பின்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 46.2 ஓவர்களில் 312 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=seigu%20husain%20palli", "date_download": "2019-03-24T05:40:53Z", "digest": "sha1:4SNN65FOMJDZDALYPBPBEAUWFO4BJV7S", "length": 12058, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட�� டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1438: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1435: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 7 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1434: தேவை பூர்த்தியானது அனுசரணையாளர்களுக்கு செய்கு ஹுஸைன் பள்ளி நிர்வாகம் நன்றியறிவிப்பு அனுசரணையாளர்களுக்கு செய்கு ஹுஸைன் பள்ளி நிர்வாகம் நன்றியறிவிப்பு\nரமழான் 1434: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 5 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34604", "date_download": "2019-03-24T05:57:43Z", "digest": "sha1:6QCTFALI2ZQJPEIDJBRVQAI4IVI7G6QU", "length": 8110, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "காவேரி மருத்துவமனைக்கு", "raw_content": "\nகாவேரி மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருகை\nகருணாநிதியின் உடல்நிலையை அறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல், வயது மூப்பின் காரணமாக நலிவடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால், உடனே சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nகடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தேறி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் பின்னடைவு அடைந்துள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இன்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகியுள்ளதாகவும், முக்கிய உடல் பாகங்கள் சீராக இயங்குவதில் பிரச்னை என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை 24 மணிநேரம் கண்காணித்து தான் அடுத்த நிலை குறித்து சொல்ல முடியும்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதியின் உடல்நிலையை அறிந்துகொள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் உடன் வந்துள்ளார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்��ள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=9908", "date_download": "2019-03-24T04:38:59Z", "digest": "sha1:DJB6TJLK53Z35PIOB45WGMZOMEW6YJ4T", "length": 9399, "nlines": 119, "source_domain": "www.enkalthesam.com", "title": "கட்டாருக்கு மேலும் 48 மணி நேர கால அவகாசம்.. » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ஆபத்தான சட்டமூலமொன்றை நிறைவேற்றவுள்ளது அரசு: ஜீ.எல்.பீரிஸ்\nதலைமைக்கோ, கூட்டமைப்பிற்கோ எதிரானவன் அல்ல – சீ.வி விளக்கம் »\nகட்டாருக்கு மேலும் 48 மணி நேர கால அவகாசம்..\nஉலகச் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள்\nகட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து.\nதூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கட்டாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஎனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க கட்டார் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், கட்டாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை மூடுவது, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, கட்டாரில் அமைக்கப்பட்டுவரும் துருக்கி நாட்டின் ராணுவத்தளப் பணிகளை நிறுத்துவது, தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை 10 நாட்களில் நிறைவேற்றினால், கட்டார் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என வளைகுடா நாடுகள் கால அவகாசம் அளித்திருந்தன.\nஇந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கட்டார் – சவுதி இடையிலான விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படும் குவைத் நாட்டு இளவரசரின் கோரிக்கையை ஏற்று கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-03-24T05:43:25Z", "digest": "sha1:ITZ7IYBVZ3R2MADLNXO4E4ZIETAYSBHP", "length": 7087, "nlines": 146, "source_domain": "theekkathir.in", "title": "முகநூல் மீதான குற்றச்சாட்டு மோடி மீதும்..! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பேஸ்புக் உலா / முகநூல் மீதான குற்றச்சாட்டு மோடி மீதும்..\nமுகநூல் மீதான குற்றச்சாட்டு மோடி மீதும்..\nபிரதமர் மோடி தன்னை இணையத்தில் பின்பற்றுவோர் பற்றிய விபரங்களை அமெரிக்க கம்பெனிகளில் உள்ள.தனது நண்பர்களுக்கு தெரிவிப்பதாக ராகுல் காந்தி டுவிட்டரில் குற்றம்சாட்டியிருக்கிறார். இதற்கு ஆதாரமான செய்தியையும் கொடுத்துள்ளார். ஆக முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் மட்டு மல்ல நாட்டின் பிரதமரே இப்படி அடுத்தவர் விபரங்களை கைமாற்றி விடுகிறார் என்கிற குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்\nகாவேரி : துரோகத்திற்கு துணை போகும் தமிழிசை\nகுருமூர்த்தியார்களே பன்மைக்கலாச்சாரத்தை அழிக்க துடிப்பவர்கள்\nதங்களையே இழிவுபடுத்த பெண்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nநம் பூர்வீக வல்லமை யாரில��வது மிச்சமாக இருக்கக்கூடும் – வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11020359/The-heavy-rains-are-kabini-KRS-Water-flow-to-dams.vpf", "date_download": "2019-03-24T05:52:26Z", "digest": "sha1:5ZI25JDVURNJLBSJ3JCIP6KY2TWSPAB6", "length": 18688, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heavy rains are kabini, KRS. Water flow to dams || கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு + \"||\" + The heavy rains are kabini, KRS. Water flow to dams\nகனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nகபினி அணையில் இருந்து வினாடிக்கு 36,875 கனஅடி வீதம் கபிலா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடகத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.\nகர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், மலைநாடுகளான குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nஇடையில் கடந்த 2 வாரம் மழை எதுவும் இல்லாமல் இருந்தது. அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மாநிலத்தில் மீண���டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.\nதொடர் கனமழை காரணமாக 2 அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதே மழை தொடர்ந்து நீடித்தால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 உயரம் கொண்ட இந்த அணை ஏறக்குறைய தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது. ஆனாலும், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 அடி குறைவாகவே தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி கபினி அணையில் 2,282.14 அடி தண்ணீர் உள்ளது.\nவயநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு வினாடிக்கு 35,685 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால், அணையின் பாதுகாப்பை கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 36,875 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் கபிலா ஆறு மூலம் காவிரி ஆற்றில் கலந்து தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து செல்கிறது. அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஇதேபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகரின் (கே.ஆர்.எஸ்.) நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் தலைக்காவிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 112.70 அடி தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 110.40 அடி தண்ணீர் இருந்தது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.30 அடி உயர்ந்து உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 31,490 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.\nஅணை நிரம்ப 12.10 அடி பாக்கி இருப்பதால், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3,571 கனஅடி வீ���ம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வந்தால், அணை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணை நிரம்பினால், இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இதேபோன்று தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கடந்த 2013-ம் ஆண்டு பிறகு இந்த ஆண்டு கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு 19,847 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 2,350 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுபோல் ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.04 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 2,859 அடியாகும். அணைக்கு 12,670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 13,470 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய நிலவரப்படி கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்தும் வினாடிக்கு 40,446 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ள இந்த தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால��� சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/24024044/New-Zealand-captain-Williamson-hit-18th-centuries.vpf", "date_download": "2019-03-24T05:56:49Z", "digest": "sha1:EZ5QS242IJCT6LDTHL5YMVCNLHCJ7LDM", "length": 10408, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Zealand captain Williamson hit 18th centuries || நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை + \"||\" + New Zealand captain Williamson hit 18th centuries\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.\nநியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 58 ரன்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 91 ரன்களுடனும், ஹென்றி நிகோல்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வில்லிம்சன் தனது 18-வது சதத்தை நிறைவு செய்தார். 27 வயதான வில்லியம்சன் ஆடும் 64-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து வீரர்களில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்தார். மார்ட்டின் குரோவ், ராஸ் டெய்லர் தலா 17 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.\nசிறிது நேரத்தில் வில்லியம்சன் (102 ரன், 220 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நியூசிலாந்து அணி 92.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்���ு மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 23.1 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. 3-வது நாளான இன்றும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்\n2. வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்\n5. புலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/21_88.html", "date_download": "2019-03-24T05:38:37Z", "digest": "sha1:MQ2TMVUPRJYBJG7R7Z3PBGABWA4ENEGW", "length": 11748, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "மணல் கொள்ளையால் மாணவர்கள் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மணல் கொள்ளையால் மாணவர்கள் உயிரிழப்பு\nமணல் கொள்ளையால் மாணவர்கள் உயிரிழப்பு\nகாவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டதற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்களான மணிகண்டன், வெங்கடேசன், பள்ளி மாணவர்களான கதிரவன், விஷ்ணு, சிவபாலன், ஸ்ரீநவீன், சஞ்சய் ஆகிய 7 பேர் ஆற்றில் குளிக்க சென்றபோது ஆழமான பகுதிக்கு செ��்றுள்ளனர். அப்போது ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் சஞ்சய் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.\nஇந்த நிலையில் மாணவர்களின் உயிரிழப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று குற்றம்சாட்டிய ராமதாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து இன்று(அக்டோபர் 20) அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை விபத்து என்று கூற முடியாது; மாறாகப் படுகொலை என்று தான் கூற வேண்டும். காவிரி ஆற்றில் இயல்பான நீரோட்டம் இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. மாறாக, கபிஸ்தலம் முனியாண்டவர் கோயில் படித்துறை அருகே அதிகாரப்பூர்வமற்ற வகையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கும் கூடுதலாக பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கியதால் தான் 6 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இதற்குத் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n“காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பல அடி ஆழ பள்ளங்களிலும், நீர் சுழற்சியிலும் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருச்சி முக்கொம்பு மேலணை இடிந்ததற்குக் காரணமும் மணல் கொள்ளை தான் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், “மணல் குவாரிகளால் தமிழகத்தில் ஆட்சியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. மணல் குவாரிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான். ஆனால், ஆட்சியாளர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதன் காரணமாகத் தான் மக்கள் உயிரிழந்தாலும், கட்டமைப்புகள் சிதைந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று கூறி மணல் கொள்ளையை அரசு ஊக்குவிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும், “தமிழக அரசு இனியாவது திருந்தி காவிரி உள்ளிட்ட ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி, கபிஸ்தலத்தில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வ���ங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2019-03-24T05:35:53Z", "digest": "sha1:HVZSNBV3BPMJOG4G7CKXA7IGIGQ732IV", "length": 16563, "nlines": 481, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: உன் சிரிப்பை விட.................!!!!!!!!!!!!", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nஉன் சிரிப்பைவிட அழகான கவிதையை\nகுறிப்பு - \"சிரிப்பைவிட\" என்பதற்க்கு பதில் \"முகபாவம்\" என்றும்\n( ஓட்டு போட்டுத்தான் ஆகனும் )\nஎறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது\n ( அப்படீனா கவிதை நல்லாயிருக்குனு அர்த்தம்)\nகவிதை மட்டுமல்ல அதில் உள்ள புகைப்படங்களும் நான் எடுத்தவை\nஎன் அக்கா குழந்தையின் முகபாவங்கள்\nஎறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது\nபடங்களும�� கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு\nபடங்களும் கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு\nஎன்கள் வீட்டு குழந்தை(அக்கா குழந்தை) அல்லவா அதுதான் என்னை போலவே அழகாக உள்ளது\nஉன் சிரிப்பைவிட அழகான கவிதையை\nஉன் சிரிப்பைவிட அழகான கவிதையை\nநல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.\n//என்னை போலவே அழகாக உள்ளது\nநல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.\n//என்னை போலவே அழகாக உள்ளது\nநான் ஒரு குழந்தை எனக்கு பொய் சொல்லவே தெரியாது\nசும்மா பெண்களை சந்தோச படுத்த அவர்களை புகழ்ந்து பொய் சொல்லி கவிதை எழுதுவேன்\nஎன் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க\n//என் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க\nகாக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nஎன் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.\nகாக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nஎன் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.\nஇப்பத்தான் நீங்க சரியா பேசுரீங்க\nபடமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...\nபடமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\nஎனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/07/tnpsc-current-affairs-for-month-of-july-2017-online-mock-test-part-7.html", "date_download": "2019-03-24T04:52:52Z", "digest": "sha1:LK7YOZUWX7CAGJH3IYX664BZLLCCGTEM", "length": 5303, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-7 | TNPSC Master TNPSC: Current Affairs for the Month of July 2017 : Online Quiz Part-7 - TNPSC Master", "raw_content": "\n‛ஸ்பேம் கால்ஸ்' (தேவையற்ற மொபைல் அழைப்பு) அழைப்புகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது\nவிளைபொருள்களுக்கு 'பிராண்ட்' பெயர் வைக்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது\nஎந்த மாநிலம் தனக்கென கொ���ி அமைப்பதற்கு குழு அமைத்துள்ளது\nஇந்தியாவின் எந்த மாநிலத்திற்கு தனக்கென கொடி அமைக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதி வழங்கி உள்ளது\nஇந்தியாவில் முதல்முறையாக அதிநவீன ஸ்மார்ட் ஆய்வகம் எங்கு அமைக்கப்பட உள்ளது\nபோபால் - மத்திய பிரதேஷ்\nபள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க எந்த மாநில அரசு நடவடிக்கக எடுத்துள்ளது\nரயில்வே துறையில் திருநங்கைகளுக்கு அரசு பணி வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம்\n5ஆம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாலம் எந்த மாநிலத்தின் மிக நீண்ட பாலமாகும்\nஅமெரிக்க அரசின் ஹிரோ 2017 விருதைப் பெற்ற கன்னியாஸ்திரியின் பெயர் என்ன \nபியுல்லா மேரி (ஆந்திரா )\nஸ்டெல்லா மேரி (கர்நாடகா )\nமீரா ஜாஸ்மின் (கேரளா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/03170946/Love-my-parents-shared-is-pure-please-dont-tarnish.vpf", "date_download": "2019-03-24T05:58:13Z", "digest": "sha1:2L3AIV4HIB3AUACVBWEIFLJSM2BAGIZB", "length": 10905, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Love my parents shared is pure, please don't tarnish it, says Sridevi's daughter Janhvi || எனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம் + \"||\" + Love my parents shared is pure, please don't tarnish it, says Sridevi's daughter Janhvi\nஎனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nஎனது பெற்றோர்களின் பாசம் தூய்மையானது, தயவு செய்து அதை களங்கப்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கமாக தெரிவித்துள்ளார். #SriDevi #JhanviKapoor\nதிருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தால், உடைந்து போன கணவர் போனி கபூர் கடந்த சில தினங்களுக்கு முன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஇந்த நிலையில், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி தனது தாய் பற்றி மிகவும் உர��க்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். ஜான்வி கபூர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-\nஎன்னுடைய பிறந்தநாளில் உங்கள் அனைவரிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றை மட்டும் தான். நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களை உருவாக்கினார்கள். மேலும் என்னுடைய தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்ளுங்கள். என் பெற்றோர்கள் இடையேயான அன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் அன்பை களங்கப்படுத்தாதீர்கள்.\nஅவர் மிகச்சிறந்த நடிகை, தாய் மற்றும் மனைவி. அவர் தன் மீது அன்பு வைப்பவர்கள் மீது அதிக அன்பு செலுத்துவார். என் அம்மா எனக்கு சிறந்த தோழி. அவர் தான் என் வாழ்க்கை. அவரின் இறப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர் இல்லாமல் வாழ கற்றுக்கொள்வேன். நீங்கள் இல்லாத குறையை யாராலும் ஈடு செய்ய முடியாது” இவ்வாறு உருக்கமாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கவர்ச்சி படங்கள் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, யாஷிகாவை விமர்சித்த ரசிகர்கள்\n2. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n3. விஜய்-63, படத்தின் கதை கசிந்ததா\n4. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்\n5. எதிர்ப்பை மீறி திரைக்கு வருகிறது : நரேந்திர மோடி படம் டிரெய்லர் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13020922/The-government-battles-students-to-fight-the-buses.vpf", "date_download": "2019-03-24T05:58:17Z", "digest": "sha1:MY67NJCMPXHFGPRTC2R7APJMB5YEP2WO", "length": 15457, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The government battles students to fight the buses || அரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்தி��ள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்\nதிருப்பூர் அருகே அரசு பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கல்லூரிகளில் திருப்பூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி பஸ்களிலும், பலர் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். மேலும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அலுவலகங்களுக்கு சென்றுவருகிறார்கள்.\nஇதில் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருமுருகன்பூண்டி, அவினாசி, தெக்கலூர், கருமத்தம்பட்டி வழியாக கோவைக்கு செல்லும் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களின் பயண நேரம் குறைவாக இருக்கும். இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களையே விரும்பிவருகிறார்கள். இதனால் இந்த வழித்தடத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nகடந்த வாரம் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் இடைநில்லா பஸ்கள் மற்றும் சொகுசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து, காலை 6.20 மணி முதல் 8 மணி வரை அவினாசி வழியாக கோவைக்கு செல்லும் சுமார் 13 அரசு பஸ்களில் புதிதாக இயக்கப்பட்ட 4 பஸ்கள் இடைநில்லா பஸ்களாக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை இடையில் எங்கும் நிற்காமல் சென்று வந்தன.\nஇதன்காரணமாக அந்த 4 பஸ்களிலும் வழக்கமாக சென்றவர்கள் அதற்கு பதிலாக அந்த வழியாக வரும் மற்ற பஸ்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த பஸ்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் சில நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி ம��ணவ-மாணவிகள் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்தனர்.\nகூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருசில பஸ்கள் அங்கு நிற்காமல் சென்று விட்டன. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற 3 இடைநில்லா பஸ்களும் திருமுருகன்பூண்டி வந்த போது, அவற்றை மறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, காலை நேரத்தில் செல்லும் பஸ்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் திருமுருகன் பூண்டியில் நிற்பதில்லை. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்கும்படி போலீசார் கூறியதுடன், 3 பஸ்களையும் அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.\nஇதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் வேலுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத ம���டிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-vijay-15-11-1523946.htm", "date_download": "2019-03-24T05:32:51Z", "digest": "sha1:RBDYW4JOLPLNWQ6GKG5FJLE37ECGKK4Y", "length": 5908, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன் - Ajithvijaysivakarthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத்தே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களான அஜித், விஜய், சூர்யா போன்றோர் தற்போது ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.\nசிவா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கு சம்பளமாக சுமார் 15 கோடிக்கு மேல் வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார்.\n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.\n▪ அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா\n▪ அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-03-24T05:14:33Z", "digest": "sha1:44D34W4TUZU7IGKPUX6G5SMMTBWU4RJT", "length": 7553, "nlines": 96, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கொள்கை - Mujahidsrilanki", "raw_content": "\nஅகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nநான்காவது தர்பியா வகுப்பு – அகீதா – பாடம் 3, அல்-வலா வல்-பரா, கஃபிர்களுடன் எப� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-12 வழங்குபவர் : மெளலவி முஜாஹ ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-11 வழங்குபவர் : மெளலவி முஜாஹ ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-10 வழங்குபவர் : மெளலவி முஜாஹ ...\nஅல்குா்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு -அக்கீதாவும் மன்ஹஜும் பாகம் 9\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-9 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-8 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nஅல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மா� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்,பாகம்-7 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-5 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://openplotter.de/ta/", "date_download": "2019-03-24T05:02:44Z", "digest": "sha1:NMKAJNF36PA62J5MB32DYBXQAXXO5GPX", "length": 5964, "nlines": 65, "source_domain": "openplotter.de", "title": "360 OpenPlotter – சர்வதேச 360 புகைப்படக்காரர் ஏஜென்சி", "raw_content": "\nசர்வதேச 360 புகைப்படக்காரர் ஏஜென்சி\nநாம் insprational உருவாக்க விரும்புகிறேன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வேலை\nஈ, உயர பற எங்கள் சேவைகள்\nநிகழ்வு புகைப்படம்: நாம் நீங்கள் சிறப்பு காட்சிகளின் லண்டனில் ஏற்பாடு.\nநிகழ்வு புகைப்படம்: உங்களுக்கு எப்போதாவது உன் வாழ்க்கை செய்தான் ஒரு சிறந்த படங்களைத் க்கான கலைஞர்கள் பதிவு\nநான் உனக்காக என்ன செய்யலாம்\nஅவர்கள் டேனியலா நிறுவனர் / தலைமை நிர்வாக அதிகாரி விளையாட\nலண்டன் டூர்ஸ் மற்றும் சிறப்பு 360 புகைப்படம்\nஐரோப்பா முழுவதிலும் Riverboat குலைப்பதை\nசர்வதேச 360 புகைப்படம் ஏஜென்சி\nநீங்கள் இலவச திறந்த மூல கப்பல் நேவிகேசன் சிஸ்டம் மென்பொருள் OpenPlotter தேடும் என்றால் இங்கே சென்று…\n(நாம் கூட இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளன)\nலண்டன் டூர்ஸ் மற்றும் சிறப்பு 360 புகைப்படம்\nஐரோப்பா முழுவதிலும் Riverboat குலைப்பதை\nஎங்கள் சமீபத்திய வேலை இந்த சிறிய சேகரிப்பு பல்வேறு துறைகளில் இருந்து திட்டங்கள் பல்வேறு காட்டுகிறது.\nAutostitch ஒரு படி படிப்படியாக கையேடு\nநிறுவனர் / தலைமை நிர்வாக அதிகாரி\nஉள்ளடக்க இயக்குநர் / 360 திருமண - இந்திய கலாச்சாரம் புகைப்படக்காரர்\nஐடியா: நேரம் / ஜர்னி மூலம் Tocan-Tweezer.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66827", "date_download": "2019-03-24T05:46:48Z", "digest": "sha1:NIYZ46QM6NS4SW7B7UY6FETEIF57JVSX", "length": 10586, "nlines": 148, "source_domain": "punithapoomi.com", "title": "வவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது - Punithapoomi", "raw_content": "\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nவவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது\nவவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் நேற்று மாலை3.30மணியளவில் 3 பேரை ஹெரோயின் தூள் தமது உடமையில் மறைத்து வைத்திருந்தவர்களைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் தூள் தமது உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 700மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 29 வயதுடைய ஆண் மதகுவைத்தகுளம், மற்றைய இருவரும் 29வயது, 44வயதுடைய தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த மூவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலு��் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49626-dmk-leader-karunanidhi-die-cinema-families-mourning.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-03-24T05:21:59Z", "digest": "sha1:7ZFZYDXZNLOKELFBF37RG2UYYVM5IBD3", "length": 13498, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் | DMK Leader Karunanidhi Die : Cinema families mourning", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்\nதிமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறப்பால் நாளை விடுமு��ை என்றும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகருணாநிதியின் மறைவிற்கு பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியலின் சாகப்தம், எழுத்தின் சகாப்தம், தலைமையின் சகாப்தம்” மறைந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.\nயுவன்ஷங்கர் ராஜா, “தமிழகம் தலைசிறந்த தலைவரை இழந்துவிட்டது. நமது மக்களும், நமது தமிழும் கலைஞர் கருணாநிதியை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், “தலைசிறந்த தலைவர் மற்றும் தமிழ் எழுத்தாளர் கருணாநிதி ஐயா ஆன்மா சாந்தி அடையட்டும். எப்பொழுதும் அவர் நினைவில் இருப்பார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநடிகர் தனுஷ், “வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம் உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்\nஇசையமைப்பாளர் அனிருத், “புகழ்பெற்ற சகாப்தம் முடிந்தது. இதயப்பூர்வமான இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், “திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், 5 முறை முதலமைச்சர், 60 ஆண்டுகளாக அரசியல் தலைவர், தமிழக அரசியலின் பிதாமகன், திராவிடத்தின் பெருமிதம் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் அனைத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிவகார்த்திகேயன், “ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.\n“கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள்” - ரஜினிகாந்த்\nகருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள் : ராகுல் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇடைத் தேர்தலின்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா\nஇதுவரை செல்போன் கூட இல்லாமல் இருக்கும் திமுக சட்டமன்ற வேட்பாளர்\nடிஜிட்டல் முறையில் வேட்பாளர்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் ஆப்ஸ்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஅதிமுக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் உறுதி\nசாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..\nபெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள்” - ரஜினிகாந்த்\nகருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள் : ராகுல் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/45334-plus-two-students-passed-in-examinations-by-subject-wise.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-03-24T05:18:36Z", "digest": "sha1:ZGVVKPU72WSJUNON3SJWSCCQRT2XHXS4", "length": 9916, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம் | Plus two students Passed in examinations by subject wise", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\n2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டது.\n2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையெடுத்து தேர்வுமுடிவுகளிள் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907 உள்ளது. 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக தமிழ் -96.85% ஆங்கிலம்-96.97% கணிதம்- 96.1% இயற்பியல்- 96.4% வேதியியல்- 95.0% உயிரியியல் - 96.34 தாவரவியல்- 93.9% விலங்கியல்- 91.9% வணிகவியல்- 90.30% கணக்குபதிவியல் - 91% கணினி அறிவியல்- 96.1% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.\nஇதனைதொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், 96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.\nதென்கொரியாவுக்கு ‘நோ’ ;அமெரிக்��ாவுக்கு எச்சரிக்கை: வடகொரியா அதிரடி\nமுதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1% தேர்ச்சி\nதேர்ச்சி விகிதம் அதிகரிப்பை வளர்ச்சி என்று சொல்லலாமா\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nRelated Tags : பிளஸ் 2 பொதுத் தேர்வு , மாணவ -மாணவிகள் , தேர்ச்சி விகிதம்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென்கொரியாவுக்கு ‘நோ’ ;அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: வடகொரியா அதிரடி\nமுதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44174-pm-modi-threatens-killing-to-the-former-bomb-blaster-is-arrested.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-24T04:59:03Z", "digest": "sha1:6VNPHQ5BDOHGINSGIGO2LGSAGT6QIC6K", "length": 11072, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் குண்டுவெடிப்பு கைதி முஹம்மது ரபிக் கைது | PM Modi threatens killing to the former bomb blaster is Arrested", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் குண்டுவெடிப்பு கைதி முஹம்மது ரபிக் கைது\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் கடந்த வெள்ளியன்று வைரலானது. இது தொடர்பாக முன்னாள் கைதி ஒருவர் கைதுசெய்துபட்டுள்ளார்.\nகோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான முஹம்மது ரபிக். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி 10 ஆண்டு சிறையில் இருந்தவர். இவர் தற்போது கோவையில் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. சேலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பேசிய முகம்மது ரபி, தொழில் தொடர்பாக பேசினார். அந்த சமயத்தில் தான் அத்வானிய்யை கொலை செய்ய குண்டு வைத்ததாகவும், சிறை சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தன்னிடம் திட்டம் இருப்பதாவும் தெரிவித்தார். இந்த ஆடியோவை சேலத்தை சேர்ந்த அந்த நபர், ஆடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.\nஇதனை தெரிந்து கொண்ட போலீசார் முகம்மது ரபியை தேடி வந்தனர். இதற்கிடையில் முஹம்மது ரபிக் மீது கொலை மிரட்டல்மற்றும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போன்ற 2 பிரிவுகளில் கீழ் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.\n‘ எனக்கு ஏன் இன்னும் பொண்ணு பாக்கல’... கடப்பாரையால் தாயை கொன்ற மகன்..\nதமிழக முதல்வரை சந்திப்பாரா பிரதமர் மோடி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇடைத் தேர்தலின்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா\nகேஜிஎப் , பேட்ட டயலாக் - ட்விட்டரில் பஞ்ச் அடிக்கும் சிஎஸ்கே வீரர்கள்\nஅசத்திய சிஎஸ்கே சீனியர் வீரர்கள் - 70 ரன்னில��� சுருண்ட பெங்களூரு\nநீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\n‘தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப்’ - மறக்க முடியாத முதல் சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி\nஇதுவரை செல்போன் கூட இல்லாமல் இருக்கும் திமுக சட்டமன்ற வேட்பாளர்\nஇந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் தமிழ்நாடு - கருத்துக்கணிப்பு\nடிஜிட்டல் முறையில் வேட்பாளர்களின் தேவைகளை தீர்த்து வைக்கும் ஆப்ஸ்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ எனக்கு ஏன் இன்னும் பொண்ணு பாக்கல’... கடப்பாரையால் தாயை கொன்ற மகன்..\nதமிழக முதல்வரை சந்திப்பாரா பிரதமர் மோடி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50318-harbhajan-singh-tweet-about-chennai-birth-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-24T04:35:29Z", "digest": "sha1:YGSZSAGEYSBJMSIT5XWSTRTM3HWM3365", "length": 10455, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கலகலனு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு” - ஹர்பஜன் வாழ்த்து | Harbhajan Singh Tweet About Chennai Birth Day", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n“கலகலனு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு” - ஹர்பஜன் வாழ்த்து\nசென்னை மாநகரம் தனது 379-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இதற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தை சென்னைத் தமிழிலேயே அவர் கவிதை போல கூறியுள்ளார்.\nஅதில், “கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு\nபரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு\nஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு\nஎன்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்\nஇன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்\nவாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்” என எழுதியுள்ளார்.\nRead Also -> எப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nஇந்தக்கவிதையும் அவர் சென்னையின் பிரபல இடங்களின் புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளார். அதில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், நேப்பியர் பாலம், மெரினா உழைப்பாளர்கள் சிலை, வள்ளுவர் கோட்டத்தேர், பார்த்தசாரதி கோவில், எல்.ஐ.சி, திருவல்லிக்கேணி பெரிய மசூதி, கலங்கரை விளக்கம், அண்ணா நினைவிடம், சாந்தோம் சர்ச் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nவரலாற்று சாதனையை முறியடித்தது இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேஜிஎப் , பேட்ட டயலாக் - ட்விட்டரில் பஞ்ச் அடிக்கும் சிஎஸ்கே வீரர்கள்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nவந்த வேகத்தில் அவுட் ஆன ஆர்சிபி வீரர்கள் - பரிதாபமான பார்த்தீவ் படேல்\nஅசத்திய சிஎஸ்���ே சீனியர் வீரர்கள் - 70 ரன்னில் சுருண்ட பெங்களூரு\nமிரட்டிய இம்ரான் தாஹிர் - அசத்தலாக ரிவ்யூ கேட்ட தோனி\nசென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்\nநீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு\nமிரட்டுவார்களா கோலி, டிவில்லியர்ஸ் - பெங்களூரு முதல் பேட்டிங்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்\nவரலாற்று சாதனையை முறியடித்தது இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Diabetes?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:36:27Z", "digest": "sha1:E3D6JG7PRDI42GATVFLQ3ZSX4W2KIZ3I", "length": 9600, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Diabetes", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னா���் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nநீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா \nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..\nவாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் \nடைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்\nமகன் நோயால் அவதிபடுவதை கண்டு மனமுடைந்த பெற்றோர் தற்கொலை\nதமிழகத்தில் 12% பேருக்கு நீரிழிவு: அமைச்சர் தகவல்\nசர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்\nநீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி: மருத்துவர்கள் பங்கேற்பு\nசிசேரியன் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்\nகாலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்\nநீரிழிவு நோய்: இன்சுலினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பு\nநீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\n344 மருந்துகளின் தடைக்காண காரணங்கள்: கூட்டுமருந்து(fdc) பயன்பாடு என்றால் என்ன மருந்து அளவு எல்லாருக்கும் ஏற்றதா\nநீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா \nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம்..\nவாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் \nடைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்\nமகன் நோயால் அவதிபடுவதை கண்டு மனமுடைந்த பெற்றோர் தற்கொலை\nதமிழகத்தில் 12% பேருக்கு நீரிழிவு: அமைச்சர் தகவல்\nசர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்\nநீரிழிவு நோய் தின விழிப்புணர்வு பேரணி: மருத்துவர்கள் பங்கேற்பு\nசிசேரியன் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\n இனி ஒரு மாதத்திற்கு ஒரே ஊசி போதும்\nகாலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்\nநீரிழிவு நோய்: இன்சுலினுக்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பு\nநீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\n344 மருந்துகளின் தடைக்காண காரணங்கள்: கூட்டுமருந்து(fdc) பயன்பாடு என்றால் என்ன மருந்து அளவு எல்லாருக்கும் ஏற���றதா\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/2493-2/", "date_download": "2019-03-24T06:20:44Z", "digest": "sha1:NLIKLX3MVRLOODBRZG3U74BPWBX4BPCF", "length": 22165, "nlines": 153, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tamil Kamakathai – இடையினம் – 2 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kamakathai நான் மிகவும் களைத்துப் போய்.. ஸ்ரீமதியின் கையால்.. சூடாக.. மணக்க மணக்க காபி குடிக்கலாம் என்று ஆவலாக வீட்டுக்கு வந்தால்.. இங்கே நிலமை தலை கீழாக மாறிப் போயிருந்தது.. \nஹால் ஒரு பக்கம் அலங்கோலமாக கிடக்க.. நவன் ஒரு மாதிரி தளர்ந்து கிடக்கிறான். அதை விட.. மனைவியை அறைக்குள் வைத்து கதவை வேறு பூட்டி வைத்திருக்கிறான்..\nஅப்படி என்ன நடந்து விட்டது இந்த வீட்டில்.. அவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதோ.. அவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதோ.. அவளுக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வேண்டும்… அவளுக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வேண்டும்… அப்படி வெறி வந்த நிலைக்கு அவள் போயிருந்தால்.. இவன் என்ன காரியம் செய்திருக்க வேண்டும்.. அப்படி வெறி வந்த நிலைக்கு அவள் போயிருந்தால்.. இவன் என்ன காரியம் செய்திருக்க வேண்டும்.. இவன் ஆபீஸ் போனானா இல்லையா.. \n” ப்ரோ… இப்ப கதவ தெறக்க போறிங்களா இல்லையா.. \nகதவை ‘படார்.. படார் ‘ என அடித்துக் கொண்டு கத்திக் கேட்டாள் ஸ்ரீமதி.\n ஏன் இப்படி பூட்டி வெச்சிருக்க.. என்னாச்சு உனக்கு.. ” என நான் அவனைப் பார்த்துக் கேட்ட எந்த கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை. \nஒரு பக்கம் ஸ்ரீமதி தொடர்ந்து கதவை இடித்தபடி.. என்னைத் திறக்கச் சொல்லி கத்திக் கொண்டிருந்தாள். சாவி சோபாவில் அவனுக்கு பக்கத்தில்தான் கிடந்தது. சாவி சோபாவில் அவனுக்கு பக்கத்தில்தான் கிடந்தது. நான் சாவியை எடுக்கப் போக..\n”ப்ளீஸ்.. வேணாண்டா.. அவ இப்ப நார்மல் மூடுல இல்ல.. செம காண்டுல இருக்கா.. வெளில வந்தான்னா.. என்னை இங்கயே கொலை பண்ணிருவா.. வெளில வந்தான்னா.. என்னை இங்கயே கொலை பண்ணிருவா..” என பரிதாபமாகச் சொன்னான் நவன். அவன் முகத்தில் உண்மையான ஒரு பயம் தெரிந்தது. \n” சரி.. என்ன பிரச்சினை சொல்லு.. \nஅவன் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று என்னிடம் சொல்ல முடியாதவன் போல திணறினான்.. \n” சரிடா.. நான் இருக்கேன் இல்ல.. நான் பாத்துக்கறேன்.. அதுக்காக நீ இப்படி டோர்லாம் லாக் பண்ணி வெக்க கூடாது.. ” எனச் சொல்லி விட்டு சாவியுடன் போய் கதவை திறந்து விட்டேன்.. \nஉள்ளே பத்ரகாளி மாதிரி உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள் ஸ்ரீமதி. அவள் முகமெல்லாம் வியர்த்து.. தலை முடி எல்லாம் கலைந்து.. கண்கள் கோபத்தில் சிவக்க.. வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு… நவன் சொன்னதை போல.. அவனைக் கொன்று விடுவாளோ என்று ஒரு நொடி அச்சப் படும்படியாக.. நின்று கொண்டு இருந்தாள்.. \n” எ.. என்னாச்சு.. ஸிஸ்.. \nஅவள் வெளியே வராதபடி.. வாயிலை அடைத்து நின்று கொண்டு கேட்டேன்.\n நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல.. அவனை நான் இன்னிக்கு கொலை பண்ணத்தான் போறேன்.. அவனை நான் இன்னிக்கு கொலை பண்ணத்தான் போறேன்.. ” என கோபமாக கத்திப் பேசினாள்.\nகோபத்தில் அவள் மார்புகள் குபுக் குபுக் என வேகமாக ஏறி இறங்க.. தொண்டை நரம்புகள் புடைத்து அடங்கின. \n” ஸிஸ்.. கூல் டவுன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்காக.. என்னாச்சுனு சொல்லுங்க.. \n” நீ தள்ளு ப்ரோ.. மொதல்ல நான் அவனை கொலை பண்ணிட்டு.. அப்பறம் உனக்கு பதில் சொல்றேன்.. \nஅவள் என்னை தள்ளி விலக்க முயல வந்தாள். நான் நன்றாக அடைத்து நின்று கொண்டேன்.\n”ஸிஸ்.. நீ இப்ப நார்மலா இல்ல.. தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. இரு.. என்ன ஆச்சு சொல்லு.. இரு.. என்ன ஆச்சு சொல்லு.. \nஇப்போது என்னைக் கடுமையாக முறைத்தாள் ஸ்ரீமதி. அவளது கண்களின் கோபக் கனல் அத்தைனையும் திரட்டி என்னை சுட்டெரிப்பது போல முறைத்தாள்..\n”ப்ரோ.. மரியாதையா சொல்றேன்.. விலகு… ”\n” ஒரு நிமிசம் இரு ஸிஸ்… ” நான் சொல்லி முடிக்க…\n” ஆஆஆஆ.. ச்சீ தள்ளு… ” என\nஅடுத்த நொடி ஆவேசமாக என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளியே போனாள் ஸ்ரீமதி.\nநான் சுதாரித்து.. அவளுக்குப் பின்னால் ஓடினேன். எனக்கு முன்னால் வேங்கை போல பாய்ந்து போன ஸ்ரீமதி.. நவனை சோபாவில் தள்ளி.. தன் இரண்டு கைகளாலும் வெளுத்து வாங்கத் தொடங்கினாள்.. தன் மேல் விழும் அடிகளை வாங்கிக் கொண்டு.. தடுக்க முயன்று கொண்டிருந்தான் நவன்.. தன் மேல் விழும் அடிகளை வாங்கிக் கொண்டு.. த��ுக்க முயன்று கொண்டிருந்தான் நவன்.. அவன் திருப்பி எல்லாம் தாக்கவில்லை..\n” ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்… ” என நான் அவளை தடுக்க முயற்சி செய்தபடி.. நவனுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தேன்.. \nஒரு பத்து நிமிடங்களுக்கு பக்கமே அவனைப் புரட்டி எடுத்திருப்பாள். அப்பறம் ஆவேசம் தனிந்தவளாக.. அவள் சோர்ந்து போய்.. எதிர் சோபாவில் தொப்பென விழுந்த போது.. நவனின் கன்னம் ஆப்பிள் போல சிவந்து போயிருந்தது.. பின்ன.. சும்மாவா.. தர்ம அடி அல்லவா.. பின்ன.. சும்மாவா.. தர்ம அடி அல்லவா.. \nஅப்பறம் கொஞ்ச நேரம் மயான அமைதி.. நவன் சோபாவின் பின்னால் தலை சாய்த்து.. கண்களை மூடியிருந்தான். நவன் சோபாவின் பின்னால் தலை சாய்த்து.. கண்களை மூடியிருந்தான். அவன் சட்டை பட்டன்கள் தெறித்து.. அங்கங்கே கிழிந்து போயிருந்தது.. அவன் சட்டை பட்டன்கள் தெறித்து.. அங்கங்கே கிழிந்து போயிருந்தது.. அவன் மார்பில் கூட தன் விரல் நகங்களால் கீறி வைத்திருந்தாள்.. \nஅதேபோலத்தான்.. எதிர் சோபாவில் விழுந்த ஸ்ரீமதியும் பின்னால் சாய்ந்து இன்னும் வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் டாப்சு தளர்ந்து.. அவளது முலைகளின் கிளிவேஜையும் தான்டி.. நெருக்கமான முலைகளின் கோடு தெரிந்தது.. இத்தனை களேபாரத்திலும்.. இவள் அழகு மட்டும் எத்தனை அழகாக ஜொலிக்கிறது.. இத்தனை களேபாரத்திலும்.. இவள் அழகு மட்டும் எத்தனை அழகாக ஜொலிக்கிறது.. அந்த தங்க் கனிகளின் தரிசனம் என்னை இன்பமாய் தழுவியது.. \n‘ச்ச.. எந்த நேரத்தில் என்ன காரியம் செய்கிறேன்..நான் \nஅவர்கள் இரண்டு பேரும் கண்களை மூடிக்கொண்டு இருக்க.. நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.. \nமுதலில் நவன்தான் கண்களை திறந்தான். தன் மனைவியைப பார்த்து விட்டு.. அப்பறம் என்னைப் பார்த்தான்.. \nஅந்த நிலையிலும் மெலிதாக புன்னகை காட்டினான்.. இவ்வளவு அடிகளை வாங்கிக் கொண்டு அவனால் எப்படி சிரிக்க முடிகிறது என எனக்கு வியப்பாக இருந்தது.. இவ்வளவு அடிகளை வாங்கிக் கொண்டு அவனால் எப்படி சிரிக்க முடிகிறது என எனக்கு வியப்பாக இருந்தது.. அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ள… நான் மெதுவாகப் போய்.. ஹாலில் சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன்.. அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ள… நான் மெதுவாகப் போய்.. ஹாலில் சிதறிக�� கிடந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன்.. சில உடைந்த பொருட்களை விட்டு விட்டு.. உடையாத பொருட்களை எடுத்து வைத்து விட்டுப் பார்த்த போது.. ஸ்ரீமதி எங்கோ வெறித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. \n” நான் மெதுவாக அழைக்க…\nமெல்ல முகம் திருப்பி என்னைப் பார்த்தாள். நவனும் கண்களை திறந்தான்.\n” எனக்கு ஒரு காபி கிடைக்குமா.. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. \nஎன்மேல் எடுத்து எறிவதற்கு அவள் கை பக்கத்தில் எந்தப் பொருளும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் கேட்டேன்.\nஎன்னை முறைத்தாள் ஸ்ரீமதி. நான் சிரிக்க.. நவனைத் திரும்பி பார்த்தாள். இரண்டு பேரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்து விலகியது.. ஒரு பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தாள் ஸ்ரீமதி. ஒரு பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தாள் ஸ்ரீமதி. மிகவும் தளர்ந்த நடையுடன் கிச்சன் நோக்கிப் போனாள்.. \nசோபாவில் அவள் உட்கார்ந்திருந்து இடத்தில் இப்போது நான் உட்கார்ந்தேன். என் குரல் வெகுவாக தனித்துக் கொண்டு கேட்டேன்.\n நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்.. ” என அவனும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு எழுந்து போனான்.. \nநான் எழுந்து போய் டிவியை ஆன் பண்ணி.. வால்யூமைக் குறைத்தேன்.. நவன் முகம் கழுவி.. தலை வாரி.. உடை மாற்றிக் கொண்டு வர… கிச்சனில் இருந்து ஸ்ரீமதியும் இரண்டு காபி கப்களுடன் வந்தாள். \nஎன் வார்த்தைக்கு அவள் மதிப்புக் கொடுத்து.. எனக்காக காபி கலந்து கொண்டு வந்த அவளது பண்பை எண்ணி.. வியந்தேன்.\n” தேங்க்ஸ் மை டியர் ஸிஸ்… ”\nஎன் பக்கத்தில் உட்கார்ந்து அவள் காபியை உறிஞ்சினாள். நவன் பரிதாபமாக எங்களைப் பார்ப்பதைப் போலிருந்தது. \n” ஸாரி ஸிஸ்.. காபி இவ்ளோதானா.. \nலேசான தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.\n” இருக்கு.. போய் எடுத்து குடிக்க சொல்லுங்க. ” என அமைதியாகச் சொன்னாள்.\nஆச்சரியமாக இருந்தது. ஆனால் வியப்பைக் காட்ட முடியாது. நான் சொல்லும் முன்பே.. நவன் எழுந்து கிச்சன் போனான்.. நான் சொல்லும் முன்பே.. நவன் எழுந்து கிச்சன் போனான்.. அவனும் காபி கப்புடன் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் அமைதியாக.. டிவியை பார்த்தபடி காபியை உறிஞ்சினோம்.. \n” காபி சூப்பர்ப்பா இருக்கு ஸிஸ்.. தேங்க் யூ ஸிஸ்…” நான் அவளை இயல்பாக பேச வைக்க நினைத்தேன்.\nஅவள் எ���்னைப் பார்க்கக்கூட இல்லை. \n” என்னாச்சு ஸிஸ்.. கொஞ்சம் டென்ஷன் ஆகாம.. சொல்லுஙகளேன்.. ப்ளீஸ்ஸ்ஸ்… ” நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெஞ்சலாக கேட்க…\nகாபியை உறிஞ்சியபடியே மெதுவாக எழுந்தாள். ஒரு கையில் காபி கப்பைப் பிடித்தவாறு அவளது பெட்ரூம் போனாள்.\nநான் நவனை கேள்விக் குறியுடன் பார்கக.. அவனும் புரியாமல் குழப்பமாக உதட்டைப் பிதுக்கினான்.. \nஇடது கையின் இரண்டு விரல்களால்.. ஒரு முனையில் பிடித்தபடி ஒரு ரெட்கலர் பிராவை தூக்கிக் கொண்டு வந்தாள் ஸ்ரீமதி.. அதன் ஒரு பக்கம் ஸ்ட்ராப் அறுந்து போயிருந்தது.. அதன் ஒரு பக்கம் ஸ்ட்ராப் அறுந்து போயிருந்தது.. அதை நேராக என் முகத்தின் முன்னால் கொண்டு வந்து காட்டினாள்.. \n பிராவை எதுக்கு இவள்.. இப்படி என் முகத்தின் முன்னால் பிடித்து ஆட்டிக் காட்ட வேண்டும்.. \n” ஸிஸ்.. என்ன இது.. இட்லி துணியை காட்டறீங்க.. ” என நான் சிரித்தேன்.\nஅவ்வளவுதான் அடுத்த நொடி அதை என் முகத்தின் மேல் விட்டெறிந்தாள் ஸ்ரீமதி …. \nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-27/exposure/148678-jewellery-shop-cheated-rs500-crore-from-investors.html", "date_download": "2019-03-24T04:46:27Z", "digest": "sha1:6NIS6JRUQAIFD6U54Z3W45Q5EB32HD56", "length": 26886, "nlines": 494, "source_domain": "www.vikatan.com", "title": "மேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்... | Jewellery shop Cheated Rs.500 crore from investors in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 27 Feb, 2019\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\n500 கோடி மக்கள் பணத்தை அமுக்கிய நகைக்கடை\n‘எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே’ என்பதுபோல, ‘எல்லா மோசடிகளும் கொங்கு மண்டலத்தில் இருந்தே’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்வில் கும்மியடிக்காத மோசடிகளே இல்லை. மண்ணுளிப் பாம்பு தொடங்கி, நாகரத்தினக்கல், ரைஸ் புல்லிங், ஈமுக்கோழி, நாட்டுக்கோழி, நிலமோசடி என டிசைன் டிசைனாகக் கடை விரித்தாலும், பணத்தை இழந்து கண்ணீர் சிந்துவதே பலருக்கும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது\nஅந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறது நகை முதலீட்டு மோசடி. ‘ஸ்கிராப் கோல்டு எனப்படும் பழைய தங்க நகையை எடுத்துத் தொழில் செய்துவருகிறோம். பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்’ என டி.வி., பத்திரிகைகளில் கலர்கலராக விளம்பரம் கொடுத்தது, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘முல்லை ஜூவல்லர்ஸ்’. கோயம்புத்தூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் எனப் பல இடங்களில் கிளையைத் திறந்து, சுமார் ரூ.500 கோடி வரை சுருட்டியிருக்கிறது இந்த முல்லை ஜுவல்லர்ஸ். மக்கள் முதலீடு செய்த பணத்திலிருந்தே இரண்டு மாதங்களுக்குப் பணம் கொடுத்து நம்ப வைத்திருக்கிறார்கள். நகை, வீடு எல்லாவற்றையும் அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் முதலீடு செய்தவர்கள், ‘எப்படியாவது எங்கள் பணத்தை மீட்டுத்தாருங்கள்’ எனக் கண்ணீரோடு ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளித்துவிட்டுப் பரிதாபமாகக் காத்துக்கிடக்கிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமோசடிகள் கொங்கு மண்டலம் நகை முதலீட்டு மோசடி ஸ்கிராப் கோல்டு ரூ.500 கோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=5940&cat=Cooking%20Tip%20News", "date_download": "2019-03-24T05:49:22Z", "digest": "sha1:XRNNPEGOBHWOPI2MV3KSH6LLB2QBRLQG", "length": 5614, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nவரகு சாமை சர்க்கரை பொங்கல்\nபண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அனைவரும் பச்சரிசி கொண்டு தான் பொங்கல் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் பொங்கல் செய்ய நினைத்தால், வரகு மற்றும் சாமை அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கலை செய்து படையுங்கள். உங்களுக்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரியாதா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா தேவையான பொருட்கள்: வரகு - 1/4 கப் சாமை அரிசி - 1/4 கப் பாசிப்பருப்பு - 2 1/2 டேபிள் ஸ்பூன் பால் - 1/8 கப் வெல்லம் - 1/2 கப் நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் (முந்திரியை வறு���்க) துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் முந்திரி - 10 உலர் திராட்சை - 15 செய்முறை: முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு ஊற வைத்து, அடுப்பில் வைத்து பாகு தயார் செய்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வரகு, சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, மென்மையாக மசிக்கக்கூடிய அளவு வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நன்கு வெந்த நிலையில் உள்ள வரகு கலவையில் வெல்லப் பாகு ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பால் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்டிச சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வரகு சாமை சர்க்கரை பொங்கல் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-03-24T04:47:15Z", "digest": "sha1:M7SFDWCNUQV7U7IUDWNSLLXTND4J2YJZ", "length": 5760, "nlines": 64, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "முகவீக்க நோய் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\nஇரத்தக் கழிச்சல் நோய் →\nமைக்கோப்ளாஸ்மா என்னும் கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்நோயானது மூக்குப் பகுதியில் காணப்படும் மென்மையான குருத்தெலும்புகளைப் பாதிக்கின்றது. அப்போது, அதிக அளவில் அப்பகுதியில் சளி கட்டிக்கொள்வதால், முகம் வீக்கமடைந்து காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, கண்ணாடி போல் காட்சியளிக்க வேண்டிய காற்றுச் சவ்வானது சற்றே அழுக்கடைந்த நுரையுடன் காணப்படும். இந்நோயானது, மேலும் நாள்படும் போது காற்றுச் சவ்வுகளில் மாவு போன்ற பொருட்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இதுவே, இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். மேலும் காலில் மூட்டுகளும் பாதிக்கப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளும்.\nஇரத்தக் கழிச்சல் நோய் →\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்ட���ையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-05-03-2019/", "date_download": "2019-03-24T04:42:53Z", "digest": "sha1:57LXBSM6F6ZPJEDO3PTXGV7B7E5OAD5B", "length": 13442, "nlines": 179, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 05.03.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 05.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n05-03-2019, மாசி 21, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.07 வரை பின்பு அமாவாசை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 03.16 வரை பின்பு சதயம். சித்தயோகம் பகல் 03.16 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.\nசூரிய சந்தி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 05.03.2019\nஇன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய ப��திப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தள்ளி வைக்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.\nஇன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாகவே இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்ச�� அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis022.htm", "date_download": "2019-03-24T05:17:06Z", "digest": "sha1:AOGNCXFK7ZC3CYAVII6LTQYT5SOLY43R", "length": 16125, "nlines": 166, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 22\nகடந்த 15 ஆம் தேதியிலிருந்து இணையத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தில் தமிழ் கற்போம் பகுதிக்கு மாணவர்களாக மும்பையிலிருந்தும், நெதர்லேண்டிலிருந்தும் பதிவு செய்துள்ளது மகிழ்வாக இருக்கிறது. இநத முறை கல்வி வினாக்கள் பகுதிக்கு கேட்கப்பட்ட வினா நுட்பமாகவும் நிறைவாகவும் உள்ளது. இணையத்தைக் கண்டு கருத்துகளால் வளர்த்தெடுக்கும் பார்வையாளர்களுக்கும், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திக் காணவைக்கும் அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்நத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொள்ளாச்சி நசன், 642 006\nஉப்பு நோய் ஊருக்குத் தானென்று\nதட்டி யெழுப்பித் தகவல் சொல்லுமா \nஉப்பு நோய் உனக்கே முதலென்று..\nசாட்சி வைத்த கொலைகள் கவிதைகள் - நூலில் (நிரஞ்சனா வெளியிடு)\nஇருபது வருடம் புத்தக சுமைதூக்கும்\nபோட்ட உடையில் புழுதி படாது\nவசந்தம் பாடிய சின்னக் குயில்கள்\nசாட்சி வைத்த கொலைகள் கவிதைகள் - நூலில் (நிரஞ்சனா வெளியிடு)\nசோற்றுப் பருக்கையில் சொருக்கத்தைக் காண்கின்ற\nஆற்றல் இருந்துங்கீழ் அடிமையாய் ஆனானைச்\nநாட்டின் நலத்தையும் தாய்மொழி நலத்தையும்\nகூடாகிப் போய்உயிர் கொள்கை ��ழப்பவன்\nஒருபிடி சோறுதான் இவன்முன் தெரிந்திடும்\nஉலகினைச் சொல்லியே நல்வழிக் காட்டினால்\nஒத்துப் போகும் புத்தி வாராது.\nவயிற்றை நிரப்பிப்பெருஞ் செல்வத்தை வாரியே\nவயிற்றைக் கழுவவும் அவன்பொரு ளால்கடன்\nதமிழ்த் துடிப்பு - நூலில் (தேங்கனி பதிப்பகம்)\nகட்டைகளைப் பூட்டி அதில் வண்ணந்தீட்டி\nகற்சிலையைக் கடல்தாண்டிக் கொண்டு சென்று\nகல்லாலும் மண்ணாலும் உருவம் செய்தீர்\nமனம் குறையா மல்லிகை நூலில் (முப்பாலிகை பதிப்பகம்)\nஉன்னால் கொலை செய்ய இயலுமா \nகாதலின் பின்கதவு நூலில் (குமரன் பதிப்பகம்)\nஆலயம் தொழுவது சாலவும் தீது\nஇறைவன் என்பது இயற்கையே யாகும்.\nஈசன் என்பவன் நீசனே யாவான்.\nஉன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை.\nஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே.\nஎல்லாம் உன் செயல் என்பதை நீ அறி.\nஏழை என்பவன் கோழையே ஆவான்.\nஒதுங்கிநில் என்றாளல் ஒட்டி நீ நிற்பாய்.\nகடவுள் என்பது கயவர்கள் கற்பனை.\nகாசிக்குப் போவது காசுக்கு நட்டமே.\nகிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை.\nகீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்.\nகுட்டக் குட்கக் குனிபவன் முட்டாள்.\nகூடி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்.\nகெட்டாலும் மானம் விட்டுக் கெடாதே.\nகேள்வி ஞானமே கேடிலா ஞானம்.\nகொடுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்.\nகோயில் இல்லா ஊரில் நீ குடி இரு.\nசரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்.\nசாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை.\nசிந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்.\nசீவனை விட்டபின் சிரார்த்தம் எதற்கு \nசுகமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை.\nசூட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்.\nசேக்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்.\nசொர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே.\nசோதிடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி.\nதன்மானம் இலாதவன் தமிழன் ஆகான்.\nதாழ்வு மனப்பான்மை தனைநீ தவிர்ப்பாய்.\nதிராவிடர்க் கில்லை திதியும் திவசமும்.\nதீண்டாமை என்பது வேண்டாமை யாகும்.\nதுணிந்தோர்க் கில்லை துன்பமும் துயரமும்.\nதூய்மை என்பதை வாய்மையில் காண்பாய்.\nதெய்வத்தை நம்பித் தெருவில் நிற்காதே.\nதேவரின் பேரால் திருடரே பெருகினர்.\nதொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே.\nதோல்வி எதிலும் துணிந்தோர்க் கில்லை.\nநன்றி : பெரியார் அறிவுச் சுவடி - விந்தன்\nவெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுனம்.\nடேய் அருண் மேசையி���் தேநீர் வைச்சிருக்கேன். எழுந்து ஆறிப்போறதுக்கள்ள குடிச்சிடு..\nஅம்மாவின் குரல் கேட்டு, படுக்கையிலிருந்து எழுந்தவன் தேநீர்க் குவளையை எடுத்துக் குடிக்க நினைக்கையில் அந்த ஒரு முடி கண்ணில் பட்டது. லேசான கோபத்துடன் தேநீர்க் குவளையை வைத்துவிட்டு, குளியளறைக்குள் சென்றவன், வாளியில் நீர் பிடித்துக் குளித்திட நினைக்கையில் அதிலேயும் முடி...\nஅலுவலகம் புறப்படும் அவசரத்தில், சாப்பாட்டுத் தட்டின் முன் அமர, அம்மா எடுத்து வைத்த உப்புமாவிலும் ஒரு முடியிருக்க, சினத்துடன் தட்டைத் தள்ளிவைத்துவிட்டு \"எனக்கு ஒன்றும் வேண்டாம்\" என்று வெளியேறி வந்தவன் ஒரு உணவகத்தில் நுழைந்து தோசை வாங்கி உண்ண நினைக்கும்போது அதிலேயும் முடியிருக்க அதிர்ந்தான்.\n காலையிலிருந்து எல்லாவற்றிலும் முடி மயமாய் இருக்கிறது \" என்ன காரணம் என்று சிந்தித்தவாறு தலையைக் கோத கையோடு சில முடிகளும் வந்தன.\n\" அட என் தலையில் இருந்துதான் முடி உதிர்ந்திருக்கிறது. அது தெரியாமல் அம்மாவை வேறு சினந்து வருத்தப்பட வைத்துவிட்டோமே - என வருந்தியவனாய் அலுவலகம் சென்றான் அருண்.\nநன்றி : புதிய தென்றல் சூலை 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/stocks-recommendation-27th-31st-august-2018-012444.html", "date_download": "2019-03-24T05:35:46Z", "digest": "sha1:YPST7WH3I3L77KQD7VEIHJJE3MEU5DUV", "length": 18680, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்! | Stocks Recommendation For 27th to 31st August, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஅடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஇந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nபங்கு சந்தை மந்தமாக துவங்கி உயர்வுடன் முடிவடைந்தது\nதொடர்ந்து 2வது நாளாகச் சரிந்த சென்செக்ஸ், நிப்டி\nபங்கு சந்தை வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0.22 சதவீதம் சரிந்து 38,251.80 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 சதவீதம் என 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.\nஎனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.\nடாடா கெமிக்கல்ஸ் பங்குகளை 724 முதல் 730 வரை இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 755 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 709 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஸ்ரீ ச்மிமெண்ட் லிமிட்டட் பங்குகளை 18,375 முதல் 18,190 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 18,990 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 17,880 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.\nவேதாந்தா நிறுவனப் பங்குகளை 222 முதல் 224 ரூபாய்க்குள் வாங்கலாம் என்றும் டார்கெட் 232 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ்ச் 2017 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஇன்போசிஸ் நிறுவன பங்குகளை 1381 முதல் 1392 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 1,350 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 1,408 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.\nடைட்டன் கம்பெனி லிமிட்டட் பங்குகளை 888 முதல் 896 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 870 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 905 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பங்கு சந்தை பரிந்துரைகள் மும்பை பங்கு சந்தை தேசிய பங்கு சந்தை stocks recommendation bse nse\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்- கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\nநேற்றே கைதான நீரவ் மோடி.. இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Arck.html", "date_download": "2019-03-24T04:45:24Z", "digest": "sha1:NJH3QZGQLEZ2EGZNU3RN4TSIYFZUNZTY", "length": 7903, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சட்டவிரோதமாக மதுபானம் விற்றவா்கள் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சட்டவிரோதமாக மதுபானம் விற்றவா்கள் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்றவா்கள் கைது\nயாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்ற நபர்களை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nமதுவொழிப்பு தினமான இன்றைய தினம் புதன் கிழமை மதுபான சாலைகள் மூடபப்ட்டு உள்ளன. இந்நிலையில் , யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான வை.கிருபாகரன் , ஜெ. ரஜிவ்காந், ஜெனன் மற்றும் ம.மயூரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅதனை அடுத்து உறுப்பினர்கள், சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்க படுவதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது மாநகர சபையின் வரி அறவிட்டு உத்தியோகஸ்தர்களும் உடன் இருந்துள்ளனர்.\nஅதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற நபரை பிடித்ததுடன் அவரிடம் இருந்து 250 மில்லி லீட்டர் கொள்வனவு உடைய 13 சாராய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட சாராய போத்தல்களையும் பிடிபட்ட நபரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2019-03-24T05:42:18Z", "digest": "sha1:HFPPQW2KM7RFQ63XMFFER5B546TTFGDF", "length": 11794, "nlines": 386, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: நிலா?", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nநிலா நிலா ஓடிவா......- என்றுபாட\nஎஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மலர்ந்த புது கவி...அருமை நண்பா:)\n//எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை//\nஇது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))\nசிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.\nசிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.\nஹாய் பிரபு -- ரெண்டு வருசம் கழிச்சு இப்போ பஸ்லே வருது .... ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?cat=53&paged=2", "date_download": "2019-03-24T05:37:28Z", "digest": "sha1:G724Z4FF7TM4IHGTUGDWFZMDJR3D256K", "length": 5899, "nlines": 110, "source_domain": "www.enkalthesam.com", "title": "விளையாட்டு செய்திகள் (2)» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\nகம்பீர் இடம்பெ���ுவார் என்று எதிர்பார்த்தேன் – கிளார்க்\nஇந்திய செய்திகள், இந்திய செய்திகள், விளையாட்டு செய்திகள்\nஇந்திய டெஸ்ட் அணியில் கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் சென்னையில் நேற்று தெரிவித்தார். read more\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/03/blog-post_16.html", "date_download": "2019-03-24T05:11:12Z", "digest": "sha1:L62ZYJJB4OSGC4XCQDXEEE2W5I5J2A7I", "length": 87030, "nlines": 335, "source_domain": "www.kannottam.com", "title": "தேனி தீ விபத்து சாகசமா? சதியா? - தோழர் தமிழ்ச்செல்வன்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nகட்டுரை, செய்திகள், தமிழ்ச்செல்வன், தேனி தீ விபத்து சாகசமா\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nகடந்த 11.03.2018 அன்று தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 12 பேர் காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவ்விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், தேனி மற்றும் மதுரை அரசுப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் “சென்னை டிரக்கிங்க கிளப்” என்ற மலையேற்றப் பயிற்சி தனியார் தன்னார்வ நிறுவனம் தான் தேனி மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாளையொட்டி, பெண்களை மட்டுமே கொண்ட 27 பேர் குழுவினர் இம்மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அருண் மற்றும் விபின் ஆகிய மலையேற்றப் பயிற்சியாளர்கள் உடன் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், இந்தத் தீ விபத்து தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரெக்கிங் கிளப் அலுவலகத்தை தேனி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் நிறுவனரான பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர் வேன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், ஈரோட்டை சேர்ந்த மலையேற்றப் பயிற்சியாளர் பிரபு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n“சென்னை டிரக்கிங்க கிளப்” இது குறித்து தங்கள் இணையப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறையினரிடம் சோதனைச் சாவடியில், மலையேற்றத்துக்கு ஒரு நபருக்கு ரூ 200 வீதம் கட்டணம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசோ இவர்கள் அனுமதியின்றி மலையேறியதாகக் குற்றம்சாட்டுகின்றது\n“சென்னை டிரக்கிங்க கிளப்” நிறுவனர் பீட்டர் வேன் என்ற பெல்ஜியம் நாட்டுக்காரர், கடந்த 2015இல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது சாக்கடை அடைப்புகளையும், கழிவு நீர் பாதைகளையும் தானே நேரில் இறங்கி சுத்தம் செய்ததற்காக ஊடகங்களில் பாராட்டப்பட்டவர். “இயற்கையை நேசிக்க வேண்டும்” என்ற நோக்கில் “சென்னை டிரக்கிங் கிளப்” என்ற இலாப நோக்கற்ற மலையேற்றப் பயிற்சி தன்னார்வக் குழுவை உருவாக்கி இருந்தார்.\n“சென்னை டிரக்கிங் கிளப்” போன்ற அமைப்புகள் திடீரென முளைத்தவை அல்ல சென்னையில் இது போன்று பல மலையேற்றக் குழுக்கள் இருகின்றன. பெரு நகரங்களில் மிகுந்த மன அழுத்தத்துடன் பெருங்குழும தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஐ.டி. பணியாளர்கள் பலரும் இக்குழுவில் இணைந்து, அவ்வப்போது மலையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகார்ப்பரேட்டுகளால் மலைகளும் காடுகளும் அழிக்கப்படுவது குறித்த அழுத்தமான பார்வை ஏதுமின்றி, காடுகளுக்காகவும், மலைகளுக்காகவும், அங்கு வாழும் பழங்குடி மக்களுக்காகவும் இரக்கப்படும் “கருணை”ப் பார்வையே இவர்களிடம் இருக்கிறது. எனவே, காட்டை ஓர் பொழுதுபோக்கிடமாகவும், பயன்படுத்தித் தூக்கியெறியும் நுகர் பொருளாகவும் கருதும் இளைஞர்களும் தமது சாகச உணர்வுகளுக்கு தீனிபோடும் வகையில், அவ்வப்போது இக்குழுக்களில் மலையேற்றப் பயிற்சிகளுக்கு சென்று வந்தனர். வனப்பகுதிகளில் காணப்படும் பாலீத்தீன் பைகளும், மது பாட்டில்களும் இவர்களால் வந்தவையே\nசென்னை போன்ற மாநகரங்களிலிருந்து பயிற்சிக் குழுக்களின் வழியாக, மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் தேனி போன்ற காடுகளின் முழுமையான சூழலை உள்வாங்கியிருக்க வாய்ப்பில்லை. காடுகளிலேயே வாழும் பழங்குடியின மக்கள், அங்கு எந்தப் பகுதியில் தீ பிடிக்கும், எந்த திசையில் காற்றடிக்கும், எந்த பகுதியில் யானை வரும் என அந்தப் பகுதியை முழுவதுமாக அறிந்து வைத்திருப்பர்.\nஆனால், வெளியிலிருந்து செல்லும் வழிகாட்டிகளைக் கொண்டு, “சென்னை டிரக்கிங் கிளப்” இப்பயணத்தை மேற்கொண்டிருந்ததால், காட்டுத் தீ குறித்து உடனடியாக அறிந்த கொள்ள வாய்ப்பின்றி, அதில் சிக்கியுள்ளனர். இப்பயணத்திற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள், இதனை சரிபார்த்திருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கண்காணிப்பதற்காக “தற்காலிக தீ கண் காணிப்பாளர்” (Temporary Fire Watchers) என்றொரு தனி பணியாளர்களையே வனத்துறை கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக இப்பணிகளில் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்று குற்றம்சாட்டு கிறார் “பூவுலகின் நண்பர்கள்” ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. சுந்தர்ராசன்.\nதேனி காடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே வறட்சி காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ள நிலையில், வனத்துறையினர் இக்குழுவினரை தடுத்திருக்க வேண்டும். அதையும் வனத்துறை செய்யவில்லை அதுவும் 30 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்குள் ஒன்றாக நுழைவதை, வனத்துறை “அனுமதிச் சீட்டு” கொடுத்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது.\nஇப்போது, தீ விபத்து ஏற்பட்டவுடன் அதற்கு முழுப் பொறுப்பையும் “சென்னை டிரக்கிங் கிளப்” குழுவினர் மீது போட்டுவிட்டு, அதன் உரிமையாளரை “கொலைகாரர்” என்று சித்தரித்துவிட்டு, தமிழ்நாடு வனத்துறையினர் தப்பித்துக் கொள்ளும் முயற்சியே நடந்து கொண்டிருக்கிறது இதன்பின்பு விழி���்துக் கொண்ட தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முழுவதும் மலையேற்றப் பயிற்சிகளுக்கு மே 31ஆம் நாள் வரை தடைவிதித்துள்ளது.\nஇத்தடை ஒருபுறம் சரி என்றாலும், இத்தடையைக் காரணம் காட்டி பழங்குடியின மக்களையும், மலை - காடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் கிராம மக்களையும் வனத்தைவிட்டுப் பிரிக்கும் முயற்சியாக இத்தடை நீண்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் நமக்கு வேண்டும். ஏற்கெனவே, இந்திய அரசு கொண்டு வந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, பல்வேறு வனப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் நுழைவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்விழந்து நிற்கும் சூழல் உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇன்னொருபுறம், காடுகளை அழித்து கபளீகரத் திட்டங்களைக் கொண்டு வரத் துடிக்கும் இந்திய அரசுக்கு, இதுபோன்ற தடைகள் உதவி செய்வதும் மறுப்பதற்கில்லை தேனி மாவட்டத்தின் - பொட்டி புரத்தில் அம்பரப்பர் மலையைக் குடைந்து அமைக்கப் படவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காக, மக்களை வனப்பகுதியைவிட்டு வெளியேற்றும் ஒரு சதிச் செயலாக இத் தீ விபத்து “நிகழ்த்தப்”பட்டிருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகள், இந்திய அரசின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையையே பறைசாற்றுகிறது. இதைக் கடந்து செல்லவும் முடியவில்லை\nஎனவே, தமிழ்நாடு அரசு இத் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.\nகாலங்காலமாக பழங்குடி மக்கள் காட்டில் வாழ்ந்து வருகின்றனர். அப்போதெல்லாம், விலங்குகளால் அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை, அவர்களாலும் விலங்குகளுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஆனால், பழங்குடி அல்லாத மக்கள் வனத்தோடு நெருங்கும் போது, வனத்தை நெருக்கடிக்குள்ளாக்கும்போது வனத்தின் பன்மைச் சூழல் அழிகின்றது.\nஊட்டி, வால்பாறை போன்ற பல வனப்பகுதிகளில் இருந்த அடர்ந்த காடுகளை, இலாபநோக்கு காபி பயிர்களுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் எப்போது அழிக்கப்பட்டதோ, அப்போதிருந்து, அப்பகுதிகளில் மழை வளம் குறைந்ததை நாம் எண்ணி பார்க்க வேண்டும். இந்த காடுகள் அழிப்பால், ஊட்டி, வால்பாறை, திம்பம் பகுதிகளில் பெய்த மழை, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா எல்லையில் பெய்து வருகிறது.\nஎனவே, மலையேற்றப் பயிற்சிகள் மலையையும், காட்டையும் ந���சிக்கும் மனப்பான்மையை இளையோரிடையே உருவாக்கப்பட பயன்பட வேண்டும். பார்த்துக் களிக்கும் இடமாக மட்டுமே இவற்றைக் கருதக் கூடாது நாம் இருக்கும் சூழலைக் கெடுக்காத வாழ்முறையை மேற்கொள்வதும், வனங்களை நேரடியாக அழிக்கும் பெருங்குழும ஆதிக்கத்திற்கெதிராகப் போராடுவதும்தான் வனங்களைப் பாதுகாக்கும் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 16 - 31, 2018\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேச���யப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nதஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்...\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற...\nபுதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை ...\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர...\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணி...\nவரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை...\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nஇலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும்...\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்ட...\nமார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை ...\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமி...\n“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோர...\n“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்...\n“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங...\nசிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள்...\n\" தோழர் பெ. மணியரசன் கட...\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - ...\nவரலாறு அறிவோம் - முத்தமிழ் மாமுனிவர் கவியோகி சுத்த...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) ப��ரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங��கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடா���ு கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தம���ழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்ம���னங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீ��்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்கள���ன் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்ட��ற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல தி��்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் ��ேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனக��மன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:44:53Z", "digest": "sha1:FHYMGRGDNYXP6VZ5NLN6XCNURQ63VFLS", "length": 7167, "nlines": 122, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | நெய்தல்திணை | வளைப் பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு ஐங்குறுநூறு வளைப் பத்து\nகடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்\nகழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்\nகானல் ஞாழற் கவின்பெறு தழையள்\nநிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.\nகோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்\nபாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்\nவீங்கின மாதோ தொழிஎன் வளையே.\nஇலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்\nஅறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.\nகடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை\nஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க\nகொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.\nவளைபடு முத்தம் பரதவர் பகரும்\nகடல்கெழு கொண்கன் காதல் மடமகள்\nபடலின் பாயல் நல்கி யோளெ.\nகோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்\nஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்\nதன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.\nஇலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி\nமுகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே\nநலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.\nவளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை\nஇளையர் ஆடும் தளைஅவிழ் கானல்\nநெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.\nகானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்\nவானுயர் நெடுமணல் ஏறி ஆனாது\nசெறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே\nஇலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்\nபொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே\nநலங்கவர் பசலையை நகுக நாமே.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூ���ும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kilambadi", "date_download": "2019-03-24T05:15:12Z", "digest": "sha1:OBKZ3EABNKFAL2HH6GQQKXDMXA7F655Z", "length": 8064, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kilambadi Town Panchayat-", "raw_content": "\nகிலாம்பாடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஈரோடு மாவட்டம், கிளாம்பாடி (இரண்டாம் நிலை) பேரூராட்சியானது 01.04.1967 ஆம் நாள் முதல் இரண்டாம்நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 13.87 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 6422 ஆகும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கும்,மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள் மற்றும் 24 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்கள் அமைந்துள்ளது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/benq/benq-g2020hd-digital", "date_download": "2019-03-24T05:07:11Z", "digest": "sha1:OIMDXXW7ZEGJNQRMYIHAPYL6VXIPXLHI", "length": 4223, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "BenQ G2020HD (Digital) மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nBenQ G2020HD (Digital) மானிட்டர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் BenQ G2020HD (Digital) மானிட்டர்கள் இலவசமாக\nதுணை வகை: G2020HD (Digital) மானிட்டர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் BenQ G2020HD (Digital) மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/canada/01/204075?ref=media-feed", "date_download": "2019-03-24T05:11:45Z", "digest": "sha1:RDCCYWFN4YAJWSNXU45QBZ46KHWT23FN", "length": 8636, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடாவில் வாழ்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! ���ுதிய சட்டங்கள் அறிமுகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகனடாவில் வாழ்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nகனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்.\nஇயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nவாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nவாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி ச���ய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/13100239/1028507/Watermelon-Sale-in-Chennai.vpf", "date_download": "2019-03-24T04:36:35Z", "digest": "sha1:67ZALDWGY36XQH6NYJTNO6GG4I4TQXWX", "length": 8442, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வாட்டி வதைக்கும் வெயில் - சூடு பிடித்த தர்பூசணி விற்பனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாட்டி வதைக்கும் வெயில் - சூடு பிடித்த தர்பூசணி விற்பனை\nகோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் சாலையோர குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.\nகோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் சாலையோர குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஇரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:33:48Z", "digest": "sha1:LMNVKHKN72VPFNOOKJGAW5X4C7DBJISM", "length": 18768, "nlines": 127, "source_domain": "ta.wikiquote.org", "title": "அம்பேத்கர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்\nஅம்பேத்கர் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுதும் போராடியவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததோடு அவற்றுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஏற்படுத்தியவர், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவுக்குழுவுக்குத் தலைமை தாங்கி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர், சமூக சீர்திருத்தவாதி.\n1.1 இந்து மதம் பற்றி\n1.2 காந்தி, காந்தியம் பற்றி\n1.3 சாதியை ஒழிக்கும் வழி\nமுதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர். அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை.\n'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ [1]\nஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.\nபலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.\nபார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.\nஎவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.[2]\nமற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.[2]\nபிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.[2]\nஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவ��்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.[2]\nஇந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான்.\nநான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன். அவர்கள் போற்றிடும் மாகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுபாம்பாகவே பார்க்கின்றனர்.[3]\nஅனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.[3]\n'காந்தியம் என்று ஒன்றில்லை' எனக் காந்தி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது.\nஎன்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தை விடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்.\nசொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை.[4] கோவில்களில் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள் சிங்கங்களை அல்ல ஆதலால் சிங்கமாய் எழுந்துநிற்போம்\nசாதியை ஒழிக்கும் வழி புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.\n↑ 1931 ஆம் ஆண்டு காந்தியுடன் உரையாடியபோது தெரிவித்த கருத்து.\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 அம்பேத்கரும் கம்யூனிஸமும்\n↑ 3.0 3.1 1936 ஆம் ஆண்டு ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டின் தலைமை உரைக்காக எழுதியது.\n↑ அம்பேத்கர் பார்வையில் காந்தியம்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2018, 12:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/amitabh-bachchan-family-bought-brand-new-lexus-lx-570-suv-016095.html", "date_download": "2019-03-24T05:03:58Z", "digest": "sha1:45GSSLMAS2TIJHPJ33EB2MPXL5OAHXIH", "length": 23723, "nlines": 367, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்.. - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் குறித்த ரகசியம் ஒன்றை, ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மிக சூடாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதுமட்டுமல்லாமல் திரைத்துறையை சேர்ந்த பல பெண்கள், #METOO பரப்புரையின் கீழாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.\nஇதில், பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சனின் பெயரும் அடிபட்டிருப்பதுதான் பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மிக பிரபலமான சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி என்பவர்தான், அமிதாப் பச்சன் மீது பாலியல் புகாரை தெரிவித்துள்ளார்.\nஇந்த பரபரப்புகளுக்கு மத்தியில், கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல், தனது 76வது பிறந்தநாளை கடந்த 11ம் தேதி கொண்டாடினார் அமிதாப் பச்சன். இதனை முன்னிட்டு அவரது மருமகளும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570) கார் முன்பாக நிற்பது போன்ற புகைப்படங்கள்தான் அவை. இந்த காரை அமிதாப்பச்சன் குடும்பம் புதிதாக வாங்கியிருப்பது அந்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nMOST READ: இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் டிரைவர்லெஸ் கார்களுக்கு அனுமதி வழங்குகிறதா மோடி அரசு\nஅமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் புதிதாக இணைந்துள்ள பிராண்ட் நியூ லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கார், எஸ்யூவி வகையை சேர்ந்தது ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 2.32 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா நிறுவனத்தின், லக்ஸரி வாகன டிவிசன்தான் லெக்ஸஸ். இந்த லெக்ஸஸ் பிராண்டின் கீழ்தான் லக்ஸரி வாகனங்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nஅமிதாப் பச்சன் குடும்பம் புதிதாக வாங்கியுள்ள எல்எக்ஸ் 570, லெக்ஸஸ் நிறுவன��் இந்தியாவில் விற்பனை செய்யும் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய துணைக்கண்டத்தில் தற்போது விற்பனையாகி வரும் மிகவும் சக்தி வாய்ந்த லெக்ஸஸ் மாடல் என்றால் அது எல்எக்ஸ் 570 கார்தான்.\nலெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரில், டர்போசார்ஜ்டு 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,600 ஆர்பிஎம்மில் 362 பிஎச்பி பவரையும், 3,200 ஆர்பிஎம்மில் 530 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது.\nலெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் படைத்த இந்த கார், இங்கு கடந்தாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nMOST READ: ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...\nஅமிதாப் பச்சன் குடும்பத்தில் ஏற்கனவே பல லக்ஸரி செடான் மற்றும் ஸ்போர்ட் வகை கார்கள் உள்ளன. அவற்றுடன் புதிய லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவி வகை காரும் இணைந்துள்ளது. எஸ்யூவி வகை கார்கள் என்றால் அமிதாப் பச்சனுக்கு கொள்ளை பிரியம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nஏனெனில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes GLS) உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் ஏற்கனவே அவரிடம் உள்ளன. இதுதவிர பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எல்சி 200 (Toyota Land Cruiser LC200) எஸ்யூவி கார் ஒன்றும் அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ளது.\nஎனவே டொயோட்டா குழுமத்தில் இருந்து அமிதாப் பச்சன் குடும்பம் வாங்கிய இரண்டாவது பெரிய எஸ்யூவி காராக லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 கருதப்படுகிறது. டைமன்சன் (Dimension) அடிப்படையில் பார்த்தால், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 மிகப்பெரிய எஸ்யூவி காராகவே உள்ளது.\nலெக்ஸஸ் எல்எக்ஸ் 570 காரின் நீளம் 5,080 எம்எம். இந்த காரின் அகலம் 1,980 எம்எம். உயரம் 1,865 எம்எம். லெக்ஸஸ் எக்எக்ஸ் 570 காரின் வீல்பேஸ் 2,850 எம்எம். இந்த காரின் மொத்த எடை 2,660 கிலோ கிராம்.\nலெக்ஸஸ் நிறுவனம் எல்எக்ஸ் காரை 2 வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இதில், ஒன்றான எல்எக்ஸ் 570 காரைதான் அமிதாப்பச்சன் குடும்பம் வாங்கியுள்ளது. இதுதவிர எல்எக்ஸ் 450டி (LX 450d) என்ற ஒரு வேரியண்ட்டையும் லெக்ஸஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nMOST READ: குட் நி��ூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nலெக்ஸஸ் எல்எக்ஸ் 450டி காரில், 4.5 லிட்டர், வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவர், 650 என்எம் டார்க் திறனை உருவாக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிலோ மீட்டர்கள்.\nபாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட லக்ஸரி கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். எனவே பல கோடிகளை செலவழித்து கார்களை வாங்குவது என்பது அங்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது.\nடொயோட்டா யாரிஸ் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/oru-kuppai-kathai-second-single/", "date_download": "2019-03-24T05:24:44Z", "digest": "sha1:D23ETEKFCWBF5TYAHLXMATF2DQMKGSOL", "length": 10054, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட்டார் சிவகார்த்திகேயன் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட்டார் சிவகார்த்திகேயன் \nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட்டார் சிவகார்த்திகேயன் \n‘ஒரு குப்பையான விஷயத்தைப் பெரிது படுத்தினால், அந்தப் பிரச்னை வாழ்க்கையின் எவ்வளவு தூரத்துக்குக் கொண்டுசென்று நிம்மதியைக் குலைக்கும்’ என்பதே இப்படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம், அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.\nபல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றுள்ள தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம். நாயகியாக மனிஷா யாதவ் நடித்��ிருக்கிறார். யோகி பாபு, ஜார்ஜ், சுஜா, ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, பாடலாசிரியராக நா.முத்துக்குமார், இசையமைப்பாளராக ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டராக கோபிகிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.\nபடத்தின் தயாரிப்பாளர் அஸ்லம், உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்தவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடிப்பைப் பாராட்டியதுடன், ‘சமூகத்துக்கு இதுபோன்ற படங்கள் இப்போதைய அவசியத் தேவை’ என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தியதோடு, ‘ஒரு குப்பைக் கதை’ படத்தைத் தானே வெளியிடவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.\nஇன்று மாலை சிவகார்த்திகேயன் இப்படத்தில் நா. முத்துக்குமார் வரிகளில், வேல்முருகன் பாடியுள்ள பாடலை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2016/08/blog-post_28.html", "date_download": "2019-03-24T05:52:53Z", "digest": "sha1:5FIXRLFL4HVMV3GBZMIYCCB55FS33WY3", "length": 24769, "nlines": 239, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கற்பை நிர்ணயிக்க நாம் யார்? - என்.ரமேஷ்", "raw_content": "\nகற்பை நிர்ணயிக்க நாம் யார்\nகன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை\nஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை\nசமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.\nஅந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்\nதான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்���ின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.\nகற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.\n‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.\nஇதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.\n2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.\nஇந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.\nபாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.\nபல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.\nபட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.\nபெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்��ள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகற்பை நிர்ணயிக்க நாம் யார்\nஎன் கதை – கமலாதாஸ்\nஇரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்\nஎன்னைப் பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்\nஅறிவோம் தெளிவோம்: அனுதினமும் தாய்ப்பால் தினமே\nபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா\nவானவில் பெண்கள் : மறக்கடிக்கப்பட்ட சாதனை மனுஷி\nநிழலாய்த் தொடரும் வன்முறை - பா.ஜீவசுந்தரி\nகளம் புதிது: சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்ஷி\nஇரோம் சர்மிளா: உலகின் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் ...\nசெம்படையில் பெண்கள் – திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Paranthan.html", "date_download": "2019-03-24T05:42:49Z", "digest": "sha1:RACTCECG63O3TRX7VK24VO3UN4B22BSB", "length": 9290, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை\nபரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்க நடவடிக்கை\nநிலா நிலான் October 25, 2018 யாழ்ப்பாணம்\nபரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளது.\nஇதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது.\nமுல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அ��சியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/152242-hd-gowda-said-he-was-pained-by-controversy-in-mandya.html", "date_download": "2019-03-24T04:43:53Z", "digest": "sha1:X54PTZJLUD6L7ECAHD7AIBAPFBW4WG7Z", "length": 21072, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "இனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க | HD Gowda said he was pained by controversy in Mandya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (14/03/2019)\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி பொறுப்பு வகித்து வருகிறார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதே நிலை கர்நாடகாவிலும் உள்ளது. சட்டமன்றத் தேர்தலைப்போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளத்துக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தத் தொகுதி, வேட்பாளர்கள் போன்ற எந்தத் தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், மாண்டியா தொகுதியையும், ஹாசன் தொ���ுதியையும் ஜனதா தளம் தங்களுக்கு வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளது.\nஇந்த இரு தொகுதிகளிலும் தேவகவுடாவின் பேரன்கள் போட்டியிடவுள்ளனர். மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் ரேவண்ணாவின் மகன் ப்ரஜ்வால் ரேவண்னாவும் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை ஜனதா தளம் நேற்று ஹாசன் தொகுதியிலிருந்து தொடங்கியது.\nஅதில் பேசிய தேவகவுடா, `வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இனிவரும் எந்தத் தேர்தலிலும் களமிறங்கப்போவதில்லை. மேலும், அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம் என்பதையும் ஆலோசித்து வருகிறேன். ஹாசன் தொகுதியில் என் பேரன் ப்ரஜ்வால் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் இதுவரை நீங்கள் எனக்கு அளித்து வந்த ஆதரவை என் பேரனுக்கு அளிக்க வேண்டும். அரசியலில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதைக் கேட்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.\nமாண்டியா தொகுதியில் என் இன்னொரு பேரன் நிகில் போட்டியிடவுள்ளார். ஆனால், அவர் போட்டியிடுவதற்கு மாண்டியா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான் மாண்டியாவுக்குச் சென்று 60 வருடங்களாக நான் அவர்களுக்காகப் போராடியதை எடுத்துக் கூறுவேன்’ எனப் பேசினார்.\nதேர்தலில் நிற்கப்போவதில்லை என தேவகவுடா மேடையிலேயே அழுதுவிட்டார். தற்போது அதை எதிர்க்கட்சியான பா.ஜ.க விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில், `அழுவது மட்டும் ஒரு கலையாக இருந்தால் தேவகவுடாவும் அவரது குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கி அழுவதில் சாதனை படைத்திருப்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில், `தேர்தலுக்கு முன்னர் தேவகவுடாம் அவரது குடும்பத்தினரும் அழுவார்கள். தேர்தலுக்குப் பின்பு அவர்களுக்கு வாக்களித்த மக்களும் அவர்களது குடும்பத்தினரும் அழுவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இது கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க’’ - பாடகர் சுந்தரைய்யர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29787", "date_download": "2019-03-24T05:57:29Z", "digest": "sha1:YCWAM3YUO6FHH2QGPQUQRVNSPWZLCYUN", "length": 9254, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பேச்சுவார்த்தைக்கு பிற�", "raw_content": "\nபேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்\nசிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன.\nசீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குற���க்கப்பட்டது.\nஎனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.\nஇந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார். அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=4783", "date_download": "2019-03-24T04:48:38Z", "digest": "sha1:EMO2D7TXSOH2E644QLHENSSKJAP7L2CS", "length": 7795, "nlines": 117, "source_domain": "www.enkalthesam.com", "title": "12 வருடங்கள் இலங்கைப் பெண் சவுதியில் அடிமை வாழ்க்கை » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”\nஈராக்கின் “வெல் கம்” நகரத்தின் நுளைவாயிலில் பிணங்கள் தலைகீழாக தொங்குகிறது \n12 வருடங்கள் இலங்கைப் பெண் சவுதியில் அடிமை வாழ்க்கை\nசிறப்புச் செய்திகள், செய்திகள், விசேட செய்தி\n12 வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.\nசவுதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய நடமாடும் சேவையின் போது அனுராதபுரத்தை சேர்ந்த இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபெண்ணுக்கு புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெறுவதற்காக பெண்ணின் எஜமான் என கூறப்படும் நபர் தனது மனைவியுடன் பெண்ணை அழைத்து வந்திருந்தார்.\nஇலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நல அதிகாரி ரொஷான் குணவர்தன, பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் 12 வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக இருப்பதும் 11 வருடங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய���திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/2019/03/", "date_download": "2019-03-24T04:55:36Z", "digest": "sha1:5NAFV5BNNV7HHKTG74ZZS3D7RQHDQ2M7", "length": 144555, "nlines": 590, "source_domain": "www.muruguastro.com", "title": "March, 2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 24.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n24-03-2019, பங்குனி 10, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 07.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 24.03.2019\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். குடும்பத்தில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவ���ர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-03-2019, பங்குனி 09, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் காலை 09.05 வரை பின்பு சுவாதி. மரணயோகம் காலை 09.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2019\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nஇன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். ���ியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nபங்குனி 10 முதல் 16 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nப���தன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\n28–03–2019 புதன் வக்ர முடிவு இரவு 7.27 மணிக்கு\n29–03–2019 தனுசில் குரு இரவு 8.08 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதுலாம் 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.\nவிருச்சிகம் 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n24.03.2019 பங்குனி 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n25.03.2019 பங்குனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 30.\nசந்திராஷ்டமம் – 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோ���ிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். சனி, கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி பகவான் வழிபாடும், அம்மன் வழிபாடும் மேற்கொள்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26.\nசந்திராஷ்டமம் – 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சனி, கேது 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளுவும் சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி ஆர்வத்துடன் படிப்பார்கள். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலனை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். சுக்கிரன் புதன் 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஓற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடைய முடியும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 30.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் சுக்கிரன், புதன் 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. சனி, கேது 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத��தான் இருக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 6-ஆம் பாவத்தில் சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் வலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். முருக வழபாடு அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28, 29.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்களை தவிர்க்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலனை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 30.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கும் வாய��ப்பு அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28, 29.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடந்தாலும் 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். மாணவர்களின் திறமைகள் பாராட்டப்படும். சனி பகவான் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 30.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் ஏற்றத்தை தருவது மட்டுமின்றி தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அளிக்கும் அற்புதமான அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28, 29.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 9-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்��ி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.\nஇன்றைய ராசிப்பலன் – 22.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-03-2019, பங்குனி 08, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பகல் 11.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 22.03.2019\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில�� மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்றைய ராசிப்பலன் – 21.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n21-03-2019, பங்குனி 07, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 07.13 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 03.52 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் பகல் 01.33 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பங்குனி உத்திரம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 21.03.2019\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், ச���றுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.\nஇன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான எதிர்பார்த்த பண உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய ராசிப்பலன் – 20.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20-03-2019, பங்குனி 06, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 10.45 வரை பின்பு பௌர்ணமி. பூரம் நட்சத்திரம் மாலை 04.17 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. பங்குனி உத்திரம் (சிலர்). ஹோலி பண்டிகை. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 20.03.2019\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்.\nஇன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 19.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n19-03-2019, பங்குனி 05, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 02.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 07.04 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 19.03.2019\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று சுமாராக இருக்கும்-. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.\nஇன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மன உளைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்றைய ராசிப்பலன் – 18.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n18-03-2019, பங்குனி 04, திங்கட்கிழமை, துவாதசி திதி மாலை 05.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.46 வரை பின்பு மகம். சித்தயோகம் இர��ு 09.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ-நவகிரக வழிபாடு நல்லது.\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 18.03.2019\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் – 17.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n17-03-2019, பங்குனி 03, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.51 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 17.03.2019\nஇன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்கள் உள்ளம் மகிழும் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் உதவியுடன் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்ப���ல் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் ரீதியாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 16.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n16-03-2019, பங்குனி 02, சனிக்கிழமை, தசமி திதி இரவு 11.33 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.12 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.\nசூரிய செவ் சந்தி ராகு\nபுதன்(வ) திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 16.03.2019\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.\nஇன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார��கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11234653/New-road-to-new-road.vpf", "date_download": "2019-03-24T05:57:40Z", "digest": "sha1:SXWZIRAYNDEB4SWK74CDBPWYLQUYP3WW", "length": 9495, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "New road to new road || கிடப்பில் புதுவலசை புதிய சாலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிடப்பில் புதுவலசை புதிய சாலை + \"||\" + New road to new road\nகிடப்பில் புதுவலசை புதிய சாலை\nபுதுவலசையில் நீண்டகாலமாக புதிய சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nமண்டபம் யூனியனுக்கு உட்பட்டது புதுவலசை கிராமம். இந்த கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளிவாசல் வரை சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கடற்கரை செல்லும் சாலை நீண்டகாலமாக புதிய சாலையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடும் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.\nசித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன���குளம் வரை திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதால் இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும், இதனை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இந்த பகுதியில் அரசின் திட்டப்பணிகளும் நடைபெறாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/tamil-kathaigal", "date_download": "2019-03-24T05:42:34Z", "digest": "sha1:FZ7QMWD6YJHI5WXSMN2NFXWD54U5ENAZ", "length": 4226, "nlines": 43, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ் கதைகள்", "raw_content": "\nபிப்ரவரி 02, 2019 11:02 முப\nகல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்1(திகில் தொடர்)\nஎப்போதும் நெரிசலாக இருக்கும் அந்த இரயில் நிலையம் இன்று சற்று இடைவெளியுடன் காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தவன் கைகடிகாரத்தை நோக்கத் தொடங்கினான். நேரம் 5 மணி 40 நிமிடங்கள். சற்றும் கண் இமைக்காமல் ...\nஐ லவ் யூ டா... - 1\n“அம்மா” என்று அலறியபடியே உட்கார்ந்துவ���ட்டான் வேலப்பன். அவனால் அந்த போலீஸ்காரரின் நான்காவது அடியைத் தாங்கமுடியவில்லை. அவன் என்ன இப்படி அடிவாங்கியே பழகிப்போனவனா இப்போதுதானே போலீஸின் அடியைப் ...\nஅந்த எந்திரம் 100 ரூபாய் துப்பியிருக்கலாம்\nநாளை முதல் வேலையாய் மாதம் ரெண்டாயிரம் கடன் வாங்கி பொழப்பு நடத்தும் வருமானம் தான் என் வருமானம் என்பதை இந்த வங்கிகளுக்கு சொல்லவேண்டும். அவர்களின் எல்லா கணக்கும் சரிதான். பெங்களூரில் தான் வேலை ...\nநந்தினிக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் தனது அம்மா வாங்கி தந்த லட்டுகளை சாப்பிட்டு விட்டு மீதியை தனது அறையிலிருந்த மேசை மீது வைத்தாள். சிறிது நேரத்தில் ...\nStartFragmentதமிழில் பாரதியும் , பாரதியின் தமிழும் எப்போதுமே அழகு . எனக்குத் தெரிந்த உலகின் மிக அழகான இரு பெயர்கள் தமிழும் , பாரதியும் தான் . இந்த அழகான பெயர்கள் தான் என் கதையின் இரு குட்டி ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/427", "date_download": "2019-03-24T05:30:45Z", "digest": "sha1:HOSMEWZPKB7H45IKOOQQASDXYA7P67OH", "length": 7526, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "சமுதாய கவிதைகள்", "raw_content": "\nஎனக்குள் எத்தனை எத்தனை வேறுப்பாடு\nஉறங்கும் நேரத்தில் கண்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை படிக்கும் நேரத்தில் கவனம் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை உண்ணும் நேரத்தில் வாய் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை இன்றைய சமூகப் ...\n* அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என தூக்கமதை தூரவிட்டு விழித்தெழட்டும் வீரமகள் தூக்கமதை தூரவிட்டு விழித்தெழட்டும் வீரமகள்\nதரையை கடக்கும் ஆசனத்தில் தலைகால் புரியல‌ வெகமான ஓட்டத்தில் விதியை வெல்ல முடியல‌ கங்கை, வைகை பாயும் மண்ணிலே குருதியோட‌ கண்னை ஏமாற்றும் கனல்நீரும் பயந்து ஒளியுமே... மரனமே அஞ்சும் மரனம் சாலை ...\nமணிகள் (எழுத்து) எடுத்து அணிகள் (இலக்கணம்) கோர்த்து பல்லாக்கில் (பை) புத்தகம் பல சுமந்து மாலையாய் தமிழனிந்து மணியென வார்த்தை யெலிக்க‌ சென்றுவா 'மகனே' 'மகளே' சென்றுவா பள்ளிக்கு..\nடிசம்பர் 08, 2018 08:46 முப\nசாலை ஓர சீலை மறைவிலே ஓலை இல்லா ஒத்த குடிசையிலே ஒய்யாரமாய் ஒண்டி பிழைக்கையில் நாத்த��கம் பேச வந்தவனோ நய்யாண்டி பார்வை தொடுக்கிறான் ஆத்திகம் பேச வந்தவனோ ஆணவத்தில் அள்ளி கெடுக்கிறான் பகுத்தறிவு பேச ...\nசெப்டம்பர் 18, 2018 08:48 பிப\nபாவத்தின் உருவம் - பசி, சோகத்தின் வெளிப்பாடு - பசி, தவறுகளின் ஆரம்பம் - பசி, ஏழ்மையின் சாபம் - பசி, கொடுமையான உணர்வு - பசி, ஓர் இனத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளும் உணர்வே - பசி, வேண்டாம் பசி \nசெப்டம்பர் 18, 2018 06:43 பிப\nஒரு பொருளை அழிப்பது எளிது ஆனால், ஆக்குவது கடினம்... நாம் எதையும் ஆக்க வேண்டாம் ஆனால், அழிக்காமல் இருப்போம்..\nசெப்டம்பர் 12, 2018 12:31 பிப\nசாலையோர மதுக்கடை சாரைசாரையாய் கூடுவோர், சாராயப் பாட்டில்கள் முதல்பரிசு கேப்பையிலே... முட்டால் மக்களெல்லாம் வீதியின் ஓரத்திலே, விதியின் கொடுமையால் வீடுகளில் கண்ணீர்... பதனீர் ...\nசெப்டம்பர் 12, 2018 12:15 பிப\nமதுவுக்கு மங்கையரும் விதிவிலக்கில்லை சமூகத்தில்..\nதாலாட்டுப் பாட தாயுமில்லை தோள்மீது ஏற்ற தந்தையுமில்லை ஏனென்று கேட்க உறவுகளும் இல்லை காமத்தின் தேடலில் கருவாய் உதித்தேனோ காமத்தின் தேடலில் கருவாய் உதித்தேனோ மோகத்தில் மதிமயங்கி தாயுக்கு முறையற்றுப் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12215", "date_download": "2019-03-24T04:49:46Z", "digest": "sha1:AIL5WF2DIAVDMGBIHHUYRJBOOTO2ZYZR", "length": 11193, "nlines": 119, "source_domain": "www.enkalthesam.com", "title": "ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« எமது மொழிதான் எமக்கு அடையாளம் -தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும் »\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானி���்துள்ளார்.\nஇது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு , ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பணவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nகிழக்கு மாகாணத்தில் யுத்தம் ,இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலையை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது . அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜிவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வந்தன.\nஅத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் இவ்வாறு சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து கிழக்கு மாகாண பாடசலைகளில் ஐந்தாம் ஆண்டுவரை கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 500 ரூபா வீதம் உடன் வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிகணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும் அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் நடைமுறைபடுத்தவுள்ளார். இந்த முயற்சியை ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் முதன்முதலாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில���லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2019-03-24T05:27:24Z", "digest": "sha1:MU2BYFQQ34A2SCBQTYAHRZOISMSWSZTN", "length": 42215, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஅழகிய உடல்வாகும், நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 11லும், கேது 5லும் சஞ்சாரம் செய்தனர். வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதாலும், அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றப் பலனை அடைய முடியும். குரு 29-10-2019 முதல் சுக ஸ்தானமான 4 -ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது இதனால் பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்க பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் -மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் முடிந்த வரை பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது. வேலைபளு அதிகமாக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும் என்பதால் உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். தேவையற்ற மனக்குழப்பங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனதை செலுத்துவது உத்தமம்.\nகணவன்- மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.\nதொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் எதிர்பார்க்கும் லாபம் ஓரளவுக்கு கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.\nபண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் போகும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடைய முடியும்.\nமக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாவதால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். மேடை பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும்-. என்றாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகுபவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விலை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்க சிரமம் ஏற்படும். காய், கனி, பூ போன்றவற்றாலும் கால் நடைகளாலும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். சில இடங்களில் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை, வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nநல்ல வாய்ப��புகள் தேடி வரும் என்றாலும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத் தொகைகளில் இழுபறியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகபோக வாழ்வை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இசைத் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஓற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயப்பலனை அடைய முடியும்.\nகல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால் நல்ல நண்பர்களை தோந்தெடுத்து பழகுவது உத்தமம். கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவ���ை தவிர்க்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. சர்ப சாந்தி செய்வது நல்லது.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 10-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்-.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 3-��் குரு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். 29-10-2019 முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் ஒரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருந்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 10-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் குரு, சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே ஏற்பட கூடிய பிரச்சினைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிறுசிறு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். நேரத்திற்கு உணவு உண்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் சற்று விரயங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. தொழிலாளர்களும் கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடவும்.\nராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 10-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 4-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும் என்றாலும் அதற்காக கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது, விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nநிறம் – பச்சை, நீலம்\nகிழமை – புதன், சனி\nகல் – மரகத பச்சை\nகன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.\nகேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.\nசனி பகவான் 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.\nகுரு பகவான் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்... ராகு கேது பெயர்ச்சி பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2kJxy&tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:21:12Z", "digest": "sha1:7J7N5HALIIVF2DNI6SJJQHV3RQDMGLJE", "length": 6709, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புதுவைப் புகழ் மணிகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்புதுவைப் புகழ் மணிகள்\nபுதுவைப் புகழ் மணிகள் : தொகுப்பு நூல் புதுவைப் புலவர்கள், அரசியல் மேதைகள், நூலாசிரியர்கள், இதழாசிரியற்கள், பல்துறை சான்றோரை அறிமுகம் செய்யும் முதல் நூல்.\nபதிப்பாளர்: வளவனூர் : முத்துப் பதிப்பகம் , 1979\nவடிவ விளக்கம் : 169 p.\nகுறிச் சொற்கள் : புதுவைப் புகழ் மணிகள் , தொகுப்பு நூல் , மன்னர் மன்னன்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் ..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21654", "date_download": "2019-03-24T05:27:07Z", "digest": "sha1:O6OMAA73QGEUCYLCNNVEG7AT3HS6IEF3", "length": 11132, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "டெங்கினால் வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24 பேர் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nடெங்கினால் வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24 பேர் பாதிப்பு\nடெங்கினால் வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24 பேர் பாதிப்பு\nவவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் 24பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.\nகடந்த முதலாம் திகதியிலிருந்து நேற்று 7 ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியில் வவுனியாவில் டெங்கு நுளம்பு தொற்றுக்குள்ளாகிய 25 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த இராசரட்ணம் சுகந்தன் 33 வயதுடைய குடும்பஸ்தர் 4 ஆம் திகதி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்றுக்காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இவர் அடிக்கடி கொழும்பிற்குச் சென்று வருவதாகவும் காலம் தாழ்த்தி வைத்திய சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் டெங்குத் தொற்றிற்குள்ளாகி சிகிச்சை மேற்கொள்ளத்தவறியுள்ளதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்கே அதிக டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு குறிப்பாக கொழும்புக்கு சென்று வருபவர்களுக்கே அதிகம் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தங்கு வேலைகளுக்குச் செல்பவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறும் டெங்கு தொற்று இனங்காணப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை உடன் மேற்கொள்ளுமாறும் காலம் தாழ்த்தி சிகிச்சை பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகாலம் தாழ்த்தி சிகிச்சை மேற்கொள்வதால் டெங்கு நோய் அதிகம் பரவி டெங்கு நோயினை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ளதாலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத��தக்கது.\nடெங்கு நோய் மரணம் வவுனியா கொழும்பு நோய்த் தொற்று சிகிச்சை வைத்தியசாலை\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nநாட்டில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 09:37:49 நாள். மணித்தியாலங்கள் மின் மின்சார சபை\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.\n2019-03-24 09:34:12 பிரதமர் ரணில் அகவை\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-03-24 08:37:58 ஹெரோயின் இருவர் கைது\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-03-24 08:37:30 ஆனந்த குருகே சி.ஐ.டி கடத்தல்\n5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-03-24 09:10:17 பாதாள உலகம் பொலிஸ் உளவு\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:25:03Z", "digest": "sha1:P233NAU6I6BNMIRVW3K33CKKZSO6NOLS", "length": 3357, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராம் நாத் கோவிந்த் | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றி��ை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவ...\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html", "date_download": "2019-03-24T06:13:39Z", "digest": "sha1:545AMFAGQMECJDEGHTSTD62EETAK25NZ", "length": 44901, "nlines": 135, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 034 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 034\n(பகவத்கீதா பர்வம் – 22) {பகவத் கீதை - பகுதி 10}\nபதிவின் சுருக்கம் : பொருள் மற்றும் ஆன்ம இருப்பின் மாட்சிமையின் முழுமையான காரணகர்த்தாவாகத் தன்னை விவரிக்கும் கிருஷ்ணன்; பெருமுனிவர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணனையே பரம்பொருளாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்வது; கிருஷ்ணனுடைய யோக சக்திகளின் மாட்சிமையைச் சொல்லுமாறு அர்ஜுனன் அவனை வேண்டுவது; கிருஷ்ணன் மேலும் தன்னை விவரிப்பது...\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (உனது) நன்மையை விரும்பி, சொல்லப்படும் மேன்மையான எனது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்பாயாக. (அதனால்) மகிழ்ச்சியடைவாய் என்பதால் உனக்கு நான் இதைச் சொல்கிறேன். 10:1\nஅனைத்துவகையிலும் தேவர்கள் மற்றும் பெருமுனிவர்களின் மூலமாக {தோற்றுவாயாக} நான் இருந்தாலும், எனது மூலத்தை, தேவ படைகளும் அறியமாட்டார்கள்; பெருமுனிவர்களும் அறிய மாட்டார்கள். 10:2\nபிறப்போ, தொடக்கமோ இல்லாதவனாகவும் உலகங்களின் பெருந்தலைவனாகவும் என்னை அறிபவன், மனிதர்களுக்கு மத்தியில் மயக்கமில்லாதவனாக இருந்து, பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். 10:3\nஅறிவாற்றல் {புத்தி}, அறிவு, மயக்கமின்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, தற்கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி {துன்பம்}, பிறப்பு, இறப்பு, அச்சம், பாதுகாப்பு {அச்சமின்மை}, தீங்கிழையாமை {அஹிம்சை}, மனத்தின் சமன்திறன் {நடுநிலை}, மனநிறைவு, தவத்துறவுகள், கொடை, புகழ், இகழ் ஆகிய இப்படிப்பட்ட பல பண்புகள் என்னில் இருந்தே உயிரினங்களில் எழுகின்றன {உண்டாகின்றன}. 10:4-5\nஇவ்வுலகின் சந்ததியர் எவரில் இருந்து உண்டானார்களோ, அந்த ஏழு {7} பெரு முனிவர்கள், (அவர்களுக்கு) முந்தைய பெருமுனிவர்கள் நால்வர் {4}, மனுக்கள் ஆகியோர் எனது இயல்பில் பங்கெடுத்து, என் மனத்தில் இருந்தே பிறந்தார்கள். 10:6\nஇந்த எனது மேலாதிக்கத்தையும், ஆன்ம சக்தியையும் உண்மையில் அறிந்தவன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாவான் {யோகத்தில் அமர்ந்தவனாவான்}. இதில் (எந்த) ஓர் ஐயமுமில்லை. 10:7\nநான் அனைத்துப் பொருள்களின் மூலமாக {தோற்றுவாயாக} இருக்கிறேன். என்னிலிருந்தே அனைத்தும் இயங்குகின்றன. இப்படிச் சிந்திப்போரும், எனது இயல்பைக் கொண்டோருமான அறிஞர்கள் [1] என்னை வழிபடுகின்றனர். 10:8\n[1] \"பாவஸமந்விதா: Bhava-samanwitas\" என்பதை ஸ்ரீதரர் \"அன்பு நிறைந்தோர்\" என்று விளக்குகிறார். அதையே K.T.டெலங்கும் ஏற்கிறார். சங்கரரோ, \"பரம்பொருளில் அறி்வால் ஊடுருவியோர்\" என்று விளக்குகிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்கள் என்று இது பொருள் கொள்ளப்படுகிறது.\nதங்கள் இதயங்களை என்னில் வைத்து, தங்கள் வாழ்வை எனக்கே அர்ப்பணித்து, ஒருவருக்கொருவர் {என்னைக் குறித்து} விளக்கியும், என்னைப் புகழ்ந்து கொண்டும் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் {அந்த அறிஞர்கள்} இருக்கிறார்கள். 10:9\nஎப்போதும் அர்ப்பணிப்புடனும் {யோகத்துடனும்}, அன்புடனும் (என்னை) வழிபடுவோருக்கு, அந்த அர்ப்பணிப்பை அறிவின் வடிவில் {புத்தி யோகத்தை} நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைக் கொண்டே அவர்கள் என்னை அடைகிறார்கள். 10:10\nஅவர்களது ஆன்மாக்களில் குடியிருக்கும் நான், அவர்களிடம் கருணை கொண்டு, அறிவு எனும் ஒளிமிக்க விளக்கால், {அவர்களிடம்} அறியாமையில் பிறந்த இருளை {அவர்களிடமிருந்து} அழிக்கிறேன்\" என்றான் {கிருஷ்ணன்}. 10:11\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"தலைமையான பிரம்மம் {பரப்பிரம்மம்} நீயே, தலைமையான வீடு {பரவீடு} நீயே, தூய்மையனைத்திலும் தூயவன் நீயே, நிலையான தெய்வீகத் தலைவன் {நித்திய புருஷன்} நீயே, பிறப்பற்ற தேவர்களில் முதல்வனும், தலைவனும் நீயே. முனிவர்கள் அனைவரும், தெய்வீக முனிவரான நாரதர், அசிதர், தேவலர் மற்றும் வியாசர் ஆகியோரும் இப்படியே உன்னைச் சொல்கிறார்கள். நீயும் (அதையே) எனக்குச் சொல்கிறாய். 10:12-13\n கேசவா {கிருஷ்ணா}, நீ சொல்வது அனைத்தையும் நான் உண்மையெனவே கருதுகிறேன். ஓ தூய்மையானவனே {கிருஷ்ணா}, தேவர்களோ, தானவர்களோ உனது வெளிப்பாட்டை {தோற்றத்தை} அறிவதில்லை. 10:14\n ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உன்னை நீயாக அறிந்தவன் நீயே. ஓ அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ தேவர்களின் தேவா, ஓ அண்டத்தின் தலைவா {கிருஷ்ணா}, எதையும் ஒதுக்காமல், எந்த மாட்சிமைகளை {ஒழுங்குமுழுமைகளைக்} கொண்டு இந்த உலகங்களில் நீ உடுருவி வசிக்கிறாயோ, அந்த உனது தெய்வீக மாட்சிமைகள் {ஒழுங்குமுழுமைகள்} கொண்டவற்றை அறிவிப்பதே உனக்குத் தகும். 10:15-16\n யோக சக்திகள் கொண்டவா {கிருஷ்ணா}, எப்போதும் தியானித்து உன்னை நான் அறிவது எப்படி ஓ தூய்மையானவனே {கிருஷ்ணா}, எந்தக் குறிப்பிட்ட நிலைகளைக் கொண்டு உன்னை நான் தியானிப்பது [2]\n[2] உன்னை முழுமையாக அறிவது என்பது இயலாதது. எனவே, எந்தக் குறிப்பிட்ட வடிவங்களில் அல்லது வெளிப்பாடுகளில் உன்னை நான் நினைக்க வேண்டும் என இங்கே பொருள் கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது வரியில் உள்ள \"பாவே Bhava\" {நிலைகள்} என்பதை \"பொருட்கள்\" என்று K.T.டெலங்கும், \"உருவம்\" என்று திரு.டேவிசும் பொருள் கொள்கின்றனர் என்றும் இங்கே விளக்கியிருக்கிறார் கங்குலி.\nஅமுதம் போன்ற உனது வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை என்பதால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனது ஆன்ம {யோக} சக்திகள் மற்றும் (உனது) மாட்சிமைகளை {கச்சிதங்களை} மேலும் விரிவாகச் சொல்வாயாக\" என்றான் {அர்ஜுனன்}. 10:18\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"நன்று. எனது தெய்வீக மாட்சிமைகளில் {ஆத்ம கச்சிதங்களில்} முக்கியமானவற்றை மட்டும் நான் உனக்கு அறிவிக்கிறேன். ஏனெனில், ஓ குருக்களின் தலைவா {அர்ஜுனா}, எனது (மாட்சிமைகளின்) எல்லைக்கு ஒரு முடிவு கிடையாது. 10:19\n சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, ஒவ்வொரு உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கும் ஆத்மா நானே. உயிர்கள் அனைத்தின் தோற்றம், இடைநிலை மற்றும் முடிவு ஆகியவையும் நானே. 10:20\nஆதித்யர்களில் விஷ்ணுவும், ஒளி வடிவங்களில் பிரகாசமான சூரியனும் நானே; மருத்துகளில் {காற்று தேவர்களில்} மரீசியும், நட்சத்திரக்கூட்டங்களில் நிலவும் {சந்திரனும்} நானே. 10:21\nவேதங்களில் சாமவேதம் நானே; தேவர்களில் வாசவன் {இந்திரன்} நானே; புலன்களில் மனம் நானே; உயிரினங்களின் அறிவாற்றல் {புத்தி} நானே. 10:22\nருத்ரர்களில் சங்கரன் {சிவன்} நானே; யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களில் பொக்கிஷத்தலைவன் {குபேரன்} நானே; வசுக்களில் பாவகனும் {அக்னி தேவன்}, முகடுகள் கொண்டவற்றில் (மலைகளில்) மேருவும் நானே. 10:23\n பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, புரோகிதர்களின் தலைவன் பிருஹஸ்பதி நானே என்று அறிவாயாக. படைத்தலைவர்களில் ஸ்கந்தன் நானே. நீர் கொள்ளிடங்களில் கடல் நானே. 10:24\nபெரும் முனிவர்களில் பிருகு நானே, வார்த்தைகளில் அழிவற்றது (ஓம் என்ற எழுத்து) நானே. வேள்விகளில் ஜெப வேள்வி நானே [3]. அசையாதனவற்றில் இமயம் நானே. 10:25\n[3] ஜெப வேள்வி என்பது வேள்விகள் அனைத்திலும் மேன்மையான தியான வேள்வியாகும் என்று இங்கு விளக்குகிறார் கங்குலி.\nமரங்கள் அனைத்திலும் அரசமரம் நானே; தெய்வீக முனிவர்களில் நாரதர் நானே. கந்தர்வர்களில் சித்திரரதன் நானே, யோகத்தில் வெற்றி மணிமகுடம் தரித்த தவசிகளில் கபிலர் நானே. 10:26\nகுதிரைகளில், அமிர்தத்தில் (கடையும்போது) உதித்த உச்சைசிரவஸ் நானே என்பதை அறிவாயாக. அரச யானைகளில் ஐராவதம் நானே. மனிதர்களில் மன்னன் நானே. 10:27\nஆயுதங்களில் வஜ்ராயுதம் நானே, பசுக்களில் காமதுக் {காமதேனு} (என்று அழைக்கப்படுபவள்) நானே. இனப்பெருக்கக் காரணத்தில் கந்தர்பன் {மன்மதன்} நானே. பாம்புகளில் வாசுகி நானே. 10:28\nநாகர்களில் {பாம்பினத் தலைவர்களில்} அனந்தன் நானே. நீர்வாழ் உயிரினங்களில் வருணன் நானே. பித்ருக்களில் அரியமான் நானே, நீதிவழங்கி தண்டிப்போரில் {நீதிமான்களில்} யமன் நானே. 10:29\nதைத்தியர்களில் பிரகலாதன் நானே. கணக்கில் கொள்ளும் பொருள்களில் காலம் நானே. விலங்குகளில் சிங்கம் நானே. பறவைகளில் வினதையின் மகன் {கருடன்} நானே. 10:30\nதூய்மை செய்வனவற்றில் காற்று நானே. ஆயுதம் தாங்கியோரில் ராமன் நானே. மீன்களில் மகரம் {சுறா} நானே. ஓடைகளில் ஜானவி {கங்கை} நானே [4]. 10:31\n[4] \"பவதாம், Pavatam, தூய்மை செய்வனவற்றுள்\" என்பதை \"அசைவனவற்றில்\" என்றும் பொருள் கொள்ளலாம். இங்கே குறிப்பிடப்படும் ராமன், வால்மீகியின் செய்யுளில் வரும் தசரதமைந்தனான ராமன் ஆவான். கங்கை முழுதும் குடிக்கப்பட்ட பிறகு, ஜானு என்ற முனிவரின் கால் முட்டுகளில் இருந்து வெளிப்பட்டதால் அவள் ஜானவி என்று அழைக்கப்படுவதாகவும் இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.\n அர்ஜுனா, படைக்கப்பட்ட பொருட்களில் அதன் தொடக்க நிலையாகவும், இடைநிலையாகவும், கடைநிலையாகவும் இருப்பவன் நானே. அறிவின் வகைகள் அனைத்திலும் {வித்தைகளில்}, தலைமையான ஆத்ம அறிவு {அத்யாத்ம = ஆத்மஞானம்} நானே. வழக்காடுவோர் {பேசுவோர்} மத்தியில் விவாதம் {பேச்சு} நானே. 10:32\nஎழுத்துகள் அனைத்திலும் அகரம் {அ என்ற எழுத்து} நானே. தொடர்மொழிகள் {புணர்ப்புகள்} அனைத்திலும் துவந்தம் {இரட்டைப் புணர்ப்பு} (என்றழைக்கப்படும் தொடர்மொழி) நானே. நித்தியமான காலமும் நானே. அனைத்துப் புறங்களில் முகம் கொண்ட விதிசமைப்பவனும் நானே. 10:33\nஅனைத்தையும் பீடிக்கும் மரணமும், அனைத்துக்கும் மூலமும் நானே. பெண்களுக்கு மத்தியில், புகழ், நற்பேறு, பேச்சு, நினைவு, அறிவாற்றல் {புத்தி}, பண்புமாறா நிலை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவை நானே. 10:34\nசாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பத்தி செய்யும் பருவமான மார்கசீரிஷம் {மார்கழி மாதம்} நானே [5]. 10:35\n[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. அதாவது கங்குலி குறிப்பிடுவது போல இருப்பின் ���து மகம் (மாசி} மாதமாகும். ஆனால், பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் சந்திரமான மாதங்களின் அடிப்படையில் பாரதியார் சொல்லும் மார்கழியே சரியாகப் படுகிறது.\nவஞ்சகரில் சூதாட்டம் நானே. ஒளியுடையோரில் ஒளி நானே. வெற்றி நானே, உழைப்பு நானே, நல்லவற்றில் நல்லது நானே. 10:36\nவிருஷ்ணிகளுக்கு மத்தியில் வாசுதேவன் {கிருஷ்ணன்} நானே; பாண்டு மகன்களுக்கு மத்தியில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நானே. தவசிகளில் வியாசர் நானே. கவிகளில் உசனஸ் {சுக்கிரன்} நானே. 10:37\nதண்டிப்போரின் கோல் நானே. வெற்றிக்கு உழைப்போரின் கொள்கை {நீதி} நானே. கமுக்கங்களில் {இரகசியங்களில்} பேசாநிலை {மௌனம்} நானே. அறிவாளிகளில் அறிவு நானே. 10:38\n அர்ஜுனா, அனைத்துப் பொருள்களிலும் விதை எதுவோ அது நானே. அசைவனவற்றிலோ, அசையாதனவற்றிலோ நான் இன்றி எதுவுமில்லை. 10:39\n எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, எனது தெய்வீக மாட்சிமைகளுக்கு {ஒழுங்குமுழுமைகளுக்கு, கச்சிதங்களுக்கு} ஒரு முடிவில்லை. (அந்த) மாட்சிமைகளின் அளவைக் குறித்த இந்த ஒப்பித்தல், எடுத்துக்காட்டுகளாகச் சொல்லும் வழியில் (மட்டுமே) என்னால் சொல்லப்பட்டது.10:40\nஎவையெல்லாம் மேன்மையானவையோ, புகழ்பெற்றவையோ, வலிமையானவையோ, அவை அனைத்தும் எனது சக்தியின் பகுதியைக் கொண்டே பிறந்தன என்பதை அறிவாயாக. 10:41\nஅல்லது மாறாக {இன்னும் சரியாகச் சொல்வதாயின்}, ஓ அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன {உனக்குப் பயன் என்ன} (என்னில்) ஒரு பகுதியை மட்டுமே கொண்டு இந்த அண்டம் முழுமையையும் தாங்கியபடி நான் நிற்கிறேன்\" என்றான் {கிருஷ்ணன்}. 10:42\nஆங்கிலத்தில் | In English\nவகை பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்���த்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிச���ரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த���தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/drink-this-mixture-once-a-week-get-its-actual-benefits-018499.html", "date_download": "2019-03-24T05:12:59Z", "digest": "sha1:A4N56MA63XVE5XYXZJU4T5WZG7ZH4OQ3", "length": 24878, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாரம் 1 நாள் ஆலிவ் எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உங்க உடலில் என்ன மாற்றம் நடக்கும்? | Drink this mixture once in a week to get its actual benefits for your healthy liver - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆ��்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nவாரம் 1 நாள் ஆலிவ் எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உங்க உடலில் என்ன மாற்றம் நடக்கும்\nஇன்றைய காலங்களில் துரித உணவுகளின் மீது ஈடுபாடு இருக்கும் அதே அளவு இயற்கை உணவுகளையும், இயற்கை மருந்துகளின் மீதும் அக்கறை மற்றும் ஈடுபாடு வந்துள்ளது. ஆகவே அவற்றை தேடிப் போக் ஆரம்பித்துவிட்டனர்.\nஇயற்கை உணவுகள் உங்கள் நோயை முற்றிலும் குணமாக்குமோ தெரியாது. ஆனால் உங்களை நோயிலிருந்து காப்பாற்றும். உடல் நலத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு முதலில் இயற்கை மருந்துகளை தேர்வு செய்து அதனால் குணமாகவில்லையென்றால் பிறகு அலோபதியை தேடுவது நலம்.\nதலைவலி, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உடனே மாத்திரை மருந்துகளை தேடாதீர்கள். பல இயற்கை நிவாரணங்களில் ஆலிவ் எண்ணெயையும் முக்கியத்துவ பெற்றுள்ளது.\nஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உங்கள் உடலில் பல அருமையான மாற்றங்கள் நடை பெறும். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1/ 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்\n1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு.\nஅரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஃப்ரெஷாக பிழிந்த எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கலக்குங்கள். அரை ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு போதும். அதற்கு மேல் எடுக்க வேண்டாம்.\nஇந்த சாற்றினை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும். வாரம் 3 நாட்கள் அல்லது வாரம் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் போதும். இப்படி குடிப்பதால் பலவித நன்மைகளை நமக்கு தருகின்றது. அவற்றப் பற்றி பார்க்கலாம்.\nநீங்கள் மலச்சிக்கலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தா, இதனை குடிக்கும்போது, இதிலுள்ள ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மலமிலக்கியாகவும் செயல்படுகிறது. எலுமிச்சை சாறு நச்சுக்களை அழித்து சுத்தம் செய்கிறது. இதனால் மலச்சிக்கலிலிருந்து வேகமாக குணமடைவீர்கள்.\nஎல்லாருக்குமே நோய்கள் ரத்த ஓட்டம் த்டைபடுவதால் வருகிறது. தெரியுமா ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பாயும்போது, உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை உடனே சரிப்படுத்திக் கொள்ளும்.\nஇதனால் பின்னால் வரும் நோய்கள் தடுக்கப்படுகிறது. இந்த சாறை குடிக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய்கள் தடுக்கப்படும். குறிப்பாக வெரிகோஸ் நரம்பை தடுக்கிறது.\nகல்லீரலில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கொழுப்பு சேர்ந்து ஃபேட்டி லிவர் எனபப்படும் நோயை உண்டாக்குகிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் கல்லீரல் செயலிழப்பிற்கே ஆளாக நேரிடும். இந்த ஆலிவ் மற்றும் எலுமிச்சை கலவை குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் தடுக்கப்படுகிறது. கல்லீரலை மொத்தமாக சுத்தப்படுத்தும் க்ளென்சராக விளங்குகிறது.\nவாய்வு மற்றும் அசிடிட்டி :\nஉடலில் அதிகப்படியாக சுரக்கும் அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. வயிற்றினுள் உண்டாகும் அழுத்தத்தை குணபப்டுத்துவதால் வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, அசிடிட்டி , நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகிவிடும்.\nதினமும் உங்கள் உடலில் உருவாகும் நச்சுக்கள் சேர்ந்து கிலோ கணக்கில் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். நச்சுக்களை அகற்றினாலே உங்கள் எடையில் சில கிலோவை குறைக்கலாம் தெரியுமா. இந்த கலவை நச்சுக்களை முற்றிலும் அகற்றும் தன்மை கொண்டது.\nஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் விகிதத்தை சீர்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து செரிமானத்திற்குட்படுத்துகிறது.\nமூட்டு இணைப்புகளில் இருக்கும் சவ்வுகளில் நெகிழ்வுத்தன்மை குறைந்தால் மூட்டு உராய்வு ஏற்பட்டு தேய்மானம் உண்டாகும். ஆலிவ் எண்ணெய் இதனை தடுக்கிறது. மூட்டுஇணைப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.\nஅடிவயிற்றில்தான் அதிகப்படியான கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் அங்கு போதிய பயிற்சிகள் இல்லாததால் கொழுப்புகள் கரையமல் தங்கி தொப்பையை உண்���ாகும். இந்த வயிற்றுக் கொழுப்பை கரைக்க இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு உதவி செய்கின்றது.\nகல்லீரலின் செயலை வகுவாக்குகிறது. பித்தப்பையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மேலும் உடலில் மிக முக்கியத் தேவையான வளர்சிதை மாற்றத்தை குறிப்பாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇந்த இயற்கை குறிப்பை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, உயர் ரத்த அழுத்தம் சம நிலைக்கு வருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மினரல் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.\nஇதய நோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் :\nஇது இதயத் துடிப்பை சீர் செய்கிறது. இதய நோய்கள் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. அதோடு இந்த கலவையில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டர் கொழுப்பு உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு அத்யாவசமானது. ஆகவே சிறு நீரகம், கல்லீரல், ஜீரண மண்டலம் போன்றவை நன்றாக செயல்படுகிறது.\nநொதிகளை சுரக்க உதவுகிறது :\nசெரிமானமின்மை மற்றும் பலவேறு அஜீரணக் கோளாறுகளுக்கு என்சைம் எனப்படும் நொதிகள் சீராக சுரக்காததால்தான் காரணம். இந்த கலவை நொதிகளை சீராக சுரக்க உதவுகிறது.\nஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் சி, போன்றவை சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு அவசியம். அவ்வாறு என்றும் இளமையாக இருப்பதை இந்த மேஜிக் சாறு வழங்குகிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் சி உங்களை வசீகரமாக வைத்துக் கொள்ளும் :\nநகம், கூந்தல் மற்றும் சருமம் :\nஉங்களை அழகாக வைத்துக் கொள்வதில் விருப்பமென்றால் இந்த சாறு அருமையான பலனை உங்களுக்கு தரும். இந்த கலவையின் ஸ்பெஷக் என்னவென்றால் இதனை குடிக்கவும் செய்யலாம் .சருமம் மற்றும் கூந்தலுக்கு தடவவும் செய்யலாம். இது ஆரோக்கியமான நகம் சருமம், மற்றும் கூந்தலை வளரச் செய்கின்றது.\nஇன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தத்தில் இல்லாதவர்கள் விரல் விட்டு என்ணலாம். ஆலிவ் எண்ணெய் நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கும். மன அழுத்தத்தை தடுக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.\nசர்க்கரை வியாதியை தடுக்கும் முக்கிய கொழுப்பான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் ஆலிவ் எண்ணெயில் இருப்பதால் சர்க்கரை வியாதியை இ���ு முற்றிலும் தடுப்பதாக ஒரு ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது.\nஇப்படி குடிப்பதால் நன்மை உண்டாகிறது. ஆனால் இப்படி குடிப்பதால் நடக்கும் மிக முக்கிய நன்மை என்னவென்றால் கல்லீரல் நோய்கள் தாக்காது. ஏனென்றால் கல்லீரல்தான் நமது உடலிலேயே அதிக வேலை செய்யும் உறுப்பு. அதனை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். கல்லீரல் மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த கலவை உதவும்.\nநீங்கள் மாதம் ஒருமுறை கல்லீரல் சுத்தப்படுத்த இதனை சாப்பிடலாம். அரை ஸ்பூன் பதிலாக கால் கப் ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்க வேண்டும். அந்த நாள் மட்டும் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் ஆயுள் நீளும்.\nஉங்களுக்கு பித்தப்பை கற்கள் இருந்தால் இதனை குடிக்க வேண்டாம். இது வயிற்று வலியை உண்டாக்கிவிடும். ஆகவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் இதனைமுயற்சிக்க வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்\nஇந்த மிருகங்களை கூடவா உலகம் முழுவதும் வழிபட்டார்கள்... வியக்கவைக்கும் கலாச்சாரங்களின் தொகுப்பு...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14003243/Near-Salem-Dance-song-The-lesson-will-teach-the-students.vpf", "date_download": "2019-03-24T05:56:33Z", "digest": "sha1:ZEQO7ULTLHB5SN25K5CSP2TROFGGERHI", "length": 16371, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Salem, Dance, song The lesson will teach the students teachers || சேலம் அருகே, ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேலம் அருகே, ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் + \"||\" + Near Salem, Dance, song The lesson will teach the students teachers\nசேலம் அருகே, ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்\nசேலம் அருகே ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆடல், பாடலுடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்கள்.\nசேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன���றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் கிராமத்தில் முத்தானூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1955-ம் ஆண்டில் இந்த பள்ளி கட்டப்பட்டது. முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் குரால்நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தது. இதனால் பன்றிகள், நாய்கள் மற்றும் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து திரிவதை காணமுடிந்தது. அதன்பிறகு பள்ளிக்கு தேவையான கழிவறை, தண்ணீர் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.\nஇதனிடையே, சேலம் குகை பகுதியை சேர்ந்த ஆசிரியர் தெய்வநாயகம் என்பவர், குரால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாறுதலாகி வந்தார். அதன்பிறகு பள்ளியில் அதிரடி மாற்றங்கள் உருவானது. மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம், விளையாட்டு மற்றும் ஆங்கில வழியில் கற்பித்தல் என தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளியை உருவாக்கினார் என்றால் மிகையாகாது. இதனால் ஆரம்பத்தில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்துவந்த நிலையில் தற்போது 127 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஒரு பாடத்தை பாடல்கள் மூலம் ஆசிரியர்கள் ஆடிப்பாடி குழந்தைகளுக்கு வகுப்புகளை நடத்துகிறார்கள். இதை பின்பற்றி மாணவர்களும் பாடல்களை பாடிக்கொண்டு ஆடுகிறார்கள். ஆடல், பாடலுடன் பாடம் கற்பிக்கும் முறை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர, பள்ளி வளாகத்தில் வேப்பமரம், கற்பூரவள்ளி செடி, காற்றாலை உள்ளிட்ட மரங்கள் வளர்த்து வருவதோடு, மூலிகை தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், எழுத்து தோட்டம் அமைத்து அங்கு ஒவ்வொரு வார்த்தைகளாக உருவாக்கி அதன்மூலமும் மாணவர்களுக்கு புதிய முறையில் ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகிறார்கள். இங்கு படித்து முடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் 20 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொண்டு செல்கிறார்கள் என்றும், இந்த பள்ளியில் மதிய வேளையில் புத்தகங்களை படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் புத்தகங்களை தெரிந்துகொண்டு செல்வதாகவும் ஆசிரியர் தெய்வநாயகம் தெரிவித்தார்.\nகுரால்நத்தம் கிராமத்தில் ஆரம்ப காலத்தில் ஒரே ஒரு பட்டதாரி மாணவர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது நிறைய பட்டதாரி மாணவர்கள் உருவாகி வருவதாகவும் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். தற்போது மாணவ-மாணவிகளின் நலன் கருதி கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஅடிப்படை வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், கல்வி கற்கும் முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியில் பாடங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து வருவதால் குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஇந்தநிலையில், குரால்நத்தம் கிராமத்தை சுற்றியுள்ள கட்டியப்பன் புதூர், விநாயகாநகர், கட்ட புளியமரம், முத்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலி, சேர், புத்தகங்களை அடுக்கும் அலமாரிகள் ஆகியவற்றை டிராக்டர் மூலம் மேளதாளங்களுடன் சீர்வரிசையை எடுத்துவந்து ஆசிரியர்களிடம் கொடுத்தனர். அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு விழா நடத்தியும் பெருமைப்படுத்தினர்.\nகுரால்நத்தத்தில் அரசு தொடக்கப்பள்ளியாக செயல்படும் இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்களை கட்டி கொடுத்து 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தவேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்க��யால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/05/24133215/1165319/WhatsApp-bug-makes-blocking-feature-in-effective.vpf", "date_download": "2019-03-24T05:51:44Z", "digest": "sha1:HEVVCS5QAFNFPRAFCOZOXA4RC7SMIDQI", "length": 15071, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை - இது என்ன செய்யும் தெரியுமா? || WhatsApp bug makes blocking feature in effective", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை - இது என்ன செய்யும் தெரியுமா\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.\nவாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது செயலியில் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப வழி செய்கிறது.\nதற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஎனினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் எதுவும் வராது.\nபிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nட்விட்டரில் விரைவில் லைவ் போட்டோஸ் வசதி\nசக்திவாய்ந்த பிராசஸருடன் அறிமுகமான ஆப்பிள் ஐமேக்\nஏ12 பயோனிக் சிப்செட், ஆப்பிள் பென்சில் வசதியுடன் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி அறிமுகம்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி விலை மீண்டும் குறைப்பு\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203878?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:41:52Z", "digest": "sha1:TTUJRCHDPKKSZ57QZ5POMQIZV4WWXXXX", "length": 8576, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்\nவடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்க கூடிய விடயம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\nமுதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம். இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவு கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளமை மகிவும் மகிழ்ச்சியளிக்கின்றது.\nகலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்க்கின்றேன்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்���ிகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/02/50.html", "date_download": "2019-03-24T04:51:20Z", "digest": "sha1:NBA5DGOIOWF5OJNH5UJDVVMPYSUEL6XT", "length": 8779, "nlines": 131, "source_domain": "www.tcnmedia.in", "title": "50 அடையாளங்கள்", "raw_content": "\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு 50 அடையாளங்கள்:\n(மத்தேயு 24:7, லூக்கா 21: 11)\n2. அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும்\n3. அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் - விபச்சாரம் - ஓரினச்சேர்க்கை ....(மத்தேயு 24: 37)\n4. அதிகரிக்கும் வாதம் - காணும் பொருளை உண்மை என்னும் வாதம்\n5. அதிகரிக்கும் இன்பமே சிறந்த நிலை என வாதம் (கோட்பாடு)\n6. அதிகரிக்கும் மனிதத்தன்மையின் செல்வாக்கு\n8. நன்மையை தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிறார்கள்.\n9. அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு\n11. அதிகரிக்கும் பல தெய்வ வணக்கம் (2 திமோ 3:1- 4)\n12. அதிகரிக்கும் விரக்திகள் (2 திமோ 3: 1)\n13. வானத்தில் அடையாளங்கள் (லூக்கா 21: 11,25, யோவேல் 2: 30, அப் 2: 19)\n14. பெருகும் அறிவு - நவீன தொழிற்நுட்பம் (தானியேல் 12: 4)\n15. இங்கும் அங்கும் ஓடி ஆராய்தல் பெருகுதல்\n16. கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24: 11)\n17. கள்ளக்கிறிஸ்துகள் வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24: 5)\n19. சத்தியத்தை அநியாயத்தால் அடக்கி, அவபக்தியாருப்பது\n21. கிறிஸ்தவர்கள்மீது வன்கொடுமை - துன்புறுத்தல் - தொந்தரவு அதிகரித்தல்\n22. பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகுதல்\n23. யுத்தமும் யுத்தத்தைப்பற்றிய வதந்திகள்\n24. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதாலே மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோதல் (லூக்கா 21: 26)\n28. தொலைகாட்சி (வெ.வி 11: 8-9)\n30. தோற்ற நிலையிலான உண்மை\n31. ஐரோப்பா நாடுகளை ஒன்றிணைத்ல் (ஐரோப்பியா யூனியன்) (தானியேல் 2& 7)\n32. தூர கிழக்கு ராணுவ சக்திகள்\n33. உலக அரசாங்க இயக்கத்தை நோக்கி (தானியேல் 7: 23- 26)\n34. யூதர்களை மறுபடியும் ஒன்றுசேர்த்தல் (ஏசாயா 11:10- 12)\n35. இஸ்ரவேல் நாட்டை மறுபடியும் நிறுவுவது (ஏசாயா 66: 7- 8)\n36. இஸ்ரவேல் நிலத்தை பண்படுத்துவது (ஏசாயா 36:34-35)\n37. வேத மொழியான எபிரேயத்தை சுத்தப்படுத்துவது (செப்பானியா 3: 9)\n38. எருசலேமை மீண்டும் ஆக்கிரமித்தல் (லூக்கா 21:24)\n39. இஸ்ரவேல் ராணுவத்தை மீண்டும் எழுச்சிபெற செய்வார். (சகரியா 12:6)\n40. உலக அரசியல் பார்வை இஸ்ரவேல் மேல் கவனத்தை திருப்பும். (சகரியா 12:3)\n41. ரஷ்யா இஸ்ரவேலை அச்சுறுத்தும். (எசக்கியேல் 38 & 39)\n42. அரபு நாடுகள் இஸ்ரவேலை அச்சுறுத்தும் ( எஎசக்கியேல் 35 & 36)\n43. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மறுப்பார்கள்.\n44. தேவனின் படைப்புகளை மறுப்பார்கள்.\n45. பரிசுத்த ஆவி ஊற்றப்படுதல்\n46. இராஜ்யத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசிங்கப்படும்\n47. வேதாகமம் பல மொழிகளில் அச்சாகி மக்கள் படிப்பார்கள்.\n48. இஸ்ரவேல் மக்கள் மீதியாயிருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். யூத மதம் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்று மறுமலர்ச்சி\n49. தாவீதின் துதி ஆராதனை மறுமலர்ச்சி பெறும்\n50. வேதாகம தீர்க்கதரிசனங்களை புரிந்துக்கொள்ளுதல்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151827-paddy-bags-are-stagnant-in-purchase-centre-at-dindigul.html", "date_download": "2019-03-24T04:51:51Z", "digest": "sha1:3AYPQ7BYFZLASNMSLG2SGSIZNF7PYGGJ", "length": 20397, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "கொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்! | Paddy bags are stagnant in purchase centre at Dindigul", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:20 (09/03/2019)\nகொள்முதல் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதி வைகை பாசனம் பெறும் பகுதி. நெல் விளைச்சல் அதிகமாக உள்ள பகுதி. திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல்முதலாக இங்கு தான் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு லாரிகள் வரவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. சுத்தப்படுத்தப்பட்ட 40 கிலோ மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் காத்துக்கிடக்கிறார்கள்.\nமூட்டைக் கட்டிய நெல் களத்தை விட்டு வெளியேறாததால் மற்ற விவசாயிகளும் தங்கள் நெல்லைக் கொண்டு வரமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்னும் தங்கள் நெல்லை���் கொண்டு வரவில்லை. இந்த கொள்முதல் நிலையம் சிறிய கொள்முதல் நிலையம். ஊர் மையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழா வர இருக்கிறது. எனவே விரைந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காசிமாயன் என்ற விவசாயி பேசும்போது, \"போன வருஷத்தை விட இந்த வருஷம் வெளைச்சல் குறைஞ்சுப்போச்சு. வறட்சி,வெயில், எலித்தொல்லைன்னு நெல் விளைச்சல் ரொம்ப குறைஞ்சு போச்சு. எங்க பகுதியில சன்ன ரக நெல்தான் அதிகமா விளைய வெப்போம். வெளிச்சந்தையில இந்த ரக நெல் கிலோ 22 ரூபாய் வரைக்கும் விக்குது. கொள்முதல் நிலையத்துல கிலோ 18 ரூபாயிக்குத் தான் எடுக்குறாங்க.காத்திருக்கிறதால நெல்லோடு எடை குறையும். விவசாயிங்க கொண்டு வந்தவுடனே எடுத்துக்கிட்டா தான் ஒரளவுக்கு உதவியாக இருக்கும். ரொம்ப நாள் காய வச்சா எடை குறைஞ்சு, வர்ற அரைகுறை வருமானத்துக்கும் சிக்கலாகிடும். ஏற்கனவே உரம், பூச்சி மருந்து விலைங்க மூனு மடங்கு அதிகமா இருக்கிற நேரத்துல நெல் வருமானமும் குறைஞ்சா எப்படி சமாளிக்கிறது. விலை சரியா கிடைச்சா தான சீக்கிரம் கடன அடைக்க முடியும். இங்க இருக்குற நெல் மூட்டைகளை லாரியில் எடுத்துட்டு போக அதிகாரிகள் முயற்சி செய்யனும்'' என்றார்.\nஇடைத்தரகர்களின் கைகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணு�� வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155448-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-24T06:03:02Z", "digest": "sha1:ZXP6O22VHBOJSOXLU4TC3ENWJIQPIZ5Z", "length": 44250, "nlines": 1006, "source_domain": "yarl.com", "title": "கே இனியவனின் கஸல் கவிதைகள் - Page 2 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nBy கவிப்புயல் இனியவன், March 27, 2015 in கவிதைக் களம்\nவெய்யிலில் பூத்த பூ ...\nஆத்மா என்னை விட்டு ....\nஇதயத்தின் சிறிய ஒளி ....\nஇரு வழிதான் உண்டு ...\nஎன் அனைத்து உறவையும் ...\nஅதுதான் நீ காதலில் ..\nநான் உன்னில் பேராசை ...\nநான் உன்னில் பேராசை ...\nஇரவு புல்மேல் பனி ....\nநான் அழுத்த கண்ணீர் ....\nகாதல் தூவானம் அழகு ....\nஎனக்கு காதல் புயல் ...\nவடுபோல் தான் நீயும் ...\nEdited July 14, 2015 by கவிப்புயல் இனியவன்\nஇரவு புல்மேல் பனி ....\nநான் அழுத்த கண்ணீர் ....\nகாதல் தூவானம் அழகு ....\nஎனக்கு காதல் புயல் ...\nமிக்க நன்றி கருத்துரைத்தோருக்கு நன்றி\nசெய்ய முன் இரத்தம் ...\nவலையில் சிக்கிய மீன் ...\nதப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...\nகாதலில் சிக்கிய எவரும் ....\nமுகத்தில் என் உருவம் ....\nஇதயத்தில் உன் உருவம் ...\nஇன்புற என் இதயமே ...\nதங்கிகொள் - அது தான்\nஉயிரே சற்று தூங்கு ....\nஅப்போதுதான் உன் கண்ணில் ...\nகாதல் படகில் எதற்கு ...\nநீ - சிகப்பு நிற சைகை ...\nஇருந்த நம் காதல் .....\nநீ நிழலாக என்னை தொடர் ....\nநான் ��ெளிச்சாக வருகிறேன் ....\nநார் உள்ளது பூவை யார் ....\nஉன் காதலும் அதுபோல் ...\nசில வேளை அழகு ....\nதிக்கு தெரியாத காடு ....\nசெல் என்று அழுகிறது ....\nEdited July 27, 2015 by கவிப்புயல் இனியவன்\nஎன்று எனக்கு தெரியும் ....\nகவனம் காதல் வரும் ....\nகாதல் வந்தால் கவனம் ....\nமூச்சு விடும் இதயத்தோடு ....\nவாழ்கிறாய் -காதல் இதயம் ...\nஉனக்கு என்ன ஆயிற்று ....\nமறந்து போயும் உன்னை ...\nஉன் காதல் போதும் ....\nஎன்னை உலகிற்கு காட்டியது ....\nவலையில் அகப்பட்ட பூச்சி ...\nஇள நீர் போன்றது ...\nபருக பருக இனிமை ...\nகாதல் இல்லாத இதயத்தை ....\nபெரிய மரத்தின் கீழ் ...\nஇன்பம் - உறவுகளிடம் ...\nஒரு இதயமாக மாறி ....\nவிண் வெளியில் வாழ்வதும் ...\nஎனக்கு பாச கயிறு ......\nநினைவை தந்து விட்டு ...\nகாதல் பரிசாய் தந்து ....\nநீ என்னை பிரிந்து ....\nகை கழுவி விட்டாய் ....\nஅலைந்த வண்டும் தான் ....\nஉன் சின்ன குழிவிழும் ...\nகண் சிமிட்டும் நேரம் ....\nநீ கண் மூடினால் ....\nநீ இதயத்தில் இன்னும் ...\nஉன் இதய கதவை ...\nநீ மரத்தின் வேர் ....\nநான் வெறும் கிளை ....\nஉனக்கு நீர் குமிழி ...\nஐந்து முக தீபம் ....\nநமக்கு கல் எழுத்து ....\nநாம் அழியவே முடியாது ....\nநான் தூண்டில் புழுவாக ...\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோ��்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வா��னேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149329-topic", "date_download": "2019-03-24T04:59:06Z", "digest": "sha1:DMNU5EMGEFE2DDMTWGOJBAY6DSLAMVX4", "length": 31317, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாட்சப் மகா அதிசயம் --தொடர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட�� ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nவாட்சப் மகா அதிசயம் --தொடர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாட்சப் மகா அதிசயம் --தொடர்\nநாம் யோசிக்கும் திறனை மறந்தே விட்டோம்.மூன்றாம் வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும்\nகற்று கொடுத்ததை இப்போது நடைமுறை படுத்தாமல் வாட்சப்பில் முகநூலில் வரும்\nமுட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் .\nஉங்களுக்கும் வந்திருக்கும் . பகிர்ந்து கொள்ளலாமே.\nமுன்பெல்லாம் முகநூலில் வரும் இப்போது வாட்சப்பில் வருகிறது.\nசமீபத்தில் எந்தன் குழு நண்பர் அனுப்பித்த ஒன்று.\nஆயிரம் ஆண்டிற்கு ஒரு முறை வரும் ..இனிமேல் 3018 ஆண்டுதான் இதுபோல் வரும்.\nஉங்களின் தர்போதைய வயதுடன் உங்களுடைய பிறந்த வருடத்தை கூட்டிப்பாருங்கள் 2018 என்று வரும். எனக்கு சரியாக வந்துள்ளது. என் மனைவிக்கும் சரியாக வந்துள்ளது.மனைவியும் அவள் உறவுகளுடன் இந்த அதிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளாள்.நானும் அப்பிடியே . நீங்களும் செய்வீர்களா\nஇதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன்.\n5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nஉண்மை தான் ஐயா ... சமூக வலைத்தளங்களில் வருவது எல்லாம் உண்மை, வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை...\nஅதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ... வாட்சப்\nஇரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ...\nஇரத்தம் யாருக்கு தேவையோ அவரின் பெயர் :\nதேவை படும் இரத்த வகை :\nதேவைப்படும் நாள் மற்றும் இடம் :\nஇந்த செய்தி பகிரப்படும் தேதி & நேரம் :\nஇவற்றுடன் வந்தால் பகிரலாம் இல்லை என்றால் காணாதது போல் சென்று விடலாம் ....\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nஆமாம் ரமேஷ் நீங்கள் கூறியது போல் [வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... ] நிச்சயமாக ஒரு மன நோய் தான்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nபோன மாதம் குழுவில் இருந்து ஒரு மெசேஜ்.ஒரு அம்பாள் படம் .அதை பார்த்தவுடன் 7 பேருக்கு பகிர்ந்து கொண்டால் அன்று இரவுக்குள் எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமென்று இருந்தது.\nஅதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா பணம் வந்ததா எனக் கேட்டேன்.\nஅவர் ஏழு பேருக்கு அனுப்பினாராம் ஆனால் பணம் வரவில்லை, என்றார்.\nஇது மாதிரி மெசேஜ் வந்தால், அனுப்புவீரா மறுபடியும் என்று கேட்டேன்.\nசிறிது யோசித்து, அம்முறை வந்தாலும் வரும்.ஏன் அனுப்பாமல் இருக்கவேண்டும்\nஅனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.\nமக்கள் மன நிலை பாருங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் ப���ரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nஅனுப்புவதால் எனக்கு ஒன்றும் குறைய போவதில்லை. ஆகவே அனுப்பிவிடுவேன்.என்றார்.]\nயோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ...\nஅனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ...\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் வாட்ஸப் க்ரூப்பில் உலாவிய உரையாடல் :\n(A -B உரையாடலில் 10 /15 நிமிட இடைவெளி உண்டு.)\nA நன்கு படித்த 65 -68 வயது உயர் பதவி அதிகாரி.\nB சமகால, அவருடன் வேலை பார்த்தவர்.\nA --B, நான் அனுப்பிய எந்தன் மகளின் கல்யாண பத்திரிகை வந்ததா\nB --இல்லையே சார்.எப்போது திருமணம் நிச்சயம் வருகிறேன் .\nA --வரவில்லையா, அனுப்பி இருந்தேனே, சரி உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்,\nசிறிது இடைவெளி -B பதில் இல்லை\nகுரூப் மெசேஜ் படித்த நமக்கு, பொறுமை இல்லை.\nநான் பொதுவாக ஒரு பதில் போட்டேன்.\nஅய்யா இருவருமே நம் க்ரூப்பில் மெம்பர். வாட்சப் நம்பர் கேட்கவேண்டிய அவசியமில்லையே.\n10 நிமிடத்திற்கு பிறகு B பதில்: இருவருக்கும் நன்றி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nஅருமையான திரி ஐயா...நான் மீண்டும் வந்து பதில் போடுகிறேன் ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வாட்சப் மகா அதிசயம் --தொடர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150077-topic", "date_download": "2019-03-24T04:45:26Z", "digest": "sha1:7UNVV7L72YGHRPSZEM5HZZXG5NA37LG5", "length": 23349, "nlines": 163, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் மனைவியின் கை !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nதிருமணமாகி 30 வருடங்கள். எனக்கு 60 வயது. ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறேன்.\nவேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே. ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது. கடுமையாக உழைத்து குடும்பத்தைப் பார்த்தேன்.\nஇப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது.\nவீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தேன். மனைவியை கூப்பிட்டேன். மனைவி என்னை விட 5 வயது இளமையானவள்.. அதனால் 54 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். வந்து பக்கத்தில் நின்றவள் \" கூப்பிட்டீங்களா \nஆமா... ஆமா.. வா உட்காரு. உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு \nஅவள் உட்கார அவள் கையை பற்றி ஏதோ பேச வந்தேன். அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தேன். முகம் சுருங்கியது. கண்கள் கலங்கின. 'அருணா, என்னது கை பூரா வெட்டுக்காயமா இருக்கே கை பூரா வெட்டுக்காயமா இருக்கே நகம் கூட வெடிச்சிருக்கே ஒரே தழும்பா இருக்கு, என்னது நீ திருமணம் செய்துவரும்போது எப்படி இருந்தாய் \nஅவள் மெல்லிய சிரிப்புடன் \" நான் எதை என்னவென்று சொல்ல 30 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம் 30 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம் காய்கறி நறுக்கும்போது கத்தி கீறியிருக்கலாம் காய்கறி நறுக்கும்போது கத்தி கீறியிருக்கலாம் அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம் அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம் இப்படி எதேதோ நடந்திருக்கும். \" என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.\n அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி \nநீங்க என்னை வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனேன். கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு. அப்பதானே வந்தீங்க அதான் சூடா இருந்தது என்றாள்.\n\" இது என்ன குழந்தையாட்டம், நீ என்கிட்ட சொல்லவே இல்லயே \n எந்த காயத்தையும் நா சொல்லலங்க. அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பில்லையா \n\" என் கண்களில் கூட படலயே இதெல்லாம்... என்றேன்\" வலி நிறைந்த குரலில்.\n\" என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் \n\" அப்படி நினைக்காதே. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்களப் படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன். உன்னயும் ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கிட்டேன். \" என்றேன்.\n\" உடல் காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது. என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க..\"\n\" பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன். \"\nமனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்தத் தெரிவதில்லை. அதற்கான நேரம் வரும்வரை.\nஇதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும். திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது.\nஎத்தனை கணவன்மார்கள் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்\nஆண்களே, உங்கள் மனைவியின் கையைப் பிடித்து பாருங்கள். எத்தனை கீறல்கள், காயங்கள் இருக்கும் என இவை ஏன் வந்தது எனக் கேளுங்கள்.\nஅவளின் மனக் காயம் வெளிவரும்.\nபடித்ததில் பிடித்தது, ரசித்தது, உணர்ந்தது.\n( சமர்ப்பணம் : அடுப்பறையில் அல்லல்படும் அனைத்து பெண்களுக்கும்.)\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150253-topic", "date_download": "2019-03-24T04:46:25Z", "digest": "sha1:OJWUWRMN4GM67P4TBHMPPWK467B2FIL7", "length": 18737, "nlines": 168, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலக ஞாபக திறன் போட்டி; இந்திய சிறுவன் வெற்றி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதி�� வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஉலக ஞாபக திறன் போட்டி; இந்திய சிறுவன் வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஉலக ஞாபக திறன் போட்டி; இந்திய சிறுவன் வெற்றி\nஹாங்காங்கில் நடந்த, உலக ஞாபகத் திறன் போட்டியில்\nஇந்திய வம்சாவளி சிறுவன் 2 தங்கப் பதக்கங்களை\nசிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, மனோஜ் பிரபாகர்\nவசித்து வருகிறார். இவரது மகன், துருவ் மனோஜ், 12. அரை மணி\nநேரத்தில், 1,000க்கும் மேற்பட்ட எண்களை மனப்பாடம் செய்யும்\nதிறன், துருவ் மனோஜுக்கு உண்டு.\nமேலும் 15 நிமிடங்களில் 87 நபர்களின் பெயர்கள் மற்றும்\nமுகங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல், இவனுக்கு\nஹாங்காங்கில் நடந்த உலக ஞாபகத் திறன் போட்டி நடந்தது.\nஇந்த போட்டியில் குழந்தைகள் பிரிவில், துருவ் மனோஜ் உட்பட,\nஇதில் 'பெயர்கள் மற்றும் முகங்கள், வார்த்தைகள்' ஆகிய\nபிரிவுகளில், துருவ் மனோஜ் முதலிடம் பிடித்து, இரண்டு தங்கப்\nபதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளான்.\nRe: உலக ஞாபக திறன் போட்டி; இந்திய சிறுவன் வெற்றி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29929/", "date_download": "2019-03-24T04:36:55Z", "digest": "sha1:PFY3E3S467ALSSOEDGD2JBCV23E65LOZ", "length": 8916, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் இரண்டு சகோதரர்கள் புகையிரத பாதையில் செல்பீ புகைப்படம் எடுத்துக்கொண்ருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsசெல்பீ புகைப்படம் தடை நடந்து செல்வது புகையிரத பாதை விபத்துக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nநல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 26,625 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளது\nமுஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/02/blog-post_5884.html", "date_download": "2019-03-24T06:00:19Z", "digest": "sha1:HHOQKNNSCLGBNHBUBKRSXADCYLVJB5FG", "length": 15634, "nlines": 91, "source_domain": "www.desam.org.uk", "title": "''மிரட்டுகிறார் கிருஷ்ணசாமி!'' | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ''மிரட்டுகிறார் கிருஷ்ணசாமி\n'தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்று​மைக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி\nசெயல்படுகிறார். நாங்கள் நடத்தும் மாநாட்டை முடக்கப் பார்க்கிறார். மாநாடு நடக்க இருக்கும் கல்யாண மண்டப உரிமையாளரை அவர் கட்சியினர் மிரட்டுகிறார்கள் நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தால், எங்களையும் அடக்கப் பார்க்கின்றனர் நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தால், எங்களையும் அடக்கப் பார்க்கின்றனர்'' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது அடுக்கடுக்காகப் புகார் வாசிக்கிறது, 'மத்திய, மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு'' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது அடுக்கடுக்காகப் புகார் வாசிக்கிறது, 'மத்திய, மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு இதனால் ராஜ​பாளை​யமே 'ரவுசு பாளையமாக' மாறி வருகிறது\nஜான்பாண்டியனின் 'தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்', டாக்டர் கிருஷ்ணசாமியின், 'புதிய தமிழகம்', பசுபதிபாண்டியனின் 'தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு' ஆகிய மூன்று அமைப்புகளுக்குமே தென்தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மத்தியில் செல��​வாக்கு உண்டு. சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார். கோவைத் தொழிலதிபர் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்த ஜான்பாண்டியன், சமீபத்தில் விடுதலையாகித் தனது பங்குக்குக் கொங்குமண்டலம் தொடங்கி குமரி வரை மாவட்டந்தோறும் கட்சி மாநாடுகள் நடத்திப் பரபரப்பு கிளப்புகிறார். பசுபதிபாண்டியனும் தேர்தலை சந்திக்க, தனது கட்சிக்காரர்களைத் தயார்செய்து வருகிறார்.\nஇந்த நிலையில்தான், ''தேவேந்திர குலத்தார், பள்ளர், குடும்பன், காலாடி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்'' என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பிப்ரவரி 20-ம் தேதி ராஜபாளையத்தில் கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்தது, 'மத்திய மாநில எஸ்.ஸி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்​டமைப்பு' என்ற அமைப்பு. இந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அனைத்துத் தலைவர்களையும் பங்கேற்க வைக்கவும் முடிவு செய்தார்கள். அதுதான் இப்போது பிரச்னையாகி இருக்கிறது\nநம்மிடம் இது குறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜாராம் பேசினார். ''ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன் ஆகியோர் எங்கள் மாநாட்டுக்கு வருவதாக வாக்குக் கொடுத்துள்ளார்கள். மள்ளர் இலக்​கியக் கழகத் தலைவர் சுப.அண்ணாமலையும் வருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மற்ற தலைவர்களை அழைத்தது பிடிக்கவில்லை. 'அதனால் நான் வரமாட்டேன்' என்று சொல்லிவிட்டார். 'சரி, அவரு வராம மாநாட்டை நடத்துவோம்'னு முடிவு செய்தோம். மாநாடு நடத்துவதற்காக கல்யாண மண்டபத்துக்கு 'அட்வான்ஸ்' கொடுத்தோம். டாக்டர் கிருஷ்ண​சாமியின் கட்சிக்காரர்கள் 'இந்த மாநாடு நடக்கக்கூடாது' என்று தடுக்கிறார்கள். அந்தக் கல்யாண மண்டப நிர்வாகியிடம் சென்று தகராறு செய்கிறார்கள்...'' என்றார்.\nசெயலாளர் விஜயகுமார் தொடர்ந்​தார். ''தமிழகத்​தில் எங்கள் எஸ்.ஸி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் இருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி​யில் உட்கார்ந்தாலும் எங்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. எனவே, சட்டசபைத் த��ர்தல் வருவதால்... எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். டாக்டர் கிருஷ்ணசாமி, வேறு யாரையும் அழைக்கக் கூடாது என்று சொல்வதோடு இல்லாமல், ' சிவப்பு, பச்சை நிறக் கொடியையும் பயன்படுத்தக் கூடாது' என்று மிரட்டுகிறார். பிற ஆதிக்க சாதியினரிடம் இருந்து தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதாகத் தம்பட்​டம் அடித்துக்கொள்ளும் கிருஷ்ணசாமி, இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மீதே ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறிவிட்டார். எங்கள் மாநாட்டை முடக்குவதற்காக இன்னும் சில இடைஞ்சல்களையும் செய்து வருகிறார். மாநாட்டு நிர்வாகிகளுக்கு, அவரது கட்சியினர் போன் மூலம் மிரட்டல் விடுக்​கிறார்கள்.\nகடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாராட்டு விழா நடத்தி​னோம். அப்போது எங்களைப் பாராட்டியவர், இப்போது எங்கள் மீது கோபப்படுகிறார். ஆனாலும் ராஜபாளையத்தில் மாநாடு நடத்துவதற்கான வேலை​களைத் தீவிரமாக செய்து வருகிறோம். அதை நாங்கள் இவருக்காக நடத்தாமல் விடப்போவதில்லை\nஇது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்டோம். ''எனக்குத் தெரியாத விஷயத்​துக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். இது​பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. வேறு எதுவும் கேட்காதீர்கள்...'' என்று மட்டும் சொல்லி, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.\nஈகோ பிரச்னை காரணமாக, ஒரு கட்சித் தலை​வராக இருப்பவரே, சகோதரர்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பு தராமல் இருக்கலாமா\nகிருஷ்ணசாமி மள்ளர் இனத்தை சார்ந்தவர் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅவர் நடத்தும் போராட்டங்களில் நிறையபேர் சாகவேண்டும் என்று நினைப்பார்.\nசிவப்பு- பச்சை கோடியை சொந்தம் கொண்டாட இவர் யார்\nஅதன் வரலாறு என்ன என்று இவருக்குத் தெரியுமா\nபொம்பளை சமாச்சாரத்தில் மோசமான கிட்ட்ணனை இனி ஊருக்குள் நுழையவிடாதீர்கள்.\nஓட்டப் பிடாரத்தில் ஒருமுறை வெற்றியை சுவைத்துப் பார்த்ததால்.......\nஇனி அது கனவிலும் நடவாது.\nஜெயலலிதாவைப் பற்றித் தரக் குறைவாக பேசிய இந்தக் கிருஷ்ணனுக்கு\nஅதே ஜெயலலிதா சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/05/dted-exam-time-table-2013-6.html", "date_download": "2019-03-24T04:39:13Z", "digest": "sha1:3COJSMOR7GLZFGUVUFDGIWIWCZE6QJ7F", "length": 16790, "nlines": 171, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "DTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nDTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.\nDTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாமாண்டு தேர்வு 24 .06.2013 திங்கட்கிழமையும், முதலாமாண்டுத் தேர்வு 04.07.2013வியாழக்கிழமையும் தொடங்கி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை இரண்டாமாண்டு\n24.06.2013 திங்கள் இந்தியக் கல்வி முறை\n25.06.2013 செவ்வாய் கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – II\n26.06.2013 புதன் மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,மலையாளம்) – II இளஞ்சிறார் கல்வி – II\n27.06.2013 வியாழன் ஆங்கில மொழிக் கல்வி – II\n28.06.2013 வெள்ளி கணிதவியல் கல்வி – II\n29.06.2013 சனி அறிவியல் கல்வி – II\n01.07.2013 திங்கள் சமூக அறிவியல் கல்வி – II\nதொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை முதலாம் ஆண்டு\n04.07.2013 வியாழன் கற்கும் குழந்தை\n05.07.2013 வெள்ளி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – I\n06.07.2013 சனி மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,மலையாளம்) – Iஇளஞ்சிறார் கல்வி –I\n08.07.2013 திங்கள் ஆங்கில மொழிக் கல்வி – I\n09.07.2013 செவ்வாய் கணிதவியல் கல்வி – I\n10.07.2013 புதன் அறிவியல் கல்வி – I\n11.07.2013 வியாழன் சமூக அறிவியல் கல்வி – I\nTNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in\nTNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in தமிழக தபால் வட்டத்தில் 4,442 பணிகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி தமிழக தபால் வட்டத்தில், தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணிகளுக்கு 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தமிழக தபால் வட்டத்தில், கிராம தபால் சேவை பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிளை தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி, தபால்காரர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தபால் கிளை வாரியான பணியிட விவரம் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15-3-2019-ந் த…\nகணினி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள், ஹால்டிக்கெட் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.\nRAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in\nRAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரெயில்வே துறையில் 1 லட்சம் பணிகள் ரெயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 ‘குரூப்-டி’ பணியிடங்கள் அறிவி���்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சமீபத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவு வாரியான பணியிட விவரம் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. தற்போது அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட ‘குரூப்-டி’ பணிகளுக்கான காலியிட விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 பேர் இந்த பணிகளுக்கு த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/08/", "date_download": "2019-03-24T05:43:33Z", "digest": "sha1:AHAKZ6CQSYE74FVC7PJLG5YHVVHLCOJP", "length": 7375, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "June 8, 2017 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nவேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகளை கொன்ற தந்தை கைது 2-ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது துப்பு துலங்கியது\nசமூகத்தின் மாபெரும் உற்பத்தி சக்தி\nயெச்சூரி மீது தாக்குதல் முயற்சி-குமரியில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: ஆர்எஸ்எஸ் குண்டர்களைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் சிபிஎம் போராட்டம்.\nகத்தார் துண்டிப்பு;ஈரான் நாடாளுமன்றம் தாக்குதல்;பதற்றத்தில் வளைகுடா பிரதேசம்.\nஅடக்கிக்காட்டும் சிகப்புச்சட்டை – கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்\nவிவசாயிகள் போராடினால் சுட்டுத்தள்ளும் பாஜக அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமாட்டிறைச்சித் தடைக்கு எதிராக புதிய சட்டம் கேரள சட்டப்பேரவை தீர்மானம்.\n‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.\nஜூன் 16 முதல் பெட்ரோல்- டீசல் விலையை தினந்தோறும் மாற்ற மத்திய அரசு அனுமதி.\nதடையை மீறி ம.பி. சென்ற ராகுல் காந்தி; வழியிலேயே கைது செய்து பாஜக அரசு அடக்குமுறை\nநயா கான்; மத்தியப் பி\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல�� கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suriya-samantha-06-05-1627739.htm", "date_download": "2019-03-24T05:24:14Z", "digest": "sha1:DGGKA44WOIPTRWPX5D5V7CJLHIQHQ23X", "length": 5574, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது! - Suriyasamantha - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\n24 படத்துக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்தது\nவிக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் இன்று (மே 6-ம் தேதி) உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்திருந்தது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்துக்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ ரகசியமாக நடைபெற்ற 24 சக்சஸ் பார்டி\n▪ 1 மில்லியன் டாலர் கிளப்பில் மீண்டும் இணைந்த சமந்தா\n▪ சொன்ன தேதிக்கு முன்பாகவே வெளிவரும் 24\n▪ 24 தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்டுடியோ கிரீன்\n▪ 24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு\n▪ 24 படத்தின் டிராக் லிஸ்ட் வெளியானது\n▪ 24 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203613?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:54:36Z", "digest": "sha1:KD4RZEXLNCQARTXOJAYNBHZNTIN5ERXU", "length": 8379, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆளுநர்களின் நியமனம்! ஜனாதிபதியின் செயல் குறித்து சந்தேகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஜனாதிபதியின் செயல் குறித்து சந்தேகம்\nஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்கள் காரணமாக சுதந்திரமான தேர்தல்களை நடத்த முடியுமா\nகிழக்கு அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்த ஹிஸ்புல்லாஹ் அந்த மாகாணத்தின்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேல் மாகாணத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அசாத் சாலி மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சரத் ஏக்கநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேசல ஜெயரட்ன, வடமத்திய மாகாணத்தில் செல்வாக்கை கொண்டவராவார்.\nஇந்த நிலையில் அரசியலில் அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பானவர்கள் மாத்திரம் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2015/10/2015.html", "date_download": "2019-03-24T05:58:24Z", "digest": "sha1:VJXPKQFG2R5CF6LIXTR6R46COGV5G3WO", "length": 11512, "nlines": 93, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "மண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம் -சுபாஷிணி - புன்னைவனம்", "raw_content": "\nHome » திருக்கோயில் வரலாறு » மண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம் -சுபாஷிணி\nமண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம் -சுபாஷிணி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின்\nதலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று\nஅழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.\nபகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர். மடத்தோடு இணைந்தவடிவில் அதன்\nபக்கவாட்டில் அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த\nஎழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.\nஇக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை\nபடர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.\nகோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில் கருங்கற்களால் செய்யப்பட்ட\nசமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச்\nசிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.\nஇங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும்\nஉள்ளது. சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது\nசின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..\nஇக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி,\nஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி\nகோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை\nஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.\nஇந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக்\nகலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன.\nஏறக்குறைய 10 நிமிடப் நேரப் பதிவு இது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n*[தமிழ் மரபு நன்றி :-சுபாஷிணி\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பஞ்சலோக 18-ம் படிக்கு சிறப்பு பூஜை: இன்று நடைதிறப்பு \nசபரிமலை: சபரிமலை கோவிலில் கார்த்திகை மகர விளக்கு பூஜையை ஒட்டி நடை திறக்கப்பட்டதையடுத்து சரணம் கோஷம் முழங்க ...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-03-24T04:45:35Z", "digest": "sha1:6CTOJDGONIQAGIKK35F7PDPEJ4F2IZGZ", "length": 5254, "nlines": 70, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "தீவனக்கலவை | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\n← முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு →\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு - 45 பங்கு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு - 31 பங்கு\nமீன் தூள் - 10 பங்கு\nதவிடு வகைகள் - 10 பங்கு\nஎண்ணெய் - 1 பங்கு\nதாது உப்பு - 3 பங்கு\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.\n← முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு →\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-03-24T05:47:48Z", "digest": "sha1:6OUWOWANDIERLQCOUFAFVSWDSLKJIEZX", "length": 5241, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | துறவறவியல் | வாய்மை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த��ின்\nஉள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nமனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nபொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை\nபொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\nயாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74079/cinema/Kollywood/Maari-2-trailer-made-new-record.htm", "date_download": "2019-03-24T05:09:41Z", "digest": "sha1:LZMIZABBEDQ763JP5SF2LEXLNZRS7AVL", "length": 10503, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாரி 2 டிரைலர், தனுஷுக்கு புதிய சாதனை - Maari 2 trailer made new record", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா | எகிப்து மொழி படத்தில் அஜித் | இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா | வில்லனாக சிம்பு | செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன் | தனுசுக்கு அம்மாவான சினேகா | மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி | உறியடி 2 டீசர் வெளியீடு | ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் | பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'மாரி 2' டிரைலர், தனுஷுக்கு புதிய சாதனை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதை இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள், யு-டியுபில் அவர்களது வீடியோக்களுக்கு உள்ள வரவேற்புகள் ஆகியவற்றை வைத்தே கணிக்கப்படுகிறது. இவற்றையும் தாண்டி படம் நன்றாக இருந்தால் ���ட்டுமே அவர்களது படங்கள் வசூலில் சாதனை படைக்க முடியும்.\nஇருந்தாலும் யு டியூப் சாதனையை ஹீரோக்களின் ரசிகர்கள் பெரிய சாதனையாகவே கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் யு டியூபில் இதுவரையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா செய்த சாதனைகளுடன் 'மாரி 2' படத்தின் டிரைலர் மூலம் அவர்களது வரிசையில் தனுஷும் இணைந்துள்ளார்.\nதனுஷ் நடித்துள்ள 'மாரி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அந்த டிரைலர் தற்போது 1 கோடியே 60 லட்சம் பார்வைகளை நெருங்க உள்ளது. 5 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. யு டியூபில் இதுவரையில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களின் வீடியோக்கள் மட்டுமே 5 லட்சம் லைக்குகுளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அடுத்து தற்போது தனுஷின் 'மாரி 2' டிரைலர் 5 லட்சம் லைக்குகளைக் கடந்து அவருடைய முந்தைய பட டிரைலர்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட விழா, ரஜினி அரசியல் பேசாதது ஏன் ... தன்ஷிகா நடிக்கும் \"யோகி டா\"\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் \nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா\nமாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி\nஉறியடி 2 டீசர் வெளியீடு\nபாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர்\n3 மொழிகளில் வெளியாகும் சாய்பல்லவி படம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/world-fastest-car-drives-800kmph-made-in-usa-016128.html", "date_download": "2019-03-24T04:40:40Z", "digest": "sha1:WDKWZYRNQJFZRRNB3MBXBX4YGKVRFAYM", "length": 17407, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "800 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த உலகின் அதிவேகமான கார்.. அசர வைக்கும் வீடியோ..! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\n800 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த உலகின் அதிவேகமான கார்.. அசர வைக்கும் வீடியோ..\nஅமெரிக்காவில் உலகின் அதிவேகமாக சுமார் 800 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் காரை டீம் வெஸ்கோ என்ற குழு தயாரித்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமான இது உலகை சாதனையாக அமையவில்லை. ஏன் அமையவில்லை. எப்படி அந்த கார் இவ்வளவு வேகத்தில் சென்றது பார்க்கலாம் வாருங்கள்.\nஅமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் உள்ள ராக்வில்லே பகுதியில் டீம் வெஸ்கோ என்ற குழு இருக்கிறது. இந்த குழுவிற்கு புதிய ஆட்டோமொபைல் தயாரிப்புகளை தயாரிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த குழு தற்போது உலகின் அதிவேகமான காரை தயாரித்துள்ளது. இது மணிக்கு சுமார் 800 கி.மீ. வேகத்தில் செல்கிறது.\nடீம் வெஸ்கோ ஏற்கனவே டர்பினேட்டர் என்ற பெயரில் ஒரு வாகனத்தை தயாரித்திருந்தது. இந்த வாகனம் அதிகபட்ச வேகமாக 775 கி.மீ (482.646mph) வேகத்தில் பயணித்து சாதனை படைத்தது.\nஇந்நிலையில் அதே குழு மீண்டும் புதிய கார் ஒன்றை தயாரித்து சுமார் 800 கிமீ வேகத்தில் பயணிக்க வைத்துள்ளது. இது கடந்த 1ம் தேதி செய்து முடிக்கப்பட்டது.\nஇந்த கார் நேராக மட்டும் தான் செல்லும். திருப்ப முடியாது. நேராக சென்றால் மட்டுமே அதிக வேகத்தை விரைவாக ப���க்கப் செய்ய முடியும் என்பதால் இதை அவ்வாறு அவர்கள் வடிவமைத்துள்ளனர். இது முற்றிலும் சாதனைக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.\nகடந்த 1ம் தேதி டேவ் ஸ்பேங்குலர் என்பவர் இந்த காரை இயக்கினார். இது சுமார் 5000 குதிரை திறன் சக்தியை வெளிப்படுத்தக்கூடியது. இதனால் அவர் இயக்கத்துவங்கியதும் மெதுவாக வேகம் அதிகரித்து அதிகபட்சமாக 503 Mph (சுமார் 800 கிமீ) வேகத்தில் பறந்தது.\nஎனவே மறுநாள் இதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அன்று மழை பெய்ததால் அந்த இடத்தில் ஈரம் இருந்ததன் காரணமாக இந்த வேகத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. ஆனால் அவர்கள் முதலில் செய்த 503 mph (800 கிமீ.) வேகத்தின் பதிவு மட்டும் இருக்கிறது.\nஅதனால் இந்த கார் உலக சாதனை பட்டியலில் இடம் பெறவில்லை. இருந்தாலும் இதன் வேகம் உண்மையாக இருந்தால் உலகிலேயே அதிவேகமான கார் இதுவாகதான் இருக்கும்.\nஇந்த கார் பயணத்தின் போது சுமார் 12 கி.மீ. தூரத்தை 2 நிமிடம்19 நொடிகளில் அடைந்தது. இந்த சாதனை படைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த காரை சாதாரணமா ரோட்டில் இயக்க முடியாது. இதன் நீளம் சுமார் 36 அடியாகும். இதன் வீல் பேஸ் 21' , மேலும் இது 16 ஆயிரம் ஆர்பிஎம்மில் இயங்க்கூடியது. இதன் மொத்த எடை 4950 lb கிட்டத்தட்ட ஒரு பெர்பாமென்ஸ் காரின் எடை தான் இது .\nஇந்த கார் தான் இன்டர்டர்னல் கம்பஷன் இன்ஜின் கொண்டு இயங்கும் அதிகவேகமாகன காராகும். மேலும் இந்த காரில் அட்வான்ஸ் டர்பைன் சர்வீஸ் எனும் தொழிற்நுட்பம் மூலம் தான் 5000 குதிரை திறன் சக்தியை பெற்றுள்னளர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/18-new-optimus-variants-from-lg-pro-and-net-aid0173.html", "date_download": "2019-03-24T04:44:29Z", "digest": "sha1:FAAE4RNWAR74DM22F6KLWJHPWFBLBKIX", "length": 12757, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Optimus variants from LG: Pro and Net | எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மா��்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்கள்\nடெல்லி: ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள் மார்க்கெட்டில் மலிந்துவிட்டன. மார்க்கெட்டில் உள்ள 40 சதவீத போன்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டவை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nகுறைவான பேட்டரி சக்தியை கிரகிப்பது, எளிதான செயல்பாடுகள் மற்றும் அதிக ஆற்றல் ஆகிய தொழில்நுட்ப வலிமையால் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் அப்படியொரு வரவேற்பு இருக்கிறது.\nஇந்த காரணத்தினாலேயே தனது பெரும்பாலான போன்களில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களை எல்ஜி அறிமுகம் செய்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பேர்டு ஆப்பரேட்டிங் சி்ஸ்டம் கொண்ட ஆப்டிமஸ் ப்ரோ மற்றும் ஆப்டிமஸ் நெட் என்ற இரண்டு போன்களை எல்ஜி ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்திய மார்க்கெட்டிற்கு வர இருக்கும் இந்த இரண்டு போன்களிலும் என்னென்ன விஷேசங்கள் இருக்கிறது என்பது பற்றிய ஓர் சிறு அலசல்.\nஇரண்டில், ஆப்டிமஸ் நெட் முழுக்க முழுக்க டச் ஸ்கிரீன் கொண்டது. ஆப்டிமஸ் ப்ரோ டச் ஸ்கிரீன் மற்றும் கீவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது. ஆப்டிமஸ் ப்ரோவில் 2.8 இஞ்ச் டச் ஸ்கிரீனும், ஆப்டிமஸ் நெட் 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீனும் கொண்டது.\nசமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களை ப்ரோ கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 800 ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் பிராசஸர் கொண்டுள்ளது. ப்ரோவில் 256 எம்பி மற்றும் 512 எம்பி என இரண்டு ரேம்கள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு போன்களும் புளூடூத் 3.0 வெர்ஷன் மற்றும் 3ஜி கனெக்ட்டிவிட்டி வசதிகள் இருக்கிறது. 3.0 மெகாபிக்செல் கொண்ட கேமரா விஜிஏ பார்மெட்டில் மட்டும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொடுக்கிறது. இதில், ஆப்டிமஸ் நெட்டில் வை-பை கனெக்ட்டிவிட்டி, ஆப்டிமஸ் யூஐ, 3ஜி இன்டர்நெட் ஆகிய வசதிகள் சற்று கூடுதலாக இருக்கின்றன.\nஆசிய சந்தையில் இரண்டு போன்களும் டியூவல் சிம் கார்டு வசதியுடன் வர இருக்கின்றன. இரண்டு போன்களும் இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் கால் பதிக்க இருக்கின்றன. ஆப்டிமஸ் ப்ரோ ரூ.15,000 விலையிலும், ஆப்டிமஸ் நெட் ரூ.18,000 விலையிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.\nஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.\nடிரிபிள் கேமராவுடன் புதிய விவோ எக்ஸ்27 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்27 அறிமுகம்.\nவானில் தென்படும் 83 சூப்பர் மாசீவ் கருப்பு துளைகள்- பூமிக்கு பேரழிவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/spiritual", "date_download": "2019-03-24T05:25:56Z", "digest": "sha1:F4V3JC2VUZFDCLZNZ5JU7WAGIRGY77BW", "length": 30210, "nlines": 396, "source_domain": "toptamilnews.com", "title": "ஆன்மிகம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nஇந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பால் அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.\n12 இராசிகளுக்கான இன்றைய பலன்கள்.\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nதிருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சா...\nஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய் ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிசயம்\nஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது விளக்கேத்தி என்கிற கிராமம்.இதையடுத்துள்ள அண்ணாமலைப் பாளையத்தில்தான் ஒரு எலுமிச்சம் பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறத...\nநிறைவடைந்தது கும்பமேளா; மகாசிவராத்திரியில் மட்டும் ஒரு கோடி பேர் புனித நீராடல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரு மாதகாலமாக கோலாகலமாக நடந்து வந்த கும்பமேளா நிறைவடைந்தது\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசிதம்பரத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவேட்களம்.\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.அதன் ஆதி பெயர் தில்லை.சிதம்பரம் என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயர்.தில்லை என்பது ஒரு மரம்.அதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தல விருட...\n அன்னையின் குரல் பின்னணியில் ஒலிக்க நகரதின கொண்டாட்டம்.\nபுதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமான தினம் பிப்ரவரி28 .இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nவேதங்களில் கூறியுள்ளபடி கனவுகள் என்பது நமது ஆழ்மனதில் புதைந்துள்ள ஆசைகளின் வெளிப்பாடாகும், தற்கால அறிவியலும் கூட இதைத்தான் சொல்கிறது. அன்றாட வாழ்வில் இருக்கும் நம்முடைய நிறைவேறாத ஆ...\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nவாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிரமமான காரியம் பணத்தை சேமிப்பதாகும். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பணத்தை சேமிக்கவே விரும்புவார்கள். பணக்காரார்களே விரும்பும்போது ஏழைகள் விரும...\nலக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nராமாயண கதைகளில் வரும் ராம லக்ஷ்மணன் பற்றிய அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்வுதான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம்\nநிர்வாண கனவுகள் வந்தால் அது உணர்த்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\n இப்படி எக்கசக்க கேள்விகள் நம்மில் பலருக்குள்ளும் இருக்கும்\nஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி வழிபாடு\nநாம், நம் குடும்பம் ஆரோக்கியத்தோடு வாழ ”ரத சப்தமி”ன்னு ஒரு விரதமிருக்கு. தை மாதத்தில் இவ்விழா அனுஷ்டிக்கப்படுது\nராமாயண காலத்துக்குப் பிறகு வானர படைகளின் நிலைமை என்னாச்சு தெரியுமா\nநம்ம எல்லோருக்கும் இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி தெரியும். அதில் நமக்கு மேலோட்டமான கதைகளையே சொல்லி கொடுத்திருப்பங்க ஆனா அதற்குள்ளேயும் நிறைய ...\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திரளான பக்தர்கள் வழிபாடு\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்\n 'சின்னத்தம்பி' கோவையை சுற்றிச்சுற்றி வருவதற்கு இப்டியொரு சுவாரஸ்யமான ஜோதிடப் பின்னணி இருக்கா\nசில நாட்களாக பத்திரிக்கையில் தினந்தோறும் சின்னத்தம்பி என்ற காட்டுயானை கோவை ஒட்டிய வனப்பகுதியிலிருக்கும் கிராமப்பகுதிகளில் வலம்வருவது பற்றிய செய்தி பரபரப்பாக அடிபடுகிறது\nசிவபூஜையில் இந்தப் பொருள்கள் இருந்தால் உங்களுக்கு அழிவு நிச்சயமாம்... இதை தவிர்ப்பது எப்படி\nஉலகம் முழுவதும் கடவுளை நம்பும் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் ஒரு பூஜையறை இருக்கும். பூஜையறை வைக்க இடம் இல்லை என்றாலும் குறைந்தது கடவுளை வணங்குவதற்கு என ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி இரு...\nதை அமாவாசை - சிறப்பு வழிபாட்டு தகவல்கள்\nமாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்\nஇந்த பொருட்கள் அருகில் இருக்கும்போது மரணமடைந்தால் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயமாம்\nவாழ்க்கையின் மிகப்பெரிய மறுக்க முடியாத உண்மையென்றால் அது மரணம்தான். மரணத்தை தடுப்பது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்று.\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/National-Society.html", "date_download": "2019-03-24T06:00:36Z", "digest": "sha1:NTC7HUBBQJSYV4Y6YEFIABTSXITOZDJL", "length": 7593, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரான்ஸ் கடற்பரப்பிலிருந்து ஆறு அகதிகள் மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரான்ஸ் கடற்பரப்பிலிருந்து ஆறு அகதிகள் மீட்பு\nபிரான்ஸ் கடற்பரப்பிலிருந்து ஆறு அகதிகள் மீட்பு\nபிரான்சின் பா-து-கலே பிராந்திய கடல் எல்லையிலிருந்து ஆறு அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇன்று(வெள்ளிக்கிழமை) காலை பா-து-கலேயின் Audinghen பகுதி கடலிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.\nNational Society of Sea Rescue (SNSM) மீட்புப்படையினராலேயே இந்த அகதிகளை மீட்கப்பட்டுள்ளனர்.\n26 வயதில் இருந்து 51 வயது வரையான ஈரானிய குடியுரிமை கொண்ட அகதிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் Boulogne-sur-Mer பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு இதுபோன்று படகில் செல்ல முற்பட்டதாக 36 வழக்குகளும், 2017 இல் 13 முயற்சிகளும், 2018 இல் இதுவரை 10 முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண ���றிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/sivagi.html", "date_download": "2019-03-24T05:44:42Z", "digest": "sha1:AFI3HDDGL65HTNEECSCONISH3VZZW5A6", "length": 14308, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்' - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / பிரதான செய்தி / சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'\nசிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'\nதமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான்.\n”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர்.\nதிரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி என்கிற ஜாம்பவா���்கள் பேரறிஞர் அண்ணா எனும் பெருந்தகைக்கு உற்ற துணையாக திராவிடர் பேரியக்கத்தின் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்யும் சூரியக் கதிர்களாக சுடர் விட்டு பிரகாசித்தனர்.\nஆனால் இந்த மும்மூர்த்திகள் இணைந்து நெடுந்தூரம் பயணிக்கவில்லை. நாத்திக கட்சியான திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதிக்கு சென்று திரும்ப ‘திருப்பதி கணேசா திரும்பிப் போ கணேசா’ என சுவரொட்டிகள் முளைத்தன. உட்கட்சி பூசலால் மனம் வெதும்பிப் போன சிவாஜி கணேசன் பெருந்தலைவர் காமராசரை கரம் பிடித்தார்.\n1970களுக்குப் பின்னர் அண்ணன் தம்பிகளாய் வலம் வந்த கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் எதிரெதிராகவும் கை கோர்த்தும் அரசியல் பயணங்களை மேற்கொண்டனர். காமராஜர் மறைவுக்குப் பின்னர் இந்திரா காந்தியின் தலைமை ஏற்றார் சிவாஜி கணேசன்.\nஎம்ஜிஆரின் மறைவின் போது இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தியுடன் சிவாஜி கணேசனுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என ராஜீவ் காந்தி அடம் பிடிக்க அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பிய சிவாஜி கணேசன் உருவாக்கியதுதான் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் அரசியல் கட்சி.\nதமிழ்நாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை அளவில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்திருந்தன. ஆனாலும் ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ்த் தேசிய கட்சி, சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழகத்தில் உருவான தமிழ்த் தேசிய கட்சி சிவாஜி கணேசனின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’.\nசிவாஜி கணேசன் 1988இல் தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். அதே ஆண்டில் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் (பி) லிமிடெட்-ன் கடைசி படமான என் தமிழ் என் மக்கள் படமும் வெளியானது. இப்படம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியின் பிரசார படமாக இருந்தது. அதேநேரத்தில் அதில் இடம்பெற்ற பாடல்கள் ‘தமிழ்த் தேசிய’ அரசியலைத் தீவிரமாக பாடின.\n“வாங்கிய சுதந்திரம் ஏழைகள் எங்களுக்கா.....\nபொய்த் தேசியம் பேசிடும் கோழைகள் உங்களுக்கா\nஎன்கிற பாடல் அன்று சிவாஜி கணேசனின் ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் கிராமங்கள் தோறும் ஒலிக்கவிடப்பட்டன. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்ட கதி சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணிக்கும் ஏற்பட்டது. 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றுப் போனார். தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் கட்சியையே கலைத்துவிட்டு பின்னாளில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவராக சிறிது காலம் பணியாற்றினார்.\nதீவிர தேசிய அரசியல் பேசிய சிவாஜி கணேசன் ஒருகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முயன்று பார்த்து தோற்றுப் போனார். ஆனால் இன்றைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மருந்துக்குக் கூட சிவாஜி கணேசனின் தமிழ்த் தேசியம் தொடர்பான நூலிழை நகர்வைக் கூட வரலாற்றில் பதிவு செய்யாமல் கடந்து சென்று கொண்டே இருப்பதும் விசித்திரமே\nஇந்தியா சினிமா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/03/15073943/1028740/PM-Modi-Mourning-Death.vpf", "date_download": "2019-03-24T04:50:23Z", "digest": "sha1:CYEMGEOP66RCQPVBBUMCP6EZ3BGQ7WHL", "length": 8494, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்\nநடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மகாராஷ்டிர அரசை கேட்டுக் கொண்டார். இதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nவயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை\nவயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.\nபார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா\nபுதுச��சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது\nசரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்\nஉத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது\nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி\nகர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/08/blog-post_61.html", "date_download": "2019-03-24T05:46:41Z", "digest": "sha1:JW57LW2ZELMXQVY7WAOTPMAWT7AHCU36", "length": 11629, "nlines": 35, "source_domain": "www.weligamanews.com", "title": "\"ஹாஹா .... நான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத்தான் நீங்க மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தீர்கள்... ஹக்கீம் மனோவை நோக்கி ரணில். ~ WeligamaNews", "raw_content": "\n\"ஹாஹா .... நான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத்தான் நீங்க மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தீர்கள்... ஹக்கீம் மனோவை நோக்கி ரணில்.\nஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்­வ­தற்கும் எதிர்­வரும் தேர்­தல்­களில்\nஅம்­முன்­ன­ணி­யூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட் சித் தலை­வர்கள் தீர்­மா­னித்­துள்­ள னர். எனவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை அர­சியல் கட்­சி­யாக பதி­வு­செய்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­ரம மற்றும் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தலை­மையில் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.\nஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. அதில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­க­ர­ம­சிங்க, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, அகி­ல­விராஜ் காரி­யவம், மலிக் சம­ர­விக்­ரம, அர்­ஜுண ரண­துங்க உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.\nஅதன்­போது எதிர்­வரும் தேர்­தல்­களில் எவ்­வாறு போட்­டி­யி­டு­வது குறித்து ஆரா­யப்­பட்­டது. எனவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்­வது அத­னூ­டாக தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வது பற்­றியும் கவனம் செலுத்­தப்­பட்­டது. அந்த யோச­னைக்கு கட்சித் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­த­தற்கு அமை­வாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை கட்­சி­யாகப் பதிவு செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் எதிர்­வரும் தேர்­தல்­களில் அம்­முன்­ன­ணி­யூ­டாக தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கும் சகல கட்சித் தலை­வர்­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.\nஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­யவம் மற்றும் அமைச்சர் மலிக்­ச­மர விக்­க­ரம தலை­மையில் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­குழு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை பதி­வு­செய்யும் வேலைத்­திட்­டங்­களை உடன் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.\nமேலும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை கடந்த வாரம் சந்­தித்து மாகாண சபைத் தேர்­தலை விகி­தா­சார முறையில் நடத்­து­வது குறித்து கலந்­தா­லோ­சித்­த­தா­கவும், அதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இணக்கம் தெரி­வித்­தி­ருந்­த­தா­கவும் நேற்­றைய சந்­திப்­பின்­போது பிர­த­ம­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.\nமேலும் அது தொடர்­பி­லான செய்­திகள் வாராந்த சிங்­கள பத்­த­ரி­கை­களில், எதிர்­வரும் வரவு செலவுத் திட்­டத்தில் எதி­ராக வாக்­க­ளித்து அர­சாங்­கத்தை கவிழ்த்து மஹிந்த தலை­மை­யி­லான ஆட்சி உரு­வாக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­த­தா­கவும் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.\nஅதை செவி­ம­டுத்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல­மாக சிரித்தார். அத்துடன் “நான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத்தான நீங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தீர்கள். ஆகவே அதை என்னிடமே தற்போது தெரிவிக்கிறீர்கள்” என அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களை சுட்டி தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிரித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_327.html", "date_download": "2019-03-24T04:42:59Z", "digest": "sha1:WWSDZ6XA3JQ7UV7OLATN23BFY4LYI6M3", "length": 8671, "nlines": 37, "source_domain": "www.weligamanews.com", "title": "உலக சமாதானத்தின் சின்னம் ஐ.நா சபை ~ WeligamaNews", "raw_content": "\nஉலக சமாதானத்தின் சின்னம் ஐ.நா சபை\nஇரண்டாம் உலகப் போர் 1945இல் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை விமானம் மூலமாக வீசியது. இதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவை மனித குலம் என்றுமே மறக்க இயலாது.\nஅத்தகைய கொடூர யுத்தம் மீண்டும் உருவாகுவதைத் ��டுக்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் பெற்றது.\nஉலக மக்களின் சுபீட்சம், சிறுவர் பாதுகாப்பு, மனித உரிமை, சுகவாழ்வு, வறுமை ஒழிப்பு, இயற்கை அனர்த்த நிவாரணம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இயங்குகின்ற இச்சபை அலுவலகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமையப் பெற்றுள்ளது.\nதற்சமயம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த அன்ரோனியோ கற்றஸ் உள்ளார். செயலாளர் நாயகத்தின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். செயலாளராக இருமுறை தெரிவு செய்யப்பட்ட பெருமை கானா நாட்டைச் சேர்ந்த கொபி அனான் என்பவரையே சாரும்.\n1945 ம் ஆண்டு ஜூன் மாதம் 26 ம் திகதி 111 விதிகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சாசனம் அமெரிக்காவின் சன் பிரான்ஸிஸ்கோ நகரில் கைச்சாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1945 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் திகதி நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இச்சபையின் கொடியானது வெளிர் நீலப் பின்னணியில் வெண்மை நிறத்தில் ஐ.நா சபையின் சின்னமான ஒலிவ் இலைகளுடன் கூடிய உலகப் படத்துடன் வடிவமைக்கப்பட்டது.\nஐ.நா சபையின் பிரதான அமைப்புகள் வருமாறு:\nசெயலாளர் நாயகத்தின் பணிமனை, சர்வதேச நீதிமன்றம், தர்மஉதவிகள் சபை, பொதுச் சபை, பாதுகாப்பு சபை, பொருளாதாரச் சபை.\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமையை 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி பெற்றுக் கொண்டது. ஐ.நா சபையின் கொடியில் காணப்படுகின்ற ஒலிவ் இலைகள் சமாதானத்தையே குறிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். இறுதியாக இணைந்து கொண்ட நாடு தென் சூடான் ஆகும். பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் ஐந்தாகும். அவையாவன அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா.\n1995ம் ஆண்டு ஐ.நா சபை தனது பொன் விழாவைக் கொண்டாடியது.\nஉலக சமாதானத்தின் சின்னமாகத் திகழும் ஐக்கிய நாடுகள் சபை வருடந்தோறும் ஒக்டோபர் இருபத்து நான்காம் திகதி ஐ.நா தினத்தைக் கொண்டாடி வருகின்றது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கி���ைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:29:19Z", "digest": "sha1:2LYVV2W2RHZG5C7BRXHUCCCCJUUI4GHE", "length": 6968, "nlines": 82, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஸஹீஹானஹதீஸ்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 8\nஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் 2\nதன்னுடைய அறிவுக்குப் பட்ட அற்புதம் என்று 1400 வருடங்களாக நடைமுறையில் இருந்த ஹதீஸை மறுப்பதா\nஇமாம் புஹாரி_ஸஹீஹுல் புஹாரியை நம்பிக்கையின்றி தொகுத்தாரா\nஅல்பானி குர்ஆனிற்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்தாரா\nததஜவின் இந்த வருட டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் புகாரி முஸ்லிமின் ஹதீஸை க� ...\nமௌலவி பீஜே அவர்கள் இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள்-(முதல் பாகம்)\nததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவ ...\nஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் -2\nஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்கம் — தொடர் -1\nசூனியமும் மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களும்\nநபிகளாரைப் பின்பற்றுவதன் இன்றைய கால வடிவம்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2018%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5g/", "date_download": "2019-03-24T05:24:18Z", "digest": "sha1:W4LPELJFX52HIQ7XBG5DABFGVNGILOXI", "length": 6626, "nlines": 92, "source_domain": "tamil.starlivenews.com", "title": "2018இல் கால்பதிக்கும் 5G – Tamil News", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / 2018இல் கால்பதிக்கும் 5G\nஉலக சந்தையில் வயர்லெஸ் தொடர்புகளே முக்கியத்துவம் பெறுகின்றன .3G,4G என்று வந்து இனி 5G வரப்போகின்றது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது Cellulaar Standard Group என்னும் குழுமம் இதற்கான நடவ டிக்கைகளில் இறங்கியுள்ளது . ஜப்பான் , தென் கொரியா , வட அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இந்தக் குழுமத்தில் இணைந்துள்ளன . 2018ம் ஆண்டளவில் 5G பாவனைக்கு வரலாம் என்று கருதப்படுகின்றது .\nஇதற்கான ஒரு சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது .தற்சமயம் பயன்பாட்டிலுள்ள 4G LDE இன் அடுத்த பதிப்பாக இந்த 5G அமையலாம் என்று சொல்கின்றார்கள்\nPrevious கடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்\nNext கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nதாய்ப்பால் எடுக்க ஒரு கருவி\nஇந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிலையம்\nகடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்\nJio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ர��. 360 சேனல்கள் 120 / மாதம்.\nரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/chettiyarpatti", "date_download": "2019-03-24T05:07:47Z", "digest": "sha1:PLBA4ASEWL3MLWYLW6TGKXF7QB6GXUFL", "length": 8304, "nlines": 66, "source_domain": "www.townpanchayat.in", "title": " Chettiyarpatti Town Panchayat-", "raw_content": "\nசெட்டியார்பட்டி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசெட்டியார்பட்டி பேரூராட்சி 6950 குடியிருப்பு வீடுகளையும், 584 கடைகள், 324 சிறுதொழிற்சாலைகளும் 17815 மக்கள் தொகையையும் கொண்ட முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலை 208ல் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 9.42 ச.கி.மீ பரப்பளவையும் 15 வார்டுகளையும் கொண்டதாகும். இப்பகுதி பொதுமக்களின் பிரதான தொழில் நைட்டி, பாவாடை தயாரித்தல், ரெடிமேட் மற்றும் ரைஸ்மில் ஆகும். இங்கு பேரூராட்சி குடிநீர் மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் நபர் ஒன்றுக்கு 81 லிட்டர் ஒரு நாள் விட்டு ஒருநாள் வழங்கப்பட்டு வருகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அ��ுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su001-u8.htm", "date_download": "2019-03-24T04:49:32Z", "digest": "sha1:KUO2BRC3SCPT7QVF6TZZQDEAKHHDF3CL", "length": 15707, "nlines": 145, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 19 -10- 2003\nஅக்டோபர் 2003 பாதை படப்படி இதழில்\n\" சுடலை மாடன் துணை \"\nதிசையெட்டும் அக்-டிச 2003 காலாண்டிதழில்.\nகால் - கவிதை - கே. சச்சிதானந்தன்.\n( தமிழில். டாக்டர் டி.எம்.ரகுராம் )\nகாசியில், அரிச்சந்திர மயான கட்டத்தின் சாம்பலில்.\nமுற்றிலும் வேகாமல் கிடக்கும் இந்தக் கால்.\nமனநிம்மதி தேடி இது அலைந்ததோ \nபாலுணர்வுகளின் பாரத்தை இறக்கி வைக்க.\nஎத்தனை வேசியர் இல்லங்களில் ஏறி இறங்கியதோ \nஏர் பூட்டிய மாடுகளுக்குப் பின்னால்.\nஅறுவடை நாளைக் கனவு கண்டபடி இது வேகமாய் நடந்ததோ \nஒரு துண்டு ரொட்டிக்காக இது அலைந்து திரிந்ததோ \nபானையும் குடமும் செய்யச் சேற்றைக் குழைத்து.\nஇதன் தசைகள் துவண்டு போயிருக்கலாம்..\nநீதி கிடைக்கவென கோர்ட்டு கோர்ட்டாக அலைந்து.\nஇதன் எலும்புகள் நொறுங்கி யிரு��்கக்கூடும்..\nமரணப்படுக்கைக்கும் பிரசவப்படுக்கைக்கும் காவல் நின்று.\nஇதற்கு தள்ளாட்டம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.\nஎத்தனையோ வாழ்வுகளையும் மிதித்துத் தேய்த்திருக்கலாம்..\nஅதுவுமில்லையெனில் விளையாட்டுத் திடலிலோ .\nரசனையும் பக்தியும் கலந்த கண்கள் பின் தொடர்ந்த.\nஇதன் ஒவ்வொரு காயத்துக்கும், தழும்புக்கும்.\nஒவ்வொரு சோகக் கதையுண்டு, சொல்ல,.\nஇமயமலையில் குளிர்ந்து நடுங்கியும் .\nகொடும் கோடையில் வெந்து கருகியும்.\nஇறுதியில் இது கங்கைக் கரைக்கே வந்து சேர்ந்தது..\nஉடலுக்கும் தலைக்கும் மோட்சம் கிடைத்தது..\nஇந்தக் கால் மட்டும் இன்னமும் சூரியனுக்குக் கீழே.\nநெருப்புக்கும் நீருக்கும் சமமான இடைவெளியில்.\nகல்ஓசை அக்டோபர் 2003 இதழில்\nஇடிதாங்கி - கவிதை - பெ. வேலு -\nதமிழர் கண்ணோட்டம் அக்டோபர் இதழில்\nமனு - கவிதை - காசி ஆனந்தன்\nஉயிர்மை அக்டோபர் 2003 இதழில்\nநாம் ஒரு மரத்தை வெறுக்கும்போது\nநம் வெறுப்பு நேர்த்தியாகிக் கொண்டே வரும்.\nநம் வெறுப்பை உறுதியிழக்கச் செய்யும்\nஅதன் பறவைகள் தப்பிச் செல்லவே விரும்பும்\nநாம் அதன் அலகுகளைத் திறந்து\nபிறகு அவை தம் வெறுப்பை\nவேறொரு மரத்திற்கு எடுத்துச் செல்லும்.\nநம் உடல்களில் தொற்றிக் கொள்ளும்\nநாம் வெறுக்கும் மரத்தின் கிளைகளில்\nஒரு மனிதனைத் தூக்கிலிட வேண்டும்\nஇரவெல்லாம் ஒரு மாய அழுகுரலின் சாபம்\nஒரு மரத்தை எவ்வளவுதான் வெறுத்தபோதும்\nநம்மால் ஏன் தீண்ட முடியவில்லை.\nஎன்பதை நாம் சற்றே யோசிக்க வேண்டும்.\nஅருணன் 5-10- 2003 இதழில்\nவேற்று கோள்களில் புது உலகம் படைக்கலாம் \nஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்து சாதனை படைத்துவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நிர்வாகி க.மு.இனியன், தண்ணீரை மட்டுமே குடித்து வாழமுடியும் என்பதை மெய்பிக்கவும், அதன்வழி வேற்றுக் கோள்களில் புதுஉலகம் படைக்க முடியும் என்பதையும் நிருபித்து வருகிறார்.\nமனிதனுடைய தேடல் எல்லையற்றது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகள் தேடலில் கிடைத்த வெற்றிதான் இந்த உணவில்லாமல் வாழும் கலை (அ) நீர் உணவு முறை. இநத வகை ஆராய்சிமுறையானது 8 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு கோட்பாடாக அவரது ஆசான் வெங்கடேசன் என்ற பொறியாளரால் க்ணடுபிடிக்கப்பட்டு நூல்வடிவி���் வெளிக் கொணரப்பபட்டுளளது. பழந்தமிழ்ச் சித்தர்கள் மேற்கொண்டு வாழ்ந்த இந்த வாழ்வியல் முறையை க.மு.இனியன் தற்பொழுது செயற்படுத்திக்காட்டி வருகிறார்.\nசுற்றுச் சூழல் புதிய கல்வி அக்டோபர் 2003 இதழில்\nவேளாண் தொடர் - 05\nகல்லணை - தமிழரின் பெருமை - பாமயன் கட்டுரையில்.......\n......பண்டைக் காலத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்பொழுது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்டம் மணலை அரித்துக்கொண்டு போக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும்.\nஇந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப்பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறையை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும் பொழுது இரண்டு பாறைகளுககு இடையில் ஒரு வகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர்.\nதஞ்சைப் பகுதியில் பெரும் பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது திருச்சி பகுதியில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டு வர வேண்டும். இத்தகைய இடர்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பபட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும பெருமையாகவும் உள்ளது,\nஎழுகதிர் அக்டோபர் 2003 இதழில்\nபுலவர் நா.தண்டபாணி, அம்பல் எழுதிவருகிற தொடரில்.....\nதிருக்கோயில் இறைவன் இறைவி பெயர்கள் பட்டியலில் ஒருசில.........\nசிதம்பரம் - சித்திரக்கூடன் (கோவிந்தராசப் பெருமாள்), தாமரைக் கொடியாள் (புண்டரீகவல்லி)\nவயிந்திபுரம் - அடியார்க்குமெய்யன் (தாசசத்தியன்), வைகுண்டநாயகி (ஹோம்புஜவல்லி)\nஅத்தியூர் - பேரருளாளன் (வரதராசன்), பெரியதாயார் (ஸ்ரீபெருந்தேவி)\nதிருவேளுக்கை - அழகிய சிங்கன் (முகுந்த நாயகன்), வேளுக்கைவல்லி (அமிர்தவல்லி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-altroz-ev-price-premium-features-launch-details-016980.html", "date_download": "2019-03-24T05:25:38Z", "digest": "sha1:XROLJ2OENFZCOLULOWZPPX3JF7UVQUUT", "length": 15848, "nlines": 353, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்? - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nடாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக இருக்கும்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் விலை நிர்ணயம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஜெனிவாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை காட்சிப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பேட்டரியில் இயங்கும் அதன் மின்சார கார் மாடலையும் பொது பார்வைக்கு வைத்துள்ளது.\nஇந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் மின்சார கார் மாடல் ரூ.10 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால், முதல்கட்டமாக அந்த விலை கட்டுப்படியாகாது என்பதால், அதிக விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.\nஅதாவது, ரூ.10 லட்சத்திற்கு மேலான பட்ஜெட்டில் இந்த கார் விற்பனைக்கு வருவது தெரிய வந்துள்ளது. ஆட்டோகார்இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரி சைலேஷ் சந்திரா இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nMOST READ:இந்தியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் பெண் இவர்தான்... சாலையில் ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்...\nஅதேநேரத்தில், ஃப்ளோட்டிங் தொடுதிரை சாதனம், சமமான தரை தளம், செயல்திறன் மற்றும் உன்னதமான கேபின் அனுபவம் என டாடா அல்ட்ராஸ் மின்சார கார் மாடல் ப��ட்டியாளர்களிடமிருந்து பல வேறுபட்ட சிறப்புகளை பெற்றிருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.\nஇதனிடையே, டாடா அல்ட்ராஸ் மின்சார காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, குயிக் சார்ஜர் துணையுடன் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றர கார் மாடலாக இருக்கும். எனவே, இந்த கார் போட்டியாளர்களை எளிதாக விஞ்சும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nகார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-singapore-airlines-chose-a350-900ulr-plane-for-world-s-longest-non-stop-route-016098.html", "date_download": "2019-03-24T05:03:49Z", "digest": "sha1:E5HPMJ3QTTG7FVUCYWOJVN2IEVRNPUPR", "length": 28518, "nlines": 401, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nசிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகருக்கு உலகின் நீண்ட தொலைவுக்கான இடைநில்லா விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை குறித்த செய்திகளை படித்திருப்பீர்கள். ஆனால், இந்த விமானத்தின் பயணம், இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விமானத்தின் தொழில்நுட்ப சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nசிங்கப்பூர் - நியூயார்க் இடையே 15,344 கிமீ தூரத்திற்கு இந்த இடைநில்லாமல் செல்லும் நான் ஸ்டாப் விமானம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேவையை துவங்கி இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் பிராங்க்ஃபர்ட் சென்று அங்கு அமெரிக்காவிற்கு விமானம் மாறிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த நேரடி விமானம் மூலமாக 5 முதல் 6 மணிநேரம் குறைவு என்பது மிக முக்கிய விஷயம்.\nபொதுவாக இதுபோன்ற நீண்ட தூர தடங்களில் 4 எஞ்சின்கள் கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே, இந்த தடத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் 4 எஞ்சின்கள் கொண்ட A-340-500 என்ற விமானம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த தடத்தில், இரண்டு எஞ்சின்கள் கொண்ட A350 விமானம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானத்தை இயக்குவதற்கு பார்க்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று, பாதுகாப்பு வரலாறு. இந்த விமானத்தில்தொழில்நுட்பக் கோளாறுகளால் அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை பெரிய அளவிலான விபத்தில் சிக்கி, பயணித்தோர் ஒருவர் கூட உயிரிழந்த சம்பவங்கள் இல்லை. இந்த விமானத்தை கையில் எடுக்க இதுதான் முக்கிய விஷயம்.\nநான் ஸ்டாப் விமானத்தை இயக்குவதில் ஆக முக்கிய விஷயமாக கருதப்படுவது எரிபொருள் அளவு. அவசர சமயங்களில் இலக்காக கொண்டு செல்லும் நகரத்தின் விமான நிலையங்களில் தரை இறக்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு செல்வதற்கான எரிபொருள் ரிசர்வில் இருக்க வேண்டும்.\nஎனவே, ஆசியாவிலிருந்து செல்லும் விமானங்கள் ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாட்டில் இறங்கி, பெட்ரோல் நிரப்பி விட்டு பயணத்தை தொடரும். ஆனால், இந்த ஏ-350 -900 Ultra Long Range(ULR) என்ற விமான மாடல் இந்த சேவையில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண ஏர்பஸ் ஏ-350 விமானத்தில் 1,41,000 லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த விமானத்தில் 1,65,000 லிட்டர் எரி���ொருள் நிரப்ப முடியும்.\nஇதன்மூலமாக, 19 மணிநேரம் வரை இடைநில்லாமல் பறப்பதற்கு தேவையான எரிபொருளும், ரிசர்வ் எரிபொருளும் இந்த விமானத்தில் நிரப்பிக் கொள்ள முடிகிறது. இதன்மூலமாக, அவசர சமயத்தில் இலக்கு வைக்கப்பட்ட விமான நிலையத்தில் இறங்க முடியாவிட்டாலும், அருகிலுள்ள விமான நிலையம் வரை செல்ல முடியும். மொத்தமாக 111 டன் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.\n17 மணி 52 நிமிடங்களில் முதல் பயணத்தை இந்த விமானம் நிறைவு செய்தது. இந்த விமானம் முதல் பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை அடைந்தபோது, 8 டன் எரிபொருள் மீதமிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ340 விமானத்தை இயக்கியபோது 2,20,000 லிட்டர் எரிபொருள் செலவானது.\nMOST READ: பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஆனால், இந்த விமானம் 25 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது என்பதும், குறைவான மாசு உமிழ்வு கொண்டது. அதேநேரத்தில், நியூயார்க் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பும்போது எதிர்காற்றில் விமானம் பறக்க வேண்டும் என்பதால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதும் கணிக்கப்பட்ட ஒன்றுதான்.\n19 மணிநேரம் பயண நேரத்தை கொண்டிருந்தாலும், 20 மணிநேரம் வரை பறப்பதற்கான எரிபொருள் இந்த விமானத்தில் இருக்கும். மேலும், இந்த விமானத்தில் அதிக எரிபொருள் நிரப்பும் வகையில் கலனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் கலன் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.\nபோயிங் விமானங்களைவிட ஏர்பஸ் விமானங்களில் சப்த தடுப்பு அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். இதனால், பயணிகளுக்கான கேபினில் அதிர்வுகளும்,சப்தமும் குறைவாக இருக்கும். சிங்கப்பூர் - நியூயார்க் இடையிலான ஏர்பஸ் ஏ350- 9000ULR விமானத்தில் 80 முதல் 85 டெசிபல் அளவு கேபினில் இறைச்சல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால், பிசினல் கிளாஸ் இருக்ககைகளில் 70 டெசிபல் அளவும், பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கை பகுதியில் 80 டெசிபல் அளவுக்கும் இறைச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் எதிர்பார்த்ததைவிட மிக சொகுசான, மென்மையான பயண உணர்வை அளித்ததாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.\nஇரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானங்களில் இது அகலம���ன உடற்கூடு அமைப்பு கொண்டது. இதனால், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதியை அளிக்கிறது. இந்த விமானத்தில் சாதாரண எக்கானமி வகுப்பு இருக்கைகள் கிடையாது. 94 பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கைகளும் , 67 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் உள்ளன. மொத்தம் 161 பேர் பயணித்தனர்.\nMOST READ: எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்\nபிசினஸ் கிளாஸ் என்பது படுக்கை வசதி கொண்டது. வைஃபை இணைய வசதியும், பொழுதுபோக்கு வசதிகளும் இருந்ததால், பெரும்பாலான பயணிகள் இந்த நீண்ட தூர பயணம் சோர்வை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்த தடத்தில் குறைவான அளவே வைஃபை வசதி தடங்கல் இருந்ததால், பலர் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழித்துள்ளனர்.\nசிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் சென்ற இந்த விமானம் பாதுகாப்பு கருதி, அருகில் நிலப்பரப்பை ஒட்டிய பசிபிக் கடல் பகுதி வழியாக பயணித்தது. அவசர சமயத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தை பிடிப்பதற்கான உத்தி இது.\nமொத்தம் 4 விதமான தடங்களை விமானிகள் தேர்வு செய்ய முடியும். அதில், சிங்கப்பூரிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு ரஷ்ய நிலப்பகுதிகளுக்கு அருகாமையில் பயணித்து அமெரிக்க கண்டத்திலுள்ள அலாஸ்கா மற்றும் கிழக்கு கனடா வழியாக நியூயார்க் சென்றடைந்துள்ளது.\nஇந்த விமானம் அதிகபட்சமாக 950 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் நியூயார்க்கை அடைவதற்கு சராசரியாக மணிக்கு 870 கிமீ வேகத்தில் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் XWB எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தை இயக்குவதற்கு இரண்டு விமானிகளே போதும்.\nஉட்புறத்தில் குறைவான சப்தம், விசாலமான இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் ஏர்பஸ் ஏ350-900ULR சிறப்பானதாக இருப்பதே இந்த தடத்தில் இயக்கப்படுவதற்கு முக்கிய காரணம்.\nமுன்னதாக தோஹா- ஆக்லாந்து இடையே இயக்கப்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் விமானம்தான் உலகின் நீண்ட தொலைவு இடைநில்லாமல் பயணிக்கும் விமான சேவையாக இருந்தது. இந்த விமானம் 14,535 கிமீ தூரம் பயணிக்கிறது. ஆனால், சிங்கப்பூர்- நியூயார்க் இடையிலான இந்த புதிய விமானம் 15,344 கிமீ தூரம் பயணிக்கிறது என்ப��ு குறிப்பிடத்தக்கது.\n2015ம் ஆண்டு முதல்முதலாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த ஏர்பஸ் ஏ350 விமானம் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 21 விமான நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 204 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம்தான் இந்த சேவைக்கான ஏ-350-900 விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டெலிவிரி எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9%E0%AE%86%E0%AE%AE/", "date_download": "2019-03-24T05:37:16Z", "digest": "sha1:TZS2C5QID2QO7N6VMQ6WGB6LTG62GW7F", "length": 9705, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "மாவட்ட தலைநகரங்களில் 9ஆம் தேதி மறியல்: மு.சுப்பிரமணியம் அறிவிப்பு…! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / மாவட்ட தலைநகரங்களில் 9ஆம் தேதி மறியல்: மு.சுப்பிரமணியம் அறிவிப்பு…\nமாவட்ட தலைநகரங்களில் 9ஆம் தேதி மறியல்: மு.சுப்பிரமணியம் அறிவிப்பு…\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெள்ளியன்று சென்னையில் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:\nஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி தொடர்ந்து மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.\nமாநில செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 9ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். வரும் 12ஆம் தேதி அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக��கு அரசாணை வெளியிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளோம்.\nஅரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ், மாநிலப் பொருளாளர் மா.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.\nமாவட்ட தலைநகரங்களில் 9ஆம் தேதி மறியல்: மு.சுப்பிரமணியம் அறிவிப்பு...\nமுதலமைச்சரை சந்திக்க சத்துணவு ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு: துறைச்செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில 4 கோரிக்கைகள் ஏற்பு…\n அமைச்சர் பொய் பேசுகிறார்: மாதர் சங்கம் கண்டனம்…\nகாப்பீட்டு பிரிமீயம் மீது ஜிஎஸ்டிவரி, சாமான்ய மக்களை வஞ்சிக்கும் மோடி சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சாடல்\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தேர்தல்; மூன்று மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு\nஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்: சீத்தாராம் யெச்சூரி – து.ராஜா பேட்டி\nதமிழ்நாட்டில் காவிக்கு இடமில்லை அமைச்சர் ஜெயக்குமார் தைரிய பேட்டி…\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211379&dtnew=2/12/2019", "date_download": "2019-03-24T05:43:29Z", "digest": "sha1:KTZ4QVX3OQO3ZJQGXCFYFG3U2ZBF4AUL", "length": 18135, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கழகம் கைவிடாது' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\n'கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கழகம் கைவிடாது'\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nகோவை:கோவை கம்பன் கழகம் சார்பில், 47ம் ஆண்டு கம்பன் விழா, மணி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. தஞ்சை தமிழ்பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் திருமல��� தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பேச்சாளர் நாஞ்சில்சம்பத் பேசியதாவது:பல்வேறு மாவட்டங்களில் கம்பன் கழகம் நடத்தும் விழாக்களில், என்னை அழைத்து பேச வைக்கின்றனர். கழகங்கள் கை விட்டாலும், கம்பன் கழகம் என்னை கைவிடாது. தமிழின் தகுதியை தரணிக்கு உயர்த்தியவர் கம்பன். கம்பன் பற்றி, சம கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. அவருக்கு நிகர், இவ்வுலகில் முன்னும், பின்னும் யாரும் இல்லை.இவ்வாறு, நாஞ்சில் சம்பத் பேசினார்.நிகழ்ச்சியில், முனைவர் முருகேசன் எழுதிய, 'கம்பனில் தெய்வமும் மகனும்' என்ற நுால் வெளியிடப்பட்டது. இதில், கம்பன் கழக நிர்வாகிகள் செல்வபதி, பாலசுந்தரம், நஞ்சுண்டன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. என்ன அநியாயம் இது மகளிர் கோர்ட்டில் 87 'போக்சோ' வழக்கு தேக்கம்\n1. கோவை, திருப்பூர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு : பொதுப்பணித்துறை ஆய்வில் தகவல்\n2. கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு: சீரமைக்க கோரி மனு\n3. 'ஆதித்யா' மெட்ரிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா\n4. அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா: பக்தர்களுக்காக கடை ஏலம் ரத்து\n5. அரசுப் பள்ளியில் ஆண்டு விழா\n1. வழித்தட பெயரால் குழப்பம்: வால்பாறை மக்கள் தவிப்பு\n1. யானையை துரத்திய வாலிபர் மாயம்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\n2. சூலூரில் லாரி கடத்தல்: காரில் வந்தவர்களுக்கு வலை\n3. ம.தி.மு.க., கொடிக்கம்பம் சாய்ப்பு\n4. பஸ் விபத்தில் முதியவர் பலி\n5. வேலை வழங்காததால் ஆவேசம் தொழிலாளர்கள் திடீர் முற்றுகை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தண���க்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/AAVA-Vaale.html", "date_download": "2019-03-24T05:43:03Z", "digest": "sha1:RPHMB7KANW5BSGZXQIVYT36VNQVK4CQK", "length": 10083, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "ஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது\nஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது\nநிலா நிலான் October 15, 2018 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு���ுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்ததாகவும், காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவர் ஏற்கனவே குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் சுன்னாகம் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்��ு காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6542&cat=National%20News", "date_download": "2019-03-24T05:51:24Z", "digest": "sha1:H2CL2YMUCQGHZAVMTW7K3ANQCTFF2IAS", "length": 19509, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஜெயலலிதா வழக்கில் நீடிக்கும் சிக்கல்கள்: சுப்ரீம் கோர்ட்டுக்கு குமாரசாமி கடிதம்\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக் கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பெங்களூரில் தனி நீதிமன்றத் தில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்த அந்த விசாரணையில் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன்லோகுர், பானுமத�� விசாரித்தனர். அவர்கள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். மதன்லோகுர் அளித்த தீர்ப்பில், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றார். ஆனால் நீதிபதி பானுமதி, 'பவானிசிங் நியமனம் செல்லும்' என்றார். இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் நீதிபதிகள் மதன்லோகுர், பானுமதி இருவரும் சேர்ந்து ஒரு உத்தரவை வெளியிட்டனர். அதில் அவர்கள், 'அன்பழகன் மனு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து அன்பழகன் மனுவை இனி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பில் பல்வேறு சிக்கல்களையும், தாமதத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள முதல் சிக்கல் பவானிசிங் நியமனம் செல்லுமா செல்லாதா என்பதை தெளிவுபடுத்த வேண்டியதாகும். இதில் தீர்வு காணாமல் ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பை குமாரசாமி வெளியிட முடியாது என்று பல்வேறு சட்ட நிபுணர்களும் கூறுகிறார்கள். எனவே பவானிசிங் நியமனம் வழக்கு தொடர்பாக 3 நீதிபதிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்து தேர்வு செய்து நியமிக்க வேண்டும். பிறகு அந்த 3 நீதிபதிகளும் விசாரணையை தொடங்குவார்கள். இந்த விசாரணை எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக ஒரு வழக்ku தொடர்பான முக்கிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், அந்த வழக்கு தீர்ப்பை மாநில விசாரணை நீதிமன்றம் வெளியிடாது. அதன்படி பவானிசிங் நியமனம் தொடர்பான அன்பழகன் மனு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வரை குமாரசாமியால் தீர்ப்பை வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் கால தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தனிக்கோர்ட்டு நீதிபதி குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை வெளியிடுவது பற்றி குமாரசாமியே முடிவு செய்து கொள்ளலாம் என்று நேற்று நீதிபதி ���தன்லோகுர் கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் நீதிபதி குமாரசாமி தன்னிச்சையாக, உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. குமாரசாமி திட்டமிட்டப்படி 3 மாதத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையை முடித்து விட்டார். அதன் அடிப்படை யில் அவர் தீர்ப்பை எழுதி வருகிறார். 90 சதவீத தீர்ப்பை அவர் எழுதி முடித்து விட்ட தாக தெரிகிறது. குமாரசாமி தன் தீர்ப்பில் அரசு வக்கீல் என்னென்ன வாதம் செய்தார் என்பதை எழுத வேண்டும். தற்போது அரசு வக்கீலாக பவானிசிங் நியமனம் செல்லுமா, செல்லாதா என்ற இழுபறி ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு வக்கீலாக பவானிசிங் பெயரை உறுதியாக குறிப் பிட்டு எழுத முடியாத சூழ் நிலை உள்ளது. எனவே அரசு வக்கீல் பற்றி அதிகாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்க மான முடிவு ஏற்படும் வரை குமாரசாமியால் முழுமையாக தீர்ப்பை எழுத முடியாது என்று கூறப் படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்த குமாரசாமி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடமும், கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகே அவர் ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிகிறது. இதற்கிடையே குமாரசாமி தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்காததால் குமாரசாமி தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணை தீர்ப்பை வெளியிடுவது தற்போது குமாரசாமி கையில் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் குமாரசாமி இந்த விவகாரத்தில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்துவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசம் முடிகிறது. அந்த அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது இம்மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா அப்பீல் மனு வழக்கில் இம்மாதம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 'அரசு வக்கீல் யார் என்ற இழுபறி ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு வக்கீலாக பவானிசிங் பெயரை உறுதியாக குறிப் பிட்டு எழுத முடியாத சூழ் நிலை உள்ளது. எனவே அரசு வக்கீல் பற்றி அதிகாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்க மான ம��டிவு ஏற்படும் வரை குமாரசாமியால் முழுமையாக தீர்ப்பை எழுத முடியாது என்று கூறப் படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்த குமாரசாமி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடமும், கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகே அவர் ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிகிறது. இதற்கிடையே குமாரசாமி தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்காததால் குமாரசாமி தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணை தீர்ப்பை வெளியிடுவது தற்போது குமாரசாமி கையில் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் குமாரசாமி இந்த விவகாரத்தில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்துவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசம் முடிகிறது. அந்த அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது இம்மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா அப்பீல் மனு வழக்கில் இம்மாதம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 'அரசு வக்கீல் யார்' என்ற கேள்விக்கு விடை காணும் வரை காத்திருக்கலாம் என்ற குமாரசாமி முடிவு செய்தால் மற்றொரு சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. அது என்ன வென்றால் நீதிபதி குமாரசாமியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் அவர் இன்னும் 4 1/2 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். அதற்குள் அரசு வக்கீல் நியமனம் விவகாரத்தில் முடிவு ஏற்பட வேண்டும். அப்படி முடிவு ஏற்படாமல், குமாரசாமியின் பதவிக் காலமும் முடிந்து போனால், ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரிக்க வேறு ஒரு நீதிபதியை நியமனம் செய்ய வேண்டியது ஏற்படலாம். அந்த புது நீதிபதி மீண்டும் புதிதாக விசாரணையை தொடங்கி நடத்தி முடிக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் ஜெயலலிதா அப்பீல் வழக்கு முடிய மேலும் சில மாதங்கள் காலதாமதம் ஏற்படக்கூடும் என்று பேசப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் உள்ள மற்றொரு சிக்கல் பற்றியும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்து 3 நீதிபதி கள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, 'பாவனி சிங் நியமனம் செல்லாது' என்று அறிவித்து விட்டால், ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணைக்கு பவானிசிங்குக்கு பதில் வேறு ஒரு புதிய அரசு வக் கீலை நியமனம் செய்ய வேண்டியதிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் புதிய அரசு வக்கீல், இந்த வழக்கு பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை படிக்க வேண்டும். அதன் பிறகே அவர் வாதாட முடியும். அந்த விசாரணை எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாது. இது கண்ணுக்கு புலப்படாத சிக்கலாக இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டுகளுக்கு விடப்படும் கோடை கால விடுமுறையும் இந்த வழக்குக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு மே மாதம் 18-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே 3 நீதிபதிகளை நியமித்து அன்பழகன் மனு மீதான விசாரணை இம்மாத இறுதிக்குள் தொடங்கப் பட்டாலும் அது மே, ஜூன் மாதங்களில் சுமார் 42 நாட்களுக்கு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது போல கர்நாடக ஐகோர்ட்டுக்கு அடுத்த மாதம் முழுவதும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தனிக்கோர்ட்டு நீதிபதி குமாரசாமி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் பேசி முடிவுகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே குமாரசாமி இம்மாதம் 30-ந்தேதி வரை அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மே, ஜூன் மாதங்களில் அவரால் தீர்ப்பை வெளியிட முடியுமா' என்ற கேள்விக்கு விடை காணும் வரை காத்திருக்கலாம் என்ற குமாரசாமி முடிவு செய்தால் மற்றொரு சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. அது என்ன வென்றால் நீதிபதி குமாரசாமியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் அவர் இன்னும் 4 1/2 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். அதற்குள் அரசு வக்கீல் நியமனம் விவகாரத்தில் முடிவு ஏற்பட வேண்டும். அப்படி முடிவு ஏற்படாமல், குமாரசாமியின் பதவிக் காலமும் முடிந்து போனால், ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரிக்க வேறு ஒரு நீதிபதியை நியமனம் செய்ய வேண்டியது ஏற்படலாம். அந்த புது நீதிபதி மீண்டும் புதிதாக விசாரணையை தொடங்கி நடத்தி முடிக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் ஜெயலலிதா அப்பீல் வழக்கு முடிய மேலும் சில மா���ங்கள் காலதாமதம் ஏற்படக்கூடும் என்று பேசப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் உள்ள மற்றொரு சிக்கல் பற்றியும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்து 3 நீதிபதி கள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, 'பாவனி சிங் நியமனம் செல்லாது' என்று அறிவித்து விட்டால், ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணைக்கு பவானிசிங்குக்கு பதில் வேறு ஒரு புதிய அரசு வக் கீலை நியமனம் செய்ய வேண்டியதிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் புதிய அரசு வக்கீல், இந்த வழக்கு பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை படிக்க வேண்டும். அதன் பிறகே அவர் வாதாட முடியும். அந்த விசாரணை எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாது. இது கண்ணுக்கு புலப்படாத சிக்கலாக இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டுகளுக்கு விடப்படும் கோடை கால விடுமுறையும் இந்த வழக்குக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு மே மாதம் 18-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே 3 நீதிபதிகளை நியமித்து அன்பழகன் மனு மீதான விசாரணை இம்மாத இறுதிக்குள் தொடங்கப் பட்டாலும் அது மே, ஜூன் மாதங்களில் சுமார் 42 நாட்களுக்கு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது போல கர்நாடக ஐகோர்ட்டுக்கு அடுத்த மாதம் முழுவதும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தனிக்கோர்ட்டு நீதிபதி குமாரசாமி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் பேசி முடிவுகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே குமாரசாமி இம்மாதம் 30-ந்தேதி வரை அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மே, ஜூன் மாதங்களில் அவரால் தீர்ப்பை வெளியிட முடியுமா என்று சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இப்படி பல்வேறு விதமான சிக்கல்கள் சூழ்ந்துள்ள காரணத்தால் ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பு தாமதம் ஆவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்த கால தாமதத்தை குறைப்பதும், கூட்டுவதும் சுப்ரீம் கோர்ட்டு கையிலும், தனிக் கோர்ட்டு நீதிபதி குமாரசாமி கையிலும்தான் உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrkaraoke.blogspot.com/", "date_download": "2019-03-24T05:33:28Z", "digest": "sha1:NZOIGDQCODHNQWFUFJ46BEBMJJLOWUPU", "length": 5683, "nlines": 82, "source_domain": "mgrkaraoke.blogspot.com", "title": "MGR Karaoke", "raw_content": "\nநான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்\nஇங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்\nஉயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை\nஅவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)\nஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்\nஅவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்\nஅவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)\nஒரு மானமில்லை அதில் ஈனமில்லை\nமுன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்\nஇந்த மானிடர் திருந்திட பிறந்தார்\nஇவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை\nஅந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nஅந்த மேலோர் சொன்னதை மறந்தார்\nஇங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்\nஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு\nஎதிர்காலம் வரும் என் கடமை வரும்\nஇந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்\nபொது நீதியிலே புதுப் பாதையிலே\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nவரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்\nநல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்\nஎந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்\nஎந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்\nஅந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்\nஅவள் நினைவாலே என் காலம் செல்லும்\nஇடையோ இல்லை இருந்தால் -\nமுல்லைக் கொடிபோல் மெல்ல வளையும்\nசின்னக் குடைபோல் விரியும் இமையும்\nவிழியும் பார்த்தால் ஆசை விளையும்\nஅந்தப் பூமகள் திருமுகம் மேலே\nநான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்\nநல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்\nநான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்\nஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்\nஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து\nஉயிர் நீயே என்று நினைத்தாள்\nஇன்று கண்ணால் சொல்லி முடித்தாள்\nஅந்தக் காதலன் முகம் தொடுவானோ\nஇந்தக் காதலி சுகம் பெறுவாலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-03-24T05:22:42Z", "digest": "sha1:JHAVIHOA6DVRTUTJNER7PZPIFKPTZ2LO", "length": 25925, "nlines": 345, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: மதுபானக்கடை -\"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா\"", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nமதுபானக்கடை -\"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா\"\nஅது ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு , அந்த அரசு பள்ளிக்கு எதிரில் இருந்த அகல்யா ரெஸ்டாரென்ட் வாசலில் வண்டியை நிறுத்தியதுமே \"ஏன்டா லேட்டு\" என்றான் கோபி. அவனுடன் திரு, சேகர், மணி, குமார் எல்லோரும் இருந்தார்கள்.\n\"என்னடா அவசரம் கை நடுங்குதோ\"\n\"டேய் அப்புறம் பகவதி படத்துக்கு போக லேட் ஆகிடும்டா\" என்று அவன் சொல்ல நானும் சரவணனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றோம்.\nசின்ன சின்ன குடில்கள் போல அறைகள், கதவுகள் இல்லாமல் துணியால் ஆனா திரை தொங்கியது. முதல் அறையின் திரை விலகி இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என்று அதனுள் செல்ல முயன்ற என்னை சேகர் தடுத்தான். \"நம்முது நாலாவது ரூம்மு\" என்றன்,அப்போது எதிரே வந்த அந்த பெரியவரிடம் \"நம்ம ரூமு ப்ரீயா இருக்கண்ணே\" என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்லிச்சென்றார்.\nமெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அந்த சிறிய அறை ரம்யமாக இருந்தது. அந்த வட்ட மேசையை சுற்றி 5 முதல் 8 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். ஒரு பணியாள் வந்து என்ன வேண்டும் என கேட்டார். உணவும் மதுவகைகளும் சொல்ல கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த திரவத்தில் அப்படி என்ன இருக்கோ .. பார்த்தவுடனேயே அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. மிகச்சரியான அளவில் மது கோப்பையில் ஊற்றப்பட்டது. மது பழக்கம் இல்லாத நானும் சரவணனும் 7up உதவியுடன் அவர்களின் ஜோதியில் கலந்துகொண்டோம் .\nஒவ்வொருவரும் ஒருமாதிரி அதைக் குடித்தார்கள்,ஒருவன் ஒரே மடக்கில் குடித்து முடித்தான்,ஒருவன் மெல்ல மெல்லக் குடித்தான், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாட்டுவைத்தியன் கொடுத்த கசாயத்தை குடிப்பதுபோல குடித்தான் ஒருவன். இப்படியாக குடித்தபடியே அன்று நடந்த கிரிகெட் போட்டி பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அறைக்கு வெளியே இருந்து கேட்ட பேச்சுக்குரல் அனைவரின் கவனத்தையும் திருப்பியது .\n\" *** பெரிய இவனாட அவ(ன் ),நா இருக்கேன்டா நீ கவல படாத, நண்ப(ன்) காதலுக்காக நா உயிரையும் கொடுப்பேன்\" - என்று ஒரு குடிகாரனின் குரல் கேட்டது .\n\"அது குமரேசன் தானே \" -என்றான் சரவணன்\n\" *** அவரு நண்பே(ன் ) காதலுக்கு உசுர கொடுப்பாராம்ல , இவனோட தங்கச்சிய அவ(ன்) நண்பன் காதலிச்ச கட்டிக்கொடுப்பானான்னு கேளுடா \" என்று சரவணன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள் .\n\"சும்மா சரக்கடிச்சுட்டு உளர்றது \" என்று சரவணன் மேலும் பேச\n\"டேய் , சரக்க தப்பு சொல்லாதடா நீயெல்லாம் 7up குடிச்சு பேசுரதவிடவா நாங்க பேசிட்டோம் , நீயே சொல்லு பிரவு இவ்வளோ நேரமா இவன்தானே அதிகம் பேசிட்டிருக்கன் ,அரைலிட்டர் 7up குடிச்சுட்டு என்ன பேச்சு பேசுறான் பாரு...\" -என்றன் திரு .\n\"அரைலிட்டர் குடிச்சது போத அதிகமாகிடுச்சு போல\"-என்று சரவணனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள். அப்போது அவசரமாக தள்ளாடியபடியே வெளியே ஓடிய சேகர் அருகே இருந்த வாஸ் பெசனில் வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது . \"இப்ப தெரியுதா ஏன் நமக்கு 4 வது ரூம்னு..இங்கதான் பக்கதுலையே வாஸ் பேசன் இருக்கு \" என்றன் கோபி .திரு எழுந்து சேகருக்கு உதவிக்கு போனான் .இப்படி ஒரு வழியாக குடித்து/சாப்பிட்டு முடித்து வாயில் சிலர் சிகரட்டோடும் சிலர் பீடாவோடும் வெளியேறினோம்.\nகொஞ்சம் துரத்தில் இருந்த அபிராமி தியேட்டரில் வண்டியை நிறுத்தியவுடன் டோக்கன் கொடுப்பவரிடம்\n\"அண்ணே படம் போட்டு எவ்வளவு நேரம் ஆச்சு \"\n\"5 நிமிசம்தான் ஆச்சு தம்பி\" என்றார் அவர்\nசரவணன் சிரித்தபடியே சொன்னான் \"ம்கும் இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்தாலும் இதே வசனம்தா சொல்லுவாரு இவர் \".\nடிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை , நான் 7 டிக்கெட் என்று சொல்லும் போது தியேட்டர் உள்ளே இருந்து டிக்கெட் கவுண்டரை நோக்கி வந்த எங்கள் ஊர் நண்பர்கள் சிலர்\n\"அண்ணே உள்ள பால்கேநில உட்கார இடம் இல்லை \" என்றர்கள்\n\"இல்லாட்டி முன்வரிசைல போய் உட்காருப்பா\"\n காசு அதிகம் வாங்கிட்டு முன்னடி உட்கார சொன்ன எப்படி மேலே எக்ஸ்ட்ரா சேர் போட்டு கொடுங்க \"\n\"ஆமா இவருக்கு கட்டில் போட்டு கொடுப்பாங்க \" என்று அவர் கடுப்பாக பதில் சொன்னார்,அவர்களுக்குள் வாக்குவாதம் ஆனது ,அதற்குள் எங்களுக்கும் டிக்கெட் கொடுத்து இருந்தார்.\n\"மேலத்தான் இடம் இல்லையே ,நாங்க எங்க போக \n\"முன்னாடி இடம் இருக்கு தம்பி \" என்று பதில் வந்தது\n\"டேய் விஜய் மூஞ்சிய மேல இருந்து பார்த்தாலே சகிக்காது , இதுல முன்வரிசைல இருந்து பார்த்த அவ்ளோதான் ,படமே பார்க்க வேணாம் டிக்கெட்ட திருப்பி கொடு\" என்று என்னிடம் சொன்னான் என் பின்னல் நின்ற சேகர் .\nநான் டிக்கெட்டை திருப்பிக்கொடுத்தேன், அவர் என்னை முறைத்தார் என்னை நகர்த்திவிட்டு சரவணன் கவுண்டர் முன் நின்றன்.அவர் பதில் சொல்லாமல் காசை திருப்பிக் கொடுத்தார். \"உம் முஞ்சிய பார்த்து வெளி ஊருன்னு நினைச்சுட்டான் போல\" என்று என்னிடம் சொல்லியபடியே காசை சரவணன் வாங்கிக்கொள்ள எல்லோரும் வெளியேறினோம்.\n\"சரிடா அப்போ வீட்டுக்கு கிளம்பலாமா \" என்றேன்\n\"ம்ம் உனக்கென்ன நீ குடிக்கல உங்கப்பா கதவ திறந்து விடுவாரு ,எங்கபே ஓதப்பா(ன்)\"\n\"2 ஹவர்ஸ் இருந்துட்டு அப்புறம் போகலாம்..\" என்று சொல்லியபடி பழமுதிர் சோலைக்கு அருகில் இருந்த டீக்கடை நோக்கி சென்றார்கள் .திரு-வை தவிர எல்லோருக்கும் போதை தலைகேறி இருந்தது .ஒரு எலும்பிச்சம் பழம் வாங்கி அவர்களின் வாயில் பிழிந்து விட்டான் சரவணன் ,போதை தெளியட்டும் என்று.திரு ஒரு சிகரெட்டை ஊதியபடி இருந்தான்\n\"நீயும்தானே குடிச்ச ,இவனுங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது \" என்றேன் திரு-விடம் .\n..குடிங்கடான்னா குளிக்கிரானுங்க..அப்புறம் இப்படித்தான்\" என்றான்\nசேகர் மீண்டும் வாந்தி எடுத்தான் ,கண்கள் கலங்கி சிவப்பாகி இருந்தது .நேரம் செல்லச்செல்ல கொஞ்சம் போதை இறங்கியது ,தலையில் கைவைத்தபடி இருந்த சேகர் \"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா \" என்றான், சரவணன் லேசாக சிரித்தான். பின்பு ஒருவழியாக அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குச்சென்றோம்.\nபலவருசம் கழித்து அதே போன்ற ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவு ,இந்த நினைவுகளை பேசியபடி சரவணனுடன் அதே சாலையில் வண்டியில் சென்றேன்.\n\"அவனுங்க இன்னும் அப்படித்தாண்டா இருக்கனுங்க..அதுவும் அந்த சேகர் ரொம்ப மோசம்டா ,சம்பாரிக்கிறத எல்லாம் குடிச்சே காலியாக்கிடுறான், பாவம்டா அவே அப்பா அம்மா ,எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து பயிர்ல (வெற்றிலை கொடிக்கால்) மாடா உழைச்சு படிக்கவச்சாங்க , வயசான காலத்துல பையன் காஞ்சி ஊத்துவான்னு ம்ம்ம்ம் எங்க இன்னும் அவங்க சொத்துக்கு அவங்க வேலசெஞ்ச்சாத்தான் வழி,ஒரு தங்கச்சி வேற இருக்கு என்ன பண்ண போறனோ ம்ம்ம் \" என்று சொல்லியபடி வந்தான். அந்த பழமுதிர்ச் சோலை இருந்த இடம் இப்போ அரசு நடத்து \"டாஸ்மாக்\" இருந்தது, அருகில் இருக்கும் அந்த கடையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு \"இருடா ஒரு பால் பாக்கெட் வாங்கி வாரே \" என்று சொல்லிவிட்டு சென்றான் .\nகடை கொஞ்சம் நவீனமாக மாற்றப்பட்டு இருந்தது ,கடையின் முன் இருந்த பெஞ்ச்க்கு பதிலாக வட்ட மேசைகள் போடப்பட்டு அதைச் சுற்றி பிளாஸ்டிக் சேர்கள் இருந்தன அதில் நான்கு ஐந்து பேர் அமர்ந்து இருந்தார்கள், லேசாக மீசை எட்டிப்பார்க்கும் வ���சு அவர்களுக்கு. அதில் தலையில் கைவைத்தபடி இருந்தவன் அப்போதுதான் வாந்தி எடுத்து இருப்பான் போல ,கண்கள் சிவந்து இருந்தது. பால் பக்கெட் வாங்கிவிட்டு சரவணன் வந்ததும் நான் வண்டியை எடுத்தேன் .அப்போது தலையில் கைவைத்து இருந்த அந்த பையன் சொன்னான் \"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்டேன்டா\n1. *** - ஒரு ஆபாசமான சொல்..)\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nஒரு இல்லம்... அதில் வாரத்திற்கு 5 மரணம்\nமதுபானக்கடை -\"*** இனிமேல் இந்த எழவ குடிக்கவே மாட்ட...\nதீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்பட...\nநான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்...\n“பிராமணாள் ஃகபே” மட்டும் தான் சாதியை முன்னிறுத்துக...\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12094", "date_download": "2019-03-24T05:47:52Z", "digest": "sha1:QQCKVO3XPHU3JX7DZHXI2JHUGOETT7KC", "length": 9791, "nlines": 121, "source_domain": "www.enkalthesam.com", "title": "தனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி”\n“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்” »\nதனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த\nஎமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அரசாங்கமே நாட்டை நாசமாக்குகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nகாலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,\nஎமது ஆட்சியல் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், இலங்கைக்குள் அந்நிய சக்திகளின் தலையீடுகள் தடுக்கப்பட்டமை என அனைத்தும் இன்று பலவீனப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nகடந்த காலத்தில் எத்தனை கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்த்தால் இந்த நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nபாதாள உலக கோஷ்டியினரை பாதுகாத்து அதன் மூலம் அரசாங்கத்தின் பலர் தமது வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதனால் எந்த தவறையும் இழைக்காத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகினறனர்.\nமேலும் பலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டே இன்று தீர்மானங்களை எடுத்து இவர்களை இயக்கி வருகின்றனர் என ‍காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் காவல்துறை மா அதிபருக்கு இவை தெரிந்தும் அவரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது அனைத்து வகையிலும் அரசியல் தலையீடுகளே உள்ளன என்றார்.\n#முழுப் பூசணிக்காயை சோத்துக்குக்குள் புதைப்பது என்பது இதுதான்\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valoothoor.com/learntowin.htm", "date_download": "2019-03-24T04:36:30Z", "digest": "sha1:EXVKZQEW6WQQUDIGOPDF43UJ4C3ZSUCS", "length": 9851, "nlines": 19, "source_domain": "www.valoothoor.com", "title": "வெற்றி பெறக் கற்றுக் கொள்வோம்- வழுத்தூர்.காம்", "raw_content": "\nவெற்றி பெறக் கற்றுக் கொள்வோம்\nநன்றி : தினமணி நாளிழ் 05-03-2007\nதொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என பல்வேறு வகையான நிறுவனங்கள் உலகெங்கும் இயங்கி வருகின்றன.\nஇவைகள் அனைத்துமே லாபகரமாக வெற்றிகரமாக இயங்குவதில்லை. மிகச்சிலவே வெற்றிகரமாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னேறி வருகின்றன. எப்படி இது நிகழ்கிறது இத்தகைய நிறுவனங்களின் சக்தி எது இத்தகைய நிறுவனங்களின் சக்தி எது பலம் என்ன\nபத்து இருபது நபர்கள் பணிபுரியும் சிறிய நிறுவனமானாலும் சரி அல்லது ஆயிரம், இரண்டாயிரம் நபர்கள் பணிபுரியும் பெரிய நிறுவனமானாலும் சரி, அந்நிறுவனத்தின் நீடித்த வெற்றிக்கு முக்கியக் காரணி அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட மனிதர்களே ஆகும். குறிப்பாக நிறுவனத்துடன் நேரிடையாகத் தொடர்புடைய நபர்களின் சக்தி, பலம், திறமை இவைகளின் பின்னணியில்தான் அந்நிறுவனத்தின் முன்னேற்றம் உள்ளது.\nநாம் பணிபுரியும் நிறுவனம் முன்னேறுகிறது, நிறுவனத்தின் முன்னேற்றத்தில் நமது முன்னேற்றமும் உறுதி செய்யப்படுகிறது என்ற உணர்வு ஒவ்வோர் ஊழியருக்கும் ஏற்பட்டால் மட்டுமே நிலைத்த வெற்றியை அந்நிறுவனம் பெற முடியும்.\nநிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் தத்தம் பணி குறித்து தெளிவான புரிதல் இருக்கும்படி நிர்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பணிகளில் ஈடுபட அவரவர்களுக்குரிய திறமைகளும் இருக்குமாறு உறுதி செய்து கொள்ளவேண்டிய கடமையும் நிர்வாகத்துக்கு உண்டு. பணியாளர்களை ஊக்குவித்து, நம்பிக்கையுடன் பணியாற்றினால் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொய்வில்லாமல் கொண்டு செலுத்த இயலும் என்ற மனப்பாங்கு நிலவ நிர்வாகத்தினர் வழிவகை செய்ய வேண்டும்.\nநிறுவன ஊழியர்களிடையே வெளிக்கொணரப்படாத பல்வேறு திறமைகள் பொதிந்து கிடக்கும். அவற்றைக் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும். உலகில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்கள் இத்தகைய ஏற்பாடுகளை அவ்வப்போது மேற்கொள்வதை வெற்றிக்கான ஒரு யுக்தியாகவே கடைப்பிடிக்கின்றன.\nநிறுவனத்தின் வளர்ச்சியில் பணியாளர்களின் வளர்ச்சியும் இருப்பதை நிறுவனத்தில் உறுதி செய்தால்தான் பணியாளர்கள் நம்பிக்கை தளராமல் தொடர்ந்து மன ஊக்கத்துடன் பணிகளைத் தொடர்வார்கள். எ��வே ஒவ்வொரு பணியாளருக்கும் உரிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இதர பயன்கள், பணியாளர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில் பணியாளர்களிடையே பணியில் மனநிறைவு குறைந்து நிறுவனத்தை விட்டு வெளியேற முனைவார்கள். இதனால் காலப்போக்கில் இத்தகைய நிறுவனத்தின் முன்னேற்றம் தடைபடும். இன்றைய போட்டி உலகில், எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அடுத்த முக்கியக் காரணிகள் தொழில்நுட்பமும், சந்தை வாய்ப்புகளும்தான். நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் அல்லது சேவைகளின் தரம் குறையாமல் இருப்பதில் தொழில்நுட்பமும், பணியாளர்களின் திறமையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nநிறுவனத்தின் பணிகள் வெறும் இயந்திரங்களினால் மட்டுமே நிறைவேற்றப்படவில்லை. இயந்திரங்களுக்குப் பின்னால் பொறுப்புணர்ச்சியும், செயல்வேகமும், திறமையும், சுயசிந்தனைப் போக்கும் கொண்டுள்ள மனிதர்கள் உள்ளதை மறந்துவிடக் கூடாது. இத்தகைய மனிதர்களைப் பெற்றுள்ள நிறுவனம் \"\"பொன்முட்டையிடும் வாத்து''.\nநிறுவனத்தில் இத்தகைய பணியாளர்களாக அனைவரும் அமைவது எளிதான காரியமல்ல. ஊழியர்களிடையே நிறுவன நடவடிக்கைகளை முறையாகப் புரிந்தவர்கள் யார் யார் புரிவதற்கு முயற்சி எடுக்காதவர்கள் யார் யார் புரிவதற்கு முயற்சி எடுக்காதவர்கள் யார் யார் என பணியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்து கொண்டு நிர்வாகத்திறன் பெற்றவர்களை நிறுவனம் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇன்றைய உலகமய பொருளாதாரச் சூழலில் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் பெரிய சவாலைச் சந்தித்து வருகின்றன.\nஎனவே, மேலே குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள மனிதவளம் குறித்த விவரங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பன்னாட்டு நிறுவனங்களின் சவால்களை எளிதாகச் சமாளிக்க முடியும்.\n(கட்டுரையாளர்: ஆராய்ச்சி அலுவலர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கை, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்).\nஉங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/12/Mahabharatha-Santi-Parva-Section-50.html", "date_download": "2019-03-24T06:09:11Z", "digest": "sha1:YUJYGS6QACASR4PQOFAG5YDS32HQBU55", "length": 67347, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரசுராமர்! - சாந்திபர்வம் பகுதி – 49 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 49\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 49)\nபதிவின் சுருக்கம் : பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்...\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, \"ஓ குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர் மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)\nகடுந்தவங்களைச் செய்பவனும், ஒரு மகனைப் பெறுவதற்குத் தகுந்தவனுமான அவனைக் {குசிகனைக்} கண்ட ஆயிரங்கண் புரந்தரன் {இந்திரன்}, (தன் சக்தியால்) அம்மன்னனை ஈர்த்தான்.(5) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவரே, பிருகு குலத்தவரான அவளது தலைவர் {ரிசிகர்}, அவளது நடத்தையின் தூய்மையில் நிறைவு கொண்டவராக இருந்தார். அவர், (அவளது தந்தையான) காதிக்கு ஒரு மகனைக் கொடுப்பதற்காகப் பால் மற்றும் அரிசி கலந்த வேள்வி உணவைச் சமைத்தார்.(8)\nபிருகு குலத்தின் ரிசிகர், தமது மனைவியை {சத்தியவதியை} அழைத்து, \"புனிதமாக்கப்பட்ட உணவின் இப்பகுதி உன்னால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், (மறுபாதியான) இந்தப் பகுதி உன் தாயால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவளுக்குச் {மன்னன் காதியின் மனைவிக்குச்} சுடர்மிக்கப் பிரகாசத்துடன் ஒரு மகன் பிறந்து, க்ஷத்திரியர்களில் காளையாக இருப்பான். பூமியில் க்ஷத்திரியர்களால் வெல்லப்பட முடியாத அவன், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரைக் கொல்பவனாக இருப்பான்.(10)\n அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்\" என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)\nஅதேநேரத்தில், மன்னன் காதி, புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்து, ரிசிகரின் ஆசிரமத்திற்குத் தன் ராணியுடன் வந்தான்.(13) ஓ மன்னா {யுதிஷ்டிர���ே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ குந்தியின் மகனே, அப்போது அந்த அரசத்தாய் {ராஜமாதா}, அறியாமையால் தனக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தனக்கு எடுத்துக் கொண்டாள்.(15) இதன்பேரில், க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பயங்கர வடிவிலான பிள்ளையைத் தன் கருவில் கொண்ட சத்தியவதியின் உடல் பிரகாசத்தால் ஒளிவீசியது.(16)\nஅவளது கருவறைக்குள் கிடக்கும் பிராமணப் பிள்ளையைக் கண்ட அந்தப் பிருகுக்களில் புலி {ரிசிகர்}, தெய்வீக அழகுடையவளான தன் மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(17) \"ஓ அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ அருளப்பட்ட மங்கையே {சத்தியவதியே}, அந்த இரண்டு பகுதிகளும் மாற்றப்பட்டதன் விளைவால், என்ன நினைத்து இது செய்யப்பட்டதோ அது நடக்காது. ஒரு தாய் பிராமணப் பிள்ளையை அடைவாள், நீயோ ஒரு க்ஷத்திரியனை மகனாக அடைவாய்\" என்றார்.(20)\nதன் தலைவரால் இவ்வாறு சொல்லப்பட்ட உயர்ந்த அருளைக் கொண்ட சத்தியவதி, நெடுஞ்சாண்கிடையாக அவரது பாதத்தில் தன் தலையை வைத்து நடுங்கிக் கொண்டே,(21) \"ஓ புனிதமானவரே, பிராமணர்களில் இழிந்தவனை (உமது மகனாக) அடைவேன் என்ற இத்தகு வார்த்தைகளை என்னிடம் சொல்வது உமக்குத் தகாது\" என்றாள்.(22)\n அருளப்பட்ட மங்கையே, உன்னைப் பொறுத்தவரை இஃது என்னால் நினைக்கப்பட்டதன்று. புனிதமாக்கப்பட்ட உணவுக்கவளங்களை மாற்றியதன் விளைவாலேயே கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய மகனை நீ கருவில் கொண்டிருக்கிறாய்\" என்றார்.(23)\n தவசியே, நீர் விரும்பினால் உம்மால் அவளுக்கு உலகங்களையே படைத்துத் தர முடியும் எனும்போது ஒரு பிள்ளையைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது ஓ சக்திமிக்கவரே, அறவோனும், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான ஒரு மகனை எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்\" என்றாள்.(24)\n அருளப்பட்ட மங்கையே, இதற்கு முன் கேலிக்காகக் கூட என்னால் பொய்மை பேசப்பட்டது கிடையாது. நெருப்பை மூட்டி, வேத சூத்திரங்களின் உதவியுடன் புனிதமாக்கப்பட்ட உணவைச் சமைத்ததில் (அந்த உள்ளார்ந்த நிகழ்வில்) என்ன சொல்ல முடியும்(25) ஓ இனியவளே, இது பழங்காலத்திலேயே விதிக்கப்பட்ட விதியாகும். நான் என் தவங்களின் மூலம் இவை அனைத்தையும் உறுதி செய்திருக்கிறேன். உன் தந்தையின் வழித்தோன்றல்கள் அனைவரும் பிராமணத் தன்மைகளையே கொண்டிருப்பார்கள்\" என்றார்.(26)\n தவசிகளில் முதன்மையானவரே, நமது பேரப்பிள்ளை அவ்வாறு இருக்கட்டும், ஆனால் எனக்கு, அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும்\" என்றாள்.(27)\n அழகிய நிறம் கொண்டவளே, ஒரு மகனுக்கும், பேரப்பிள்ளைக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ஓ இனிமையானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும்\" என்றார்\".(28)\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"பிறகு சத்தியவதி, தவங்களில் அர்ப்பணிப்பு கொண்���வரும், அமைதியில் நாட்டம் கொண்டவரும், நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளை நோற்பவருமான ஜமதக்னியை பிருகு குலத்தின் மகனாக ஈன்றெடுழுத்தாள்.(29) குசிகனின் மகன் காதி, விஷ்வாமித்திரர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ஒரு பிராமணனின் ஒவ்வொரு பண்பையும் கொண்ட அந்த மகன் (க்ஷத்திரிய வகையில் பிறந்தவராக இருப்பினும்) ஒரு பிராமணனுக்கு இணையானவராகவே இருந்தான்.(30) (இவ்வாறே) ரிசிகர், ஜமதக்னி என்ற தவக்கடலை மகனாகப் பெற்றார். ஜமதக்னி கடுஞ்செயல்களைச் செய்யவல்ல ஒரு மகனைப் பெற்றார்.(31) மனிதர்களில் முதன்மையானவனான அந்த மகன் {பரசுராமர்}, ஆயுத அறிவியல் உள்ளிட்ட அறிவியல்களில் திறம்பெற்று இருந்தார். சுடர்மிக்க நெருப்பைப் போன்றவரான அந்த மகனே, க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய ராமராவார் {பரசுராமராவார்}.(32)\nகந்தமாதன மலைகளில் மஹாதேவனை நிறைவு செய்த அவர் {பரசுராமர்}, அந்தப் பெருந்தேவனிடம் ஆயுதங்களை, அதிலும் குறிப்பாகக் கடுஞ்சக்தி கொண்ட கோடரியை இரந்து கேட்டார்.(33) நெருப்பின் சக்தியையும், தாங்கிக் கொள்ளப்பட முடியாத கூர்மையையும் கொண்ட அந்த ஒப்பற்ற கோடரியின் விளைவால் அவர் உண்மையில் ஒப்பற்றவரானார்.(34) அதே வேளையில், கிருதவீர்யனின் வலிமைமிக்க மகனும், க்ஷத்திய வகையைச் சேர்ந்தவனும், ஹைஹயர்களின் ஆட்சியாளனும், (பெரும் முனிவரான) தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கரங்களை அடைந்தவனும், உயர்ந்த அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தன் கரங்களின் வலிமையால் மலைகளுடனும், ஏழு தீவுகளுடனும் கூடிய மொத்த பூமியையும் போரில் அடக்கி, பலமிக்கப் பேரரசனாகி, (இறுதியில்) ஒரு குதிரை வேள்வியில் பூமியை பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான்.(35-37)\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு குறிப்பட்ட சந்தர்ப்பத்தில், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரங்கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, தாகமடைந்தவனான நெருப்புத் தேவனால் வேண்டப்பட்டு அந்தத் தேவனுக்குப் பிச்சையளித்தான்.(38) அவனது கணைகளின் முனைகளில் இருந்து உதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த நெருப்பு தேவன் {அக்னி}, (தனக்குக் கொடுக்கப்பட்டதை) எரிக்க விரும்பி, கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், மாட்டிடையர்களின் சிற்றூர்களையும் எரித்தான்.(39) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தக் கார்த்தவீரியனின் ஆற்றலின் மூலம் அந்த நெருப்பு தேவன் மலைகளையும், பெருங்காடுகளையும் எரித்தான்.(40)\nஹைஹயர்களுடைய மன்னனின் துணையோடும், காற்றால் உண்டான சக்தியுடனும் சுடர்விட்டெரிந்த நெருப்பு தேவன், உயர் ஆன்ம ஆபவரின் இனிய ஆசிரமத்தை எரித்தான்.(41) ஓ வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) \"ஓ வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) \"ஓ அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்\" என்று சபித்தார்.(43) எனினும், ஓ அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்\" என்று சபித்தார்.(43) எனினும், ஓ பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ பாரதக் குலத்தின் காளையே, அந்த இளவரசர்கள், ஹைஹயர்களின் ஆட்சியாளனான கார்த்தவீரியன் அறியாமலேயே, ஜமதக்னியுடைய ஹோமப் பசுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர். இதன் காரணமாக உயர் ஆன்ம ஜமதக்னிக்கும் ஹைஹயர்களுக்குமிடையில் சச்சரவு தோன்றியது.(44-47)\n ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான சக்திமிக்க ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} கரங்களைத் துண்டித்து, அம்மன்னனின் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்த தமது தந்தையின் கன்றை மீட்டுக் கொண்டு வந்தார்.(48) ஓ மன்னா, கொண்டாடப்பட்ட ராமர் {பரசுராமர்} புனித விறகும், புல்லும் சேகரிக்கச் சென்றிருந்தபோது, அர்ஜுனனின் மூட மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, உயர் ஆன்ம ஜமதக்னியின் ஆசிரமத்திற்குச் சென்று, தங்கள் வேல்களின் முனைகளால் அந்த முனிவரின் {ஜமதக்னியின்} தலையை அவரது உடலில் இருந்து வீழ்த்தினர்.(49,50) தமது தந்தையின் மரணத்தால் கோபமடைந்து, பழி தீர்க்க நினைத்த ராமர், க்ஷத்திரியர்களிடம் இருந்து பூமியை விடுவிக்கச் சபதமேற்று ஆயுதங்களை எடுத்தார்.(51) பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்தப் பிருகுக்களில் புலி {பரசுராமர்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கார்த்தவீரியனின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விரைவில் கொன்றார்.(52)\n மன்னா, சினத்தால் ஆயிரக்கணக்கான ஹைஹயர்களைக் கொன்ற அந்தப் பிருகுவின் வழித்தோன்றல், பூமியைக் குருதியால் சகதியாக்கினார்.(53) பெரும் சக்தி கொண்ட அவர், விரைவில் பூமியை க்ஷத்திரியர்கள் எவரும் அற்றதாகச் செய்தார். பிறகு கருணையால் நிரம்பிய அவர் காட்டுக்கு ஓய்ந்து சென்றார்.(54) பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், இயல்பிலேயே கோபம் நிறைந்தவரான ராமர் {பரசுராமர்}, (கோழைத்தனம் கொண்டவர்) எனக் குற்றம் சுமத்தப்பட்டார்.(55) ஓ ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) \"ஓ ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) \"ஓ ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போது, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போத��, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ(57) ஓ ராமரே, நீர் உண்மை நோன்புகளைக் கொண்டவரல்ல. மக்களுக்கு மத்தியில் நீர் வெறும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர். க்ஷத்திரிய வீரர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகவே நீர் மலைகளில் இருக்கிறீர்\" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.(58)\nபராவசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, மீண்டும் ஆயுதமெடுத்து, மீண்டும் பூமியை நூற்றுக்கணக்கான க்ஷத்திரியர்களின் உடல்களால் விரவிக் கிடக்கச் செய்தார்.(59) எனினும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மீண்டும் ராமர் {பரசுராமர்}, பிள்ளைகளைக் கூடத் தப்ப விடாமல் அவர்களைக் கொன்றார். உண்மையில், பூமியானது முற்றாபிறவி கொண்ட க்ஷத்திரிய பிள்ளைகளின் உடல்களால் மீண்டும் விரவிக் கிடந்தது.(61) ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரியப் பிள்ளைகள் பிறந்த உடனேயே அவர்களைக் கொன்றார். எனினும், சில க்ஷத்திரியப் பெண்டிர், (ராமரின் கோபத்திலிருந்து) தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றனர்.(62)\nஇருபத்தோரு {21} முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பலமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்}, ஒரு குதிரை வேள்வி நிறைவின்போது, கசியபரின் வேள்விக் கொடையாகப் பூமியை அளித்தார்.(63) ஓ மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) \"ஓ மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) \"ஓ பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ஓ பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ��� ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது\" என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது\" என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியைக் கொடையாக ஏற்று, அதைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டுப் பெருங்காட்டுக்குள் நுழைந்தார்.(67)\n பாரதக் குலத்தின் காளையே, சூத்திரர்கள், வைசியர்கள் ஆகியோர், வேண்டுமென்றே பிராமணர்களின் மனைவியரோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர்.(68) பூமியில் அரசற்ற நிலை தோன்றும்போது, வலியோரால் வலிமையற்றவர்கள் ஒடுக்கப்பட்டு, எந்த மனிதனும் தன் உடைமைக்குத் தலைவனாக இல்லாத நிலையை அடைந்தான்.(69) அந்தக் குழப்பமான சூழ்நிலையின் விளைவால், பூமியானது அறம் நோற்கும் க்ஷத்திரியர்களால் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தீயோரால் ஒடுக்கப்பட்டு, விரைவில் மிகக் கீழான நிலையில் {பாதாளத்திற்குள்} மூழ்கியது.(70) அச்சத்தால் மூழ்கும் பூமியைக் கண்ட உயர் ஆன்மக் கசியபர், அவளைத் {பூமாதேவியைத்} தன் மடியில் தாங்கினார்; அந்தப் பெரும் முனிவர் பூமியைத் தன் மடியில் தாங்கியதிலிருந்தே அவள் உர்வி என்ற பெயரில் அறியப்படுகிறாள்.(71) அந்தப் பூமாதேவி, தன் பாதுகாப்புக்காகக் கசியபரிடம் ஒரு மன்னனை இரந்து கேட்டாள்[1].(72)\n[1] இந்தப் பத்தியானது கும்பகோணம் பதிப்பில் மிகவிரிவாக இருக்கிறது. அது பின்வருமாறு: \"பிறகு, இவ்வுலகம் அராஜகமானதும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் தம்மிஷ்டப்படி மேற்குலத்தார் தாரங்களிடம் செல்லத் தொடங்கினார்கள். ஓ பரதரேறே பலமுள்ளவர்கள் பலம் குறைந்தவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். அக்காலம் பொருள்களால் பிரபுத்தன்மை எவனிடமும் நிலைத்திருக்கவில்லை. மூர்க்கர்களான சில பிராம்மணர்கள் தாம் பண்டிதரென்னும் அகங்காரமுள்ளவராய்க் கள்ளைக் குடிக்கத் தலைப்பட்டார்கள். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசையர்கள், சூத்திரர்கள் யாவரும் ��ெட்ட வழியிற் சென்று ஒருவரையொருவர் அடுத்துக் கொலைசெய்ய முயன்றார்கள். கெட்டவழியிற் சென்ற பிராம்மணர்கள் தம்தர்மத்தைவிட்டுப் பாஷண்டர்களானார்கள். எல்லோரும் திருட்டு, பொய் மாயைகளைச் செய்தார்கள். தமது ஜாதிதர்மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் ஸரிவரநடத்தி நல்வழிச் செல்லும் பிராம்மணர்களையும், வைசியர்களையும் தர்மஞ்செய்யும் சூத்திரர்களையும், கெட்ட நடையுள்ள சிலர் யாதொரு பயமுமின்றிக் கொலை செய்தார்கள். வேறு சிலர் யாகத்தையும் அத்தியயனத்தையும் செய்பவர்களையும், ஆஸ்ரமத்திலிருக்கும் தவஞ்செய்பவர்களையும், பசுக்கள், பாலர்கள், கிழவர்கள், ஸ்திரீகள் ஆகிய இவர்களையும் நாசஞ்செய்தார்கள். வேதமும், தர்மசாஸ்திரமும், ராஜநீதியும் அக்காலம் ஒளித்துப் போயின. கீழ்மேலான கெட்ட செய்கையால் பல துவிஜர்கள் பெரும்பாலும் விராத்தியர்களும், மிலேச்சர்களுமானார்கள். தர்மத்தைப் பாதுகாக்கும் க்ஷத்திரியர்களால் நீதிப்படி காக்கப்படாத பூமிதேவியும் அக்காலத்தில் துஷ்டமனிதர்களின் தீச்செயல்களால் பீடிக்கப்பட்டுப் பாதாளஞ் செல்லத் தொடங்கினாள். அப்படிப் பயந்து ஓடிப் பாதாளத்தில் முழுகக்கூடிய பூமியைக் கண்டு பெரிய மனுமுள்ள கஸ்யபர் தமது தொடையில் தாங்கித் தூக்கினார்\" என்றிருக்கிறது.\n மறுபிறப்பாளரே {பிராமணரே}, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் சிலர் என்னால் பெண்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஹைஹயர்களின் குலத்தில் பிறந்தவர்கள். ஓ தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ தவசியே, அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(77)\nபெரும் வலிமை கொண்ட பிரதர்த்தனன் மகன், வத்சன் என்ற பெயரில் மாட்டுக்கொட்டிலில் கன்றுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். அரச வகையைச் சேர்ந்த அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(78) திவிரதனின் பேரனும், ததிவாஹனனின் மகனுமான ஒருவன், தவசியான கௌதமரால் கங்கைக்கரையில் பாதுகாக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறான்.(79) அவனுடைய பெயர் பிருஹத்ரதன் என்பதாகும். பெரும் சக்தியாலும், எண்ணற்ற அருள் குணங்களாலும் அருளப்பட்டிருக்கும் அந்த அருள் நிறைந்த இளவரசன் கிருத்ரக்கூடம் என்ற மலையில் ஓநாய்களால்[2] பாதுகாக்கப்படுகிறான்.(80) மருத்த குலத்தைச் சேர்ந்த பல க்ஷத்திரியர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். சக்தியில் மருத்த தேவனுக்கே இணையான அவர்கள், பெருங்கடலால் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.(81) இந்த க்ஷத்திரிய வகைப் பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொற்கொல்லர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்னைப் பாதுகாத்தால், நான் அசைவில்லாமல் நிலைபெற்றிருப்பேன்.(82) அவர்களுடைய தந்தைமாரும், பாட்டன்மாரும் பேரன்மாரும் பேராற்றல் கொண்ட ராமரால் {பரசுராமரால்} என் பொருட்டுக் கொல்லப்பட்டனர். ஓ பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ தவசியே, நான் (முன்பு போலவே) நீடிக்க வேண்டிய ஏற்பாடுகளை விரைவாகச் செய்வீராக\" என்றாள்.(84)\n[2] கும்பகோணம் பதிப்பில் \"மந்திகளால்\" என்றிருக்கிறது.\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"அப்போது, தவசியான கசியபர், அந்தத் தேவி {பூமாதேவி} குறிப்பிட்ட பெருஞ்சக்தி கொண்ட க்ஷத்திரியர்களைத் தேடி (அவளைப் பாதுகாப்பதற்கான) மன்னர்களாக முறையாக அவர்களை நிறுவினார்.(85) இப்போது வரை நீடித்திருக்கும் அந்த க்ஷத்திரிய குலங்களைச் சேர்ந்தோர், அந்த இளவரசர்களின் வாரிசுகளே ஆவர். ஓ பாண்டுவின் மகனே, எவற்றை நீர் கேட்டீரோ, அவை பழங்காலத்தில் இவ்வாறே நடந்தன\" என்றான் {கிருஷ்ணன்}.(86)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அறவோரில் முதன்மையான அந்த உயர் ஆன்ம யாதவ வீரன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடன் இவ்வாறு பேசிக் கொண்டே, திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் தெய்வீகச் சூரியனைப் போல அந்தத் தேரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்\".(87)\nசாந்திபர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 87\nஆங்கிலத்தில் | In English\nவகை காதி, சாந்தி பர்வம், பரசுராமர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கச���் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நி���ாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - ���ாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/07/", "date_download": "2019-03-24T05:32:10Z", "digest": "sha1:3SVE5YA5VPNREUKSODC5WSS7MU5P3Y4R", "length": 6812, "nlines": 153, "source_domain": "theekkathir.in", "title": "April 7, 2012 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஅன்றாடங் காய்ச்சிகள் என்பதால் கழிவு கலந்த நீரை அன்றாடம் காய்ச்சிக் குடிக்கும் அருந்ததியர்கள் – மாநகராட்சி – வடிகால்வாரிய அலட்சியத்தால் அவதி\nசென்னை.ஏப் 6- “ஓட்டு ப�\nமா ஃபா பவுண்டேஷன் மேலாண்மை ஆலோசனை கல்வித் துறையில் முதலீடு\nசென்னை, ஏப். 6 – இந்த�\nவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நகை செல்போன் கொள்ளை\nஅம்பத்தூர், ஏப். 6 – �\nதலித் – பழங்குடியினர் துணைத்திட்டநிதியை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதா\nசென்னை, ஏப். 6 – துணை�\nநிலத்தகராறு: அதிமுக பிரமுகர் கொலை\nவேலூர், ஏப். 6- வாணியம்\nகோடைக்காலம் குடிநீருக்காக ஊருக்குள் புகும் யானைகளை தடுக்க அகழி\nநாகப்பட்டினம், ஏப். 6 -\nதிருப்பூர் பின்னலாடை தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறி\nதிருப்பூர், ஏப். 6- திர\nமாற்���ு திறனாளிகளுக்காக எலெக்ட்ரானிக் கார்\nதிருவண்ணாமலை, ஏப். 6 R\nரூ. 5 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி இலக்கு – ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தகவல்\nவேலூர், ஏப். 6- பிஎஸ்எல\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-4773101060", "date_download": "2019-03-24T04:52:39Z", "digest": "sha1:4ZE2NGHUCMHPK2KAL2KVLAF2ZULRCQAA", "length": 2576, "nlines": 99, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணர்வுகள், புலன்கள் - Perasaan, Indera | Les Detail (Tamil - Indonesisch) - Internet Polyglot", "raw_content": "\nஉணர்வுகள், புலன்கள் - Perasaan, Indera\nஉணர்வுகள், புலன்கள் - Perasaan, Indera\n0 0 அவமானம் malu\n0 0 ஆர்வமாக இருப்பது tertarik\n0 0 ஆர்வமில்லாமல் இருப்பது kedinginan\n0 0 ஏமாற்றம் kecewa\n0 0 களைப்பு lelah\n0 0 கவலைப்படுதல் cemas\n0 0 குதூகலம் gembira\n0 0 கோபமாக இருப்பது kepanasan\n0 0 சலிப்புத் தட்டுவது bosan\n0 0 சுகமின்மை sakit\n0 0 தாகமாக இருப்பது merasa haus\n0 0 தூக்கக் கலக்கமாக இருப்பது mengantuk\n0 0 பசியோடு இருப்பது kelaparan\n0 0 பலவீனம் lemah\n0 0 விழிப்புடன் இருப்பது bangun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/30083902/1173509/Medical-insurance-things-to-note.vpf", "date_download": "2019-03-24T05:50:17Z", "digest": "sha1:R4ZLHRAAMD7GGZT7LFM6QOAIJBU5JN3J", "length": 20069, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவக் காப்பீடு: கவனிக்க வேண்டிய விஷயங்கள் || Medical insurance things to note", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமருத்துவக் காப்பீடு: கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.\nமருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.\nதிடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.\nஉடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.\nதனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.\nதனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.\nஇதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.\nமொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.\nமருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.\n1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்க��ுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.\nகாப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம்.\nமருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nசப்பாத்திக்கு அருமையான தக்காளி பன்னீர்\nகோடையில் இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nஅக்குள் கருமையை போக்கும் பயனுள்ள குறிப்புகள்\nசத்து நிறைந்த வெஜிடபிள் அவல் சாலட்\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கைய��� டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/06091724/1189315/68-percent-Of-Milk-Dairy-Products-Violate-FSSAI-Standards.vpf", "date_download": "2019-03-24T05:54:56Z", "digest": "sha1:GV7Z6NSU6ZJMAKKTNIQOJEW66SKSLWWK", "length": 14806, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால், பால் பொருட்கள் தரமானதல்ல - அதிர்ச்சி தகவல் || 68 percent Of Milk Dairy Products Violate FSSAI Standards Says Punjab Official", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால், பால் பொருட்கள் தரமானதல்ல - அதிர்ச்சி தகவல்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 09:17\nநாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. #Milk #DairyProducts\nநாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. #Milk #DairyProducts\nஇந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.\nமேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.\nபால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளது.\nஇவ்வாறு அவர் கூறினார். #Milk #DairyProducts\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nகடும் வெயில் எதிரொலி: காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை\nஎன்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் ‘சந்திரபாபு நாயுடுவையே போட்டியாக நினைக்கிறேன்’ - நடிகை ரோஜா\nடெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்\nபாஜக தேசிய துணை துணைத் தலைவராக உமா பாரதி நியமனம் - தேர்தலில் போட்டியிட மாட்டார்\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/01154147/1188187/minister-udayakumar-says-Ready-to-meet-anytime-during.vpf", "date_download": "2019-03-24T05:52:28Z", "digest": "sha1:KLUOYUHKEZI3EJDXTM2W6Y4JKPH5GQWK", "length": 19605, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு || minister udayakumar says Ready to meet anytime during the election", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- அமைச்சர் உதயகுமார் பேச்சு\nபதிவு: செப்டம்பர் 01, 2018 15:41\nதேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #ministerudayakumar\nதேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #ministerudayakumar\nஅ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சாத்தூரில் தொடங்கிய சைக்கிள் பேரணி ராஜபாளையம் சென்றது. பேரணியில் வந்த அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 137 பயனாளிகளுக்கு ரூ. 82.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் வழங்கினர்.\nபின்னர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-\nசுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட புலித்தேவன் 303-வது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளோம். அ.தி.மு.க. மனிதனால் ஏற்படுத்தப்பட்டதல்ல. எம்.ஜி.ஆர் என்ற புனிதனால் தொடங்கப்பட்டது. இதை யாராலும் அழிக்க முடியாது. அ.தி.மு.கவுக்கு வீழ்ச்சி 1 சதவிகிதம் என்றால், வளர்ச்சி 99 சதவிகிதம்.\nஅம்மா வாக்கு தெய்வ வாக்கு. உங்கள் கட்சி அழிந்து விடும் என விஜயகாந்த் சட்ட மன்றத்தில் சாபமிட்டார். ஆனால் தற்போது அவர் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அம்மா சொன்னது போல் அவருக்கு பின்னாலும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் ஆளும்.\nமற்ற கட்சி போல உருவத்தை பார்த்து பதவி கொடுக்கப்படுவதில்லை. உழைத்தால் தான் முன்னேற முடியும். படிப்படியாக மட்டுமே முன்னேற முடியும். கட்சியில் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டது என எதிர் கட்சியினர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதை உடைத்து அ.தி.மு.க. கட்சியின் சக்தியை காட்டவே இந்த ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.\nகூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உயதகுமார், எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர்.\nஎதிரணியினர் மாற்றுவோம் என கூறுகின்றனர். அ.தி.மு.க. என்ன பாட புத்தகமா மாற்றுவதற்கு பலர் முன்னிலையில் புரட்சி தலைவி அம்மாவின் அரசு 17-வது மாதம் முடிந்து 18- வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறது.\nஇந்த 17 மாத கால ஆட்சியில் ரூ. 23 ஆயிரம் கோடியில், 40 ஆயிரம் திட்டங்களை மக்களுக்காக அர்பணித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் இந்த சாதனைகளை யாரும் மறுக்க முடியுமா \n239 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காவிரி பிரச்சினையை, அம்மாவின் அருளாசியோடு சட்ட போராட்டத்தில் மருது சகோதரர்கள் ஆனவர்கள் மாபெரும் வெற்றியை உச்ச நீதி மன்றத்தில் பெற்றுள்ளனர்.\nஅண்டை மாநிலங்களில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவ மனை தமிழகத்தில் வர வேண்டும் என விதை விதைத்தார் அம்மா. ரூ. 2 ஆயிரம் கோடியில் அதை சத்தமில்லாமல் மருது சகோதரர்கள் அறிவிப்பாக பெற்று தந்துள்ளனர்.\nபெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தலை நகரம் என சென்னை தேசிய விருதை பெற்றுள்ளது. இது போல மக்கள் நல்வாழ்வு துறை, விவசாய துறையில் பரிசு, பள்ளி கல்வி துறையில் மறு மலர்ச்சி போன்ற நலத்திட்டங்களை வழங்கியது அம்மாவின் அரசு.\nஆவின் பால் இது வரை இந்தியாவிற்குள் மட்டும் கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போது ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அம்மாவின் அரசின் சாதனைகளை அமெரிக்கா என்ன நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது.\nமேற்கண்டவாறு அவர் பேசினார். #ministerudayakumar\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nபிரசாரம் நிறைவுபெறும் அன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்\nசெல்போன் பயன்படுத்தாத மானாமதுரை தி.மு.க. வேட்பாளர்\nநடந்து சென்று ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலின் - செல்பி எடுக்க மாணவர்கள் ஆர்வம்\nமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்கு\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டி\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/29120413/1187442/Madhya-Pradesh-Assembly-election-first-candidate-list.vpf", "date_download": "2019-03-24T05:52:39Z", "digest": "sha1:M5YAABYPOC6AWUE4AAX7FVFBJDELR5DM", "length": 17881, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்தியபிரதேச தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது || Madhya Pradesh Assembly election first candidate list releases", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமத்தியபிரதேச தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது\nமத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது. #MadhyaPradeshelection #Congress\nமத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது. #MadhyaPradeshelection #Congress\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 4 மாநி���ங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.\nமத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. அங்கு எப்படியாவது காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த கட்சி தீவிர பணிகளை செய்து வருகிறது.\nஇதுதொடர்பாக மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் கூறியதாவது:-\nமத்தியபிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருக்கிறோம். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.\nராகுல்காந்தி வருகிற 17-ந்தேதி போபால் வருகிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வு நடத்தி உள்ளோம்.\nஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரசில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள நபர்கள் யார் என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் கருத்து கணிப்பு நடத்தி வருகிறோம். செப்டம்பர் 4-ந்தேதி இதன் அறிக்கை எங்களிடம் தரப்படும்.\nமுதலாவதாக கட்சி பலவீனமாக உள்ள 80 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து முதலில் அறிவிக்க இருக்கிறோம். அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி விரைவில் இறுதி முடிவு எடுத்துவிடுவோம்.\nஅதன்பிறகு செப்டம்பர் 12-ந்தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் 80 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும்.\nவெற்றி பெற வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. ஜாதி மற்றும் பல்வேறு சூழ்நிலைகளையும் மையமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nமாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, கோண்டுவானா கன்தந்ர கட்சி, ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறோம். 3 நாட்களுக்கு முன்பு நான் டெல்லி சென்றிருந்தபோது பகுஜன் சமாஜ் கூட்டணி பற்றி ஆலோசித்தேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nவிரைவில் தேர்தல் அறிக்��ையை இறுதி செய்ய உள்ளோம். எங்களால் செய்யக்கூடிய திட்டங்களை அறிவிப்பாக வெளியிடுவோம்.\nமத்தியபிரதேச சட்டசபை தேர்தல் | காங்கிரஸ்\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nபாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை\nஇலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை - தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nஆர்சிபி, இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ- ஹர்பஜன் சிங் கலக்கல் ட்விட்\nகச்சத்தீவு அருகே 11 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை: 2 படகுகளும் பறிமுதல்\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2018/08/06115703/1182016/jwala-malini-devi-mandra.vpf", "date_download": "2019-03-24T05:52:18Z", "digest": "sha1:QG2Y6QF4WO35ZWZBRFAHF47WNF6YMJ47", "length": 3313, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jwala malini devi mandra", "raw_content": "\nதுன்பங்களை போக்கும் ஜ்வாலா மாலினி மந்திரம்\nஜ்வாலா மாலினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த வகையான துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.\nஇந்த நித்யா தேவி நெருப்பு ஜுவாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும், கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது.\nவைடூரிய மகுடம் அணிந்து அக்னி ஜுவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிருகரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.\nவழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தசி, கிருஷ்ண பட்ச துவிதியை\nபலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/09/09114807/1190103/Making-mistakes-in-cooking-food.vpf", "date_download": "2019-03-24T05:55:48Z", "digest": "sha1:IW4MTAXLMBA2EKRSEQ5KNKRRZU5WVV22", "length": 6490, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Making mistakes in cooking food", "raw_content": "\nஉணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 11:48\nஉணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்\nசத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை அவைகளை சமைக்கும் பக்குவத்திலும் வெளிப்படுத்த வேண்டும். சமைக்கும் உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்\n* உணவை சமைக்கும் பாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதில் டெப்லா��், பெர்பிளுரோ ஆக்டனோயிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கும்போது கல்லீரல் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரும்பு, பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு நலம் சேர்க்கும்.\n* காய்கறிகளை வேக வைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக்கூடாது. அதிலிருக்கும் நீர்ச்சத்து விரயமாகி ஊட்டச்சத்துக்கள் வீணாகிபோய்விடும். காய்கறிகளை மிதமான சூட்டில் சூப்பாக தயாரித்து குடிப்பது நல்லது.\n* ஒருசில காய்கறிகளின் தோல் பகுதியில்அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகியவற்றின் தோல் பகுதியில் நிறைய வைட்டமின்கள், கூடுதல் கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் தோல் பகுதியில் இருக்கும் நார்சத்து, செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும்.\n* தேன் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதை சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. சூடுபடுத்தினால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் வீணாகிவிடும். எதிர்மறையான ரசாயன மாற்றமும், கசப்பு தன்மையும் தோன்றும்.\n* சமையல் எண்ணெய் வகைகளை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்திவிடக்கூடாது. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளை புகை வெளியேறும் அளவுக்கு சூடாக்கினால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துபோய்விடும்.\n* வறுத்து சாப்பிடும் உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவைகளில் கொழுப்பு அழையா விருந்தாளியாக சேர்ந்திருக்கும். இதன் மூலம் நீரிழிவு மற்றும் இதயநோய் பாதிப்புகள் உருவாகும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/03130531/1174120/Moto-E5-Plus-India-Launch-Date.vpf", "date_download": "2019-03-24T05:53:25Z", "digest": "sha1:NSHP6T6SE5FJB2MBOHMBN4OUT5NJUMVK", "length": 4617, "nlines": 41, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Moto E5 Plus India Launch Date", "raw_content": "\nமோட்டோ இ5 பிளஸ் இந்திய வெளியீட்டு தேதி\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும�� மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோட்டோ இ5 பிளஸ் மாடல் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nமோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே\n- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்\n- அட்ரினோ 308 GPU\n- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்\n- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\n- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nமோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் 196 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,510) என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/12015430/1028355/Makkal-Needhi-Maiam.vpf", "date_download": "2019-03-24T05:33:40Z", "digest": "sha1:JRCOE25UEF5HMI6ZJ4RN66BVV34O7QVD", "length": 8544, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்க்ளுக்கு முதல்கட்ட நேர்காணல் நடைபெற்றது\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக��கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்க்ளுக்கு முதல்கட்ட நேர்காணல் நடைபெற்றது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் துணை தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. மொத்தம் ஆயிரத்து 137 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.இன்று தொடங்கிய நேர்காணல் வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nமாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்\nகாங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்\nஅமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்\nயாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்\nதிமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்\nபணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்\nபெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி\nராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6532&cat=National%20News", "date_download": "2019-03-24T05:56:15Z", "digest": "sha1:CQXHV5H764TJNXT6GQJNJB5SGLIIP6JT", "length": 4059, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 85 பைசா குறைந்தது- டீசல் விலையும் ரூ.1.40 குறைப்பு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டப்படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது போல டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சிறப்பாக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லி விற்பனை விலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 62 ரூபாய் 75 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 85 காசுகள் விலை குறைந்து இனி 61 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகும். 51 ரூபாய் 61 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் டீசல் ஒரு ரூபாய் 40 காசுகள் விலை குறைந்து இனி 50 ரூபாய் 21 காசுகளுக்கு விறபனையாகும். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su032-u8.htm", "date_download": "2019-03-24T05:25:43Z", "digest": "sha1:CHJIVF4HM42XU2LZC25KJTCQ5NAWAWBW", "length": 23444, "nlines": 161, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 01 - 2005\nநன்றி : கலை 30 - சன,பிப் 2005\nநன்றி : புதிய ஆசிரியன் - சன 2005\nநன்றி : சிலம்பொலியின் நெய்தல் நிலா\nபிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்று சொன்ன\nபேராசான் வள்ளுவனை மறுத்துக் கூறி\nஅறப்பண்பைப் பழிப்பதுதான் கீதை யாகும்\nஅதைப்படித்து மயங்குபவன் பேதை யாகும்\nஅறம்பொருளோ டின்பத்தில் உலக னைத்தும்\nஅடக்கிவிட்ட திருக்குறளின் மேலாய்க் கூறும்\nதிறன்எந்த நூலுக்கிவ் வுலகில் உண்டு \nதெரிந்திருந்தால் சொல்லுங்கள் ஒன்றே ஒன்று\nபகுத்தறிவின் துணைகொண்டு பொருளை நோக்கும்\nபண்புடைய தமிழர்களை மடைய ராக்கப்\nபுகுத்துகின்றார் கீதையினைக் கடவுள் சொன்ன\nபொன்மொழியே எனச்சொல்லிப் புளுகித் தள்ளி\nவெகுநாள்கள் மக்களிடை விலைபோ காது\nவிளக்கமின்றிக் குழப்புகின்ற கோட்பா டெல்லாம்\nவகுத்தானே நால்வருணம் அவனா தேவன் \nமகத்தான இழுக்கன்றோ மன்ப தைக்கே \n- இரா. செம்பியன் -\nநன்றி : தெளிதமிழ் - சுறவம் தி.ஆ.உ0ஙசு\nஉங்களுடைய கடன் சுமை ரூ 4,556\nஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அரசு புள்ளி விவரப்படி, ரூ 5 இலட்சத்து 6 ஆயிரத்து 700 கோடி. ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்குமான கடன் தொகை ரூ 4,556. ஆக, நீங்கள் கடன்காரர்கள். என் நண்பர்களே, என்ன நீங்கள் வாங்காத கடனுக்கு கடன்காரர்களாகிவிட்டீர்களா ஆம்.... உண்மைதான். தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது. நிலம் எல்லோருக்கும் பொதுவானது. வான், காற்று, ஒலி, ஒளி, தீ.. அந்த வரிசையில் நம் நாட்டின் அரசு வாங்கிய கடனுக்கும் நாம் சொந்தக்காரர்களாகி விட்டோம். கோபித்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு கசப்பான உண்மைதான்.\nசெய்தி : நீதிச்சக்கரம் சுழல்கிறது, நன்றி : மக்கள் நெஞ்சம் இதழ் சன 14, 2005\nபடிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில் - என்ற பழமொழிக்கு ஏற்ப நம்மை ஆள்பவர்கள் மக்களிடம் மட்காத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. இரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன் படுத்துங்கள் என விளம்பரம் செய்து, பல இலட்சங்கள் சுற்றுச் சூழலை காக்க செலவழித்து வருகிறது.\nஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், போன்ற வல்லரசு நாடுகள் தம்முடைய நாட்டு காயாலாங்கடை பொருள்களைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியாவைப் பயன்படுத்துகிறார்கள். எதற்கும் பயன்படாத பழைய இரும்பு சாமான்களை ரீசைக்கிளிங் செய்வதற்கான மூலப் பொருள்கள் என்ற பெயரில் இந்தியா விலை கொடுத்து வாங்குகிறத��� என்பதுதான் வேதனை. தேவையற்ற பொருள்களை அக்குவேறு ஆணிவேராக மாற்றும் தொழிற்சாலைகள் உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகம் என்பது பரிதாபத்திற்குரிய செய்தி.\nஇவ்வாறு ரீசைக்கிளிங் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுகளால் கடந்த 30 ஆண்டுகளில் 1 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் புற்று நோயால் இறந்து போனதுதான் மிச்சம். இதுபோன்ற ரீசைக்கிளிங் தொழிற்சாலைகளை மக்கள் நலனில் அக்கறை கொண்டு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் விரும்புவதில்லை.\nநன்றி : இரத்தினமாலை - பல்சுவை திங்களிதழ் - சன-2005\nஅறிஞர்கள், பேச்சாளப் பெருமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nஉங்களால்தான் நல்ல தமிழை கூடியவரை தனித்தமிழை எளிதாக வளர்க்க இயலும். கரணியம் உங்கள் பேச்சைத் தொலைக்காட்சியிலும், மேடைப்பேச்சுகளிலும் ஏராளமான மக்கள் கண்டு களிக்கிறார்கள். நீங்கள் பலுக்கும் ஒவ்வொரு சொல்லும் எளிய மக்களிடம் போய்ச் சேருகிறது. எனவே புஸ்தகம், கும்பாபிஷேகம், நமஸ்காரம், ஸ்டேசன், பஸ், பிரயாணம், பிரார்த்தனை, பத்மசிறி, பூஜை - போன்ற அன்றாட வழக்குச் சொற்களை - புத்தகம், குடமுழுக்கு, வணக்கம், நிலையம், பேருந்து, சிற்றுந்து, பயணம், வேண்டுதல், தாமரைத்திரு, பூசை - போன்று பேசி, உரையாடி வழக்குக்குக் கொண்டு வாருங்கள். இது நாம் தமிழுக்குச் செய்யும் கடமை என உணர்ந்து செயல்பட்டால் தமிழ்த்தாய் உங்களை வாழ்த்துவாள். மேலும் மேலும் புகழடைவீர்கள் என இந்த எளிய தொண்டர் வேண்டுகிறேன்.\nநன்றி : தமிழ்ப்பாவை 218 - சுறவம்\nஉலகில் 2796 மொழிகள் உள்ளன. இவற்றில் இலக்கிய இலக்கணம் பெற்றவை 600 மொழிகள். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகள் தொண்மை வரலாறு உடையவை தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக் என்னும் ஆறு மொழிகளே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் சமற்கிருதம், பெர்சியன், அரபி, முதலிய மொழிகள் இருக்கின்றன. இவற்றில் இலத்தீனும் ஈபுருவும் செத்துப் போன மொழிகள். ஈபுரு மொழிக்கு உயிரூட்டும் முயற்சியில் இசுரேல் அரசு ஈடுபட்டுள்ளது. கிரேக்க மொழி தற்பொழுது புதுவாழ்வு பெற்று வருகிறது. சமற்கிருதத்திற்கு என்றுமே பேச்சு வழக்கு இருந்தது இல்லை. எழுத்து வழக்கு மட்டுமே உண்டு.\nஇந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் மொழிகள் 1652. இவற்றுள் 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்பின் 8 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் மட்டுமே தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை, தண்மை, மென்மை, தலைமை, அருமை என்னும் பலவகைச் சிறப்புகளை ஒருங்கே உடைய மொழியாக விளங்குகிறது.\nஇந்திய மொழிகளில் பன்னாட்டு மொழி எனும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக ஒளிர்கிறது. மலேசியாவில் நாட்டுமொழி, நாடாளுமன்ற மொழியாகத் திகழ்கின்றது. தமிழில் படித்துப் பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழர்களால் பேசப்படும் மொழி தமிழ். உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ். எனவே, தமிழ் இன்று பன்னாட்டு மொழிகளில் ஒன்று எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒரு மொழியினர். பன்னாட்டினர். என்னும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளனர்.\nஇத்தனைச் சிறப்புகள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதால்தான் 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று ஆய்ந்து அறிந்து நிறுவினார். தமிழ் அறிஞர் பரிதிமாற் கலைஞர் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று 1885 இல் முதன் முதலில் அறிவிக்கக் கோரினார். அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும் பெருந்துணையாகவும் சுயமரியாதைச் சிந்தனையாளர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரை தேவர் இருவரும் இருந்தார்கள்.\nமேல்நாட்டு அறிஞர்கள் டாக்டர் எமினோ, அறிஞர் சீகன் பால்கு, ஜார்ஜ் ஹார்ட், கிரியர்சன், கமில்சுவலபில், நோவோம் சாம்ஸ்கி, வின்சுலோ, கிராண்ட், ரெனால், மெட்டில், ரியாச டேவிட் முதலியவர்கள் நடுநின்று வடுவஞசி தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் அத்தனையும் உடையதாக இருக்கிறது என்று நிறுவியுள்ளார்கள்.\nசெம்மொழித் தகுதிக்கு மொழியியலாளர் வகுத்துள்ள 11 தகுதிப்பாடுகள் வருமாறு :\n6. பண்பாடு, கலை, பட்டறிவு, வெளிப்பாடு\n7. பிறமொழித் தாக்கமில்லாத தனித்தன்மை\n10. கலை, இலக்கியத் தனித்தன்மை, வெளிப்பாடு பங்களிப்பு\nமேற்குறிப்பிட்ட அளவுகோலுக்கு ஓரளவு உட்பட்டு வ���ுவனவாகவே இலத்தீன், ஈபுரு, கிரீக் முதலான மேலை நாட்டுச் செம்மொழிகளும் சமற்கிருதம், பாரசீகம், அரபி போன்ற ஆசிய மொழிகளும் அமைந்துள்ளன. இப்போது செம்மொழியாக வழக்கில் இருந்துவரும் மொழிகளுள் அனைத்துத் தகுதிப்பாடுகளும் ஒருங்கே அமையப் பெற்ற செம்மொழியாக எதுவுமே இல்லை.\nதமிழ் செம்மொழி என்ற அறிவிப்பின்வழி தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் நடைபெற வேண்டிய மாற்றங்களை விரைவுபடுத்துவதில்தான் மொழிக்கான முன்னேற்றம் காணஇயலும். இதற்காகச் செம்மொழி பற்றிய ஆவணங்களைப் பண்பாட்டுத் துறையிலிருந்து கல்வித் துறைக்கு மாற்ற வேண்டும் - என்று அறிவியல் அறிஞர் மணவை முஸ்தபா வலியுறுத்துவதை முற்றாக ஏற்க வேண்டும்\nமொழி ஒரு சமுதாயக் கலை. சாதி, மதம், நிறம், அரசியல், கட்சி முதலியன கடந்த அனைவரும் போற்றிப் புரந்து பேணிப் பரப்பினால்தான் எமமொழியும் வாழும், வளரும், உயரும்.\nபத்துபேர் கேட்டால் கோரிக்கை...பத்தாயிரம் பேர் கேட்டால் கட்டளை.\nஎனவே தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்தல் வேண்டும். ஒன்றுபட்டு வற்புறுத்தல் வேண்டும். சேர்ந்து செயற்படுத்துதல் வேண்டும். குறை இருந்தால் உரியவர்களிடம் தெரிவியுங்கள். நிறை இருந்தால் நண்பர்களிடம் அறிவியுங்கள். தமிழால் ஒன்று படுவோம். குறளால் வென்று காட்டுவோம்.\nநன்றி : மீண்டும் கவிக்கொண்டல் - சன 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-03-24T05:43:39Z", "digest": "sha1:3TYJ3V26UEO6BQ5KCH7JCQYOHG4DCXIM", "length": 11676, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "பொய்யன்றி வேறென்ன? – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தலையங்கம் / பொய்யன்றி வேறென்ன\nபிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதைவிடவும் நமோ ஆப்-பில் பேசுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் பேசுவதைவிடவும் வானொலியில் மனதின் குரலில் பேசுவதையே விரும்புகிறார். ஆனால் அதில் உண்மையை பேசுவதைவிட பொய்களை புனைந்துரைப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.\nஞாயிறன்று நமோ ஆப்-பில் அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் சொல்லும் இயந்திரங்கள் என்று சாடியுள்ளார். அவர்களின் பொய்களை தோலுரித்து மக்களிடம் உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது உரையைப் படித்ததும் நமக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வரும். அதாவது ‘தான் திருடி பிறரை நம்பான்’ என்பதே அது. மகாபாரதத்தில் தர்மனும், துரியோதனனும் உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று தேடி வந்து சொல்லும் கதையும் நினைவுக்கு வரும்.\nகடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால் கருப்புப் பணத்தை கைப்பற்றி நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பி அல்ல என அந்தக் கட்சியின் அப்போது தேசிய தலைவராக இருந்த நிதின்கட்காரி பின்னாளில் கூறியதை எந்தவகையில் சேர்ப்பது அதாவது நாங்கள் வெற்றி பெறுவதற்காக எத்தகைய பொய்யையும் சொல்வோம் என்பதன் எடுத்துக்காட்டு அல்லவா அதாவது நாங்கள் வெற்றி பெறுவதற்காக எத்தகைய பொய்யையும் சொல்வோம் என்பதன் எடுத்துக்காட்டு அல்லவா அந்த தேர்தலின்போதும் அதற்குப் பிறகும் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பிறகு இதெல்லாம் தேர்தலில் சகஜமப்பா என்ற பாணியில் அமித்ஷா போன்றவர்கள் பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவையெல்லாம்தான் அந்த கட்சியினரின் உண்மை பேசுவதன் லட்சணம்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவோம் என்று நரேந்திர மோடி நாட்டு இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப் படவேயில்லை. மோடி நமோ ஆப்-பில் பேசிய அதே நாளில் புதுதில்லியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் என்னுடைய வேலை எங்கே என்று உரத்து முழங்கியது பாஜகவினரின் செவிகளைச் சென்று சேரவில்லையோ\nதமிழகத்தில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அக்கட்சியினரின் உண்மை விளம்பலின் மற்றொரு உதாரணம். தேர்தல் வந்தால் எதையாவது சொல்லி எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தயங்காமல் பொய்களை அவிழ்த்து விடுவது அக��கட்சியினருக்கும் அவர்களின் எஜ மானர்களாகிய ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் கைவந்த கலைதானே அதனால் தானோ பொய்பற்றி மோடி அப்படிப் பேசியிருக்கிறார்.\nசத்துணவு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபாகிஸ்தான் கொள்கையில் படுதோல்வி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/28000900/Actress-Anu-SitharaMalayalam-actor-slaps.vpf", "date_download": "2019-03-24T05:57:16Z", "digest": "sha1:G7YQJC7F7ELLMYIZLGH7U2ZGJIVOFRLM", "length": 9346, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Anu Sithara Malayalam actor slaps || நடிகை அனுசித்தாராவை அறைந்த மலையாள நடிகர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகை அனுசித்தாராவை அறைந்த மலையாள நடிகர்\nநடிகை அனுசித்தாராவை நடிகர் ஜெயசூர்யா ஓங்கி அறைந்த தகவல் மலையாள நடிகர்-நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘கேப்டன் என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ள மலையாள படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யாவும், நடிகை அனுசித்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் கேரள கால்பந்து வீரர் வி.பி.சத்யன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் சத்யன் கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா நடித்துள்ளார்.\nஇதன் படப்பிடிப்பில் நடிகை அனுசித்தாராவை ஜெயசூர்யா ஓங்கி அறைந்த தகவல் வெளியாகி மலையாள நடிகர்-நடிகைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த படத்தில் முக்கிய காட்சியொன்றை படமாக்கிய போது ஜெயசூர்யா ஆவேசத்தில் அனுசித்தாராவை ஓங்கி அடித்துள்ளார்.\nஅவர் திடீரென்று அறைந்ததை எதிர்பார்க்காத அனுசித்தாரா சில நிமிடம் நிலைகுலைந்து போனார். அனுசித்தாராவின் முகம் சிவந்து விட்டதாம். பெண்ணை அடித்த குற்ற உணர்ச்சியால் ஜெயசூர்யா வருத்தப்பட்டுள்ளார்.\nகாட்சிகள் நன்றாக வரவேண்டும் என்று த���்னை அவர் அடித்தார் என்பதை உணர்ந்து நடிகை அனுசித்தாராவும் சமாதானமாகி உள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கவர்ச்சி படங்கள் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, யாஷிகாவை விமர்சித்த ரசிகர்கள்\n2. அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”\n3. விஜய்-63, படத்தின் கதை கசிந்ததா\n4. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்\n5. எதிர்ப்பை மீறி திரைக்கு வருகிறது : நரேந்திர மோடி படம் டிரெய்லர் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1401390", "date_download": "2019-03-24T05:55:28Z", "digest": "sha1:HKDL33UGUQZHVGYIO3SF6O7W5YG7YSFI", "length": 29108, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "மனித நேய நீதியரசர்| Dinamalar", "raw_content": "\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., ...\nஒடிசாவில் பள்ளிகள் நேரம் மாற்றம்\nஉதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nகாங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு 4\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது 2\nதிருப்போரூரில் இன்று ஓ.பி.எஸ்., பிரசாரம் 1\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 234\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 72\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 234\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nநூற்றாண்டு வாழ்ந்து மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், காந்தியை, புத்தரை, கீதாசாரத்தை பின்பற்றி தனது வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டவர். மனித உரிமைகள் காக்க கண்டிப்��ுடன் செயல்பட்டார். தனது உரைகளின் தொகுப்பாக வெளிவந்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில்,\n''இந்த உலகின் ஒவ்வொருவரையும் எனது உறவினராக உணர்கிறேன். அவர்களில் கடைக்கோடி மனிதன் வரை மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உணரும் வரை நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,'' என்று கூறிய கிருஷ்ணய்யர், ''காந்தியடிகளின் இந்த மெல்லிய குரல்தான் எனது சொற்பொழிவுகளில், எழுத்துக்களில் எதிரொலிக்கும்,'' என தெரிவித்தார்.\nவன்கொடுமைக்கு எதிர்ப்பு ''சர்வதேச, தேசிய சாசனங்களால் மனித உரிமைகள் அங்கீகரித்த, நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் துயரம் என்னவென்றால் புத்தரும், காந்தியடிகளும் நமக்கு பல சகாப்தத்திற்கு முன் இட்டு சென்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது பெருகி வருகிறது. ரத்தம் சிந்தலும், கண்ணீர் சிந்தலும், தீக்கிரையாக்கப்படுவதும், வன் கொடுமைகளும், பல்லுயிர்களை காவு கொண்டு வருகிறது. வாழ்வதற்கான அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் கூட மறுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்கள் அவதியுறுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம்,'' என வேதனைப்பட்டார்.\nமேலும், ''என்னுடைய கட்டுரைகள் பல, மனித உரிமை சம்பந்தமான கூறுகளை விவரிப்பதாக இருக்கும். எல்லாமே ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுத்திறனை வெளிக்கொண்டு வந்து, தனது பிறப்புரிமையான சுயமரியாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் எல்லோரையும் உள்ளே கொண்டு வர ஒரு அறை கூவலே. இந்த முயற்சியில் எனது நாட்டு மக்கள்,\nதங்களது சக மனிதர்களுக்காக கவலையுற்றால், அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாவேன்,'' என அந்த முன்னுரையில் தெரிவித்திருப்பார்.\nமனித நேயம் கிருஷ்ணய்யரின் மனித நேயம், சமூகப்பார்வைக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். தீர்ப்பின்போது விதிக்கப்படும் அபராதத்தொகையை உடனடியாக செலுத்த கையில் நிதி இல்லை எனில், சிறையில் அடைப்பது உரிமையியல் நீதிமன்ற வழக்கம். சேவியர் என்ற ஒரு புற்று நோயாளியின் வழக்கில், நீதிபதி கிருஷ்ணய்யருக்கு முன் நின்ற பிரச்னை ''புற்று நோயாளியாகிய இவரை சாகட்டும் என விட்டு விட்டு அபராதத்தொகை செலுத்தச் செய்ய வேண்டுமா அல்லது நோயை குணப்படுத்த அவரிடமுள்ள பணத்தை பயன்படுத்த அனுமதிப்பதா,'' என்பதாகும். கிருஷ்ணய்யர் பார்வையில் அவரது நோய் முதன்மையாகப்பட்டது. ச���கிச்சை பெற அனுமதி வழங்கியதோடு ''சிவில் லிபர்ட்டிக்காக' ஒருவரை சிறையிலிடுவது முறையானது அல்ல,'' என தீர்ப்பு வழங்கினார்.\nடில்லியில் 2010 நவ., 11ல் நடைபெற்ற 23வது 'சட்டம் ஆசியா' மாநாட்டின்போது துவக்கவுரையாற்றிய கிருஷ்ணய்யரின் உரையிலிருந்து... சில பகுதிகளை பார்வையிட்டால், அவர் நீதித்துறையின் மீது கொண்டிருந்த மதிப்பினையும், இந்த தேசத்தின் மீதான விசாலமான பார்வையையும் உணர முடியும்.\n''தற்போது உலகம் நவீன இயந்திர மயமாக்கப்பட்ட மேலை நாடுகளால் நிர்வகிக்கப்படுவதால், நாசகார வளர்ச்சி என்பது அணு அழிவிற்கு கொண்டு சென்றுள்ளது. நில உடமை ஆதிக்கம் தொடங்கி அன்றைய அணு சக்தி உலகம், விவசாயம் தொடங்கி ஐந்து நட்சத்திர உலகம் வரையிலான அசுர வேகமான சமூக வளர்ச்சி சமூகத்தின் அமைப்பிலும், பொருளாதாரத்திலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. வளர்ச்சி என்பது காந்தியின் வார்த்தையில் சொன்னால் அழிவை உள்ளடக்கியதாக உள்ளது. ஐரோப்பா, மேலை நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டாலும், ஆசியாவில் இன்றும் 'சேவகம்' மறை பொருளாக இருந்து வருகிறது. ஏழ்மை நீதி பரிபாலனம் செயலாக்கம் உள்ளதாக இருந்தால் தான் ஆசியா உண்மையிலே சுதந்திர பூமியாக இருக்க முடியும்,'' என்றார்.\nபுகழாரம் நீதித்துறைக்கு கிருஷ்ணய்யர் ஆற்றிய சேவையினை உணர்வதற்கு, அவரது பணி ஓய்வின் போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் குழுமத் தலைவர் எல்.எம்.சிங்வி, வாசித்த உரையிலிருந்து பின் வரும் பகுதியை பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.\n''தாங்கள் பதவி வகித்த ஏழாண்டுகளில், நாட்டின் இந்த உயர்ந்த நீதிமன்றத்திற்கு மிகப்பெரும் பேறு சேர்த்தீர்கள். நீதிமன்ற கதவுகளை ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும், வறியோருக்கும் திறந்து விட்டீர்கள். சட்ட உதவிக்கான, சட்ட சீர்த்திருத்தத்திற்கான தங்களது யாத்திரை, பொது மக்களுக்கான தங்களது கரிசனம், மனித உரிமையை காக்க தாங்கள் முன் வைத்த கொள்கை, நம்பிக்கை நீதித்துறை சுதந்திரத்திற்காக சட்டத்தின் ஆட்சிக்காக தாங்கள் ஆற்றிய கடமை, இவையெல்லாம் ஒரு அமைதியான கிரியா ஊக்கியாக இருந்தது. இந்த தங்களது மனிதநேய பங்களிப்புகள், எங்களுக்குள் நீக்கமற நிறைந்துள்ளது. அவை அனைத்து சட்ட பிரசுரங்களிலும், நீதிமன்றங்களி��் உள்ளேயும், வெளியேயும் எப்போதும் நினைவு கூரப்படும்.\nதங்களின் நீதிக்கான தாகம் ஓய்வறியாதது. புரட்சிகரமானது. மற்றவர்கள் பேசத்தயங்கி, ஒத்துப்போய் நிறைவடைந்த போது, தாங்கள், தங்களது வார்த்தை என்னும் வாளால் துணிந்தீர்கள்; மீறினீர்கள். தங்களது நீதிபரிபாலனத்திற்கு அப்பாற்பட்ட பாதையில், மறைக்க முடியாத மரியாதை, தெய்வீகத் தன்மையுடைய ஆழ்ந்த சிந்தனை, சமத்துவ நல்லெண்ணம், சிரத்தை, கரிசனம், புரிந்துணர்வு கை கோர்த்து வந்துள்ளது. இதை நீண்ட காலம் போற்றிக் காப்போம்,'' என்றார்.\nமேற்கோள்கள்கிருஷ்ணய்யர் தனது தீர்ப்புகளில், கட்டுரைகளில் பல ஆங்கில நீதியரசர்களின் குறிப்புகளை மேற்கொள்களாக காண்பித்திருப்பார். ''மேற்கோள்கள் என்பது அறிவின் விசாலத்தை சுருங்க சொல்பவை,'' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.\n''நமது மக்களின் ஆரோக்கியம் சர்வதேச மருந்து கம்பெனிகளின் விளையாட்டு பொருளாகவும், உயர்கல்வி கூடங்கள் அறிவை வடிகாலாக்கும் கடவு சீட்டு அலுவலகங்களாகவும் உள்ளது,'' என ஆணித்தரமாக கூறினார்.\nநீதித்துறை சார்ந்த வழக்கறிஞர் குழுமங்களாலும், உடன் பணியாற்றிய பல நீதியரசர்களாலும் போற்றிப் புகழப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை முறை, கட்டுரைகள், தீர்ப்புரைகள் நிச்சயமாக வளர்ந்து வரும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுதல்களாக அமைந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.- எஸ்.சம்பத், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி,94420 36044.\nஎவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தான்: நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nமனிதனுக்கு 10 மாதம்; மண்ணுக்கு 500 ஆண்டுகள் : நாளை உலக மண் நாள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங���கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரம் தான்: நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\nமனிதனுக்கு 10 மாதம்; மண்ணுக்கு 500 ஆண்டுகள் : நாளை உலக மண் நாள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lesson-1904771295", "date_download": "2019-03-24T04:41:22Z", "digest": "sha1:UGDWTGP3BUEMK2V524EHR3LR6IUDRDEL", "length": 4875, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Diverse udsagnsord 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2 | Описание на урока (Датски - Tamil) - Интернет Полиглот", "raw_content": "\nDiverse udsagnsord 2 - பல்வேறு வினைச�� சொற்கள் 2\nDiverse udsagnsord 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n0 0 at adlyde கிழ்ப்படிவது\n0 0 at bedrage ஏமாற்றுவது\n0 0 at beskytte பாதுகாப்பது\n0 0 at betyde பொருள் சுட்டுவது\n0 0 at forstyrre இடைஞ்சல் ஏற்படுத்துவது\n0 0 at frigive விடுவிப்பது\n0 0 at fylde நிரப்புவது\n0 0 at følge பின்பற்றுவது\n0 0 at gentage மீண்டும் செய்வது\n0 0 at give tilbage திரும்ப ஒப்படைப்பது\n0 0 at huske ... நினைவுகூறுவது\n0 0 at irritere தொந்தரவு செய்வது\n0 0 at kede துளையிடுவது\n0 0 at kede sig சலிப்படைவது\n0 0 at klage புகார் கொடுப்பது\n0 0 at knevre அரட்டை அடிப்பது\n0 0 at kæmpe போராடுவது\n0 0 at lade அனுமதிப்பது\n0 0 at love வாக்குறுதி அளிப்பது\n0 0 at lykkes வெற்றிபெறுவது\n0 0 at møde சந்திப்பது\n0 0 at overtale வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது\n0 0 at rive கிழிப்பது\n0 0 at rynke panden எரிச்சல் காட்டுவது\n0 0 at ryste நடுங்குவது\n0 0 at separere பிரிந்துவிடுவது\n0 0 at skabe உருவாக்குவது\n0 0 at skrue noget af எதையாவது கழற்றுவது\n0 0 at skrue noget på எதையாவது திருகுவது\n0 0 at slå தோற்கடிப்பது\n0 0 at slappe af ஓய்வெடுப்பது\n0 0 at spøge கேலி பேசுவது\n0 0 at svare பதிலளிப்பது\n0 0 at synke மூழ்குவது\n0 0 at tale flydende சரளமாகப் பேசுவது\n0 0 at tjekke சரிபார்ப்பது\n0 0 at tro நம்புவது\n0 0 at tømme காலியாக்குவது\n0 0 at tørre துடைப்பது\n0 0 at tørre உலர்த்துவது\n0 0 at vågne op கண்விழிப்பது\n0 0 at vaske சுத்தம் செய்வது\n0 0 at vide அறிந்துகொள்வது\n0 0 at være ulydig கீழ்ப்படிய மறுப்பது\n0 0 at ændre மாற்றுவது\n0 0 at ønske வாழ்த்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/55174-no-income-tax-has-to-come-special-story.html", "date_download": "2019-03-24T05:44:56Z", "digest": "sha1:RJ7FYA4UGQ3AKRLUBP3QJBLYJ4OJ4RPJ", "length": 14268, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரி இல்லாத நிலை வரட்டும்! | No income Tax has to come... Special Story !", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nவருமான வரி இல்லாத நிலை வரட்டும்\nஇந்தியாவில் அனைத்து நடவடிக்கைகும் தனித்தனியே வரி செலுத்துகிறோம். அதன் பிறகு கிடைக்கும் வருமானத்திற்கும் வரி. அதிகம் உழைத்து அதற்கு ஏற்ப சம்பாதிக்கிறாயா அதற்கும் வரி கட்டு என்று சொல்லும் நிலை தற்போது வரை நிலவி வருகிறது.\nஇதன் காரணமாக, நாட்டில் வரும���னவரியே இருக்க கூடாது என்று வாதாடுகிறவர்களும் இருக்கிறனர். இன்னொரு புறம் வரிகட்டுவதில் சலுகை வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கம் இதை பற்றி கவலைப்படாத காரணத்தால் தான், வரி ஏய்ப்பு நடக்கிறது.\nபின்னர் இது தொடர்பான சோதனைகள் நடைபெறும் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படவைக்க இந்த சோதனை நடக்கிறது என்று நமக்கு நாமே முத்திரை குத்தி விடுகிறோம்.\nசில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை விட, சலுகைகள் அதிகம் தருகின்றன. வருமான வரி சம்பளத்திற்கு மட்டும் தானே தவிர்த்து, சலுகைகளுக்கு கிடையாது. என் ஊழியன் எனக்கு உழைக்கிறான் பிறகு ஏன் வரி கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.\nவட இந்தியாவில் வைர வியாபாரி ஒருவர், வரி செலுத்த வேண்டிய தொகையை ஊழியருக்கு கார், வீடு என்று பரிசளித்து அதை செலவு கணக்கு காட்டி தப்பி விடுகிறார். அதிகாரிகள் உட்பட அனைவரும் அதைப்பார்த்து கைதட்டி விட்டு செல்ல வேண்டி இருக்கிறதே தவிர்த்து, வேறு எதுவும் செய்ய முடியவில்லை.\nஇது போன்ற எந்த செயலிலும் ஈடுபட்டு தப்பிக்க முடியாதவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே. சம்பள உயர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்தி அதிகரித்து கொண்டு, வருமான வரி வலையில் சிக்கிக் கொண்டனர்.\nஇந்நிலையில், வரி விலக்கிற்கான உச்ச வரம்பை, 2 லட்சம் என்பதில் இருந்து மேலும் ரூ. 50 ஆயிரம் அதிகரித்த பாஜக அரசு, தற்போது அதை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. அதாவது மாதத்திற்கு சுமார், 41 ஆயிரம் மாதசம்பளம் வாங்குபவர் வரை இப்போது வரி கட்ட வேண்டாம். இது வெறும் வகுத்தல் கணக்குதான்.\nஇதில் கழிவுகளை எல்லாம் குறைத்தால் சம்பளம் இன்னமும் அதிகரிக்கும். அதற்கு மேல் 6.5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள், சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் குறிப்பிட்ட திட்டங்களில் சேமித்தால் அதற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nநேரடியாக வரி விலக்கு ரூ. 5லட்சம் மறைமுகமாக வரி விலக்கு ரூ. 6.5 லட்சம் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயன் ஏமாற்றவே முடியாத அரசு ஊழியர்களுக்கும், சரியான கணக்கு காட்டும் தனியார் நிறுவனங்கள் இருந்தால் அவர்களின் ஊழியர்களுக்கும் தான் கிடைக்கும்.\nவருமான வரி நீக்கம் என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்���து. அதனை தொடர்ந்து நடைபோட வைப்பதும், இதே அளவுடன் இன்னும் பல ஆண்டுகளை கடத்த வைப்பதும் நம் விரல் நுனியில் தான் உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபட்ஜெட் வெறும் ‛ட்ரைலர்’ தான்: பிரதமர் மோடி பேச்சு\nசிறுமியுடன் காட்டுக்குள் 23 நாள் கும்மாளம்: போலீஸ் வலையில் சிக்கிய காமுகன்\nஎன் சமையல்காரரையும் கேள்வி கேட்பார்கள்: மம்தா ஆவேசம்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\n300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வேல்ஸ் குழும நிறுவனம்\nமுன்னாள் முதல்வருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியின் சொத்துகள் முடக்கம்\nரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்: தேர்தல் அதிகாரி\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/18_7.html", "date_download": "2019-03-24T05:02:37Z", "digest": "sha1:QQCZZAZJJMMXOHOTE337A7NSEGJ44K6V", "length": 7331, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண் சட்டி, பானைகளுடன் வீதியை மறித்து போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண் சட்டி, பானைகளுடன் வீதியை மறித்து போராட்டம்\nபெண் சட்டி, பானைகளுடன் வீதியை மறித்து போராட்டம்\nகுடி நீர் இல்லாமல் அவதியுறும் பெண்ணொருவர் தண்ணீர் எடுக்கும் பாத்திரங்களுடன் வீதியில் நின்று போராட்டம் நடத்தியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.\nசேனாபதியெ ஆனந்த என்ற பிக்குவின் பேஸ்புக் பக்கத்திலே இது தொடர்பாக தகவல் பகிரப்பட்டுள்ளது.\nநுவரகலதன்னே என்ற வீதியலே குறித்த பெண், பல தண்ணீர் பாத்திரங்களை வீதிக்கு குறுக்காக அடுக்கி வைத்து தரையில் தூங்கியதாக தெரிவித்துள்ளார்.\n“கண்டிக்குச் செல்லும்போது இந்த உதவியற்ற அம்மா குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நுவரகலதன்னே என்ற வீதியிலே தனது எதிர்ப்பை வெளியிட்டார்.\nநான் ஆயிரம் ரூபாய் பணமும் மற்றுமொரு பிக்குவிடம் ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று அவரிடம் கொடுத்தேன். அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கிறார்கள்.” என குறித்த பிக்கு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/article.php?aid=13592", "date_download": "2019-03-24T05:41:39Z", "digest": "sha1:2UOCWNF5ZCHBHVOSYQ343EM3MKY2XEWP", "length": 18506, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "Business | Vikatan", "raw_content": "\nமீண்டும் இந்தியாவுக்கு வரும் Peugeot நிறுவனம்... என்ன கார்களை எதிர்பார்க்கலாம்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிலையில்லா வருமானம்... வீடு - அலுவலக வேறுபாடு... ஃப்ரீலான்ஸருக்கான சிக்கல்கள், தீர்வுகள்\nஃபோர்டு ஃபிகோ பேஸ்லிஃப்ட்... மாறியது என்ன\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n - லக்ஷனாவுக்கு உதவியோருக்கும், உதவ உள்ளோருக்கும்...\nநிப்பான் பெயிண்டின் 'Nசக்தி' - இது உன் சக்தி\nமூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு\nமணமாகாத ஒரே பெண்ணைக் காப்பாற்ற தாய் படும் பாடு\n`வாரத்தில் 4 நாள்கள் வேலை போதும்' - புதிய திறன்களைக் கற்க விரும்பும் இந்தியர்கள்\n- சென்னையில் ஒரு நாள் பயிற்சி வகு���்பு\nபணம் எடுக்க இனி டெபிட் கார்டு தேவையில்லை – எஸ்.பி.ஐ புதிய முயற்சி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்களும் செய்யலாம் ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு\nதொழிலாளி to முதலாளி - 4 வருமானம் ரூ30 கோடி இலக்கு ரூ100 கோடி\nகடைசி நேரத்தில் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார் அனில் அம்பானி\nபினின்ஃபரினா பட்டிஸ்ட்டா... இந்தியாவுக்கு வருமா மஹிந்திரா\nடாடா H2X... மாருதி சுஸூகி - ஹூண்டாய் - மஹிந்திராவுக்குப் போட்டி\nபிரேம்ஜி வழியில் நம் தொழிலதிபர்கள் வருவார்களா\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிதி போராட்டமில்லா வாழ்க்கை... இதுதான் சரியான வழி\nடெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய எம்பிவி... எர்டிகாவை விட குறைவான விலை\nஇந்தியாவில் இந்த ஆண்டு `மேக் இன் இந்தியா PHEV’ வரும் - வால்வோ\n``இந்தியாவில் BS-6 என்பது சவாலானது\" - டெய்ம்லர் பஸ் இந்தியா\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்... ஈரோட்டில் ஒருநாள் பயிற்சி வகுப்பு \nடெஸ்ட்டிங்கில் ரெனோவின் புதிய டஸ்ட்டர்... என்ன எதிர்பார்க்கலாம்\n -சென்னைப் பெண் ராஜலட்சுமியின் புதிய பிசினஸ் முயற்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222091-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-24T05:56:19Z", "digest": "sha1:LEE7NRQTKNJ4L7JINPZWZ4RBXJFBRUFR", "length": 91294, "nlines": 704, "source_domain": "yarl.com", "title": "அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன் - Page 4 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\nBy பிழம்பு, December 29, 2018 in ஊர்ப் புதினம்\nஅதுபோலத்தான் உங்கள் கருத்துக்களையும் யார் மீதும் திணிக்க முடியாது.\nஅதெப்படி நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை மற்றவர்கள் சொல்வதெல்லாம் கற்பனை அல்லது கான்ஸபிர��ி. முதலில் நான்தான் அதிமேதாவி சுமந்திரன்தான் எங்களை மீட்டெடுக்க வந்த கலியுக கடவுள் என்ற புராணத்தை விடுத்து தாயகத்தின் பொருளாதாரத்தை கட்ட எழுப்ப யாழ் கள உறுப்பினர்களாகிய நாம் என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற மருதுவின் யோசனைக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்யப்போகிறோம் அல்லது அதற்கான திட்ட வரைபுகள் ஏதேனும் இருந்தால் அது பற்றி விவாதிப்போம். கைவிடப்பட்ட மக்களுக்காவது எதாவது நல்லது செய்ய யோசிப்போமா\nஎ.த, நல்ல ஐடியா, நீங்கள் செய்யலாம் நான் ஏற்கனவே இங்கே எனது நகரில் இருக்கும் அமைப்பு மூலம் செய்து வருகிறேன், யாழில் அதிகம் இதில் பங்களிக்கும் நோக்கம் இல்லை. ஆனால் நான் சும்மைக் கடவுளாகவோ அதிமேதாவியாகவோ காட்டுகிறேனென்ற தோற்றம் உங்களுடையது நான் ஏற்கனவே இங்கே எனது நகரில் இருக்கும் அமைப்பு மூலம் செய்து வருகிறேன், யாழில் அதிகம் இதில் பங்களிக்கும் நோக்கம் இல்லை. ஆனால் நான் சும்மைக் கடவுளாகவோ அதிமேதாவியாகவோ காட்டுகிறேனென்ற தோற்றம் உங்களுடையது எனக்கு யாரும் கடவுள் இல்லை எனக்கு யாரும் கடவுள் இல்லை எதன் மீதும் reverence இல்லை எதன் மீதும் reverence இல்லை சுமந்திரன் அடுத்த தேர்தலில் காணாமல் போய் ஒரு நரேந்திரன் வந்து நடை முறைச்சாத்தியமான தீர்வு பற்றி நகர்ந்தால் அவருக்கும் என் ஆதரவு இருக்கும் சுமந்திரன் அடுத்த தேர்தலில் காணாமல் போய் ஒரு நரேந்திரன் வந்து நடை முறைச்சாத்தியமான தீர்வு பற்றி நகர்ந்தால் அவருக்கும் என் ஆதரவு இருக்கும் ஆதரவு அணுகுமுறைக்கேயொழிய தனி நபருக்கல்ல\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nரகுநாதன், எங்களைப் பற்றிய உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இதுவே உண்மையும் ஆகும்.\nஇன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வராவிட்டாலும், விக்னேஷவரனோ, சுமேந்திரனோ ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவதில் வெற்றி பெறத்தான் போகிறார்கள். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். இங்கே நான் நாம் என்று சொல்வது எம் போன்றவர்களையே. ஜஸ்டின் வேறு விதமாக நினைத்தால் அது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்.\nமுதலில் அவர்கள் இருவரும் ஒரே கோட்டிலும் இல்லை\nஇந்த நிலையில் தமிழர் தீர்வு இவர்கள் இருவரது கைகளில்\nஇப்படியே புடுங்குப்பட்டுக்கிருக்க ஒரு நாள் வடை போச்சே கதை தான் நடக்கும்.சம் சும் அவர்களால் ஒன்றம் நடக்காது என்று நினைத்தால்( அது தான் எனது கருத்தும்).எமது வாக்குனளால் துக்கி எறியிது தானே.\nசகோதர/அரசியல் படுகொலைகள் எம்மை அழித்த ஒரு மிகப்பெரிய காரணி புலிகள் பிழை விடவில்லை அன்று விட்ட பிழைகளில் இருந்து பாடங்களை படிக்காதே என்று யாரும் கூறவில்லை புலிகளினால் சில அரசியல் படுகொலைகள் நிகழ்ந்தனதான், ஆனால் நடந்தேறிய எல்லா பிழைகள்/படுகொலைகளையும், புலிகளின் மேல் போட்டு விட்டு, இன்று பலர் பசுத்தோல் போர்த்தபடி ... \"நாயுக்கு எங்கே அடித்தாலும் ஓர் காலைத்தானாம் தூக்கி ஓடுமாம்\" என்பதனை போல், அன்று கொலைகளைகளையே கொள்கைகளாக்கிய ஆயுதார மாற்றுக்கருத்து மாமணிகள் முதல் இன்று கூட்டமைப்பு வரை \"புலி வாந்தி\" எடுப்பதை நிறுத்தவில்லை.\nஅன்று தமது சுய அரசியல் தேவைகளுக்காக \"தமிழ் இளைஞர் பேரவை\" மூலம் இளைஞர்களை ஆயுத கலாச்சாரத்திற்கு இட்டுச்சென்ற பெருமை தமிழரசுக்கட்சி/தமிழர் விடுதலை கூட்டமைப்பு தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றோரையே சாரும். ஆயுத போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலேயே அமிர்தலிங்கத்தின் அரசியலை எதிர்த்த பத்திரிகையாளர்கள்/விமர்சகர்கள் என்று பலர் அமிர்தலிங்கத்தின் ஒரு மகன் பகீரதன் தலைமையில் இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயுத போராட்டம் தொடங்கிய பின்னும் அமிர்தலிங்கத்தின் இளைய மகன் (காண்டீபன் என நினைக்கிறேன்) அமிர்தலிங்கத்தின் ஊடான இந்திய உதவியுடன் ஆயுத குழுவொன்றை (ரி என் ஏ என நினைக்கிறேன்) ஆரம்பித்து, இந்தியா கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் நடுத்தெருவில் விடப்பட்டது வரை நடைபெற்றது. புலிகளுக்கு என்று கூறி மகனின் கும்பலுக்கு பணம் சேகரித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஈழ அரசியலில் மாற்று அரசியல் உள்ளவர்களை \"துரோகிகள்\" எனும் அடைமொழி இட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்களை இளைஞர் மத்தியில் விதைத்து, துரையப்பாவின் கொலையுடன், சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்கள் எமது ஜனநாயக அரசியல்வாதிகளே\nஇன்னொருபுறம், இன்று சுமந்திரனினும், செம்புது தூக்கிகளினதும் அரசியலுக்கு களம் அமைத்து கொடுப்பது, ஈபிடியின் டக்லஸ் தேவானந்தாவே. டக்லஸினால் வழங்கப்படும் சலுகைகளினால் காலத்தை ஓட்டும் கம்பவருதி மூலம், இவர்களுக்கான மேடைகள் கிடைக்கின்றன. இன்று சுமந்திரனினதும், டக்லஸினினதும் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்று ரணிலின் அல்லக்கை, மற்றது மகிந்தவின் அல்லக்கை. அல்லக்கைகளாக இருந்தும் ஏதாவது இவர்கள் மூலம் எம்மக்களுக்கு கிடைத்தனவா\nசகோதர/அரசியல் படுகொலைகள் எம்மை அழித்த ஒரு மிகப்பெரிய காரணி புலிகள் பிழை விடவில்லை அன்று விட்ட பிழைகளில் இருந்து பாடங்களை படிக்காதே என்று யாரும் கூறவில்லை புலிகளினால் சில அரசியல் படுகொலைகள் நிகழ்ந்தனதான், ஆனால் நடந்தேறிய எல்லா பிழைகள்/படுகொலைகளையும், புலிகளின் மேல் போட்டு விட்டு, இன்று பலர் பசுத்தோல் போர்த்தபடி ... \"நாயுக்கு எங்கே அடித்தாலும் ஓர் காலைத்தானாம் தூக்கி ஓடுமாம்\" என்பதனை போல், அன்று கொலைகளைகளையே கொள்கைகளாக்கிய ஆயுதார மாற்றுக்கருத்து மாமணிகள் முதல் இன்று கூட்டமைப்பு வரை \"புலி வாந்தி\" எடுப்பதை நிறுத்தவில்லை.\nஅன்று தமது சுய அரசியல் தேவைகளுக்காக \"தமிழ் இளைஞர் பேரவை\" மூலம் இளைஞர்களை ஆயுத கலாச்சாரத்திற்கு இட்டுச்சென்ற பெருமை தமிழரசுக்கட்சி/தமிழர் விடுதலை கூட்டமைப்பு தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றோரையே சாரும். ஆயுத போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலேயே அமிர்தலிங்கத்தின் அரசியலை எதிர்த்த பத்திரிகையாளர்கள்/விமர்சகர்கள் என்று பலர் அமிர்தலிங்கத்தின் ஒரு மகன் பகீரதன் தலைமையில் இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயுத போராட்டம் தொடங்கிய பின்னும் அமிர்தலிங்கத்தின் இளைய மகன் (காண்டீபன் என நினைக்கிறேன்) அமிர்தலிங்கத்தின் ஊடான இந்திய உதவியுடன் ஆயுத குழுவொன்றை (ரி என் ஏ என நினைக்கிறேன்) ஆரம்பித்து, இந்தியா கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் நடுத்தெருவில் விடப்பட்டது வரை நடைபெற்றது. புலிகளுக்கு என்று கூறி மகனின் கும்பலுக்கு பணம் சேகரித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஈழ அரசியலில் மாற்று அரசியல் உள்ளவர்களை \"துரோகிகள்\" எனும் அடைமொழி இட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்களை இளைஞர் மத்தியில் விதைத்து, துரையப்பாவின் கொலையுடன், சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்கள் எமது ஜனநாயக அரசியல்வாதிகளே\nஇன்னொருபுறம், இன்று சுமந்திரனினும், செம்புது தூக்கிகளினதும் அரசியலுக்கு களம் அமைத்து கொடுப்பது, ஈபிடியின் ��க்லஸ் தேவானந்தாவே. டக்லஸினால் வழங்கப்படும் சலுகைகளினால் காலத்தை ஓட்டும் கம்பவருதி மூலம், இவர்களுக்கான மேடைகள் கிடைக்கின்றன. இன்று சுமந்திரனினதும், டக்லஸினினதும் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்று ரணிலின் அல்லக்கை, மற்றது மகிந்தவின் அல்லக்கை. அல்லக்கைகளாக இருந்தும் ஏதாவது இவர்கள் மூலம் எம்மக்களுக்கு கிடைத்தனவா\nநான் மீண்டும் மீண்டும் அமிர் கொலைக்கும் சகோதரப் படுகொலைகளுக்கும் கேட்கும் காரணம் இது தான்: அமிர் தூண்டினார், புலிகள் போட்டார்கள், இந்தியா தூன்டியது புலிகள் போட்டார்கள் இதைச் சொன்ன மறு வளத்திலேயே திரும்பிச் சொல்வார்கள்: உறுதியான உன்னதமான தலைமை புலிகளுக்கு இருந்ததென இதைச் சொன்ன மறு வளத்திலேயே திரும்பிச் சொல்வார்கள்: உறுதியான உன்னதமான தலைமை புலிகளுக்கு இருந்ததென இது தலைமையா மற்றவன் தூண்டினால் உங்களுக்கு சொந்த மூளை இல்லையா இதனால் தான் சும் மீது நம்பிக்கை, யார் திட்டினாலும் கணக்கெடுப்பதில்லை, காரியத்தில் கண் இதனால் தான் சும் மீது நம்பிக்கை, யார் திட்டினாலும் கணக்கெடுப்பதில்லை, காரியத்தில் கண் சப்பை கட்டுகளை விட்டு விட்டு மேலே சுவையர் சொன்ன மாதிரி தேர்தலில் பதில் கொடுங்கள் சப்பை கட்டுகளை விட்டு விட்டு மேலே சுவையர் சொன்ன மாதிரி தேர்தலில் பதில் கொடுங்கள்\nநான் மீண்டும் மீண்டும் அமிர் கொலைக்கும் சகோதரப் படுகொலைகளுக்கும் கேட்கும் காரணம் இது தான்: அமிர் தூண்டினார், புலிகள் போட்டார்கள், இந்தியா தூன்டியது புலிகள் போட்டார்கள் இதைச் சொன்ன மறு வளத்திலேயே திரும்பிச் சொல்வார்கள்: உறுதியான உன்னதமான தலைமை புலிகளுக்கு இருந்ததென இதைச் சொன்ன மறு வளத்திலேயே திரும்பிச் சொல்வார்கள்: உறுதியான உன்னதமான தலைமை புலிகளுக்கு இருந்ததென இது தலைமையா மற்றவன் தூண்டினால் உங்களுக்கு சொந்த மூளை இல்லையா இதனால் தான் சும் மீது நம்பிக்கை, யார் திட்டினாலும் கணக்கெடுப்பதில்லை, காரியத்தில் கண் இதனால் தான் சும் மீது நம்பிக்கை, யார் திட்டினாலும் கணக்கெடுப்பதில்லை, காரியத்தில் கண் சப்பை கட்டுகளை விட்டு விட்டு மேலே சுவையர் சொன்ன மாதிரி தேர்தலில் பதில் கொடுங்கள் சப்பை கட்டுகளை விட்டு விட்டு மேலே சுவையர் சொன்ன மாதிரி தேர்தலில் பதில் கொடுங்கள்\n... இனி சும்மின் மீது நீரே துப்ப விட��கிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ... சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும் ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது, பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅதில் இன்னொன்று ... இன்னொருவரை சும் கூறுகிறார் ... துரோகியாம் பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின் 50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள் பல கதைகள் சொல்கிறார்கள் ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன வீழாவிட்டால் என்ன ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\n2 hours ago, சுவைப்பிரியன் said:\nஇப்படியே புடுங்குப்பட்டுக்கிருக்க ஒரு நாள் வடை போச்சே கதை தான் நடக்கும்.சம் சும் அவர்களால் ஒன்றம் நடக்காது என்று நினைத்தால்( அது தான் எனது கருத்தும்).எமது வாக்குனளால் துக்கி எறியிது தானே.\nசம்சும் கொம்பனியின் குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றது. அல்லது அவர்களின் ஒளிவுமறைவான அரசியல் நடவடிக்கைகளை மக்கள் தெரிந்து கொள்ள ஆதங்கப்படுகின்றார்கள்.\nசம்பந்தன் முதுபெரும் அரசியல்வாதி என்பதற்காக மற்றவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருக்கவேண்டிய அவசியமில்லை.\nஎல்லாம் நான் உயிருக்கு உயிராய் ஆதரித்த அமிர்தலிங்கம் எண்ட நாதாரியால் வந்தவினை...\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். \nதமிழ் \"ஜனநாயக அரசியல் கட்சிகள்\" என்ற பெயரில் தமிழின படுகொலைகாரர்களுக்கு உதவிய கும்பல்களுக்கும், கடத்தல் கப்பம் கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல்களுக்கும், காமுகர்களாக வலம் வந்த உதிரிக் கும்பல்களுக்கும், பல சமூக விரோதக் கும்பல்களுக்கும், கைக்கூலிகளாக இயங்கிய தமிழின விரோத கும்பல்களுக்கும், மதவெறிக் கும்பல்கள் நடத்திய போலி ஊடகங்களுக்கும், இப்படியான பல சமூகவிரோதக் கும்பல்களுக்கும் விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என்பது உண்மை தான்.\nஇந்த உண்மைகளை போர்குற்றவாளிகளுடன் ஒட்டிஉறவாடி தமிழின விரோத அரசியல் நடத்தும் சுமந்திரனிடம் எதிர்பார்க்க முடியாது.\nகடந்த 10 வருட நிகழ்வுகளை அலசினால், சுமந்திரன் தமிழர் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டதே தமிழினத்தை அழிப்பதற்கும், திட்டமிட்ட தமிழின அழிப்பில் நேரடியாக/மறைமுகமாக ஈடுபடும் சிங்கள-பௌத்த கொலைகாரர்களுக்கு தடையாக உள்ளவற்றை அகற்ற உதவுவதற்கும் என்பது தெளிவாகும்.\nகாலத்துக்கு காலம் எட்டப்பர்கள் வெவ்வேறு வடிவங்களில் நுழைக்கப்டுகின்றனர். அதில் இவரும் ஒருவர்.\n... இனி சும்மின் மீது நீரே துப்ப விடுகிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ... சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும் ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது, பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅதில் இன்னொன்று ... இன்னொருவரை சும் கூறுகிறார் ... துரோகியாம் பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின் 50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள் பல கதைகள் சொல்கிறார்கள் ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன வீழாவிட்டால் என்ன ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nசாமிகள் செய்தால் குற்றமில்லை ....\nஎல்லாம் காணாத மாதிரி கடந்து போய்விடவேண்டும்.\nஇப்படி காவி திரிய கூடாது.\nமுதலில் அவர்கள் இருவரும் ஒரே கோட்டிலும் இல்லை\nஇந்த நிலையில் தமிழர் தீர்வு இவர்கள் இருவரது கைகளில்\nதமிழர் தீர்வு அவர்களின் கையில் இல்லை. அது அமெரிக்க - இந்திய - சீன நலன்களின் கையில் இருக்கிறது.\nஅமெரிக்க - இந்திய - சீன அரசுகளுக்கு தேவையான புவியியல் அரசியலில் ஸ்ரீ லங்கா அரசு செய்யும் அரச பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களில், இரு துருவங்களாக விக்னேஸ்வரனும் சுமேந்திரனும் இருந்து எமது மக்களுக்கு தேவையான சுயாட்சியை இடம்பெற செய்வார்கள்.\nஒற்றுமை இருந்தால் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லாத நிலையில் தவறுகள் இடம் பெறும் சாத்தியம் அதிகம். பிரிந்து இருக்கும் இந்த அறிவாளிகள் ஒருவரை ஒருவர் அவதானித்து தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு வழி ஏற்படும். அவர்கள் இப்படி பிரிந்து இருப்பதே சிறப்பானது.\nநீஇப்போ தாயக தமிழர் பொருளாதார ரீதியாக விருட்ஷமாக எழவேண்டும்\nஇதுக்கான அனைத்த்து சாத்தியமும் எம் கண் முன்னே கிடக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில்\nகுறைந்த பட்ஷம் 25% கட்டுப்படுத்த கூடிய சக்தி புலம்பெயர் தமிழரகளிடம் இருக்கிறது.\nஇப்போ எமக்கு தேவை நேர்மையுடன் தமிழர் நலன் சார்ந்து இருக்க கூடிய ஒரு தலைவர்.கனடாவில் மட்டும்.\n2-3 லட்ஷம் மக்கள் இருக்கிறார்கள் ஒவ்வருவரும் மாதம் வெறும் $10 கொடுத்தால் $25 லட்ஷம். இதை இலங்கை பணத்தில் இப்போது மாத்தினால் 457,350,688.00 ரூபா. இவளவு பணத்திலே போதும் போதும் என்று ஒரு மாதம் யுத்த பாதிப்புக்கு உள்ளன மக்களை பார்த்துக்கொள்ள முடியும்.\nஇனி புலம்பெயர் மக்கள் நண்கொடையாக கொடுக்க தேவை இல்லை\nஒவ்வருவரும் $500 முதலீடு செய்கிறோம் என்று வைத்து பாருங்கள் குறைந்த பட்ஷம் 10% சாத்தியமான வருமானம் இப்போ இலங்கை பொருளாதார நிலைமையில் இருக்கிறது.\nஇப்போதைய அரசியல் சூழலில் இலங்கை சந்தையை 25% என்றாலும் கைப்பற்றுவதே தமிழர்களின் பெரு வெற்றி. இதுக்கான சாத்தியம் என்னவோ 1980 களில் கோவில் திருவிழாவில் கச்சான் வாங்குவதுபோன்று\nஇந்த பொருளாதார சக்திதான் பிராந்திய அரசியல் பேச முடியும்\nபேசினால் அவர்கள் கேட்ப்பார்கள் ... கேட்கவேண்டிய ஒரு சூழ்நிலை உண்டு\nஒற்றுமையின்பால் நம்பிக்கையின்பால் கட்டியமைக்க எமக்கு ஒரு தலைமை மட்டுமே வேண்டும்.\nபொருளாதார வியூகங்களை விளங்க கூடிய மக்களுக்கு விளக்க கூடிய வெறும் 25 ஈழத்தமிழர்கள் போதும்.\nஇந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன\nஅமெரிக்காவில் இலாப நோக்கற்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கனேடிய, ஐரோப்பிய, அமெரிக்க முதலீட்டாளர்கள் தமிழ் பகுதிகளில் முதலீடு செய்து அவர்கள் இலாபம் பெறும் அதே வேளை அங்கே ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவி குறுகிய காலத்தில் விஸ்தரித்து பொருளாதாரத்தை வளர்க்க முடியும். விவசாயம், கடற்தொழில் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை நம்பிய உற்பத்தி பொருளாதாரம் அந்த பகுதியை செல்வந்த பகுதியாக்க உகந்த பொருளாதார அணுகுமுறை இல்லை. இதற்கு காரணம் அந்த சிறிய பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் அபிவிருத்திக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்க காணாது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன\nஇந்த அமைப்பின் முகாமைத்துவ குழுவில் எந்தவொரு தமிழர்களும் இல்லை. நடவடிக்கை குழுவில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களால் அறியப்படாதவர்கள்.\nதமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சொறிலங்கா அரசின் வழிகாட்டலில் இயங்கும் எந்தவொரு அமைப்பும் தமிழர்களின் வளத்தை கொள்ளையடித்து தமிழினத்தை அழிப்பதையே உள்ளார்ந்த குறிக்கோளாக கொண்டிருக்கும்.\nஅண்மையில் கூட, 2009 இன் பின்னர் சர்வதேசத்தால் வட-கிழக்கு மீள் கட்டுமானத்துக்கு சொறிலங்கா அரசின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் 60% க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு.\nசுமந்திரன் போன்ற பேர்வழிகளின் துணையுடன் வட மாகாணசபை நிதியத்தை சட்டவிரோதமாக அனுமதிக்காது இழுத்தடித்த சொறிலங்கா அரசு, தமிழர்கள் இல்லாத இவ்வாறான ஒரு அமைப்பை அனுமதித்தது, அதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் நிதியை கொள்ளையடித்து வடமாகாண அபிவிருத்தி என்ற பெயரில் பெருமளவு நிதியை கொள்ளையடிக்கும் கபட நோக்கமுடைய முயற்சி என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.\nஎனவே ஏமாந்த பேர்வழிகளும், சொறிலங்கா அரசினால் சுயலாபங்களைப் பெறுபவர்களுக்கும் இவ்வாறான நிதியத்தை ஆதரிக்க முன்வரலாம்.\nமுகாமைத்துவதில் 70% ஆனவர்கள் தமிழரால் நன்கு அறியப்பட்ட / ஏறுக்கொள்ளத்தக்க தமிழர்களாக இல்லாத எந்த அமைப்பையும் தமிழர் ஏற்றுக்கொள்ளவது தற்கொலைக்கு சமனானது.\nஇது போன்ற அமைப்புக்கள் இலாப நோக்கம் இல்லை என்றாலும், கிடைக்கும் நிதியில் 50% முதல் 65% வரை நிர்வாக செலவு, ஒவ்வொருவருக்கும் 4 - 5 இலட்சம் மாத சம்பளம், போக்குவரத்து, உணவு, அதிசொகுசு விடுதிகளில் தங்குதல், தொலைத்தொடர்பு செலவு என்ற பெயரில் கொள்ளையடிப்பது இலங்கையில் சர்வ சாதாரணம். எனவே வழங்கும் நிதியில் சிறுபகுதியே மக்களை போய்ச் சேரும்.\nஇந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன\nஇவர்கள் பகற் கொள்ளையர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\n... இனி சும்மின் மீது நீரே துப்ப விடுகிறேன். சும்மின் சொந்த இணையத்தளம் கீழே ... சொன்னால், சொல்லில் உறுதி வேண்டும் ... பின் துண்டை போட்டு சத்தியம் பண்ணி தாண்டல் நடக்குது, பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅதில் இன்னொன்று ... இன்னொர���வரை சும் கூறுகிறார் ... துரோகியாம் பாருங்கள் .. தூ.. துப்புவீர்கள் இப்போ\nஅடுத்தது ... நானும் வடமராட்சியான் தான் .. சுமந்திரனின் 50000 மேலான வாக்கு வெற்றியை அங்குள்ளவர்களிம் கேட்டால் திகைக்கிறார்கள் பல கதைகள் சொல்கிறார்கள் ... சும்மிற்கு முன்னை தேர்தல்களென்ன இனிவரும் தேர்தல்களிலும், வாக்குகள் வீழ்ந்தால் என்ன வீழாவிட்டால் என்ன ... சும்மின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\n கடந்த முறையும் இங்கே யாழில் உட்பட தலை கீழாக நின்று திட்டினார்கள், இணைக்கப் பட்ட அவதூறான செய்திகள் எல்லாம் ஆதாரமில்லாதவையாக வலம் வந்தன தேர்தலுக்கு முதல் நாள் கனடாவில் இருந்து கரி (Gary) இணைத்த சில சுமந்திரன் பேச்சு வீடியோக்கள் எல்லா fake news ஐயும் பொய்யாக்கின தேர்தலுக்கு முதல் நாள் கனடாவில் இருந்து கரி (Gary) இணைத்த சில சுமந்திரன் பேச்சு வீடியோக்கள் எல்லா fake news ஐயும் பொய்யாக்கின அவதூறுச் செய்திகளை இணைத்தவர்கள் திரும்பி வந்து மன்னிப்புக் கோரும் நீதியுணர்வு கூட இல்லாமல் மறைந்து போனார்கள்\nபிறகு சும் விருப்பு வாக்கில் இரண்டாவதோ மூன்றாவதோ வந்து வென்றார் மறைந்தவர்கள் திரும்பி வந்து கள்ள வாக்குகளில் வென்றார் என்றார்கள் மறைந்தவர்கள் திரும்பி வந்து கள்ள வாக்குகளில் வென்றார் என்றார்கள் ஆதாரம் கேட்டால், வேறு திரிகளில் தாம் எழுதிய கருத்தையே ஆதாரமாகக் காட்டுகிற அளவுக்கு \"கெட்டிக் காரர்களாக\" இருந்தார்கள் ஆதாரம் கேட்டால், வேறு திரிகளில் தாம் எழுதிய கருத்தையே ஆதாரமாகக் காட்டுகிற அளவுக்கு \"கெட்டிக் காரர்களாக\" இருந்தார்கள் இப்ப நீங்களும் வந்து \"நான் வடா, எனக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சும் எப்படி வாக்கு வென்றார் இப்ப நீங்களும் வந்து \"நான் வடா, எனக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சும் எப்படி வாக்கு வென்றார்\" இந்த முறையும் அப்படியே வெல்வார்\" இந்த முறையும் அப்படியே வெல்வார்\" என்று தேர்தலையும் ட்ரம்ப் ஸ்டைலில் கொன்ஸ்பிரசி தியரியாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்\" என்று தேர்தலையும் ட்ரம்ப் ஸ்டைலில் கொன்ஸ்பிரசி தியரியாக மாற்ற முயற்சிக்கிறீர்கள் இது புதிதில்லை இது யதார்த்தமான மிதவாத அரசியல் எங்களுக்குக் கசக்கும் மட்டும் எங்கள் தேசிக்காய் கூட்டத்திடம் இருக்கப் போகும் குணம். இதன் விளைவு ஒன்றுமேயில்லை வாக்காளர்��ளுக்கு விரும்பினால் அவர்கள் தேர்வார்கள், இல்லையானால் தூக்கி விட்டு வேறு யாரையோ கொண்டு வருவார்கள் உங்கள் கொன்ஸ்பிரசிக் கதைகள் பெரும்பாலாக இருக்கிற நிதானிகளின் முடிவில் ஒரு மாற்றத்தையும் உருவாக்காது\nஎ.த, நல்ல ஐடியா, நீங்கள் செய்யலாம் நான் ஏற்கனவே இங்கே எனது நகரில் இருக்கும் அமைப்பு மூலம் செய்து வருகிறேன், யாழில் அதிகம் இதில் பங்களிக்கும் நோக்கம் இல்லை.\nநாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா\nநாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா\nஎனக்கு அங்கே இருந்து உதவி கேட்பவர்கள் யார் உண்மையாகக் கேட்கிறார்கள், யார் தேவைகள் இன்றிக் கேட்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது கடினம் ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள் இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள்\nஎனக்கு அங்கே இருந்து உதவி கேட்பவர்கள் யார் உண்மையாகக் கேட்கிறார்கள், யார் தேவைகள் இன்றிக் கேட்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது கடினம் ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது ஒரு தடவை தேவையில்லாதவருக்கு என் கடின உழைப்பு போய்ச் சேர்ந்து விட்டது அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது அடிப்படையில் கஞ்சனான நான் எனக்கே என் உழைப்பைச் செலவு செய்வதில்லை. அதனால் ஒரு ஸ்தாபிக்கப் பட்ட மானில அளவிலான அமைப்பின் மூலம், அவர்கள் கேட்கும் போது மட்டும் உதவுவது இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள் இங்கே இதில் அனுபவம் உள்ளோர் இருக்கிறார்கள், அவர்களுடன் இணையுங்கள்\nநீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.\nநீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.\nநாங்களும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது சில குடும்பங்களுக்குத்தான் உதவுகிறது.சற்று பெரிய அளவில் திட்டமிட்டு செய்ய முடியாதா\nநீங்கள் விரும்பினால்... எனக்கும் அந்த விலாசங்களை தரலாம். இரகசியம் காத்து உதவிசெய்ய விரும்புகின்றேன்.\nஇந்த இணையத்தில் உள்ள அமைப்பு இவ்வாறான முயற்சியில் அமைதியாக முன்னோக்கி செல்வது போல தெரிகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன\nஅமெரிக்காவில் இலாப நோக்கற்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கனேடிய, ஐரோப்பிய, அமெரிக்க முதலீட்டாளர்கள் தமிழ் பகுதிகளில் முதலீடு செய்து அவர்கள் இலாபம் பெறும் அதே வேளை அங்கே ஏற்றுமதிக்கான தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவி குறுகிய காலத்தில் விஸ்தரித்து பொருளாதாரத்தை வளர்க்க முடியும். விவசாயம், கடற்தொழில் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை நம்பிய உற்பத்தி பொருளாதாரம் அந்த பகுதியை செல்வந்த பகுதியாக்க உகந்த பொருளாதார அணுகுமுறை இல்லை. இதற்கு காரணம் அந்த சிறிய பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்கள் அபிவிருத்திக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்க காணாது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போதான் இதை பற்றி தெரிந்து கொள்கிறேன்\nஇவர்களின் செயல்பாடு பற்றி தாயகத்தில் விசாரித்துதான் அறிய வேண்டும்.\nமுதலீடு என்பதில் இரண்டு வகை உண்டு\nஒன்று உள்ளூர் வளங்களை சுரண்டுவது\nஇரண்டு உள்ளூர் உற்பத்தியை பெருக்குவது\nஎனது கருத்து எமது லாபம் சார்ந்தது இல்லை\nஆனாலும் இலங்கை சந்தையை நோக்கி நகரும்போது\nவரும் வருமானம் என்பதை 10% வரையாவது பெற்றுக்கொள்ளலாம்.\nஉள்ளூர் வாசிகளை முதலாளிகள் ஆக்க வேண்டும்\nதாயகத்தில் உள்ள காணிகள் அனைத்தும் தமிழ் இனத்தை தவிர்த்து\nவேறு எங்கும் போவதை (வறுமை காரணமாக ) தடுக்க வேண���டும்\nவறண்ட பூமிகளை விவசாய தோட்டமாக மாற்ற வேண்டும்.\nஇங்கு தொடர்ந்து எழுதி ... ஓர் இணைப்பு முகப்புத்தகத்தில் பார்த்தேன் தோழர் பாலன் ... ஆயுத போராட்டம் தொடங்கிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் ...\n•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு\n2.1.1982 தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள்.\nபட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள்.\n\"புதியபாதை\" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள்.\nமுகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான்.\nஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை.\nஇது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கப்படுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.\nபுலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள்.\nபுலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார் அதுவும் பட்டப்பகலில் மக்கள் மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்\nஇந்த சகோதர படுகொலையை ஏன் தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் உடனே தலையிட்டு தடுக்க முனையவில்லை\nஉண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரதாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான்\nதுரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே.\nஅதுபோல் \"புதியபாதை\" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.\nஇந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது.\nசுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், \"டெலா\" தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக���கிறது.\nஇன்று சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள்.\nஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது.\nசரி நெல்லையன், இப்போது முகநூல் எனப்படும் நம்பிக்கையான நூலில் எழுதியுள்ள படிக்கு, துரோகி என்று கையில் நகம் கூட இல்லாத ஒருவர் சொன்னால், அதைக் கேட்டு ஒரு ஆயுததாரி துரோகி என்று அழைக்கப் பட்டவரைக் கொன்று போட்டால், துரோகி என்று கூப்பிட்டவருக்கு கொலையில் பாரிய பங்கு கொலை செய்தவன் தூண்டப் பட்ட பலியாடு கொலை செய்தவன் தூண்டப் பட்ட பலியாடு அப்படியா சரி , இப்ப சுமந்திரனுக்கு எதிராக எத்தனை சேறடிப்பு நீங்கள் உட்பட இங்கே பலரிடம் இருந்து பல சேறடிப்புகளுக்கு அடிப்படையான செய்தியே பொய்ச்செய்தி பல சேறடிப்புகளுக்கு அடிப்படையான செய்தியே பொய்ச்செய்தி நாளை சுமைந்திரனுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் உட்பட இந்தப் பொய்ச் செய்திகாவிகள் பெரும் பொறுப்பை ஏற்பீர்களா நாளை சுமைந்திரனுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் உட்பட இந்தப் பொய்ச் செய்திகாவிகள் பெரும் பொறுப்பை ஏற்பீர்களா நடை முறை எல்லாருக்கும் ஒன்றல்லவா நடை முறை எல்லாருக்கும் ஒன்றல்லவா ஆமா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்\nஅதுபோல் \"புதியபாதை\" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.\nதலைவருக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.\nஇதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல / நன்றி வணக்கம்\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தார்களா என்ற கேள்வியை கேட்டால் ஆம் அது உண்மை என்பதே பதில். உண்மையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்திலேயே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அரசியல் தொடர்பான ஆர்வம் அவர்களிடம் குறைவாகவே இருந்தது. மற்றயவர்கள் அரசியல் செய்ய அவர்கள் தடையாக இருந்தார்கள் என்பதும் உண்மைதான். அதுவே அவர்களது பலவீனமாகவும் இருந்த‍து. ஆயுதப்போராட்டத்தின் மூலம் அவர்கள் செய்த அளப்பரிய சாதனைகளின் பயன்றறதாக்குவதற்கு அவர்களின் இந்த பலவீனம் தான் காரணம் என்பது எனது கருத்து. 2002 ம் ஆண்டு இராணுரீதியில் மிக பலமாக பேரம் பேசும் வலுவுடன் இருந்த புலிகள் அரசியலை ராஜதந்திரத்துடன் மேற்கொண்டிருந்தால் தீர்வுக்காக தமிழ்மக்கள் இப்போதய சுயநல அரசியல்வாதிகளை நம்பும் நிலை இருந்திருக்காது. ஆகவே இதற்காக பொறுப்பு விடுதலை புலிகளையே சாரும்.\nஆனால் விடுதலைபுலிகள் அரசியலை செய்ய தடையாக இருக்காவிட்டாலும் நமது தமிழ் கனவான் அரசியல்வாதிகள் சிறந்த அரசியலை முன்னெடுத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆதாரம் விடுதலைபுலிகள் உருவாக முன்பே அவர்கள் கீழ்தரமான சுயநல அரசியலை தான் செய்தார்கள் என்ற வரலாற்று பாடம். அவர்கள் மக்கள் அரசியலை செய்திருந்தால் ஆயுதப்போராட்டமே உருவாகி இருக்காது. ஆயுதப்போராட்டம் முடிந்து 10 வருடமாகி விட்ட போதிலும் இப்போது கூட அவர்களால் சிறந்த ராஜதந்திர அரசியலை செய்ய முடியாமல் இருப்பதை காண்கின்றோம். தமிழ் மக்களிடம் நன்கு படித்த சட்ட அறிஞர்களை கொண்ட பல அரசியல் தலைமைகள் நாடு சுதந்திரம் அடைய முன்பே இருந்தார்கள். அரசியலை மேற்கொள்ள போதிய கால அவகாசமும் இருந்த‍து. அதை பயன்படுத்தாமல் இருந்து காலத்தை விரயம் செய்து ஆயுத போராட்டதில் மக்களை தள்ளி விட்டு இப்போது விடுதலை புலிகள் மீது மட்டும் பழி போடுவது சரியானதல்ல. அதே போல் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மற்றயவர்கள் மீது மட்டும் பழியை போடுவதும் சரியானதல்ல.\nஇது அனைவரினதும் ஒட்டு மொத்த தவறு . அதற்குகுள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸும் அடக்கம் , விடுதலை புலிகளும் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மீது சேறு வாரி இறைப்பது சிறுபிள்ளைத்தனம்.\nஇது அனைவரினதும் ஒட்டு மொத்த தவறு . அதற்குகுள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸும் அடக்கம் , விடுதலை புலிகளும் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மீது சேறு வாரி இறைப்பது சிறுபிள்ளைத்தனம்.\nவிடுதலைப் புலிகள் தங்கள் குறிக்கோளை தெளிவாக சொல்லி, அதன்படி நடக்க முற்படடார்கள். அவர்கள் தங்களை அரசியல் கட்சி என்று அறிவிக்கவில்லை. அவர்களின் பிரதான குறிக்கோள் விடுதலைப் போராட்டம். பிற்காலத்தில் உருவான அவர்களது அரசியல் துறை அவர்களுக்கு ஆயுத போராட்டத்துக்கு வலு சேர்க்கத் தான். சில்லறை அரசியலுக்கு இல்லை. எனவே இதற்குள் விடுதலைப்புலிகளை ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தானம் என்டு நான் நினைக்கிறன்.\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலை��ுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஅரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222509-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-75-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T06:00:02Z", "digest": "sha1:MKIJU3KU3EPXLDG6YTPIU6C4WIL67PLX", "length": 17927, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம்\nஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம்\nBy கிருபன், January 8 in உலக நடப்பு\nஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம்\nஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இண���ப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்���விரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149187-topic", "date_download": "2019-03-24T05:04:29Z", "digest": "sha1:IQ4UUOX5PYUUDWCOAU4LCTLDC7K7YQWF", "length": 34864, "nlines": 327, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்��ை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: யோகா, உடற்பயி்ற்சி\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை.\nஅதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.\nவலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.\nஇரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.\nபொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.\nஅதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.\nஇது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.\nஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.\nஇதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.\nஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.\nஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.\nமூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.\nசுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.\nசுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.\nநாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\n11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.\n10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.\n9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.\n8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.\n7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.\n6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.\n5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.\n4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.\n3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.\n2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.\n1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nஇடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.\nஇடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.\nஇங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.\nஅதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.\nஇங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.\n‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.\nஇங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.\n16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.எனவே விதி முடிவும் விலகியே போகும்.\nஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .\nஉள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nநமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.\nவலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.\nவலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .\nஇடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சந்திரகலை’. இது குளுமையானது .\nவலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சூரியகலை’. இது வெப்பமானது.\nவலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.\nஇது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.\n\"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்\"\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nநான் (யூ tube) காணொளி காட்சி (ஜக்கி வாசு மற்று���் பிற யோகா பயிற்சி பார்த்து என் மகனும்கும் சொல்லி தருகிறேன். தயவு செய்து நல்ல காணொளி பயிற்சி பதிவு இருந்தால் லின்க் தர வேண்டுகிறேன்\nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\n@ஞானமுருகன் wrote: நான் (யூ tube) காணொளி காட்சி (ஜக்கி வாசு மற்றும் பிற யோகா பயிற்சி பார்த்து என் மகனும்கும் சொல்லி தருகிறேன். தயவு செய்து நல்ல காணொளி பயிற்சி பதிவு இருந்தால் லின்க் தர வேண்டுகிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1284224\nபார்த்து தருகிறேன் முருகன் ..........நீங்க அந்த சிறுகதை அருமை என்று மட்டும் போட்டுளீர்கள்... எது அருமை என்று எழுதவில்லையே...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\n@ஞானமுருகன் wrote: நான் (யூ tube) காணொளி காட்சி (ஜக்கி வாசு மற்றும் பிற யோகா பயிற்சி பார்த்து என் மகனும்கும் சொல்லி தருகிறேன். தயவு செய்து நல்ல காணொளி பயிற்சி பதிவு இருந்தால் லின்க் தர வேண்டுகிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1284224\nஜக்கி வாசுதேவ் அவர்களிடம் நேரடியாக\nநான் யோகா பயிற்சி பெற்று உள்ளேன்.\nநிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.\nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nஅம்மா தங்களின் பிராணயாமம் பயிற்சி முறைகள் அற்புதம்.\nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\n@பழ.முத்துராமலிங்கம் wrote: அம்மா தங்களின் பிராணயாமம் பயிற்சி முறைகள் அற்புதம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1284294\nமிக்க நன்றி ஐயா, பலருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றே பதிவு போட்டேன் ஐயா ...........\n\"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\"\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\n@ஞானமுருகன் wrote: நான் (யூ tube) காணொளி காட்சி (ஜக்கி வாசு மற்றும் பிற யோகா பயிற்சி பார்த்து என் மகனும்கும் சொல்லி தருகிறேன். தயவு செய்து நல்ல காணொளி பயிற்சி பதிவு இருந்தால் லின்க் தர வேண்டுகிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1284224\nஜக்கி வாசுதேவ் அவர்களிடம் நேரடியாக\nநான் யோகா பயிற்சி பெற்று உள்ளேன்.\nநிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ரா���ா ராமா ஹரே ஹரே \nRe: மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: யோகா, உடற்பயி்ற்சி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவ��ுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3166", "date_download": "2019-03-24T05:38:52Z", "digest": "sha1:DUKZNQWOCM7Z6NCUFUWNEVESWU75K2OO", "length": 13844, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3166\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2055 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12096", "date_download": "2019-03-24T05:24:20Z", "digest": "sha1:TN6AHLASUGTMWACFAMII4BWMKAPD44FS", "length": 8820, "nlines": 119, "source_domain": "www.enkalthesam.com", "title": "“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்” » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« தனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த\nமைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு\n“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்”\nதேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதுடன் தேசிய கடன் தொடர்பில் உண்மையான தரவுகளை பெறுவதற்கு நிதியமைச்சில் எழுத்து மூல கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்தாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,\nஇந்த ஆண்டு மாத்திரம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையானது 2845 பில்லியன் ரூபாவாகும் இது அடுத்த வருடம் இரட்டிப்படையும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளமையானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nகடந்த அரசாங்கத்தை விட தேசிய அரசாங்கத்தின் மூன்று வருடகால நிர்வாகத்திலேயே மக்களின் வாழ்க்கை செலவுகள் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. நாளாந்தம் அனைத்து துறைகளிலும் உற்பத்தி விநியோக செலவுகள் உயர்வடைந்த நிலையில் உள்ளது.\nஇந் நிலையில் கடன்களை மீள செலுத்துவதற்காகவே அதிக வரிகள் அறவிடப்படுகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனாலும் வெளிநாட்டு கடன்களை இதுவரை காலமும் மீள் செலுத்தவில்லை.\nஇந் நிலையில் தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது என்றார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ���ாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/abnormal-uterine-bleeding", "date_download": "2019-03-24T05:15:37Z", "digest": "sha1:SAJIP5E2E4FI2CLY32M7QJWISTSI4RSZ", "length": 32897, "nlines": 582, "source_domain": "www.myupchar.com", "title": "அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Abnormal Uterine Bleeding in Tamil", "raw_content": "\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு - Abnormal Uterine Bleeding in Tamil\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு என்றால் என்ன\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு என்பது கருப்பையிலிருந்து அடிக்கடி, நீட்டித்தகாலத்திற்கு, வழக்கத்தைவிட அதிகமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதைக் குறிக்கிறது.\nபெண்கள் எல்லோருக்கும் சரியான தேதியில் மாதவிடாய் வருவது இல்லை என்பதால், 2 மாதவிடாய்க்கு இடையே, 21 முதல் 35 நாட்களுக்குள்ளான ஒரு வரம்பு அனுமதிக்கப்படுகிறது. இது அதிகமானால், அல்லது விரைவில் ஏற்பட்டால், இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்களை அறிய ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.\nஇதன் முக்கிய அறிகுறிகள் யாவை\nபெண்களின் மாதவிடாய் தேதி குறித்து, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாறுதல்கள் இருப்பினும், அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு குறித்து சில வரையறுக்கப்பட்ட அறிகுறிகள் உள்ளன:\n3 வாரங்களுக்கு ஒரு முறை அடிக்கடி வரக்கூடிய அல்லது 5 வாரங்களுக்கு மேலாக வரும் மாதவிடாய்.\nஒரு வாரத்திற்கும் மேலாக அல்லது 2 நாட்களுக்கு குறைவாக நீடிக்கும் மாதவிடாய்.\nஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடிக்கடி நாப்கின்களை/டெம்பான்களை மாற்றுதல்,அல்லது பீரியட் ஆகுதல்.\nஉடலுறவு அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது இரத்தச் சொட்டுக்கறை ஏற்படுதல்.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஇந்த நிலைக்கான மிகவும் பொதுவான காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலை இன்மையே ஆகும். பிற காரணங்கள் பின்வருமாறு:\nமன அழுத்தம் அல்லது பதட்டம்.\nஅதிக எடை அதிகரிப்பு அல்லது இழப்பு.\nகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய்.\nதைராய்டு அல்லது சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய்கள்.\nகருப்பை அல்லது கருப்பை வாய்யில் உள்ள தொற்றுகள்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஉடனடி நோயறிதல் சாத்தியமானதாக இருக்காது, மருத்துவர் உடலியல் பரிசோதனை செய்து, மேலும் அடுத்த சுழற்சி மற்றும் மாதவிடாயை, கவனித்து தீர்மானிக்கலாம். கருத்தரிப்பு சோதனை மற்றும் மருத்துவ வரலாறு முதலியன, முதன்மையான நோயறிதலுக்கான மற்ற படிகள் ஆகும். இதனை அடுத்து, ஹார்மோன்கள் சமநிலையின்மை, இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்தம் சம்பந்தமான குறைபாடுகளுக்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். மருத்துவர் கருப்பையை பரிசோதிப்பதற்காக ஒரு அல்ட்ராசவுண்ட் அல்லது கர்ப்பப்பை வாயை பரிசோதிக்க ஒரு ஹிஸ்டிரோஸ்கோபியை மேற்கொள்வார். புற்றுநோய் அல்லது பிற கோளாறுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், ஒரு உடல் திசு ஆய்வு (Biopsy) நடத்தலாம்.\nநோய் கண்டறிதல் எதை குறிக்கிறது என்பதைப் பொறுத்து, சிக்கலை எதிர்கொள்ளவும்,விரைவான நிவாரணம் அளிக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான சில சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nபிறப்பு கட்டுப்பாடு மருந்துகளான கோனாடோட்ரோபின்-வெளியீடு ஹார்மோன் அகோனிஸ்டுகள் அடங்கிய ஹார்மோனல் மருந்தூட்டத்தின் மூலம் மாதவிடாயை ஒழுங்குபடுத்தி, இரத்த போக்கை குறைக்கலாம் (மேலும் படிக்க:ஒழுங்கற்ற மாதவிடாய்கான சிகிச்சைமுறை).\nஇரத்த ஓட்டத்தை குறைக்க அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.\nஇரத்தம் உறைதல் மற்றும் இரத்தம் கசிதல் போன்றவையை குறைக்க டிரான்செக்சமிக் அமிலம்.\nஎண்டோமெட்ரியல் அபலேஷன் மூலம் கருப்பையின் உட்புற சுவரை நீக்கினாலும் கூட, அதன் பிறகு அது பீரியட்டை நிறுத்திவிடுவது கண்கூடாக தெரியும்.\nதசைக்கட்டி நீக்கம் - இது நார்த்திசுக்கட்டிகளை நீக்குகிறது அல்லது அந்த இடத்திற்கான இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது.\nபெரிய நார்த்திசுக்கட்டிகள் அல்லது கருப்பை புற்றுநோய் இருந்தால் கருப்பை நீ��்கம் செய்யலாம்.\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு க்கான மருந்துகள்\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு க்கான மருந்துகள்\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/16195735/1028919/Congress-Apsara-Reddy.vpf", "date_download": "2019-03-24T05:35:26Z", "digest": "sha1:VOLOQVQZEPZGTYCMDTJXRAD4M4ISXEWJ", "length": 8647, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மோடிக்கு எதிராக போட்டியா? - திருநங்கை அப்சரா விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n - திருநங்கை அப்சரா விளக்கம்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல்காந்தியால் மகிளா காங்கிரசில் தேசிய செயலாளராக தான், நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மா���வர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/22-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-03-24T06:01:17Z", "digest": "sha1:NJYIJRMGHH5VNW5NRV3IARPVZTMPWH26", "length": 8063, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "தென்னங்கீற்று - கருத்துக்களம்", "raw_content": "\nகுறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்\nதென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை \"\"சமூகவலை உலகம்\"\" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nசொந்தக்காரருக்கு வீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nசொக்க வைத்த சிலோன் ரேடியோ; உங்கள் நண்பன்… கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது\nஅசுத்த முப்பதுகள் - வடுப்படுத்தப்படும் பெண்கள்\nஎமக்குள் நஞ்சேற்றும் சாதியப்பேய்களை சாய்க்காதவரை சமத்துவ சமூகம் சாத்தியமில்ல\nமட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம்\nஅலை கடல் இசை பாடும் புங்குடு தீவம்மா…\nஇணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை\nஊருக்கு மீளும் கனவு, உனக்கு இல்லையா தமிழா\nபழைய சுமை எங்களுக்கு - நாட்டிய நாடகம்\nRoobha - தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண்\n'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்\nஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது\nபனை மரம், பயன் தரும் மரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/board/2/bhajans?page=2", "date_download": "2019-03-24T05:15:24Z", "digest": "sha1:2XW4LAMUZMG4TUIWJ4BBDCCV3M7R6QR3", "length": 9722, "nlines": 160, "source_domain": "periva.proboards.com", "title": "Bhajans | Kanchi Periva Forum", "raw_content": "\nnew பாமரர் தேவாரம்: திருநனிபள்ளி\nnew ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்\nnew பாமரர் தேவாரம்: திருப்பறியலூர்\nnew பிரதோஷத் துதி: மாலை நடந்தரும் மாதேவா\nnew வல்லமை: 01. அரசமர கணபதியே ஆறுதல்\nnew பிள்ளையார் சதுர்த்தி துதி: வேரினைக் காணும் நாள்வரவே...\nnew பிரதோஷத் துதி: எருதேறும் ஈசனருள் என்றோ\nnew பாமரர் தேவாரம்: திருச்சேறை\nnew பிரதோஷத் துதி: ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்\nnew பிரதோஷத் துதி: நடேசனுக்கோர் நவரச வெண்பாச் சரம்\nnew பாமரர் தேவாரம்: திருச்சிராப்பள்ளி\nnew மாயோன்மருகனே - முருகனே ராகம் :ஹிந்தோளம்\nnew மோஹனனே ஜகத்காரணணே ராகம் :மோஹனம்\nnew கணநாதனே ஓம்காரனே ராகம் :ரஞ்சனி\nnew அனுமனைப் பணி மனமே தினமே\nnew ஆனந்தக் கூத்தாடும் நடராஜனே\nnew ஏழுமலை மீதேறி ஓடி வந்தோம் ராகம் : ரேவதி\nnew பிரதோஷத் துதி: உன்னருள் என்றுவரு மோ\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33646", "date_download": "2019-03-24T06:00:39Z", "digest": "sha1:JDAK5XQD7U4HU2XH3EMML3RZSFNUEFA7", "length": 7435, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கருணாநிதி விரைவில் குணம", "raw_content": "\nகருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்.. ஸ்டாலினுக்கு போன் செய்து குடியரசுத்தலைவர் விசாரித்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதி காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் தற்ப��து கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.\nஅதில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்திடம் போன் செய்து விசாரித்தேன். முன்னாள் முதல்வரும், சிறந்த அரசியல் தலைவருமான அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என்றுள்ளார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/23/sunrisers-hyderabad-team-player-wore-black-armbands/", "date_download": "2019-03-24T05:00:24Z", "digest": "sha1:K344GTO5QNUKJQRLZJQM3PBB4YIVYDMD", "length": 35435, "nlines": 418, "source_domain": "uk.tamilnews.com", "title": "sunrisers hyderabad team player wore black armbands | Cricket", "raw_content": "\nஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nஇந்த போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சென்னை அணி 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஹைதராபாத் அணியின் ���ீரர்கள் கறுப்பு நிற பட்டி ஒன்றினை தங்களது கைகளில் அணிந்து விளையாடியிருந்தனர்.\nஇதற்கான காரணம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.\nகுறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வீரர்கள் கறுப்பு பட்டியை அணிந்து விளையாடியுள்ளனர்.\nஹைதராபாத் அணியில் ரஷீட் கான் மற்றும் மொஹமட் நபி ஆகிய இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\n : அணி விபரம் வெளியானது…\nஉண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ் : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nகனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…\nமென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு\nஅறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி : வீரர்களின் முழுவிபரம் இதோ\n5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்\nதமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு ��ுறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபொலி���ூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nதமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=8670", "date_download": "2019-03-24T05:53:30Z", "digest": "sha1:ENYSVIPD4WBGIBESZ4N6UI7UKAYIQE6J", "length": 7394, "nlines": 114, "source_domain": "www.enkalthesam.com", "title": "மலர்ந்திருக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« அரசை விமர்சிக்கும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க வேண்டும்\nபுதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அவர் அனைவ ரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், எதிர்காலச் சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியம் மிக்க தேசம் ஒன்றை இதன் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் »\nமலர்ந்திருக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள்\nஉலகச் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள், விசேட செய்தி\nமலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su063-u8.htm", "date_download": "2019-03-24T04:50:03Z", "digest": "sha1:LBRYWGF7TLTLMJ5V7C2S5DY7OHRKCG7I", "length": 53889, "nlines": 210, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 01 - 08 - 2006\nஒரு திசையில் செல்லும் போது தலையை\nஉங்கள் வாழ்வில் ஒரு குறிக்கோளைக்\nஎதுவும் அதை திசை திருப்பாமல்\nமேலே நோக்கும், கீழே பார்க்கும்.\nநீங்கள் மட்டுமே இந்த பூமியில்\nஎந்த இடத்துக்க வந்தாலும் அந்த\nஇதுதான் வாழும் முறையும் கூட\nஒருவருக் கொருவர் மோதிக் கொள்வதால்\nநாம் வாழும் அதே வேளையில், மற்றவர்களும்\nவாழ்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளப்\nபச்சோந்தி நகரும் போது, ஒரு காலைத் தூக்கும்\nதடுமாறி விழாமல் இருப்பதை உறுதி செய்யும்\nநடக்கும் முறையில் முன்னெச்செரிக்கை என்பது இதுதான்.\nஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தாவும்போது\nதன் கால்கள் திடமாகப் பற்றிக் கொண்டால்\nதன் பின்புலத்தை உறுதி செய்தல் என்பது\nஎனவே எதிலும் அசட்டையாக இருக்காதீர்கள்\nஇரையைக் காண நேர்ந்தால் பாய்ந்து\nமாறாக, தன் நாக்கை மட்டும் முதலில்\nநாக்கிலேயே இரை மாட்டிக் கொள்ளும்\nஇல்லையேல், நாக்கை இழுத்துக் கொண்டு\nஎவ்வித தீங்கும் நேராமல் தவிர்த்துக் கொள்ளும்.\nஎதைச் செய்தாலும் அமைதியாக செயல்படுங்கள்.\nநிலைத்ததொரு செயலைச் செய்ய எண்ணி இருந்தால்\nபொறுமையாக இருங்கள், அன்பாக இருங்கள்\nஇனி காட்டுக்குள் செல்ல நேர்ந்தால்\nநன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - சூலை 2006\nமுன்னுற்று எண்பது வாங்கினான் தம்பி\nநானூற்று முப்பது வாங்கிய நான்\nபதினொன்றாம் வகுப்பில் சேர மறுக்கப்பட்டு\nஒண்ணுங் கெடையாது போ என்று\nஎன் துயரை இறக்கி வைக்க\nமத பேதக் கணக்கு அது\nநன்றி : மனித உரிமைக் கங்காணி - சூலை 2006\nசிகரெட் பிடிப்பது ஒரு நாகரிகத்தின் அடையாளமாகவே இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. ஆனால் இந்த சிகரெட்டின் பின்னால் இருக்கும் தீமைகளைப் பார்த்தால் அது ஒரு மிகப்பெரிய ஆபத்தின் அடையாளமாக உள்ளது. இன்றைய உலகில் மக்கள் மிக மிக அச்சப்படுவது இரண்டு நோய்களுக்குத்தான். ஒன்று கான்சர் அதாவது புற்று நோய். இன்னொன்று எய்ட்ஸ். இது ஒரு வைரஸ் மூலம் பரவும் நோய். இரண்டு நோய்களுமே அபாயகரமான உயிர்க் கொல்லி நோய்களே. இரண்டுக்கும் மருந்துகள் இன்றளவில் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. மனித குலத்தை அச்சுறுத்தும் இந்த இரண்டு நோய்களுமே மனிதனின் பொறுப்பின்மையாலேயே உருவாக்கப்படுகிறது.\nஎய்ட்ஸ் தனிமனித தவறுகளால் வருகிறது. தனிமனிதனும் பாதிப்புக்குள்ளாகி அவனோடு இணைந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் புற்று நோயோ புகைபிடித்தல் என்னும் கொடிய பழக்கத்தால் ஒரு நபர் ஊதி விடும் புகையால் பக்கத்தில் சும்மா இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்டுகிறார்கள்.\nசிகரெட் பெட்டியிலேயே சிகரெட் பிடிப்பது ஆபத்தானது என்று எழுதியும் அதையாரும் கண்டு கொள்ளவதில்லை என்பது வேதனையான விடயம். சிலம் ஜம்பமாக நான் 60 வருடங்களாக புகை பிடிக்கிறேன். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ புற்றுநோயே வரவில்லை, எனக் கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். இது அவர்களின் அறியாமையை தான் குறிக்கிறது. சிலருடைய உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கும். அவைகள் சிலவகை நோய்கள் வராமல் காப்பாற்றும். இப்படிப்பட்டவர்களே மேற்படி ஜாம்பவான்கள்.\nஆனால் சிலருடைய உடம்பில் புற்று நோய் எதிர்ப்பு சக்தியே இருக்காது. இவர்கள் பிறர் ஊதிவிடும் புகையால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள். புற்றுநோய் வருவதற்கு நூற்றுக்கு நூறு புகைபிடிப்பதுதான் காரணம் என்று கூற முடியாது. ஆனால் ஏறக்குறைய 60 விழுக்காடு சிகரெட் புகையே புற்று நோய்க்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்களும், புற்று நோய் ம���ுத்துவர்களும் உறுதியாகக் கூறுகின்றனர்.\nசிகரெட் புகை மூலம் 1000 வகை விஷங்கள் நமது உடலினுள் செல்வதாகவும், அவைகளில் பல வேதிப்பொருள்கள் புற்றுநோயைத் தூண்டுவதாக உள்ளன எனவும் அராய்ச்சிகள் கூறுகின்றன. புகையின் மூலம் மலட்டுத்தன்மை, நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவைகள் எளிதாக வருகின்றன. 48 விழுக்காடு ஆண்களுக்கும், 21 விழுக்காடு பெண்களுக்கும் சிகரெட் புகையாலேயே புற்று நோய் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.இதிலும் சென்னை மும்பை போன்ற பெருநகரங்களில் 50 விழுக்காடு புற்றுநோய் புகை பிடிப்பதாலேயே ஏற்படுகின்றது. மேலும் இதில் மாரடைப்பை ஏற்படுத்துவதற்கான விஷப்புகையும் இணைந்துள்ளது. அதிலும் 30 முதல் 49 வயதுடைய புகை பிடிப்பவர்களுக்கு 80 விழுக்காடு மாரடைப்பு வருகின்றதாக இங்கிலாந்து புற்றுநோய் நிறுவனம் அறிவித்துள்ளது.\n நம்மையும் நம் சமுதாயத்தையும் நாமே கெடுக்கலாமா\nநன்றி : குமரிக்கடல் இதழ் - சூலை 2006\nமொழிவழியே இன்றைய தமிழகம் முகிழ்ந்தெழுந்த பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாட தமிழினமே இன்றே திரெண்டெழு...\nவருகிற நவம்பர் 2006 இன்றைய தமிழகத்தின் பொன்விழா நாளாகும். பழைய சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஆந்திராவும், கருநாடகாவும் கேரளமும் அதனை - இராஜ்யோற்சவப் பொன்விழா- வாகச் சிறப்பாகக் கொண்டாட இப்பொழுதே ஏற்பாடு செய்து வருகின்றன.\nஒவ்வொரு ஆண்டும், இராஜ்யோற்சவ விழா எடுத்துத் தங்கள் மொழியுரிமையை, மண்ணுரிமையை மற்றும் நமக்கே உரித்தான தனியுரிமைகளை அவை நிலைநாட்டி வருகின்றன. சென்னை மாகாணத்தில் நம்முடனிருந்த மற்ற மொழிக்காரர்கள் பிரிந்து போன பின்னும், தனித்தமிழகமாக நம் தாயகம் உருக்கொண்ட பின்னும, நாம் மட்டும் அந்த விழாவை எடுக்காததால், ஆந்திரா தெலுங்கர் நாடு, கருநாடகா கன்னடர் நாடு, கேரளா மலையாளிகள் நாடு, என்பது போல் தமிழகம் தமிழர் நாடு என்று கருதப்படாமல், பழைய நான்கு மொழிச் சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதி - நான்கு மொழிக்காரர்களுக்கும் சொந்தமான பகுதி என்பதாகக் கருதப்படும் அவலநிலை உள்ளது. தொடக்கக் கல்வி வரைகூடத் தமிழைப் பயிற்சி மொழியாக்க முடியாத பரிதாப நிலை உள்ளது. தமிழன் என்று சொல்வதையே தரக்குறைவு என்றெண்ணும் இழிநிலை திட்டமிட்டு ஏ��்படுத்தப்பட்டு வருகிறது.\nஆகவே நாமும் ஆண்டுதோறும் அவ்விழாவைத் தமிழகப் பெருவிழாவாக எடுப்பதுடன், இந்தப் பொன்விழாவைத் தமிழகத்தின் ஊாதோறும், வீடுதோறும், பீடுபெறக் கொண்டாடவேண்டும். சாதி-மத-கட்சி வேறுபாடுகளைக் கடந்து வீதிதோறும் தோரணங்கள் கட்டியும், கொடியேற்றியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரலாறு படைத்திட இப்பொழுதே அணியமாக வேண்டும் எனத் தமிழ் மக்களையெல்லாம் தாள்பணிந்து கேட்டுக் கொள்கிறோம்,\nநன்றி : எழுகதிர் - சூலை 2006\nசமுதாயத்தைச் சீரழிக்கும் சின்னத் திரை விளம்பரங்கள்\nஉலகில் மிக அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான தொலைக்காட்சி ஊடகம் இன்று அறிவைப் புகட்டும் அறிவியல் கருவியாக இல்லை. உலகமய மற்றும் தாராளமயத்துக்கு அடிமையாகி சீரழிவுக் கலாச்சாரத்திற்குத் தன்னை காசுக்காக அர்பணிக்கும் போக்கு தொடர்கிறது.\nமக்களின் இன்றியமையாத் தேவைப் பொருள்களுக்கு இந்த விளம்பரங்கள் முக்கியத்துவம் தருவதேயில்லை. ஆடம்பர நுகர் பொருள்களுக்காகச் செய்யப்படும் விளம்பரங்களே அதிகம். இவர்களின் நுகர்வேர்களை ஈர்க்கும் வெறியூட்டல் எப்படியெல்லாம் நம் பாரம்பரிய சமுதாய ஒழுங்கைக் கொச்சைப்படுத்திச் சீரழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது என்பதைக் காட்டுதே இக் கட்டுரையின் நோக்கம்.\nஇன்றைய சின்னத் திரைகளில் நாய் பிஸ்கட்டிலிருந்து, நடிகை ஐஸ்வர்யாராய் சுழன்று சுழன்றாடி விளம்பரப்படுத்தும் நட்சத்திர வைர விளம்பரம் வரை பார்வையாளரான நம்மை வாங்க முடியாமல் இருக்கிறதே என்ற ஏக்கத்தை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து தன்னம்பிக்கையைச் சிதறடிக்கின்றன.\n8 வயது மதிக்கத்தக்க சிறுவன் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பின்புறத்தைப் பார்த்து சூப்பர் ஐட்டம் என்று நினைக்கிறானாம். தங்கள் நிறுவனத்தின் சாக்லெட்டை அச்சிறுவன் சாப்பிட்டதால் அந்தச் சிறுவனுக்கு அந்தப் புரிதல் ஏற்பட்டு விட்டது என்கிறது விளம்பரம். 50 காசு சாக்லெட்டை நம் சிறுவர்கள் வாங்க வேண்டிய அவசியத்தை இவ்வளவு ஆபாசமாகக் காட்டுகிறது இந்த விளம்பரம். இதை நம்முடன் அமர்ந்து கொண்டு இந்த விளம்பரத்தைப் பார்க்கின்ற நம் வீட்டுச் சிறுவர்கள் அண்டை வீட்டுப் பெண்களை இப்படி வருணிக்க மாட்டார்கள் என்பதற்கு இ��்த பிரசார்பாரதிகளும், விளம்பரங்கள் கட்டுப்பாட்டுப் பொறுப்பாளர்களும் உத்திரவாதம் தருவார்களா.\nஓர் ஆயத்த ஆடையகம் தங்கள் தயாரிப்புகளை அணிந்து கொள்ளும் ஆடவனை ஊரில் உள்ள இளம் பெண்கள் எல்லாம் சைட் அடிப்பார்கள் என்று விளம்பரப்படுத்துகிறது. இன்னொரு விளம்பரம் குறிப்பிட்ட உள்ளாடை அணிந்துள்ள இளைஞனை பெண்களின் கழிவறைக்குள் நுழையுமாறு செய்து ஒரு பெண்கள் கூட்டம் அவனுக்கு உடல் முழுவதும் முத்தமாகப் பொழிந்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது\nஇன்னொரு விளம்பரமோ ஒரு இளைஞன் தன் இடுப்பு உள்ளாடை அணிவதைப் பார்த்து அந்த உள்ளாடையின் பெயரை ஆச்சர்யத்துடன் கூறி பெண்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளுவதாகச் சித்தரிக்கிறது. உள்ளாடைகளைக் கண்டு மயங்குவதாகப் பெண்களைக் கேவலப்படுத்தும் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளிக்கப்படுகிறது\nஇதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள், பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க - அதே விளம்பர வாசகங்களை உச்சரித்து விளையாடத் தொடங்கும் போது ஒரு தலைமுறை சமுதாயம் தறுதலைகளின் சமுதாயமாக மாறும். இதனால் சமுதாய ஒழுங்கு பண்பாடு உள்ளிட்டவை கேள்விக்குறியாகிறது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஈவ்டீசிங் பெருக்கமும், அதைத் தடுக்கும் சட்டங்களும். இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பாகும். மோசமான நுகர்வுக் கலாச்சாரத்தையும் இந்த மண்ணின் அடிப்படை பண்பாட்டுக் கூறுகளையும் விலை பேசுகிறது சின்னத்திரை. இது மாற மக்கள் என்று எழுவார்கள்\nநன்றி: கரூர் மக்கள் களம் - சூலை 2006\nஉலகில் 2796 மொழிகள் உள்ளன. இவற்றில் இலக்கிய இலக்கணம் பெற்றவை 600 மொழிகள். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகள் தொன்மை வரலாறு உடையவை தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக் என்னும் 6 மொழிகளே ஆகும். இதற்கு அடுத்த நிலையில் சமஸ்கிருதம், பெர்சியன், அரபி, முதலிய மொழிகள் இருக்கின்றன. இதில் இலத்தீனும் ஈபுருவும் செத்துப்போன மொழிகள். ஈபுரு மொழிக்கு உயிரூட்டும் முயற்சியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. கிரீக் என்றுமே பேச்சு வழக்கில் இருந்தது இல்லை. எழுத்து வழக்கு மட்டுமே உண்டு.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் பேசப்படும் மொழிகள் 1652. இவற்றுள் 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்���ின் 8 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ் மட்டுமே தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, தண்மை, மென்மை, தலைமை, அருமை என்னும் பல வகைச் சிறப்புகளை ஒருங்கே உடைய மொழியாக விளங்குகிறது.\nஇந்திய மொழிகளிலேயே பண்பாட்டு மொழி எனும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. இலங்கை, சிங்கப்பூர், நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக ஒளிர்கிறது. மலேசியவில் நாட்டு மொழி, நாடாளு மன்ற மொழியாகத் திகழ்கிறது. தமிழில் படித்துப் பட்டம் பெறுவதை கனடா அரசு அங்கீகரித்துள்ளது. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழர்களால் பேசப்படும் மொழி தமிழ். உலகு எங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழி தமிழ். எனவே, தமிழ் இன்று சர்வதேச மொழிகளில் ஒன்று எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது. தமிழர்கள் ஒரு மொழியினர். பன்னாட்டினர் எனும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளனர்.\nஇத்தனைச் சிறப்புகள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதால்தான். 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று 1885 இல் முதன் முதலில் அறிவிக்கக் கோரினார். அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும், பெருந்துணையாகவும் சுயமரியாதைச் சிந்தனையாளர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் இருவரும் இருந்தார்கள்.\nமேலை நாட்டு அறிஞர்கள் டாக்டர் எமினோ, அறிஞர் சீகன்பால்கு, ஜார்ஜ் ஹார்ட், கிளீயர்சன், கமில்சுவலபில், நோவாம் சாம்ஸ்கி, வின்சுலோ, கிராண்ட், ரெனால், மெட்டில், ரியாசு டேவிட், முதலியவர்கள் நடுநிலையாக நின்று வடவஞ்சித் தமிழ் செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் அத்தனையும் உடையதாக இருக்கிறது என்று நிறுவியுள்ளாாகள்.\nநன்றி : அருணனின் இளங்கதிர் - சூலை 2006\nஒரு தவளை தத்தித் தத்தி ஒரு குடிசைக்குள் நுழைந்தது. அங்கே பளபளப்பான அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் தவளை பாத்திரத்திற்குள் தாவிக் குதித்தது.\nஇதுவரை சேறும் சகதியுமாய் ஒரு குட்டையிலிருந்த அந்தத் தவளைக்கு இந்தத் தூய்மையான நீரம், பளபளப்பாக இருந்த பாத்திரமும் பெரிய மகிழ்ச்சியைக் கொ��ுத்தது. ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் நீந்தும் நீச்சல் வீரனைப்போல் நீந்தி மகிழ்ந்தது.\nசற்று நேரத்தில் குடும்பத் தலைவி வீட்டுக்குள் நுழைந்தாள். அந்தப் பாத்திரத்தை எடுதது அடுப்பின் மீது வைத்து, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு மீண்டும் அரட்டையடிக்கப் பக்கத்தது வீட்டுக்குச் சென்று விட்டாள்.\nதண்ணீரிலிருந்த தவளைக்குத் தண்ணீர் இலேசாகச் சூடேறுவது புரிந்தது. ஆனால் அது முதலில் அதற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. - ஆஹா என்ன சுகம் - அந்த மிதமான வெப்பம் வலியோடு இருந்த அதன் கால்களுக்கும் கைகளுக்கும் ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது.\nதண்ணீரில் மேலும் கீழும் நீந்தி மகிழ்ந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல நீரின் வெப்பம் உயர்ந்து கொண்டே வந்தது. எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வெப்பம் கூடிக் கொண்டே இருந்தது. பாத்திரத்திலிருந்து வெளியே தாவிக் குதிக்கவும் முடியவில்லை. உடல் அவ்வளவு வலுவிழந்து போயிருந்தது.\nசிறிது நேரம் கழித்து, வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த குடும்பத் தலைவி, பாத்திரத்திலிருந்து கொதிக்கும் நீரில், வெந்து மிதந்து கொண்டிருந்த தவளையைக் கண்டாள்.\nதவளைகளுக்கு என்ற ஒரு குணம் உண்டு. சூடான நீரில் தவளையைப் போட்டால், உடனே தாவி வெளியே குதித்து விடும். ஆனால் நாம் முன்பு கண்டது போல தண்ணீரில் போட்டு, மெல்ல மெல்ல சூடேற்றிக் கொண்டே வந்தால் அதே சூட்டில் வெந்து மடிந்துவிடும். தப்பிக்க வேண்டும் என்றே தோன்றாது.\nதண்ணீர் முதலில் இலேசாகச் சூடேறிய போது, தவளைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இன்னும் சற்றுச் சூடேறிய போது மேலும் கொஞ்சம் மகிழ்ச்சி.\nநம்மில் பலருக்குக் கேட்ட கடன் கிடைத்தவுடன், பணம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. அந்தக் கடனை அடைக்க வேறு ஒருவரிடம் கடன் வாங்கினால் மிகவும் மகிழ்ச்சி. கடன் தொகை கைக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சி.\nஅதைப் போன்றே புகைபிடிக்கும்போது, நன்றாக இழுத்து மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் புகையை விடும்போது மகிழ்ச்சி, மதுபானத்தை உறிஞ்சிக் குடிக்கும்போது மகிழ்ச்சி, போதை உச்சிக்கேறி, உலகமே சுற்றுவது போலத் தோன்றும்போது பரவசம்.\nவேலைக்குப் போகாமல் திண்ணையிலே கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கும் போது சுகம். வேலையை செய்யாமலிருந்தால் இன்னும் சு��ம்.\nதண்ணீர் லேசாகச் சூடேறும்போது தவளைபட்ட சுகத்தைப் போல...\nஆக எல்லாக் கெட்ட செயல்களும் ஆரம்பத்தில் மிகுந்து உற்சாகத்தைத் தரும். ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும், தண்ணீர் மேலும் மேலும் சூடேறியவுடன் தவளை வெந்து போனதைப் போல வட்டிக்கு மேல் வட்டி பெருகி, கடன் தொகையின் அளவு கூடினால் எவ்வளவு வேதனை\nதொடர்ந்து புகை பிடித்துக் கொண்டேயிருந்து, இறுதியில் புற்று நோய்க்கு இரையாகி, வாழ்க்கை முடியும்போது, அந்த மனிதனின் குடும்பநிலை என்ன ஆகும்.\nகெட்ட வழக்கங்கள் ஆரம்பத்தில் இன்பத்தைத் தருவது போலத் தோன்றினாலும் முடிவில் நிச்சயம் துன்பத்தையே தரும்.\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nநன்றி : இலண்டன் சுடரொளி - சூலை 2006\nஇரவு கனிந்திருந்தது. குயில் ஒன்று குக்கூ வெனக் கூவியது. படுக்கையில் உறங்காதிருந்த தண்கதிர் எழுந்து பலகணி வழியே வெளியில் பார்த்தாள். பூனைபோல் அடிமேல் அடிவைத்துத் தோட்டத்துக் கதவை ஒலி எழாமல் திறந்தாள். கதவின் முன் நின்றிருந்தாள் தோழி அனிச்சம். தண்கதிரின் பூங்கையைப் பற்றி அழைத்துச் சென்று சோலை இருளில் மறைந்தாள்.\nகையில் வேல் ஏந்தியவனாகக் கதிரவன் புன்கமர நிழலில் நின்றிருந்தான். அனிச்சத்தின் பின் அஞ்சியஞ்சி வந்த தண்கதிர் கதிரவனைக் கண்டதும் விரைந்து வந்து அவன் கையைப் பற்றினாள். அனிச்சம் புன்னகைத்தாள். விடைபெறுகிறோம் எனக் கூறி காதலர் இருவரும் தோப்பு நிழலில் வழி நடக்கலாயினர்.\nதோழி ஆம்பல் ஓடிவந்து செவிலித்தாய் கொற்றவையை உலுக்கி எழுப்பினாள். செவிலி திடுக்கிட்டு எழுந்தாள். தண்கதிரைப் படுக்கையில் காணவில்லையே என ஆம்பல் அழாக் குறையாகக் கூறினாள். அரண்மனைக்குள் ஓடிய செவிலி கொற்றவை, அரசன் துயரமே ஓர் உருவாய்ச் சோர்ந்து அமர்ந்திருந்ததையும், தரையில் வீழ்ந்து கிடக்கும் பூமயிலாய் நற்றாய் கோமகள் அழுது புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தாள். அரசன் செவிலியைப் பார்த்து என் மகள் எங்கே என ஆம்பல் அழாக் குறையாகக் கூறினாள். அரண்மனைக்குள் ஓடிய செவிலி கொற்றவை, அரசன் துயரமே ஓர் உருவாய்ச் சோர்ந்து அமர்ந்திருந்ததையும், தரையில் வீழ்ந்து கிடக்கும் பூமயிலாய் நற்றாய் கோமகள் அழுது புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தாள். அரசன் செவிலியைப் பார்த்து என் மகள் எங்கே எனக் கவலை மிக ���ினவினான்.\nஐயா கூடாரத்தில்தான் நான் படுத்திருந்தேன். எங்கே போயிருப்பாள்\nஅரண்மைனக் காவலன், நேற்று மாலையே ஊருக்குப் போவதாகக் கூறிச் சென்றாள் ஐயா.\nஅந்ததோ என்ன செய்வேன் - எனக் கதறி அழுதான்.\nஐயா, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று சொன்ன கொற்றவை உடனே தன் ஊன்றுகோலை எடுத்தவாறு பெருமனையை விட்டு வெளியேறினாள். எப்படியோ தேடிக் காணவேண்டும் என்னும் உறுதியோடு செவிலி விரைந்து நடந்தாள்.\nநிலவழகியும், செங்கதிரும் பருவச்சிட்டுகள். அவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்க இசையார் என்று இருவரும் உடன்போக்குச் செல்ல முற்பட்டனர். கீழைச் சேரியிலிருந்து மேலைச்சேரி நோக்கி நடக்கலாயினர். நடுவழி பெரும் பாலைவனப் பகுதி. அந்த வழியில் தான் செவிலி கொற்றவை வெயிலையும் பொருட்படுத்தாமல் தள்ளாடியவாறு வந்தாள். எதிரே ஓர் இளைஞனும், இளங்குமரியும் வரக்கண்டு உற்று நோக்கினாள். தான் தேடிவந்தவர்கள்தாமா என எண்ணி, அதை அவளே மறுத்தாள். எதிரே வழிப்போக்கராக வரும் இவர்களிடம் தன் மகளையும் அவளோடு சென்ற இளங்குமரனையும் பற்றிக் கேட்டாள்.\nதான் அவர்களைத் தேடி பாலைவழியில் நெடுந்தொலைவு வந்ததையும் சொன்னாள். அதற்கு அந்த இளைஞன் தன் காதலி நிலவழகியிடம் - நீ எதிரே ஒரு ஆடவன் செல்வதைப் பார்த்தாயா என வினவினான். நிலவு - நான் எதிரே வந்த பெருநாண் அணிந்த சிறுமென் சாயல் வாய்ந்த ஓர் இளங்குமரியைப் பார்த்தேன். உடன்வந்த உருவைக் காணவில்லை என்றாள். இளைஞர் செவிலியிடம் - கடல் அலைநுரைபோல் நரைத்த கூந்தலையுடைய அம்மையே, என் கண்ணில் ஓர் ஆண்டகை பெருமிதத்துடன் செல்லக் கண்டேன். வெங்கதிர்போல் ஒளிபொருந்திய அவனைத்தான் பார்த்தேன். என் காதலி தண்கதிர் போன்ற ஓர் இளம் பெண்ணைத்தான் பார்த்தாளாம் - என்றாள்.\nசெவிலி வியப்பால் விம்மிதமுற்றாள். பிற ஆண்முகம் பாராத இளங்காதலியும், எதிர்வரும் இளம்பெண்ணழகியைப் பாராத ஆடவனையும் அன்னாரின் காதலிற் சிறந்த கற்பொழுக்கத்தையும் எண்ணி நெஞ்சம் உருகினாள். காதலர் இருவர் உருவமும் சிறிது சிறிதாகச் செவிலியின் பார்வையில் மறைந்தது.\n(இக்கதைக்கு பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த திணைமாலை நூற்றைம்பது 89 ஆம் பாடலுக்குரியது)\nநண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்\nஎண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய\nவெங்கதிர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்\nநன்றி : தெளிதமிழ் இதழ் - சூலை 2006\n(o) பிரெஞ்சுக் குடியரசின் மிகப் பெரிய விருதான செவாலியேர் விருது பெற்றார்.\n(o) தென்னாற்காடு மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றம் கவிஞரேறு பட்டம் அளித்தது.\n(o) புதுவைத் தமிழ்ச் சங்கம் பாவலர் மணி விருது அளித்து, வெள்ளிக் கேடயமும் அளித்துப் போற்றியது.\n(o) வாணிதாசரின் பாட்டரங்கப் பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது.\n(o) வாணிதாசரின் மறைவுக்குப் பின் தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்தது.\n(o) 1964 இல் இராவினோவிட் என்னும் உருசியர் இந்து ஆங்கில நாளேட்டில் இவரது படைப்புகள் பற்றி சிறப்பித்து எழுதியுள்ளார்.\n(o) 1956 இல் நேசனல் எரால்டு ஆங்கில இதழில் எஸ்பி.தியாகராசன் வாணிதாசனாரின் இலக்கியச் சீர்மையையும், பாடல் எழுச்சியையும் விவரித்துள்ளார்.\n(o) இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் அண்ணா, கவியரங்கத் தலைமை ஏற்கச் செய்து வாணிதாசனாரைச் சிறப்பித்தார்.\n(o) வாணிதாசனாரின் தீர்த்த யாத்திரை கவிதைக் கதை நூலாகும். இது தமிழுக்கு ஒரு புது வரவு.\n(o) வாணிதாசனாரின் எழில் விருத்தம், வீரபத்திர முதலியாரின் விருத்தப்பாவியல் இலக்கணத்திற்கு இலக்கியம் இல்லாத குறைைப் போக்கிய பெருமையுடையது.\n(o) தமிழில் ஒரு யாப்பியல் இலக்கண நூலுக்கு ஓர் இலக்கியம் படைத்த முதல் பாவலராக வாணிதாசனார் விளங்குகிறார்.\n(o) வாணிதாசனாரின் மொழி பெயர்ப்புத் துறையிலும் பெரும்பங்காற்றியுள்ளார். விக்தோர் உய்கோ, மாப்பசான், அலபிரேத் தெய்முய்சே ஆகியோரின் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்\n(o) தமிழ்-பிரெஞ்சு கையகராதி முயற்சியும் வாணிதாசரால் தொடங்கப்பட்டது.\n(o) வாணிதாசனாரின் பாடல்கள் காஞ்சி, திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், சிங்கப்பூர் தமிழ் முரசு, மன்றம், திராவிடன், குயில், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், பொன்னி, காதல், வாழ்க்கை, தேனருவி, நெய்தல் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. கவிஞரின் பாடல்கள் மிகுதியாக வெளிவந்த இதழ் பொன்னி ஆகும்.\nநன்றி : யாதும் ஊரே இதழ் - சூலை 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1/amp/", "date_download": "2019-03-24T05:13:40Z", "digest": "sha1:TWNFJGUMSSQ553PZSTES3FFAZJWGHBF5", "length": 6377, "nlines": 50, "source_domain": "universaltamil.com", "title": "டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?", "raw_content": "முகப்பு Food டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nடேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nமீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை. நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது.\nஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். இந்த ரெசிபியை நீங்க எந்த வகையான ஒயிட் பிஷ் களிலும் செய்யலாம்.\nபச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)\n1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது\n1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன்\n1 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்\n500 மில்லி தேங்காய் தண்ணீர்\nஷெஸ்ட்(லெமன் தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்\nபிஷ் சாஸ் 1/2 டேபிள் ஸ்பூன்\nபிரவுன் சுகர் 500 கிராம்\nதோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்\nமுதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் வெஜிடபிள் ஆயிலை தெளித்து தெளித்து அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.\nதேங்காய் தண்ணீர், லெமன் ஜெஸ்ட்(zest), பிஷ் சாஸ் மற்றும் சுகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் .\nஇப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும் .\nவெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து 4 பெளல்களில் நடுவே பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். கடைசியாக பச்சை பட்டாணியை சுற்றிலும் வைத்து அலங்கரியுங்கள்.\nஇந்த நாடுகளில் இதை எல்லாம் செய்யக்கூடாதாம்\nபல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதே நல்லது\nபிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் லண்டனில் போராட்���ம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sun-picture-produce-sivakarthikeyan-next-movie-with-pandiraj/", "date_download": "2019-03-24T05:09:11Z", "digest": "sha1:MMTTOIXYZBTPHOCMVIBQ3DPAJWEF46DK", "length": 11013, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "சூரியனுடன் 'கை' கோர்க்கும் சிவகார்த்திகேயன்! - Sathiyam TV", "raw_content": "\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nHome Cinema சூரியனுடன் ‘கை’ கோர்க்கும் சிவகார்த்திகேயன்\nசூரியனுடன் ‘கை’ கோர்க்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் வருகிற மே 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமொன்றில் நடித்து வருகிறார். அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் சசியத்தொடங்கினர்.\nஇந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.\nமெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.\nசிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பதாக அதிகார பூர்வ தகவலை வெள��யிட்டுள்ளனர்.\nசன் பிக்சர் தயாரிக்கும் புதிய படம்\nசிவகார்த்திகேனுடன் இணையும் சன் பிக்சர்\nபாண்டிராஜ் இயக்கும் புதிய படம்\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.., ‘தல’ ஆட்டத்தை பார்க்க வந்த ‘தலைவா’\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/board/2/bhajans?page=3", "date_download": "2019-03-24T05:09:22Z", "digest": "sha1:5IEDGX7RRK6YYF2EIUOJJTSKG42SAERX", "length": 9477, "nlines": 160, "source_domain": "periva.proboards.com", "title": "Bhajans | Kanchi Periva Forum", "raw_content": "\nnew பாமரர் தேவாரம்: திருவிடைமருதூர் இரட்டைப் பதிகம்\nnew பிரதோஷத் துதி: வேண்டுமோ வரம்\nnew பிரதோஷத் துதி: உண்மையை உரைப்பீர் சற்றே\nnew பாமரர் தேவாரம்: அவளிவநல்லூர்\nnew ஆனித் திருமஞ்சனத் துதி: நீராடும் போதினிலே...\nnew பாமரர் தேவாரம்: திருவின்னம்பூர் (இன்று இன்னம்பூர்)\nnew பாமரர் தேவாரம்: திருப்புறம்பியம்\nnew பாமரர் தேவாரம்: எதிர்கொள்பாடி\nnew பிரதோஷத் துதி: உள்ளம் உய்யும் விடையேறே\nnew அட்சய திருதியைத் துதி: பொன்மாரி யாகப் பொழி\nnew பிரதோஷத் துதி: வானப் பிரத்த வேசம்\nnew பிரதோஷத் துதி: புகலாகும் உம்தாள்\nnew சிவராத்திரித் துதி: பேசவெண் நாமம்\nnew பிரதோஷத் துதி: அருகிலுள போது...\nnew நின்றுனைப் பாடும் நிலை\nnew ஆதிரைத் திருநாள் துதி\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33647", "date_download": "2019-03-24T06:01:01Z", "digest": "sha1:AQLP625UHCR4FCT7AMJEDGUGLYRZNFXD", "length": 7672, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "உ.பி.யில் கனமழையில் சிக்�", "raw_content": "\nஉ.பி.யில் கனமழையில் சிக்கி 30 பேர் பலி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.\nவீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், மீரட், பெரெய்லியில் 2 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுராவில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது. இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12098", "date_download": "2019-03-24T05:01:58Z", "digest": "sha1:R36IQRMS4UVMM7NEURLGCSDVQATHUCQV", "length": 7831, "nlines": 117, "source_domain": "www.enkalthesam.com", "title": "மைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு? » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« “தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்”\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை »\nமைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு\nஅரசியலில் நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை. எனவே, மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமே என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\n“கூட்டு அரசாங்கத்தை வெளியேறுவதையே அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகிறார். அதற்கான நாளை தீர்மானிக்குமாறு அவர் மத்திய குழுவிடம் கேட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே.\nநாற்காலி அல்லது வெற்றிலை சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக நாட்டை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டுப் பயிற��றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kembanaickenpalayam", "date_download": "2019-03-24T05:08:28Z", "digest": "sha1:KOE4Y4FJ7PB2EA6P6BTCJX2HKCZDZHNP", "length": 8552, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kembanaicken palayam Town Panchayat-", "raw_content": "\nகே என் பாளையம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன்பாளையம் (இரண்டாம் நிலை) பேரூராட்சியானது 28.03.1969 ஆம் நாள் முதல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 22.07 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11103 ஆகும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கும், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 39 வீதிகள் மற்றும் 15 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்களும், தொன்மை வாய்ந்த ‘ஸ்ரீ பாலமுருகன் கோவில்‘ அமைந்துள்ளது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்க���து கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:58:51Z", "digest": "sha1:GNXDZAJKH7GWMQ5Y64DUVCZRGYE23SEU", "length": 3297, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "விஸ்வாசம்", "raw_content": "\nசூர்யாவை இயக்கும் அஜித்தின் விஸ்வாசமான டைரக்டர்\nபேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் அதிகம்… : விநியோகஸ்தர் ஸ்ரீதர்\nஅடேங்கப்பா விஸ்வாசம் ரூ. 125 கோடியா.\nவிஸ்வாசமான ட்ராக்கர்களை அண்டர்வேரோடு ஓட விட்ட *பேட்ட*\nவருஷத்துக்கு 2 படமாவது நடிங்க..; அஜித்திடம் ரோபோ சங்கர் கோரிக்கை\nசென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்\nவிஸ்வாசம் பார்க்க பணம் தராத தந்தையை கொளுத்திய மகன் அஜித்\nFirst on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்\nநாலு நிமிட காட்சிகளை வெட்டிவிட்டு நாளை விஸ்வாசம் ரிலீஸ்\nஅஜித்தின் விஸ்வாசம் ரிலீசில் சிக்கல்; கடைசியில் நடந்தது என்ன.\nரசிகர்களின் ஆராதனைக்கு தகுதியானவர் அஜித்.; விஸ்வாசம் ஹீரோ ஜெகபதிபாபு பாராட்டு\nவிஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்\nFirst on Net குடும்ப வாசம்… விஸ்வாசம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-councillors.asp", "date_download": "2019-03-24T04:56:14Z", "digest": "sha1:ODBXWP5YC537KCPROUMVSQZHL4XU427M", "length": 11767, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\n2006 - 2011 நகர்மன்ற உறுப்பினர்கள்\nநகர்மன்ற அலுவலக தொலைப்பேசி எண்: +91-4639-280 224\n191/42 F கே.டி.எம். தெரு ,\nV.M.S. முஹம்மது செய்யத் பாத்திமா,\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3169", "date_download": "2019-03-24T05:10:33Z", "digest": "sha1:SCTZAB2PXZXF45L3RWJX2AR2NQZQ6WB6", "length": 13162, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3169\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1962 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/board/2/bhajans?page=4", "date_download": "2019-03-24T05:03:45Z", "digest": "sha1:6GQKNFPF2WZXAXADMGLSW55QMOFHJBCF", "length": 9113, "nlines": 160, "source_domain": "periva.proboards.com", "title": "Bhajans | Kanchi Periva Forum", "raw_content": "\nnew பிரதோஷ நாயகன் துதி\nnew வைகுண்ட ஏகாதசித் துதி\nnew பிரதோஷ நாயகன் கும்மி - 3\nnew கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து\nnew பிரதோஷ நாயகன் கும்மி - 2\nnew பிரதோஷ நாயகன் கும்மி\nnew சங்கடஹர சதுர்த்தி தினம்\nnew பிரதோஷத் துதி: ஆவியிலே நிணர்ந்தருளே\nnew பிரதோஷத் துதி: ஒரு துளி இன்பமே\nnew பிரதோஷத் துதி: கண்வண்ணம் காட்டி யருள்\nnew ஈச்சனாரி கணேச்வரன் துதி\nnew பிரதோஷப் பாடல்: கடலி லெழுவிடம் நத்தியே...\nnew இரண்டாம் சுதந்திரமாக அருள்\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2017/12/important-person-birth-place-in-tamil.html", "date_download": "2019-03-24T04:54:59Z", "digest": "sha1:CIZCQAI6GX3R75AERWJPRRDTTH5FST5F", "length": 5405, "nlines": 91, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Important Person birth Place in Tamil Nadu | TNPSC Master Important Person birth Place in Tamil Nadu - TNPSC Master", "raw_content": "\n1. புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்\n2. யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)\n3. வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)\n4. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)\n5. மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)\n6. தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)\n7. வேலுநாய்ச்சியார் – சிவகங்கை\n8. பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்\n9. வாஞ்சிநாதன் – செங்கோட்டை\n10. சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)\n11. சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)\n12. வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)\n13. திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)\n14. செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்\n15. தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)\n16. இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)\n17. வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)\n18. விஜயராகவாச்சாரியார் – சேலம்\n19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு\n20. சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)\n21. திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)\n22. முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)\n23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)\n24. வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)\n25. பாரதிதாசன் – பாண்டிச்சேரி\n26. கு.காமராஜர் – விருதுநகர்\n27. சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்\n28. மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)\n29. எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)\n30. ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)\n31. அப்துல் கலாம் – இராமேஸ்வரம்\n32. நேசமணி – கன்னியாகுமரி\n33. ஜீவா – கன்னியாகுமரி\n34. ம.பொ.சிவஞானம் – சென்னை\n35. எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/manalurpet", "date_download": "2019-03-24T05:13:58Z", "digest": "sha1:7RPMIXPEKERQLOVV62CEOYTKDFG2JXNF", "length": 7279, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Manalurpet Town Panchayat-", "raw_content": "\nமணலூர்பேட்டை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் ��ழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/amp/", "date_download": "2019-03-24T04:36:54Z", "digest": "sha1:AHBLYPIVH67BY26KIFXSADPZQJAZL6HE", "length": 8735, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து", "raw_content": "முகப்பு News Local News கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என எமது முத்தமிழ் செய்திச்சேவைக்கு தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றுள்ளது.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவுச் சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விடயங்களுக்கும் மன்னிப்பு கேட்கின்றேன் என்னை மன்னித்து விடுங்கள். தன்னால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளேன். நான் உயிரோடு வாழ்வேனாயின் உங்களுக்கு என்றுமே நிம்மதியுடன் வாழ கிடைக்காது. ஆகையினாலேயே நான் மேற்கொண்ட தீர்மானம் எனக்கு சரியென்று நினைக்க தோன்றியது. ஆகையினால் அனைத்து விடயங்களிலிருந்தும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்து கண்ணீர் விட வேண்டாம். என்னோடு என் விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள்.\nஅக்காவுடனும் தம்பியுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ வேண்டும். உங்களிடம் நிறைய அன்பு வைத்துள்ளேன். அப்பாவும் உயிரிழந்த நிலையில் இத்தனை காலம் என்னை பார்த்து கொண்டமைக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து சமூகத்திற்கு என்னாள் முகம் கொடுக்க இயலாது. என்னை நினைத்து அழவேண்டாம். தினமும் மகிழ்ச்சியாக வழமைபோன்று வாழவேண்டும்.\nநான் உங்கள் மீது அளவு கடந்த பாசம் அம்மா. இயேசு உங்களுக்கு துணை புரிவார். எப்போதாவது என் மீது உங்களுக்கு நினைவு வந்தால் தயவு செய்து சாபமிட்டு விடாதீர்கள். அக்காவின் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும். எனக்கு நீங்கள் அனைவரும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கவலையை பெற்றுக்கொடுக்க எனது மனம் இடம்கொடுக்கவில்லை. ஆகையினாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்தேன். இயேசுவின் துணை அம்மா.\nஇவ்வாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது….\nகுறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களாவர்.\nயுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, இவர்களுக்கு வேறு இளைஞர்களால் ஏதேனும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலநிலை தொடர்பான எச்சரிக்கை\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் 12 இன்று வெளியாகியுள்ள அதிரச்சி தகவல்\nகொடிய விஷப்பாம்புகளை அற்புதமாக கையாளும் கம்பஹாவை சேர்ந்த இளம் யுவதி – புகைப்படங்கள் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/57768-teddy-movie-started-today-onwards.html", "date_download": "2019-03-24T05:44:23Z", "digest": "sha1:YYXBPPDDJVYEKLAEYPTQZ5EOJM24R2MY", "length": 10204, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திருமண நாளில் துவங்கும் ஆர்யா படம்! | teddy movie started today onwards", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nதிருமண நாளில் துவங்கும் ஆர்யா படம்\nநடிகர் ஆர்யா நடிக்கவிருக்கும் டெடி படத்தின் படப்பிடிப்பு, அவரது திருமணம் நடைபெறும் நாளான இன்று துவங்கப்பட உள்ளதாக இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஆர்யா- நடிகை சாயிஷாவிற்கும் திருமணம் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது .பிரபலங்கள் பலர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் ஆர்யாவின் படம் குறித்த அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.\nஇயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளர். இந்த படதிற்கு \"டெடி\" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவின் மளான ஆதனா முதல் முறையாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள டெடி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\nமேலும், இன்று ஆர்யாவின் திருமணம் மற்றும் இந்த படத்தின் இயக்குனரான தனக்கும் பிறந்த நாள் என்பதால் டெடி படத்தின் கிக் ஆஃப் இன்று துவங்குகிறோம் என இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே - பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கேள்வி\nநயன்தாராவிற்கு ஸ்பெஷலாக... வாழ்த்து சொன்ன இயக்குனர் \nதேமுதிக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்: ஜி.கே.மணி\nஇந்திய எல்லையில் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரி��ள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆர்யா- சாயிஷா திருமண கொண்டாட்டம்\nவைரலாகும் ஆர்யா-சயிஷா திருமண புகைப்படங்கள்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/09155933/1028109/Salem-Edappadi-Palaniswami-on-Stalin.vpf", "date_download": "2019-03-24T04:36:00Z", "digest": "sha1:TBLESPEKHHA5EX3QIQTCSX2BY6FVBYVT", "length": 10486, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார் - பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க. கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார் - பழனிசாமி\nஅதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.\nபாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார். அதிமுக கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாகவும், இக்கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்\nபெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி\nராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.\nவயநாடு தொகுதியில் ராகுல்���ாந்தி போட்டியா - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை\nவயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.\nபொன்.ராதாகிருஷ்ணன் பிரசார வேன் பறிமுதல்\nபொன்.ராதாகிருஷ்ணனின் தேர்தல் பிரசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட எல்.இ.டி. வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/03/06224334/1027723/Ezharai-PoliticalNews.vpf", "date_download": "2019-03-24T05:30:25Z", "digest": "sha1:ZPKYKWM2NQSZ5X6JEGLS2IKCL6HFD7UR", "length": 3991, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (06/03/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-feb-24/announcement/148418-announcement.html", "date_download": "2019-03-24T04:47:01Z", "digest": "sha1:R4OSTRBPYHCDBMHMKLSO45AMFHOMDHFT", "length": 20361, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு | Announcement - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 24 Feb, 2019\nஅடமானப் பங்குகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்\nகடன் தொல்லை... விடுபடுவது எப்படி\n‘சாஸ்’ நிறுவனங்களின் தலைநகரமாகும் சென்னை\nபலமுனைத் தாக்குதலில் அனில் அம்பானி... தொடரும் சிக்கல்கள்\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா)\nமுதல்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டுகள்\nவீட்டுக் கடன்... இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா\nபுரமோட்டர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nஷேர்லக்: பங்கு விலை அதிக இறக்கம்... தடுக்க செபி அதிரடி\n52 வார இறக்கத்தில் 60 பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nவருமான வரிச் சேமிப்பு... இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது\nகம்பெனி டிராக்கிங்: நெஸ்கோ லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -13 - குறுகிய காலம்... கூடுதல் வருமானம்... லோ டூரேஷன் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nசொந்த வீடு... அப்பா கொடுத்த பணத்துக்கு வரி உண்டா\nசென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)\nசென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151474-vijayakant-photo-inserted-in-modis-meeting.html", "date_download": "2019-03-24T04:45:29Z", "digest": "sha1:Z6NK7U7QW6RYN5PDRVNTUGSAA4SG53UU", "length": 18302, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஓகே ஆனது கூட்டணி? - மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்! | vijayakant photo inserted in modi's meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:17 (06/03/2019)\n - மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம்\nதே.மு.தி.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்று அறிவிக்கிறது. இதற்காகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் அ.தி.மு.க தான் அவர்களுக்கான வாய்ப்பாக உள்ளது. இதனால் அ.தி.மு.க-வுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வண்டலூர் அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று மதியம் அவர் சென்னை வரவுள்ளார்.\nமுன்னதாக இந்தப் பொதுக்கூட்டத்துக்காக நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த விளம்பரங்களில் அ.தி.மு.க கூட்டணியில் இதுவரை இணைந்துள்ள பா.ம.க, பா.ஜ.க, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி மோடி, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோருடன் ராமதாஸ், அன்புமணி, ரங்கசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் படங்களும், பெயர்களுடன் இடம்பெற்றிருந்தன.\nஇந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள கிளாம்பாக்கம் மேடையில் தற்போது தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க.வும், த.மா.காவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவர் புகைப்படமும் மேடையில் இடம்பெற்றிருப்பதன் மூலம் இருவரும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவது உறுதி ஆகியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\n`வரிசையில் நில்லுங்கள்' - உள்துறை அமைச்சரை அதிரவைத்த கல்லூரி மாணவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்���ு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=2", "date_download": "2019-03-24T05:23:58Z", "digest": "sha1:P4M7LEBNFSH3Q63MEE33P7ZISWPQ47LC", "length": 7388, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துருக்கி | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\n2 வருட அவசரகால நிலைமைக்கு இன்று முற்றுப்புள்ளி\nதுருக்கியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகாலநிலைமை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.\nதுருக்கியில் புகையிரதம் தடம் புரண்டதில் 24 பேர் பலி\nதுருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...\nதுருக்கியில் 18500 அரசு பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்\nதுருக்கியில் கடந்த 2016 ஆம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 18500 அரசு பணியாளர்களை அதிர...\nதுருக்கியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக எர்துகான்\nநடைபெற்று முடிந்த துருக்கி தேர்தலில் ரஜப் தையிப் எர்துகான் மீண்டும் வெற்றிபெற்று அந் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியிர��ப்...\nதுருக்கி தேர்தல் - தற்போதைய ஜனாதிபதி முன்னிலையில்\n2019 இல் இடம்பெறவேண்டிய தேர்தல்களை ஜனாதிபதி எர்டோகன் முன்கூட்டியே நடத்தியுள்ளார்.\n26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி\nஈராகின் வடபகுதி மற்றும் துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளி...\nபயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் துருக்கிய நீதிமன்றம் 13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nபல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி\nதுருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு...\nஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி\nஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்...\n25 பத்திரிகையாளர்களுக்கு 7 1/2 ஆண்டு சிறை\nதுருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A9%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:26:27Z", "digest": "sha1:U43XZ4PMIPNNCZ4DSBV4KEXL5QQ5MQZS", "length": 3386, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மன­வ­டுக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nகோர­மான மன­வ­டுக்களை பதித்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை\nகறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­...\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arjun-reddy-remake-join-one-famous/", "date_download": "2019-03-24T05:21:32Z", "digest": "sha1:GFMAPGQEHHTPEF7ZNRL4EUSACOTZ4IPM", "length": 8189, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.\nவிஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி.\nகாதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டி. முதல் படத்திலேயே இந்திய சினிமாவையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர்.\nபிற மொழிகளில் இப்படத்தின் ரீ- மேக்கிற்கு பலத்த போட்டி நடைபெற்றுவருகிறது. தமிழ் பதிப்பில் நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ். இயக்குனர் பாலா. படத்தின் பெயர் வர்மா. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கபோகிரார்கள் என்று தெரியவில்லை,\nஇந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு வசனம் எழுதப்போவது ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் தானாம்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத��த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-03-24T06:01:43Z", "digest": "sha1:BBFAJSCKQ6BLYKTNVFDAL4LUURKLP3BY", "length": 10468, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\nஅநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்\nஅநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nதிருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த கவனயீர்ப்��ு போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 43 தமிழ் ஊடகவியலாளர்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோன்று யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்த சிங்கள ஊடகவியலாளர்களும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க போருக்கு எதிரானவர் என்ற காரணத்தினாலேயே அவரது படுகொலை தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதன்போது குற்றம் சுமத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழ் தரப்புக்களை ஒன்றிணைந்து செயற்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்ற\nபுதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்: கஜேந்திரகுமார்\nபுதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள\nயாழில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற பெண்கள் எழுச்சி மாநாடு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர்தின பெண்கள் எழுச்சி மாநாடு\n- ஜனாதிபதிக்கு யாழிலிருந்து மகஜர்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு ம\nஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு\nமட்டக்களப்பில் ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n‘பப்ஜி’ விளையாடிய மாணவன் உயிரிழப���பு\nதேனீக்களுக்கு சரணாலயம் அமைத்த ஹொலிவுட் நடிகர்\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nஇந்தோனேஷிய குரங்கை கடத்திய ரஷ்யர் கைது\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமில்லியன் கணக்கானோரை வீதிக்கு இறக்கியுள்ள பிரெக்ஸிற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kallakkudi", "date_download": "2019-03-24T05:07:05Z", "digest": "sha1:5ZTMO6TZVZZUETHNN72DCZZEVRAQLFQP", "length": 8261, "nlines": 64, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kallakkudi Town Panchayat-", "raw_content": "\nகள்ளக்குடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-020.html", "date_download": "2019-03-24T06:09:47Z", "digest": "sha1:7EVWSKYGZG36R4UW4T2T5P3DAF2CXIUJ", "length": 23391, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Dhirtarashtra knows the position of the forces! | Bhishma-Parva-Section-020 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள��ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/05020635/Thulikal.vpf", "date_download": "2019-03-24T05:53:57Z", "digest": "sha1:YBHVBKCRFNXF5E4CCXP5CQRNJGUF7FUU", "length": 9068, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇங்கிலாந்து தடகள ஜாம்பவான் ரோஜர் பானிஸ்டர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.\n*இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தேசிய தேர்வு குழு தலைவர் பதவியை சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ஐ.பி.எல். அணியில் இணைந்துள்ளார். கிங்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\n*கிளப் போட்டியில் ஆடிய போது வலது கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் 26 வயதான நெய்மாருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக ஆபரே‌ஷன் நடந்தது. அடுத்த 6 வார காலத்திற்கு அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை. அதன் பிறகே அவர் எப்போது களம் திரும்ப முடியும் என்பது தெரிய வரும்.\n*துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், அமெரிக்காவின் ஜாமி செரெட்டானி ஜோடி 2–6, 6–7(2) என்ற நேர் செட்டில் ஜூலியன் ரோஜர் (பிரான்ஸ்)– ஹோரியா டெகாவ் (ருமேனியா) இணையிடம் தோற்றது. 2–வது இடத்தை பிடித்ததன் மூலம் 300 தரவரிசை புள்ளிகளை பெற்ற 44 வயதான லியாண்டர் பெயஸ் இரட்டையர் தரவரிசையில் மீண்டும் டாப்–50 இடத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. தற்போது அவர் 52–வது இடம் வகிக்கிறார்.\n*இங்கிலாந்து தடகள ஜாம்பவான் ரோஜர் பானிஸ்டர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்திற்குள் கடந்த முதல் வீரர் இவர் தான். 1954–ம் ஆண்டு மே மாதம் நடந்த போட்டியில் அவர் 3 நிமிடம் 59.4 வினாடிகளில் இலக்கை கடந்தது நினைவு கூரத்தக்கது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைம�� தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=73811", "date_download": "2019-03-24T05:58:11Z", "digest": "sha1:3GPIBOIULRWAQJYNJD7E2WJTX727MWAT", "length": 21405, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., ...\nஒடிசாவில் பள்ளிகள் நேரம் மாற்றம்\nஉதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nகாங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு 4\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது 2\nதிருப்போரூரில் இன்று ஓ.பி.எஸ்., பிரசாரம் 1\nமுதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை : \"\"சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.\nநிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1969ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தான் முதல் முதலாக மிலாடிநபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்கிறார். இஸ்லாமியர் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சியாக இருப்பதால், இது மைனாரிட்டி ஆட்சி தான். தற்போதைய தமிழக அமைச்சரவையில் இரு இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் முதல்வர் கருணாநிதிக்கு இஸ்லாமிய மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலர் திருப்பூர் அல்தாப், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா ஒப்புதல��\nஜெகன் யாத்திரையில் பங்கேற்க பின்வாங்குகின்றனர் (1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடேய் டுபாக்கூர் உன் அப்பன் என்ன சொல்றான்னா, கடவுள் இல்லை, நான் நாத்திகன் அப்படிங்கிறான். ஆனால் நோன்பு திறக்க மட்டும் போவானாம். இந்துக்களை மட்டும் திருடன் என்று கூறுவானாம். ஏன்டா இப்படி நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூற வேண்டியதுதான. இதில் இருந்து என்ன தெரியுதுனா இந்துக்களை நீங்கள் எது சொன்னாலும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நினைப்புதான். வருகிற தேர்தலில் இந்துக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.\nதிரு இந்த்ரஜித் அவர்களே...உங்கள் கேள்வி சரியாக இருந்தாலும்,தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.என்னை பொறுத்தவரை, இந்தியாவில், இந்துவோ,முஸ்லிமோ,கிறிஸ்டினோ..அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். கடவுள் பயமும் கிடையாது, கடவுளுக்கு இலக்கணமும் கிடையாது. இருந்திருந்தால், கொலை,கொள்ளை,கற்பழிப்பு என தவறுகள் நீண்டு கொண்டே போகுமா. இருந்திருந்தால், கொலை,கொள்ளை,கற்பழிப்பு என தவறுகள் நீண்டு கொண்டே போகுமா.இந்த இந்திய மக்களின் ஈகோ முறைதான், இன்றைய அரசியல்வாதிகளுக்கு பலமாக உள்ளது.எனக்கு இஸ்லாம் பிடித்து இருக்கிறது,முஸ்லிமாக இருக்கிறேன்,உங்களுக்கு இந்துமதம் பிடித்து இருக்கிறது இந்துவாக இருக்கிறீர்கள்,அவ்வளவுதான்.இதனால், ஆக்ஜிசன் ,பூமியில் ஏதும் மாற்றமாகி விட்டதா.இந்த இந்திய மக்களின் ஈகோ முறைதான், இன்றைய அரசியல்வாதிகளுக்கு பலமாக உள்ளது.எனக்கு இஸ்லாம் பிடித்து இருக்கிறது,முஸ்லிமாக இருக்கிறேன்,உங்களுக்கு இந்துமதம் பிடித்து இருக்கிறது இந்துவாக இருக்கிறீர்கள்,அவ்வளவுதான்.இதனால், ஆக்ஜிசன் ,பூமியில் ஏதும் மாற்றமாகி விட்டதா. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளை வைத்து,மக்கள் குணங்களை தீர்மானிக்காதீர்கள்.நாளைக்கே அரசியல்வாதிகள் சீனாதான் சரி என்று,பாம்பு சூப்பு சாப்பிடக்கூட போவார்கள்.எனவே இந்தியனாக இருக்க இந்திய குடியுரிமை பெற்றவர்களா என்று மட்டும் பாருங்கள். ஒற்றுமைக்கு வித்திடுங்கள்.இல்லைஎன்றால், மதம்தான் பெரிது என்று அடித்துக்கொள்வீர்கள் என்றால்,இந்தியா புத்தமதத்திற்கு (சீனா) போய்விடும், கவனம் தேவை.அன்புடன் பாரததாயின் மகன்.\nஆக்கூர் நஜுமுதீன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்\nஇனியும் நாங்கள் ஏமாற மாட்டோம், குல்லா போட்ட காலம் மலை ஏறிபோச்சி,எல்லோருக்கும் சமுக நீதி தந்திட வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்த���யும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா ஒப்புதல்\nஜெகன் யாத்திரையில் பங்கேற்க பின்வாங்குகின்றனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/57742-about-journalism-and-reporters-special-story.html", "date_download": "2019-03-24T05:49:05Z", "digest": "sha1:IWDRWZRWNN2OQXWU3FNLFZV4LTTJY6RT", "length": 30034, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "காற்றில் பறக்கும் பத்திரிகையாளர்களின் சுய மரியாதை...? | About Journalism and Reporters... Special Story", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nகாற்றில் பறக்கும் பத்திரிகையாளர்களின் சுய மரியாதை...\nசன் டிவி மட்டுமே இருந்து வந்த காலகட்டத்தில் மக்களை கட்டிப் போட்ட ஓர் நிகழ்ச்சி நேருக்கு நேர். அதுவரையில் அரசியல் தலைவர்கள் பேட்டிகளை எழுத்தில் மட்டும் பார்த்தவர்கள் அவர்கள் வாயிலேயே கருத்துக்களை நேரடியாகக் கேட்க முடிந்தது. இப்பொழுது இப்படி பேசுகிறார் அன்றைக்கு இப்படி சொன்னாரு என்று மக்கள் நினைத்த விஷயத்தை ரபிபெர்னாட்ஸ் கேள்வியாக எழுப்பியதால் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது அந்த நிகழ்ச்சி. இதன் பலன் அவரை எம்பி பதவியை அடையும் நிலைக்கு கொண்டு போய் நிறுத்தியது.\nதந்தி டிவியில் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியும் கூட இப்படிப்பட்டது தான். இதில் பார்வையாளர்கள் மனதில் எழுந்த கேள்விகளை ரங்கராஜ் பாண்டே கேட்டதால் அவர் புகழ் பெற்றார். கையை நீட்டினால் கன்னத்தில் அறைந்துவிடும் துாரத்தில் பிரமுகரை அமர்த்தி வைத்து அவருக்கு எதிரான கேள்வியை எழுப்புவதற்கு மனதில் எவ்விதமான கள்ளமும் இல்லாமல் இருக்க வேண்டும்.\nஅதனால் தான் அவர் தந்தி டிவியை விட்டு விலகிய பின்னரும் கூட அவருக்கு என்று இன்றும் கூட ரசிகர் பட்டாளம் இருக்கிறது.\nஇது ஊடகத்தின் ஒரு பக்கம், இன்னொரு பக���கம் சமூதாயத்தில் இழிவான பெயரை வாங்கி தரும் அளவில் ஊடகங்கள், அல்லது அதன் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு வரும் நிருபர்கள் இருப்பது தான் வேதனையான விஷயம்.\nகணக்கிலடங்காத அளவுக்கு இன்று ஊடகங்கள் வந்து விட்டதால், கேமரா பிடித்தவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகளாகி விட்டனர். அவர்கள் எந்த தலைவரின் கண் அசைவிற்கு சில நுாறு பேராவது காத்துக்கிடப்பாரோ அவரை எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கும் அறிவைப் பெற்றுவிடுகிறார். இதற்கு அவர் கையில் இருக்கும் கேமராவும், எதைப் போடுவானோ என்ற அரசியல்வாதிகளின் அச்சமும் தான் முதலீடு.\nமூத்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் தலைவர்களை ஆவேசப்படுத்துவதும் இயல்புதான். ரஜினி பற்றிய கேள்விக்குக்கு கருணாநிதி பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய நேரத்தில் இதற்கு எம்ஜிஆரிடம் பெற்ற அனுபவம் காரணமா என்று கேட்டு அவர் கோவையில் பேட்டி அளிப்பதையே கைவிட வைத்தவர் கோவையின் மூத்த பத்திரிகையாளர் வேலாயுதம். திருச்சியில் பிடிஐ நிருபராக இருந்த மறைந்த சவுந்தர்ராஜன் எப்போதும் மிஸ்டர் கருணாநிதி என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டு இருந்தார்.\nஇது போன்ற நிருபர்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளனர். அவர்கள் ஞானம், அனுபவம், கேள்வி கேட்கும் பாங்கு போன்றவை தலைவர்களை எதிர்த்து பேசவிடாமல் கட்டிப் போட்டது. ஆனால் இப்போது ஒரு தலைவரை சந்திக்கும் போது ஹோம்ஒர்க் கூட செய்யாமல் பத்துநிமிடத்திற்கு முன் நடந்த சம்பவத்தை மட்டும் கேள்வியாக மாற்றிக் கொண்டு போய் நிற்கும் போதுதான் பத்திரிக்கையாளின் தரம் பல் இளித்துவிடுகிறது.\nஇதனால் தான் தலைவர்களை மடக்கும் போது அவர்கள் வார்த்தைகளால் வெடிக்கிறார்கள். சமீபத்தில் அன்புமணியின் நேரலை பேட்டியில் நடந்ததும் இதுதான். அவரிடம் எத்தனையோ விஷயங்களை எழுப்பி இருக்கலாம்.\nஆனால் நீங்கள் ஏன் அதிமுக கூட்டணியில் இணைந்தீர்கள் என்பது மட்டுமே மீண்டும் மீண்டும் நிருபர்களிடம் இருந்து வந்த கேள்வி. இதற்கு அவர் விரிவான பதில் சொன்னால் கூட நிருபருக்கு பாமக பச்சோந்தி கட்சி என்பதை நிருபிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. இதனால் சுற்றி சுற்றி அந்த கேள்விமட்டுமே எழுப்பபட்டது. அன்புமணி ராமதாஸ் கோபத்தின் உச்சத்திற்கு சென்றால் கூட , அதை முழுவதும் வெளிக்காட்ட��க்கொல்லாமல்நிருபருக்கு தண்ணீர் கொடுக்க சொல்லி சமாளித்தார். நாங்கள் தானே தேர்தலில் போட்டியிடப் போகிறோம். நீங்கள் ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறீர்கள், விட்டா அடித்து விடுவீர்கள் போல என்றெல்லாம் அவர் விமர்சனம் செய்த போது நிருபர்கள் , அதற்கு எந்த விதத்தில் நடந்து கொண்டார்கள் என்பதை தமிழ மக்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக கண்டு சிரித்தார்கள்.\nமக்களுக்கு உண்மையயை புரிய வைக்க வேண்டும் என்றால், ஸ்டாலினிடம் இதே போல தாண்டி குதித்து கேள்வி கேட்க வேண்டும். இலங்கையில் பல லட்சம் பேர் செத்த போது ஆட்சியில் இருந்தது நீங்களும் காங்கிரஸ் கட்சியும் தானே அப்போது என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். இலங்கை பிரச்னையை காரணம் காட்டித்தானே மத்திய அரசை விட்டு வெளியே வந்தீர்கள். அதன் பின்னர் அந்த பிரச்னையில் காங்கிரஸ் எவ்விதமான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்று தற்போது கூட்டணி வைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். ஆனால் அதை செய்ய மாட்டோம். எளிதில் உணர்ச்சி வசப்படும் வைகோவை துாண்டிவிட்டு இழிவாக போட்டுக்காட்டி புகளாங்கிதம் அடைந்து கொள்வோம்.\nபெரும்பாலும் திமுக, இடதுசாரி சிந்தனையில் பத்திரிகையாளர்கள் இருப்பதும். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு மறைமுக செயல்திட்டம் இருந்து வருவதும் தான் இது போன்ற இழி நிலைக்கு காரணம். ஆனால் அரசியல்வாதிகளும், மக்களும் நன்கு ஊடங்களை புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால் தான் மணல் கொள்ளை குறித்து உங்கள் டிவியில் விவாதம் நடத்துவீர்களா மருத்துக் கல்லுாரி மாணவர்களிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதை உங்கள் டிவியில் பேசுவீர்களா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஅரசியல்வாதிகளும் கேவலமாக பத்திரிக்கையாளர்களை நடத்துகிறார்கள். அரசியல் அனுபவமே இல்லாத பிரேமலதா நீங்கள் எங்கள் வீட்டு முன்பு காத்திருக்கிறீர்கள், அலுவலகத்தின் முன்பு காத்திருக்கிறீர்கள், அதற்காக நாங்கள் பேட்டி அளிக்க முடியாது என்கிறார். இவர்கள் பதில் சொல்லித்தான் நாடு நாசமாகப் போவது தடுத்து நிறுத்தப்பட போகிறதா. எதுவா இருந்தாலும் அறிக்கை விடுங்கள் என்று சொல்லிவிட்டு புறக்கணிக்கும் தைரியம் என் தொலைகாட்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டது.\nபிரேமலதா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் ஒவ்வொருவராக கேளுங்கள் என்கிறார். அப்படி கேட்டு அவர் முகத்திரையை கிழித்துவிடலாமே. அதை விடுத்து நர்சரி பள்ளி மாணவர்கள் போல கத்தி கூச்சல் இட்டு அந்த அம்மையாரை கைஜாடையில் கிண்டல் செய்ய விட்டது யார் குற்றம். அந்தளவுக்கு ஊடகத்தினர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோமா. நாமே கூச்சல் இடுவதால் எதிரில் இருக்கும் தலைவர்கள் எளிதில் தப்பி விடுகிறார்கள். ஒற்றை நிருபராக நேருக்கு நேர் செய்ய சாதனையை, கேள்விக்கு என்ன பதில் செய்த சாதனையை ஏன் ஊடக நண்பர்கள் செய்ய முடியவில்லை என்பதை சிந்தித்தாலே பாதி பிரச்னைகள் தீரும்.\nபிரேமலதாவும் சரி, அன்புமணியும் சரி ஏன் கேள்வி கேட்டவர்களே மீண்டும் கேட்கிறீர்கள், புதியவர்கள் கேளுங்கள் என்று தூண்டுகிறார்கள். பேட்டி என்றதும் சோறு கண்ட காக்கை போல பறந்து செல்வது, பின்னர் அதுவே அடித்துக் கொண்டு எந்த காக்கையும் சோறு திங்க முடியாமல் பறந்து செல்வது போல எந்தவிதமா ஆயத்தமும் இல்லாமல் பேட்டியெடுக்க சென்று விட்டு யாரோ கேள்வி கேட்பார்கள், நாமும் அதை பதிவு செய்யலாம் என்று போவதால் தான் இந்த சிரமம். ஆளுக்கு ஒன்று அல்லது 2 கேள்வி என்று வெளியிலேயே பேசி வைத்துக் கொண்டு சென்றால், அனைவரும் தரமான பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்ய முடியும். பத்திரிகைகளும் வெளியிட முடியும். ஊடகங்கள் இல்லாத காலங்களில் மூத்த நிருபர்கள் அவ்வாறுதான் செய்து வந்தனர். அதை விடுத்து ஒரு கேள்வியை எழுப்பி அதில் பிரச்னையானதும் அதிலேயே சுற்றி வந்து பேட்டியை முடித்துவிட்டு. வெளியே வந்துவிடுவது என்பதுதான் தற்போது பல நிருபர்களின் வாடிக்கையாகிவிட்டது\nஊடகங்கள் யாரையும் தாங்கிப்பிடித்து தலைவராக மாற்ற முடியாது. ஊடகத்தின் பலத்தால் மட்டுமே பிரதமராக உயர்ந்தவர் விபிசிங். அவரால் 5 ஆண்டுகள் ஆட்சியை தொடராமல் தோல்வி அடைந்த தலைவராகவே அவர் மரித்தார். அதே போல அரவிந்த் கேஜரிவால் கூட ஊடகம் ஊதி பெரிதாக்கிய பலுானில் பறந்து முதல்வராக மாறிவிட்டார். ஆனால் ஊழலை எதிர்க்கிறேன் என்று எந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுகிறேன் என்று ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கூறினாரோ, அதே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வேண்டுமென்று அலையாக அலைந்து புலம்பித் திரிந்தார்.\nஅதே போல விஜயகாந்தை மட்டுமே ஊடகங்கள் இழிவு படுத்த முடிந்தது. அதற்கு ஏற்ப அவர் உடல் நிலை சரியில்லாமல் போய் அரசியலில் கிட்டத்தட்ட செயல்பட முடியாத நிலைக்கு வந்துவிட்டார். இதை ஊடகங்கள் வெற்றியாக எடுத்துக் கொண்டு அனைத்து தலைவர்களையும் உரசிப் பார்க்கிறது. இது ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் எடுபடவில்லை. ஊடகங்களை தாண்டி அவர் வெற்றி பெற்றார். கருணநிதியை எந்த நிருபரும் அவ்வளவு எளிதில் அசைத்துவிட்டதாக சரித்திரம் இல்லை. அதையும் மீறி அவருக்கு பிடிக்காத கேள்வியை கேட்ட நிருபரிடம் வாரியா சேர்ந்து தீக்குளிப்போம், நீதான் கொலைகாரன் என்று கூறி கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார். ஊடகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அவர் எந்நாளும் கவலைப்பட்டதே இல்லை. அதே போல தான் மோடியும். அனைத்து ஊடகங்களும் எதிர்த்து பேசியும் கூட இன்று அவரை சுற்றியே தேசிய அரசியல் நடைபெற்று வருகிறது. ஏனெனில் இவர்களெல்லாம் தங்களது பேச்சுகளின் மூலம் மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள். ஊடகங்கள் இவர்களை உருவாக்கிவிடவில்லை.\nஎனவே நம்மைச் சுற்றி இருக்கும் அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, நம் எல்லைகளைப் புரிந்து, செய்யும் பணி என்ன என்பதை அறிந்து எவ்வித சார்பு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு அரசியல் தலைவர்களை நிருபர்கள் அணுகினால் நம்துறை மீது விழுந்திருக்கும் கறையை போக்க இயலும். எனவே, ஊடக முதலாளிகள், அதில் பணியாற்றுவோர் என்று அனைவரும் அமர்ந்து பேசி சுயமரியாதையை மீட்டு எடுக்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் 90 எம்எல், போன்ற திரைப்படங்களை ஓட்டிதான் சானலை கரை சேர்க்க வேண்டி வரும். அப்போது பத்திரிக்கைத்துறையை ஜனநாயகத்தின் 4வது தூண் என்று யாரும் அழைக்கமாட்டார்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேமுதிக... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே \nதமிழகம் எனக்கு...டெல்லி உனக்கு... உச்சகட்டத்தில் வாரிசு அரசியல்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்த���ாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: நீதிபதி கிருபாகரன்\nநாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி\nநேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்தே ஆக வேண்டும்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம் \nகட்சிக் கூட்டத்துக்கு ஹெல்மெட் அணிந்து சென்ற பத்திரிகையாளர்கள்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/03/blog-post_51.html", "date_download": "2019-03-24T04:49:48Z", "digest": "sha1:CDQHWWZGNWHSHUBS6IMWWGBB2BYBPNXP", "length": 5464, "nlines": 60, "source_domain": "www.tcnmedia.in", "title": "ராகேல் ஏன்? சுரூபங்களை திருடி சென்றாள்.", "raw_content": "\nஅண்ணன் Sam Ramalingam அவர்களுடைய கேள்விக்கான பதில் ராகேல் ஏன்\nஆதி 31:30−34. முக்கியமான ஆழம் நிறைந்த கேள்வி. இந்த பதிவு இந்த பிண்ணனியம் அறியாதவர்களுக்காக போடுகின்றேன். மேலும் ஒரு சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.\nராகேல் திருடி சென்ற தெய்வங்கள் கீழே பாடத்தில் காட்டப்பட்டுள்ளது போல் லாபனுடைய குடும்ப தெய்வங்கள். இது காலச்சார பிண்ணனியம் கொண்டது.\n1. இது லாபன் வாழ்ந்த பகுதியான யூப்ரிட்டீஸ் எல்லைக்கு அருகில் வடக்கு சீரியாவில் கண்டடெக்கப்பட்ட ஒன்று. அக்காலத்தில் இது ஒரு மனிதன் உட்காரக்கார்ந்து மற��க்ககூடிய அளவு இது தங்கத்திலான சிறிய சட்டம் கொண்ட தெய்வங்கள். ஆதி31:30. இது ஒரு லாபனுடைய ஒட்டு மொத்த சொத்து பத்திரம் போன்றது.\n2. இது லாபன் குறிகேட்பதற்கு என்று ஜோசியர்களால் நட்சத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அவனுடைய குல தெய்வம் or குடும்ப தெய்வம். அதன் அடிப்படையில் தான் யாக்கோபு ராசியான\"அல்லது\" ஆசீர்வாதமானவன் என்று குறிப்பினால் அறிந்து கொண்டான். இன்னும் இருக்கிறது...........\n3. இந்த குறிப்புதான் மிக முக்கியமானது. அதாவது\"குல தெய்வங்கள் அல்லது சுரூபங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் தன் தகப்பானாருடைய மறைவுக்கு பின் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் சேரும் என்பது அக்கால அவ்வூர் வழக்கம். இதை அறிந்த ராகேல் அதை திருடி சென்றாள். பெண்களுக்கு அக்காலத்தில் தகப்பனாருடைய சொத்தில் பங்கில்லை. யாக்கோபை லாபன் அநேக முறை ஏமாற்றி சம்பாதித்த சொத்தை பிடுங்குவதற்கு போட்ட Master Plan ஆக இருக்கலாம் .உட்காரக்கூடிய அளவுஇது தங்த்திலான சிறிய சட்டம்\n4. குல தெய்வத்தை திருடுவது அக்காலத்தில் கொடியக் குற்றமாகும்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/03/v.html", "date_download": "2019-03-24T04:54:22Z", "digest": "sha1:NC3BLUA6ZKAF6FGE5ZLPXIRP37OHNYJS", "length": 4196, "nlines": 76, "source_domain": "www.tcnmedia.in", "title": "சகோதரர் V.நடராஜ முதலியார்", "raw_content": "\nஅன்பு சகோதரர் அவர்களின் வாழ்க்கை\nபற்றி ஒரு சில தகவல்கள் உங்களுக்காக\nநடராஜ முதலியார் அவர்கள் (ஆப்பிரிக்கா) பீட்டர் மெரீட்ஸ் பர்க் என்ற\nநகரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் மொழியில் கிறிஸ்தவ பாடல்களை\nபாடினார்கள் சகோ. நடராஜ முதலியார்\nஅவர்கள் முதலியார் ஜாதிய அடையாளமாக இருந்தாலும் தென் ஆப்ரிக்காவில் முதலியார் என்பது அவருடைய தந்தையின் பெயராகும்\nஅநேக ஊழியர்கள் மத்தியில் சகோதரர்\nநடராஜ முதலியார் அவர்கள் நல்லவராக\nEVG. நடராஜ முதலியார் அவர்கள் 1961 ல் முதன்முதலில் இசை தட்டில் பாடிய பாடல்\nH.M.V. நிறுவனத்தில் ஒலிப்பதிவு செய்த\n1.எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்\nEVG.V. நடராஜ முதலியார் அவர்கள்பாடிய\nநான்கு பாடல்களுக்கு மெல்லிசை மன்னர்\nM.S.V. அவர்கள் இசை அமைத்துள்ளார்கள்\n2. பலி பீடத்தில் என்னைப் பரனே\nசகோதரர் V.நடராஜ முதலியார் அவர்கள���\nபாடிய பாடல்களை கேட்பதும் பாடுவதும்\nஎனது ஆவல் சகோதரரை நேரில்\nபார்த்ததில்லை அவர் மேல் வைத்துள்ள\nபற்றும் பாசத்தால் 1983 ஆம் ஆண்டு எனக்கு சென்னையில் கிடைத்த இந்த நோட்டீசை 36 ஆண்டுகளாக பத்திரமாக\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8716", "date_download": "2019-03-24T05:25:13Z", "digest": "sha1:4MORQD5TXFQUMP4GGDRC46BDBZYPRY6R", "length": 30866, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8716\nவெள்ளி, ஜுலை 13, 2012\nஜாவியா அரபிக்கல்லூரியில் 8 ஆண்டு தீனிய்யாத் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2999 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் - அவர்களின் வாராந்திர விடுமுறையின்போது இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்பதற்காக, 8 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது அல்மக்தபத்துர் ராஸிய்யா எனும் தீனிய்யாத் பயிற்சிப் பிரிவு.\nஇம்மாணவர்கள் பங்கேற்பில் - பேச்சுப்போட்டி, திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி, கிராஅத் போட்டி வினா-விடைப் போட்டி, துஆக்கள�� போட்டி என பல்வேறு போட்டிகளும், மாணவர் சிறப்பு நிகழ்ச்சிகளும், 29.06.2012 முதல் 01.07.2012 வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.\nஅப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டு கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 08.07.2012 அன்று ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.\nஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ நிகழ்ச்சிகுத் தலைமை தாங்கினார். ஜாவியா நிர்வாகிகளான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, மவ்லவீ முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nகிராஅத், வரவேற்புரைகளைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவர்களுக்கு - துவக்கமாக பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை ஜாவியா நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள் வழங்கினர்.\nகுறிப்பாக, உள்ளூர் - வெளியூர்களில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழு போட்டிகளில் முதலிடம் பெற்று - சுமார் 25 முறை திருக்குர்ஆனை மீள்பார்வை (தவ்ர்) செய்த மாணவர் ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பிக்கு, ரூ.1,500 மதிப்புள்ள சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை, ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி சதக்கத்துல்லாஹ் என்ற சானா தானா, ஹாஜி எம்.எஸ்.மரைக்கார், ஹாஜி என்.கே.இப்றாஹீம், மவ்லவீ ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா மற்றும் பலர் பரிசுகளை வழங்கினர்.\nஅடுத்து, தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டு கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் - ஸனது வழங்கப்பட்டது. இவ்வாண்டுடன் 8 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த 8 மாணவர்களுக்கு - கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சான்றிதழ்களை வழங்கினார்.\nபின்னர், ஜாவியா அரபிக்கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜாவியா நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ அவற்றை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எ��்.கே.இசட்.ஜெய்னுல் ஆபிதீன், ஹாஜி எஸ்.ஜே.இப்றாஹீம் கலீல், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்காயர், ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ தலைமையில் கல்லூரி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.\n[கூடுதல் விபரங்கள் இணைக்கப்பட்டது @ 15:30/18.07.2012]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n அருள்மறை குர்ஆனின் அலிஃப், பே யைக் கற்றுத்தந்த ஆரம்ப பாட சாலை கன்னியத்திற்குரிய, கண்டிப்பு மிக்க ஆசான் மர்ஹூம் ஜெய்லானி லெப்பை அவர்களிடம் பயின்றோம். அவர்களது பயிற்சி முறை, பழக்க வழக்கங்கள், மார்க்கப்பற்று, பேணுதல், மரியாதை ஆகியவற்றைக் கூற வேண்டுமெனில் கட்டுரையாக ஐம்பது தொடர் எழுதினாலும் தீராது\nபொதுவாக ஜாவியா என்றாலே (அதபு) ஒழுக்கம் என்றே சொல்லலாம். அங்குள்ள பெரியவர்களின் கனக்கச்சிதமான கட்டுப்பாடுகள் கல்வி பயிலும் மாணவர்களுக்குள்ள மதிப்பு மரியாதையே தனிதான்.\nஅந்த காலத்தில் பணியாற்றிய பலருள் என் நினைவில் நீங்கா இடம் பெற்றவர்களில் மதிப்புக்குரிய மஹான்- சாவண்ணா ஆலிம், முத்து வாப்பா ஆலிம், ஃபாரூக் ஆலிம், ஹைத்ரூஸ் ஆலிம், முஹம்மது அப்துல் காதர் ஆலிம், மற்றும் ஜாவியாவின் உருதி மிக்கத் தூண்களான ஃபாஸி ஹாஜியார், ஷாதுளி ஆலிம், நூஹ் ஆலிம், காவல்துறை சேகு காக்கா, அரப்ஃபாத் ஸ்டோர் செய்யது அப்துர் ரஹ்மான் ஹாஜி, அஜீஸ் காக்கா, கல்ஜி ஆலிம், என் நண்பன் கலீலுர் ரஹ்மானின் தந்தை மற்றும் முஹம்மது அப்துல் காதர், தாவூது, ஏ.கே மஹ்மூது சுலைமான், எம்.ஐ.மஹ்மூது சுலைமான், மீரா சாகிப், அபூபக்கர் ஆகியோரது குடும்பத்தினர் (இன்னும் பலரது பெயர் நினைவில் இல்லை) அனைவர்களும் ஜாவியாதான் தன் வீடு, குடும்பம், சொந்தம் என்று அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்ததை நான் இன்றும் நினைவு கூருகின்றேன்.\nஇப்பாடசாலையில் பயின்று பட்டமும், பரிசுகளும் பெற்ற அத்தனை பிள்ளைகளையும் பார்க்கும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் வ���தமும், மலர்ந்த முகமும், பூத்துக் குலுங்கும் ஒரு பூஞ்சோலையைப் போல காட்சியளிக்கிறனர். வல்ல அல்லாஹ் அவர்களின் ஞானத்தையும், கல்வியையும் உயர்த்தி சத்திய சன்மார்க்கத்தின் முத்தான பாதையில் நம்மையும், நம் சமுதாயத்தையும் வழிநடத்திச் செல்ல தவ்ஃபீக் செய்தருள்வானாக... ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. ஜாவியா அரபிக்கல்லூரியில் ...\nஎனது சிறு வயது பிராயத்தில் எனக்கு குரான் ஒஆதி தந்த ஹாபில் பெருந்தகை ஷாகுல் ஹமீது ( ஹாபில் பதவி ஆலிமின் தந்தை ),மிஸ்கீன் சாஹிப் ஆலிம் ,ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் அவர்களையும் என்னால் மறக்க முடியாது.\n1980 கால கட்டகலில் சிறுநைனார் பள்ளி இல் தராவேஹ் தொழுகை முதல் ஐந்து ஹாபில் பெருந்தகை ஷாகுல் ஹமீது அவர்களும் இறுதி ஐந்து ஹாபில் பதவி அவர்களும் தொழ வைத்தது இன்னும் என் கண் முன்னால் நிலைத்து நிற்கிறது .தந்தை மகன் தொழ வைக்கும் பொழுது ஒரு சிறு தவறைகூட நான் கண்டது இல்லை .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசுற்றுச்சூழல் பாதுகாப்பில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் கடமையுணர்ச்சி (\nஎல்.கே. மேனிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\n“மனமே மருந்து” என்ற தலைப்பில் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் இன்று (ஜூலை 15) மாலையில் மகளிர் கருத்தரங்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ஜும்ஆ தொழுகை துவக்கம் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் ஜமாஅத் அளவில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கு தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் பரிசளிப்பு விழா\nமஸ்லிஸுன் நிஸ்வான் மத்ரஸாவிற்கு சொந்த இடம் வாங்க நிதியுதவி கோரிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சியின் கூட்டங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலையும்\nஇக்ராஃ புதிய தலைவர், ஹாங்காங் பேரவை புதிய செயற்குழுவினருக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வாழ்த்து\nரமழான் 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nமுஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் பனாத்வாலா நினைவு தினம் கத்தரில் நடைபெற்ற விழாவில் காயலரும் உரையாற்றினார் கத்தரில் நடைபெற்ற விழாவில் காயலரும் உரையாற்றினார்\nமாற்றுத் திறன் மாணவ, மாணவியர்களுக்கு Magnifier வழங்க அரசு உத்தரவு\n“என்னெ விட்டுறுங்க........... சத்தியமா இனி வர மாட்டேங்க..........” (\nப்ளஸ் 2 தேர்வு 2012: நகரளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் பரிசளிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 15580 பேர் எழுதுகின்றனர் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை\nஎழுத்து மேடை: நாமும் வெற்றி பெறலாம் M.S. அப்துல் ஹமீது கட்டுரை M.S. அப்துல் ஹமீது கட்டுரை\nசரித்திர பதிவுகள்: இலங்கையில் காயிதே மில்லத், அப்துல் சமது, ஏ.கே.எஸ்.\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி வெள்ளி விழா மற்றும் பட்டமளிப்பு விழா மாணவியர் விடுதியை இலங்கை நகீப் மவ்லானா திறந்து வைத்தார் மாணவியர் விடுதியை இலங்கை நகீப் மவ்லானா திறந்து வைத்தார் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nவண்ணார்குடி கடைத் தெரு, அருணாச்சலபுரம், கொச்சியார் தெருவில் ப்ளாஸ்டிக் சாலை புதிதாக அமைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=8675", "date_download": "2019-03-24T04:39:32Z", "digest": "sha1:YG2GAWWADE4V7NNWQENZKDJ7DMHT6WGJ", "length": 10261, "nlines": 119, "source_domain": "www.enkalthesam.com", "title": "அரசாங்கத்தை உடைக்க ம���யற்சிக்க வேண்டாம் – ஜனாதிபதி » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அவர் அனைவ ரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், எதிர்காலச் சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியம் மிக்க தேசம் ஒன்றை இதன் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு »\nஅரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – ஜனாதிபதி\nநாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nஇந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nநிரந்தர யுகம் திட்ட வெளியிட்டு விழாவுக்காக இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் மாத்திரமே உரையாற்றினர்.\nமேலும் இந்த திட்டத்தை செயற்படுத்த பேராசிரியர் மொஹான் சில்வா தலைமையில் புத்திஜீவிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் அரச அதிகாரிகளும் இணைந்து 2030 ஆம் ஆண்டு வரை இலங்கையின் இலக்குக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயற்படுத்துவார்கள் என இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஎது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மத்தியில் அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறியுள்ளதன் மூலம் அந்த அமைச்சர்கள் ஊடாகவே செய்தியை வழங்கி இருப்பதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.\nவிளையாட்டுப் பயிற��றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis056.htm", "date_download": "2019-03-24T05:45:12Z", "digest": "sha1:L2AEKXSGF6OH2TX5NKQDXJJZNZPQ3ZL6", "length": 33052, "nlines": 412, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "\n4 செப்டம்பர் 2006 - இதழ் எண் : 56\nமண்ணின் மணம் என்பது மண்ணை நேசிப்பவர்களுக்குத் தான தெரியும். மக்களது மகிழ்வான வாழ்க்கைக்கு அரசும் அதிகாரமும் உறுதியளிக்க வேண்டும். மத, இன, மொழி, நாட்டு வேறுபாட்டை முன்னெடுத்து மக்களை அழிப்பது காட்டுமிராண்டித்தனமானது. இந்தச் செயல்கள் அமைதி என்ற பெயரிலும், தீவிரவாத அழிப்பு என்ற பெயரிலும் உலகம் முழுவதும் விதைக்கப் படுகிறது. இலங்கையில் நடைபெறும் மனிதக் கொலைகள் மறைக்கப்பட்டு, பொய்கள் விதைக்கப் படுகின்றன. இந்தச் சூழலில் மரணத்துள் வாழ்வோம் என்ற நூலிலிருந்த கவிதையை இந்த இதழில் வெளியிடுகிறோம்.\nமரண தேவதை இயற்கையாய் வந்து\nவருக என்னும் வரைக்குமிவ் வுலகில்\nபெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று\nமூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.\nஅமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம்\nமீண்டும் காற்றில் மண் வாங்கி\nபறவைகள் சேர்த்த செடிகொடி வித்துகள்\nபச்சைக் கம்பள பசுமைகள் போர்த்து\nதுயின்று கொண்டிருக்கும் எரிமலை போல\nஅமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.\nதிரிதலை விடுத்து மீண்ட என்னை\nஆங்கிலத்தில் தம் உள்ளக் கிளர்ச்சியை\nமொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.\nகொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும்\nகையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும்\nபிரிவினைக் கெதிராய் தீர்மானம் மொழிதலும்\nஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.\nஇருபது கி.மீ அப்பால் அகன்று\nகற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று\nமல்வானை என்ற சிறு கிராமத்தில்\nகளனி கங்கைக் கரையில் அமர்ந்து\nபிரவாகத்தில் என் வாழ்வின் பொழுதை\nகற்கள் கற்கள் கற்களாய் வீசி\nஅந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன்.\nதனித் தனியாக துயில் நீங்கியவர்\n'இந்தநாளைத் தொடங்குவோம் வருக' என\nஏனோ இன்னும் சுணக்கம் கண்டது.\nகருங்கல் மலைகளில் .டைனமைற்ரு வெடிகள்\nஇன்னமும் அந்தக் கடமுடா கடமுடா\nஇரவு பகலை இழந்தவர் போலவும்,\nஇல்லாமையின் கைப் பாவைகள் போலவும்\nபழுப்புமணல் குழித்து படகில் சேர்க்கும்\nயந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர்.\nதூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம்\nஇரு கரைகளிலும் மக்களைக் கூட்டி\nநதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்\nபுலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்.\n(அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்)\nஇப்படி இப்படி எத்தனை புதினம்\nநேற்று என் முஸ்லிம் நண்பர்கள் கூறினர்.\nவாய்மொழி இழந்த பிணங்களில் கூட\nதமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ\nகும்பி மணலுடன் கரையை நோக்கி\nமுஸ்லிம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது.\nஇனிய மதலைத் தமிழ்கள் கடந்தன.\nகாலைத் தொழுகை முடிந்தும் முடியாதும்\nஇலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம்\nசிங்களக் காடையும் படையும் தாக்குதல்.\nதமிழரின் உடைமை எரியும் தீயில்\nதமிழரைப் பிளந்து விறகாய் வீசும்\nஅணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும்\nகொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர்.\nபருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில்\nதேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன்.\nதமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின்\n'தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில்\nதப்பிச் செல்லும் தந்திரம் அறியா\nஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.\nமரண தேவதை இயற்கையாய் வந்து\nவருக என்னும் வரைக்குமிவ் வுலகில்\nபெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று\nமூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.\nசமூக புவியியல் தொகுதியே தேசம்\n. எங்கள் இருப்பை உறுதிசெய்திடும்\nநாடுகள் என்று இணைதலும் பிரிதலும்\nமானிட இருப்பை உறுதிசெய் திடவே.\nஇதோ எம் இருப்பு வழமைபோலவே\nநா��் நீ என்பது ஒன்றுமே இல்லை;\nயார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்\nபிரிவினை கோரிப் போராடும் தமிழர்\nஇராமன் ஆளினும் இராவணன் ஆளினும்\nநமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர்\nதெரிவு இங்கும் இலகுவாய்ப் போனது.\nதவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம்.\nமசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே\nஇறங்கி வந்த மனிதர்கள் என்னை\nஎன்ன குற்றம் இழைத்தனன் ஐயா\nதமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து\nஎன்ன குற்றம் இழைத்தனன் ஐயா\nதமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து\nமுட்டை உடைப்பதே பெளர்ணமி நாளில்\nபெளத்த சிங்கள மனிதா சொல்க\nமுட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்\nஅற்பமாய்ப் போனதன் நியாய மென்ன\nஇரத்தம் தெறித்தும் சாம்பல் படிந்தும்\nகோலம் கெட்ட காவி அங்கியுள்\nஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும் பிக்குவே\nமுட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்\nஅற்பமாய்ப் போனதன் நியாய மென்ன\nகொதிப்புடன் சில நாட் கழிந்தது.\nஎங்கே எங்கே எமது தேசம்\nஇலங்கை அரச வானொலி சொன்னது\nஅகதிகள் முகாமே எங்கள் தேசமாய்\nஇலங்கை அரசின் வானொலி சொன்னது\nவடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி\nஅனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று'\nகப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில்\nவடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம்.\nஎங்கே எங்கே எம்தாய் நாடு\nநானும் நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்\nசுதந்திரமாக நம் சமூக இருப்பை\nஉயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே.\nநான் நீ என்பது ஒன்றுமேயில்லை\nஎங்கெம் நாடு எங்கெம் அரசு\nஎங்கு எம்மைக் காத்திடப் படைகள்\nஉண்டா இவைகள் உண்டெனில் எங்கே\nஇல்லையாயின் ஏன் இவை இல்லை\nஎன்னை எடுத்துச் சென்ற மனிதர்கள்\nதலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம்.\nஇதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ\nஇதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்\nநாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லை\nஅல்லதெம் தாய்நாடு எம்மிட மில்லை.\nஅதிகம் வாழ்வு சாவினில் என்றால்\nஎங்கள் இளைஞர் எதனைத் தெரிவார்\nவிடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல்\nகொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர்.\nவிடுதலை வீரனைப் போல்வதை விடவும்\nவிடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்.\nகொழும்பில் தொடர்ந்தஎன் வன வாசம்\nகொடிது கொங்கிறீட் வனம் என்பதனால்,\nஅமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில்\nசொல்க யார்நான் இந்த நாட்டில்\nஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே\nஅமெர��க்க நண்பனும் ஐப்பான் தோழியும்\nஇடம் போல அளந்தனர் கொழும்பை;\nபுகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர்.\nஅங்கு என் வாழ்வின் பெரியபகுதி\nஉலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன்.\nதுளைப்பு ஓசை செவிமடுத்தது போல்\nஉலகம் உள்ளது, உள்ளது உலகம்.\nவியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன்.\nவானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன்\nஇனவெறிப் பாடலும் குதூகல இசையும்\nசிங்கள அலையில் தறிகெட எழுந்தது.\nஇதுவே இந்த நாட்டின் யதார்த்தம்\nஎங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள்\nயாரோ எவரோ அவரோ இவரோ\nஅவ.தையில் இலட்சம் தலைகள் சுழன்ற\nசன்னதம் கொண்ட எனது ஆத்மா.\nமறுநாட் காலை அரசு நடத்தும்\nகாட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி\n'பயங்கர வாதிகள் கொலை' எனஎழுதி\nஎமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது.\nகுற்றம் என்ன செய்தோம் சொல்க\nசிறையுட் புகுந்தனர் கொலைகள் விழுந்தன;\nகிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.\n'சிங்கள மக்களின் எழுச்சி' என்றார்.\nஅரசும் படையும் ஏறிய தென்றார்.\nதுப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை\nஒடுக்குதற் கெதிராய்ப் போர்க்களம் தன்னில்\n'ஒருநல்ல கிறி.தவனாய் இறப்பேன்' என்பாய்.\nஇப்படி நிறைந்ததுன் தீர்க்க தரிசனம்.\nஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென்\nஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக\nசிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.\nமீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க\nவீட்டினுள் ஐன்னலால் புகுந்து றைபிள்\nகலா பரமே.வரனைக் காவு கொண்டதாம்\nஇப்படியாக .ம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் -\nகொழும்பு நகர வீதியை நிறைத்த\nசிவப்புச் சட்டைச் சிங்களத் தோழரின்\nஎங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி\nஎங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்\nகொடிகள் மட்டுமே சிவப்பாய் இருந்ததா\nகுரலில் மட்டுமே தோழமை இருந்ததா\nசிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம்.\nஉங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில்\nதற்போ துமது வல்லமை தன்னில்\nநம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.\nஏதுமோர் சவாலாய் இல்லையே நீங்கள்\nகொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து\nஎஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில்\nஅரசுடைமை எனும் அறிக்கை கிடந்தது.\nஉடைந்த கப்பலை விட்டு அகன்ற\nகுலைந்த கூட்டை விட்டு அகன்ற\nமண்ணிலெம் காலை ஆழப் பதித்து\nமரண தேவதை இயற்கையாய் வந்து\nவருக என்னும் இறுதிக் கணம்வரை,\nநன்றி : மரணத்துள் வாழ்வோம்\n(31 கவிஞர்��ளின் 82 அரசியல் கவிதைகள்)\nதொகுப்பாளர்: உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர் & மயிலங்கூடலுர் பி.நடராசன்\n3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், கோவை 15 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4518", "date_download": "2019-03-24T05:34:40Z", "digest": "sha1:OIN4W4RY5GFWIOJS2JLISNBJ3APFE73T", "length": 7387, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.santhanapriya R.சந்தனப்ரியா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Staff Nurse -PVT பணிபுரியும் இடம்-மதுரை சம்பளம்-6000 எதிர்பார்ப்பு-டிகிரி,நல்லகுடும்பம் குல தெய்வம்-சங்கையா\nசனிகே சந் சூரிபுத சுக்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5085", "date_download": "2019-03-24T04:55:54Z", "digest": "sha1:YDEMV5NASAWNXLABM6VE2ZYO3DSTWBGS", "length": 7141, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "p.vidhyalakshmi P.வித்யாலெட்சுமி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவப்பிள்ளை -சைவம் Female Bride Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்��ாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவப்பிள்ளை -சைவம்\nசந் ரா செ குரு\nஅம்சம் சூரி குரு சனி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5904", "date_download": "2019-03-24T05:15:15Z", "digest": "sha1:HLZUTL4233X4CQ6VHHP5CZPMK7VL5VWM", "length": 6773, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "R.Kalpana R இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6471", "date_download": "2019-03-24T04:38:57Z", "digest": "sha1:UDIT6FS5JNIJKUSTH7CJD23WDYT2TGR7", "length": 7144, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "t.kalaiyarasi T . கலையரசி இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவி பு சு ரா\nசனி ரா ல சூ செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/26/", "date_download": "2019-03-24T05:33:35Z", "digest": "sha1:GJKWID4SC6HB2WQGTQ7F3X3JSOVH2MQU", "length": 6937, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "October 26, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nரபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பு : சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு…\nஇளைய தலைமுறைக்கு போராடக் கற்றுக் கொடுப்போம்…\nஎன்னை ஏன் ஒருநாள் அணியில் தேர்வு செய்யவில்லை\nவாஜ்பாய் இரங்கலுக்கு வராத கவுன்சிலர் பயங்கரவாதச் சட்டத்தில் கைது..\nதில்லியில் மதரசாவிற்குள் புகுந்து வன்முறை : 8 வயது இஸ்லாமியச் சிறுவன் அடித்துக் கொலை…\nதள்ளாடும் இந்தியப் பொருளாதாரம் : ஓராண்டில் எதிர்பார்த்த நிதிப்பற்றாக்குறை 6 மாதத்திலேயே ஏற்பட்டது…\nபிரதமர் மோடியின் ‘மேக் அப் உமனுக்கு’ ரூ. 15 லட்சம் சம்பளம்\nஆம்னெஸ்டி அலுவலகத்தில் புகுந்த அமலாக்கத்துறை..\nவிப்��ோவிலும் அருந்ததிக்கு உயர் பதவி..\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthik-and-goudham-karthik-movie-release-date-announcement/", "date_download": "2019-03-24T05:03:30Z", "digest": "sha1:SSAEQ253DPT5QIV4UYBCNEK3K4722XQM", "length": 9659, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி\nகார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் Mr.சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.\nதொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை ‘Mr.சந்திரமௌலி’ அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் ‘ஸ்டண்ட்’ சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு ‘Mr.சந்திரமௌலி’ வேகமாக தயாராகிவருகிறது.\nஇந்த படத்தை BOFTA media works India private limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ தயாரிக்கின்றனர். இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் CS இசையில் , ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் ஒளிப்பதிவில் , ஜாக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/58272-special-article-about-newzeland-attack.html", "date_download": "2019-03-24T05:45:57Z", "digest": "sha1:WEKOKXGSMAF7SQUIKCQFVMFRCBA63QYQ", "length": 13696, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மதம் மாற்ற முயற்சிப்(போர்) மனம் மாறினால் நன்று! | Special article about Newzeland attack", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nமதம் மாற்ற முயற்சிப்(போர்) மனம் மாறினால் நன்று\nநியூசிலாந்து நாட்டில், மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தாேர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர் உயிரிழந்தனர்.\nமசூதியில் தொழுகை நடத்தியோர் எந்த மத்தை சேர்ந்தவர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதே போல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், உலகையே கட்டி ஆண்ட, பிரிட்டாஷிர் பெரும்பாலானோர் பின் பற்றும் மதத்தை சேர்ந்தவர். அந்த மதமும் அமைதியையும், அன்பையும் போதிப்பதாகவே கூறப்படுகிறது.\nஇந்த படுகொலையின் பின்னணியில் அகதிகள் பிரச்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅமைதியும், அன்பும் போதிக்கும் மதத்தை சேர்ந்த ஒருவர், அதே போல் அமைதியை போதிக்கும் மற்றொரு மார்க்கத்தை கடைபிடிப்பவர்களை ஏன் கொல்ல வேண்டும்\nஇதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது. மதத்தை பின்பற்றுபவர்களில் பலரும், அது சொல்லும் கருத்துக்களை பின்பற்றுவதில்லை. ஒரு மதத்தை பின்பற்றுபவர் அல்லது அந்த மதத்தின் வழி வந்தவர் என்றால், அது கூறும் கருத்துக்களை பின்பற்றுபவராகத்தானே இருக்க வேண்டும்.\nஆனால், இவர்களோ, மதம் கூறும் அடிப்படை அம்சத்தை மறந்து விட்டு, அல்லது மறுத்துவிட்டு, தங்கள் வழிபாட்டு முறை தான் சிறந்தது எனக் கூறுகின்றனர். அதையே கெட்டியாக பிடித்துக் கொண்டு, தங்கள் மத வழிபாட்டை கடைபிட்டபவர்களை தவிர மற்ற அனைவரையும் கொன்று குவிக்கின்றனர்.\nஇது தான், உலகின் பல நாடுகளிலும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், இது போன்ற பயங்கரங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன.\nஇத்தனைக்கும் ஒரே மதத்தின் இரு பிரிவினர் தங்களுக்குள் போர் செய்வது தான் உச்சபட்ச கொடுமை. இது தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.\nஅமைதியை வேண்டி, அரச வாழ்க்கை துறந்து, இன்று ஓர் மதத்தின் கடவுளாகவே வணங்கப்படுவரின் வழியை பின்பற்றும் சிங்களத்தார் தான், அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தனர். இன்றும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nபிற மதங்களை சேர்ந்தவர்களை கட்டாயப்படுத்தியோ, கருணை மழை பொழிவதாகக் கூறி நாடகம் ஆடியோ மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதை விட, மதங்களின் ஆழமான கருத்துக்களை உணராமல் திரியும் பலரும், மனம் மாறினால், பூமி செழிக்கும், வாழ்வு நிலைக்கும், மனித குலம் தழைக்கும்.\nஇந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் கமிஷனுக்கு ஒரு சபாஷ்... உங்களிடம் இன்னும் எதிபார்க்கிறோம்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒருசில தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தானை தண்டிக்கலாமா - காங்கிரஸ் தலைவரின் அடடே கேள்வி\nவாக்குகளுக்காகவே புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சமாஜ்வாதி எம்.பியின் சர்ச்சை பேச்சு\nநியூஸிலாந்து மசூதி தாக்குதல் தொடர்பாக 15 லட்சம் வீடியோக்கள் நீக்கம் - பேஸ்புக் தகவல்\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024260.html", "date_download": "2019-03-24T04:50:04Z", "digest": "sha1:K4VJC3DOCSMGWGVXKXQUA3W6BKCYB6V2", "length": 5492, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: சித்தர்களின் சித்தவைத்திய முக்கனிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தக��் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் அவளுக்கென்ன சுதந்திரப் பறவை புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nலீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்ஸ் க.நா.சு. கவிதைகள் ஹெய்டி\nஈசா மகேசா சொக்கேசா எம். ஜி. ஆர். கவிதைகள் பலி ஆடுகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Dapsi-inthi.html", "date_download": "2019-03-24T04:48:07Z", "digest": "sha1:4EZCNMHKQR7INUNCGLIZXKWRHOPWFWDZ", "length": 7072, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வம் காட்டும் டாப்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வம் காட்டும் டாப்சி\nதுப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வம் காட்டும் டாப்சி\nதமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிய டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாகி விட்டார். பின்க், பேபி படங்களை தொடர்ந்து அனுரக காஷ்யப் இயக்கத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்த மன்மர்சியான் படமும் வெற்றியடைந்து இருக்கிறது.\nடாப்சியின் திறமையை பார்த்த அனுராக் தனது தயாரிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்திலும் டாப்சியையே நாயகியாக்கி உள்ளார்.\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்கிறார். துசார் ஹீரா நந்தினி இயக்குகிறார். ஜனவரியில் தொடங்க இருக்கும் இந்த படத்துக்காக துப்பாக்கி சுடும் பயிற்சியை டாப்சி இப்போதே தொடங்கி விட்டார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகா���ாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-samuthirakani-11-07-1629339.htm", "date_download": "2019-03-24T05:32:47Z", "digest": "sha1:KN4AFB22BPFJF3Q4KIJQVKJEROWSEPFE", "length": 7079, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் “தொண்டன்” - Jayam Ravisamuthirakani - ஜெயம் ரவி | Tamilstar.com |", "raw_content": "\nசமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் “தொண்டன்”\nசமீபத்தில் வெளியான அப்பா படம் நினைத்ததைவிட சமுத்திரகனிக்கு நல்ல பெயரும் வசூலும் பெற்று தந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சமுத்திரகனி.\nஜெயம் ரவியிடம் தனது ஸ்கிரிப்ட் பற்றி கூறியிருக்கிறார் சமுத்திரகனி. கதையை கேட்ட ஜெயம் ரவி உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். ”தொண்டன்” என பெயர் வைக்கவிருக்கிறாராம் சமுத்திரகனி.\nஏற்கனவே சமுத்திரகனி - ஜெயம் ரவி கூட்டணியில் உருவான “நிமிர்ந்து நில்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.\nதொண்டன் படத்தின் கதையை சசிகுமாரை மனதில் வைத்துதான் எழுதினேன். இப்போது அவர் பிசியாக இருப்பதால் என்னுடைய அடுத்த சாய்ஸ் ஜெயம் ரவியை தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார் சமுத்திரகனி.\n▪ ஒரே நிற���வனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்\n▪ தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/02/blog-post_93.html", "date_download": "2019-03-24T04:51:50Z", "digest": "sha1:5LSZ6ETUQHFRFPJ2NMIHD4HOGM4WV7FU", "length": 2985, "nlines": 52, "source_domain": "www.tcnmedia.in", "title": "ஜனாதிபதியின் மத ஒப்பீடு விளக்கம்", "raw_content": "\nHomeஜனாதிபதியின் மத ஒப்பீடு விளக்கம்\nஜனாதிபதியின் மத ஒப்பீடு விளக்கம்\nஇந்தியாவின் ஜனாதிபதி பார்வையில் இயேசு கிறிஸ்து\nநமது இந்திய தேசத்தின் ஜனாதிபதி டெல்லியில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் பொன்விழா சிறப்பு கொண்டாட்டத்திற்கு வந்தபோது அவர் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது பரிசுத்த வேதாகமம் வசனத்தில் இருந்தும், உபநிஷ மந்திரத்தினையும் ஒப்பிட்டுப் பேசினார். இந்த ஒப்பனைகள் ஒளியையும் வழியையும் சம்பந்தப்படுத்தியதாகும். உபநிஷம் கேள்வியாகவும் பரிசுத்த வேதாகமம் பதிலாகும் அமைவதை இவர் பேச்சு மூலம் நாம் கண்டு கொள்ளலாம். இந்த சுவாரஸ்யமான தகவலை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள். மெய் தெய்வம் யார் என்பதை கண்டு கொள்ளுங்கள்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவ��்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2019-03-24T04:49:16Z", "digest": "sha1:LCOESCDPBH6VNVZZUCXGR6VKI3X42HGW", "length": 30300, "nlines": 120, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம் - Mujahidsrilanki", "raw_content": "\nஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்\nமௌலவி பி.ஜே அவர்கள் என்னைப் பற்றி விமர்சித்துப் பேசுகின்ற 1 மணித்தியாலங்கொண்ட ஒரு சீடியைப் பற்றி மௌலவி பி.ஜே முஜாஹித்திற்கு எதிராக சீடி பேசியிருக்கிறார் என தீர விசாரிக்காமல் பேசிவருவதாகக் கேள்விப்படுகின்றேன்.\nSLTJ பற்றியும் என்னைப் பற்றியும் சில விமர்சனங்கள் மௌலவி பி.ஜே யிடம் இருப்பது பற்றி மௌலவி பி.ஜே SLTJ தலைவர் வஸ்னி நிஸாரிடத்தில் சொன்னபோது அது பற்றி அவருடன் பேசுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சென்னைத் தலைமையகத்திற்கு சென்றிருந்த SLTJ தலைவர் வஸ்னி நிஸாரோடு நடந்த கலந்துரையாடல் வஸ்னி நிஸாரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தகவலிற்காக மாத்திரம் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு சில தவறான நோக்கங்களைக் கொண்டோரால் பரிமாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த வடிவம் எடுத்திருக்கின்றது.\nஇவ்விடயத்தை நானே அறிமுகப்படுத்தி விரிசலைப்பெரிதுபடுத்த எனது மனம் எனக்கு இடந்தரவில்லை, சமாதான நோக்கம் கருதி அதனைத் தவிர்த்துக் கொள்கின்றேன். அந்த ஓடியோவிற்குப் பின் பலவிதமான கடிதப்பரிமாற்றங்கள் SLTJயிற்கும் TNTJயிற்கும் இடையில் நடந்தன. இது சம்பந்தமாக என்னிடம் SLTJயினர் ஒரு விளக்கக்கடிதம் ஒன்றை வேண்டினர். அக்கடிதம் TNTJ தலைமையகத்திற்கு அவர்களுடைய கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தை அந்த ஓடியோவிற்குரிய பதிலாக இங்கே பதிவுசெய்கிறேன்.\nஎனது ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்’ சகோதரர்களுக்கு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nTNTJ யினர் எனது நிலைப்பாடுகள் பற்றி விமர்சித்தெழுதிய கடிதத்திற்கு நீங்கள் பதில்வேண்டியதிற்கிணங்க இம்மடலை வரைகிறேன். அம்மடல் நான் TNTJ யின் மார்க்க சம்பந்தமான நிலைப்பாடுகளில் முரண்படுவதை விமர்சித்து எழுதப்பட்டிருந்ததை அவதானித்தேன்.\nTNTJ யோடு தவ்ஹீத் மௌலவிமார்கள் மார்க்க விடயங்களில் முரண்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவர்க��் அதனை எழுதவில்லை. மாற்றமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் TNTJ யோடு இணைந்து செயல்படுவதாலும் TNTJ யோடு இணைந்து செயற்படும் கிளையோ, கிளையின் அங்கத்தவராக இருக்கும் மௌலவியோ ஜமாஅத் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்வதாயின், என்ன அடிப்படையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அந்தக் கருத்தை முன்வைக்கின்றார் என ஜமாஅத் உலமாக்களோடு கலந்துரையாடிய பின்னரே அவர் அந்தக் கருத்தைச் சொல்வது, சொல்லாமல் இருப்பது என்ற முடிவுகளுக்கு வரவேண்டும்’\nஇதுவே அந்தக் கடிதத்தின் சுருக்கமாக நான் காண்கிறேன்.\nநான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகர் என்ற தகவலிலே அல்லது எண்ணப்பாட்டிலேதான் அக்கடிதம் எழுதபட்டிருக்கிறது. அழைப்பு இதழை பொறுப்பேற்றிருப்பதும், மத்ரஸாவின் அதிபராக இருப்பதும், ஜமாஅத்தின் பெரும்பாலான பிரச்சாரங்களில் பங்கேற்பதும் இதனை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது.\nஎனவே, முதலில் எந்த இயக்கத்திலும் நான் அங்கத்துவம் பெற்ற பிரச்சாரகராகவோ, ஊதியம் பெறும் பிரச்சாரகராகவோ இல்லையென்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலைப்பாடு இஸ்லாத்தில் அது தடையென்பதற்காக அல்ல. தனிப்பட்ட எனது சுயமுடிவு. அவ்வாறு அங்கத்துவம் பெறுவதில் பல்வேறுபட்ட அணுகூலங்கள் இருப்பதுபோல் பிரதிகூலங்களும் இருக்கின்றன. எனது வாழ்வாதாரப் பிரச்சினைகளை எப்பொழுதும் தனிப்பட்ட ரீதியில் தீர்த்துக்கொள்வதையே தீர்க்கமான முடிவாகக் கொண்டுள்ளேன். இதன் அடிப்படையிலேதான் நான் தஃவாக் களத்தில் இதுவரை காலமும் இயங்கிவருகின்றேன்.\nமார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும்\n03-சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா அல்லது அவர்களுக்கு முரண்படுகிறதா என்றோ, அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்களா அல்லது அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகின்றதா அல்லது அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகின்றதா\nஇதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.\nஅதே நேரத்தில் எனது ஆய்வின் முடிவை யார் கலந்துரையாட விரும்பினாலும் அது யார��க இருந்தாலும் நான் தயாராகவும் இருக்கின்றேன். (எந்தக் கலந்துரையாடலாயினும் அது வீடியோப்பதிவு செய்யப்படுவதையே நான் விரும்புகின்றேன்.)அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிற்கு எனது ஆய்வுகள் முரண்படக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியமே தவிர வேறு எவரோடு முரண்பட்டாலும் அந்த முரண்பாடுகள் ஐம்பதல்ல ஐந்நூறாக இருந்தாலும் அதுபற்றி எனக்கு கவலைகிடையாது; நான் கவலைப்படவும் கூடாது.\nகடைசியாக, நான் இரண்டு முகத்தோடு நடந்ததாக மௌலவி பீ.ஜே அவர்கள் குறிப்பிடும் அனைத்தும் தவறான செய்திகள் என்பதையும் அதற்கு சில பொய்யர்களின் தகவலைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.\nநான் மிகவும் வேதனைப்படுகின்ற விடயம் எனக்கும் மௌலிவ பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்குமிடையில் இருந்த ஓர் அறிவுப்பூர்வமான நற்புறவு இதுபோன்ற வதந்திகளால் சிதைக்கப்பட்டதுதான். இந்த நிகழ்வு எனது நிலையிலுள்ள ஒரு மாணவனுக்கு துரதிஷ்டமே. ஆனாலும் அல்லாஹ் நாடியவைகளே இவ்வுலகில் நடக்கும்.\nஇறுதியாக, மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன், மார்க்கப் பிரச்சினைகளின் பொழுது அல்குர்ஆனையும் ஸுன்னாவையும்\n03. சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா என்றோ அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்கிறார்களா\nஇதுவே எனது இன்று வரைக்கும் உள்ள நிலைப்பாடு என்றும் இருக்கப் போகின்ற நிலைப்பாடு இன்ஷா அல்லாஹ்.\nஇறுதி வரைக்கும் அல்லாஹ் சொல்வதும் அவனது தூதர் சொல்வதுமே மார்க்கம் என்ற முடிவில், உறுதியோடு மரணிக்க எனக்கும் உங்களுக்கும் பிரார்த்தித்த வண்ணம் இம்மடலை நிறைவு செய்கிறேன்.\n9 Responses to “ஒரு விமர்சன ஓடியோ சீடி பற்றிய விளக்கம்”\nஎன்ன பெரிசா sltj இல் சம்பளம் வாங்கல்லன்னு பீற்றிக்கொல்றீங்க sltj இல் இருந்ததனால்தான் சகோதரர் izni இடம் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் வாங்க முடித்தது .மறந்துட்டீன்களோ sltj இல் இருந்ததனால்தான் சகோதரர் izni இடம் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் வாங்க முடித்தது .மறந்துட்டீன்களோ அதை இல்லை என்று அவரிடம் மறுக்க முடியுமா அதை இல்லை என்று அவரிடம் மறுக்க முடியுமா எத்தனை பேரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்க���மல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பீங்க எத்தனை பேரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் நம்பிக்கை துரோகம் செய்திருப்பீங்க பயான் பண்ணினால் மட்டும் போதாது நடை முறை படுத்தனும் .எத்தனை பேருக்கு வாக்கு கொடுத்து ஏமாற்றி இருப்பீங்க பயான் பண்ணினால் மட்டும் போதாது நடை முறை படுத்தனும் .எத்தனை பேருக்கு வாக்கு கொடுத்து ஏமாற்றி இருப்பீங்க கவனம் என்றாவது ஒருநாள் இதற்காக உங்க சுப்பாவை பிடித்து கேட்கத்தான் போறாங்க ,, பாருங்க\nசகோதரர் ரிஸ்னி அன்றோ இன்றோ எஸ் எல் டி ஜே யின் உருப்பினரோ நிர்வாகியோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் உமர் சரீபை இலங்கை கொண்டு வர முய்சித்ததற்காக இவரை ஆதரவாளர் வட்டத்தில் கூட வைக்கக் கூடாது என்ற பேச்சு வார்த்தைகள் அப்பொழுது எஸ் எல் டி ஜேயில் நடைபெற்றன. ஆதலால் எஸ் எல் டி ஜே யினரிடமிருந்து ஒரு பைசா கூட நான் ஊதியம் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. பலர் ஊதியம் பெறும் பிரச்சாரகராக இருந்தால்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற வகையில் எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தியும் . பயன்படுத்துவதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஆனால் எனது நிலைப்பாடு இதுதான் என உறுதியாக இருந்தது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் எஸ் எல் டி ஜே என்னைப் பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கியும் சகோதரர் ரிஸ்னி எனக்கு மாதாந்தக் கொடுப்பனவு தரத் தயாராகவே இருந்தார். நான்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டாம் என்று மறுத்தேன். இது எஸ் எல் டி ஜேயின் இன்றைய சில உருப்பினர்களுக்கும் தெரியும். எஸ எல் டி ஜேயிலே நான் 4 அரை வருடங்கள் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளேன். அக்கால கட்டத்தில் நான் எதனையும் ஊதியமாக சகோதரர் ரிஸ்னியிடமிருந்தோ வேறு எவரிடமிருந்தோ பெற்றதில்லை. மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டு அங்கு 1 வருடங்கள் படிப்பித்த காலத்தில் எனக்கு அவராக முன் வந்து மாதாந்த ஊதியம் ஒன்றைத் தந்தார். அதைப் பெற்று வந்தேன். அதுவும் எஸ் எல் டி ஜே ஊடாகத்தான் வர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட் பொழுது அப்படி நடக்குமாயின் எனக்கு வேண்டாமென்றேன் என்பது அவர்களுக்கு நன்றாக வே தெரியம். இதில் இன்னும் விவரங்கள் தேவைப்படின் ஆதாரங்களுடன் விரிவாக எழுதுவேன் இன்சா அல்லாஹ். கணக்கு வழக்கில்லாமல் நான் எதனையும் எடுக்கவில்லை. ஆனால் சகோதரர் ரிஸ்னி ஒ��ு சிறந்த தர்ம உணர்வுள்ளவர் என்பதை நான் எங்கும் மறுக்க மாட்டேன். கடனெடுத்து விட்டுக் கொடுக்காமல் இருப்பதாய் சொல்லியுள்ளீர்கள். யாருக்கு எவ்வளவு என்று சொன்னால் உங்கள் வழியாகவே விபரமறிந்து ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன். நானறிந்த வகையில் எனது சில நெருங்கிய நண்பர்களுக்குத் தவிர அவ்வாறான கடன்கள் எனக்கு இல்லை. விபரம் குறிப்பிட்டால் கணக்குத் தீர்க்கலாம் இன்சh அல்லாஹ்\nsltj சம்பத்தப்பட்ட விடயம் கூறினீர்கள். கூறிய விதம் அசிங்கமாக இருந்தாலும், பதில் கூற வேண்டிய கடமை முஜாஹித் சகோதரருக்கு உண்டு. personalஆக வாங்கிய கடன் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்தாலும் இப்படி pubilcஆ கூறுவது சரியா அவரைத் திருத்துவது நோக்கமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு கொண்டு சொல்லி இருக்கலாமே அவரைத் திருத்துவது நோக்கமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு கொண்டு சொல்லி இருக்கலாமே கேட்கவில்லையா தீர்ப்பை அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள். எங்கு என் சகோதரனே ரசூலுல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த நற்பழக்கம் மனதுக்கு கவலையாக இருக்கிறது. கொள்கை பேசிக்கொண்டு… பிழை விடுவது நீங்களாக இருந்தாலும் என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. ஏன் என்றால் கொள்கை வாதிகளை நான் அவ்வளவு நேசிக்கிறேன். தெரியாமல் தான் கேட்கிறேன் sltj சகோதரர்களின் குறைகளைத் தான் மறைப்பீர்களா மனதுக்கு கவலையாக இருக்கிறது. கொள்கை பேசிக்கொண்டு… பிழை விடுவது நீங்களாக இருந்தாலும் என்னால் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. ஏன் என்றால் கொள்கை வாதிகளை நான் அவ்வளவு நேசிக்கிறேன். தெரியாமல் தான் கேட்கிறேன் sltj சகோதரர்களின் குறைகளைத் தான் மறைப்பீர்களா அவர்களுடன் மாத்திரம் தான் நேசமாக நடப்பீர்களா அவர்களுடன் மாத்திரம் தான் நேசமாக நடப்பீர்களா உங்கள் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைப்பதை நீங்கள் விரும்பவில்லையா உங்கள் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைப்பதை நீங்கள் விரும்பவில்லையா அவர் பிரச்சாரத்துடன் நின்று விடுகிறார் செயலில் இல்லை என்றால், அதை அல்லாஹ்விடம் விட்டு விடுங்களே அவர் பிரச்சாரத்துடன் நின்று விடுகிறார் செயலில் இல்லை என்றால், அதை அல்லாஹ்விடம் விட்டு விடுங்களே நீங்கள் ஏன் தீர்ப்பு சொல்���ப் போகிறீர்கள் நீங்கள் ஏன் தீர்ப்பு சொல்லப் போகிறீர்கள் ரசூலுல்லஹ்விடம் இருந்த நட்பழக்கங்களை நாம் எப்போது உள்வாங்குவது ரசூலுல்லஹ்விடம் இருந்த நட்பழக்கங்களை நாம் எப்போது உள்வாங்குவது tntj மாதிரி எப்போது dawah வில் தடம் பதிப்பது tntj மாதிரி எப்போது dawah வில் தடம் பதிப்பது நமது பண்பு மற்றவர்கள் நம்மைப் பார்த்து ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டாமா நமது பண்பு மற்றவர்கள் நம்மைப் பார்த்து ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டாமா ஈர்ப்பதற்காக இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லவில்ல. இஸ்லாம், ரசூலுல்லாஹ் சொன்னதை- செய்ததை செய்யலாமே ஈர்ப்பதற்காக இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லவில்ல. இஸ்லாம், ரசூலுல்லாஹ் சொன்னதை- செய்ததை செய்யலாமே உங்களிடம் அமாநிதமாய் தூய இஸ்லாம் உள்ளது. அதை முடியுமான வரை எடுத்துச் சொல்ல இந்தப் பழக்கம் தடையாக இருக்காதா உங்களிடம் அமாநிதமாய் தூய இஸ்லாம் உள்ளது. அதை முடியுமான வரை எடுத்துச் சொல்ல இந்தப் பழக்கம் தடையாக இருக்காதா கடினத் தன்மை வேண்டாம். அல்லாஹ் தனது தூதரிடத்தில் இருப்பதாக பாராட்டிக் கூறிய மென்மையான போக்கை கையாளுங்கள். இதை எனக்கும் உங்களுக்குமாய் கூறிக் கொள்கிறேன். இதை சகோதரர் முஜாஹிதுக்கு வக்காளத்து வாங்க சொல்லவில்லை. உங்களில் கொண்ட நேசத்திலும் நம்மனைவருக்கும் ஞாபகமூட்டலுக்குமாக சொன்னேன். தனி மனித வெறுப்பு நம்மை வழிகேட்டின் பக்கம் இட்டுச் செல்லாதிருக்க அல்லாஹ் நம்மைக் காத்தருளுவானாக.\nகுரான் ஹதீசை சொல்ல வேன்டிய நாமே பிலவு பட்டால் மக்கலுக்கு சத்தியத்தை சொல்வது யார்\n//சரியான அடிப்படைகளோடும் அணுகுவேன். எந்த முடிவை அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொல்கிறதோ அந்தக் கருத்தை நபித்தோழர்கள் சொல்லியிருக்கிறார்களா எந்த ஜமாஅத்தாவது சொல்கிறதா என்றோ அல்பானி, உஸைமின், பீ.ஜே போன்ற அறிஞர்கள் சொல்கிறார்களா\nஇதுவே சரியான அணுகு முறை ,குரான் -ஹதீஸுக்கு\nமாற்றமாக எந்த அறிஞர் கருத்தோ ,முடிவோ சொன்னால் அது குப்பைக்கு சமம்தான்….\nபெருநாள் இரவுகளில் நின்று வணங்கல் சிறப்பானதா\nமுல்தகா அஹ்லில் ஹதீஸ் வரலாறு 1 September 2017 2 Comments\nதொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவதுஎவ்வாறு\n – ஓர் அறிவொளி இயக்க வரலாறு. 7 May 2017\nஇரத்தம் உரைந்து போகும் சூழ்நிலையும் உதவிக் கரம் நீட்டும் வைட் ஹெல்மட் அமைப்பினர் 1 March 2017 1 Comment\nஆர்ப��பாட்டங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன\nதமிழக முஸ்லிம்கள் தவற விட்ட ஓர் உலகத்தரம் வாய்ந்த இஸ்லாமிய கல்விக்கூடம். 30 January 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/271-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-280-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:49:58Z", "digest": "sha1:JZHWEWSHLIZEQ5PYUCQGKHD534SIGYIP", "length": 13552, "nlines": 197, "source_domain": "www.mowval.in", "title": "புறநானூறு | புறநானூறு | பாடல்கள் | 271 முதல் 280 பாடல்கள் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு புறநானூறு 271 முதல் 280 பாடல்கள்\n271 முதல் 280 பாடல்கள்\n271. மைந்தன் மலைந்த மாறே\nபாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.\nநீரறவு அறியா நிலமுதற் கலந்த\nகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,\nமெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,\nதொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,\nவெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து,\nஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,\nமறம்புகல் மைந்தன் மலைந்த மாறே\nமணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி\nபோதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த\nகாதல் நன்மரம் நீ; நிழற் றிசினே\nகடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த\nதொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;\nகாப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,\nபீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.\nமாவா ராதே ; மாவா ராதே ;\nஎல்லார் மாவும் வந்தன ; எம்இல்,\nபுல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த\nசெல்வன் ஊரும் மாவா ராதே-\nஇருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்\nஉலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே\nநீலக் கச்சைப் பூவார் ஆடைப்,\nபீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்\nமேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,\nஎ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,\nமொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;\n275. தன் தோழற்கு வருமே\nகோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,\nவேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,\nஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய\nதிணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்\nவடிமாண் எ·கம் கடிமுகத்து ஏந்தி,\nதொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,\nகன்றுஅமர் கறவை மான ;\nமுன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.\nபாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்\nநல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,\nஇருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்\nசெம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,\nமடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித��த\nபடைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.\nவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்\nகளிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை\nஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்\nவான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.\n“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்\nமுளரி மருங்கின், முதியோள் சிறுவன்\nபடைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,\n“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்\nமுலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக்,\nகொண்ட வாளடு படுபிணம் பெயராச்,\nசெங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய\nஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே\nகெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;\nமூதின் மகளிர் ஆதல் தகுமே;\nமேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,\nயானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;\nநெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,\nபெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;\nஇன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,\nவேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,\nபாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,\n‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே\n280. வழிநினைந்து இருத்தல் அரிதே\nஎன்னை மார்பிற் புண்ணும் வெய்ய\nநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;\nநெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;\nதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;\nஅஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;\nநெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்\nசெம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;\nஇவண் உறை வாழ்க்கையோ, அரிதே \nமண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,\nதொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்\nசிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்\nவழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/pollachi-rape-video-tn-police-summons-nakkeeran-gopal", "date_download": "2019-03-24T04:57:25Z", "digest": "sha1:DY36O5AQSD2DDSW5LFY4E44XVQEZANKQ", "length": 25616, "nlines": 325, "source_domain": "toptamilnews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ; பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ; பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன்\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் வான்கொடுமை விவகாரத்தில், நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கோபாலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவரை அதிமுக அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது.\nஇந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.\nஅதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், நாளை காலை 11 மணிக்கு அவர் சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளம்பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் பொதுமக்களுக்���ு தெரிய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleவாட்டர் பலூன் பஞ்சாயத்து; இளைஞரை கத்தியால் குத்திய 12 வயது சிறுவன்\nNext Articleகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nபொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5…\nபொள்ளாச்சி விவகாரம்; முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் உயர்…\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nதெலங்கானாவின் டாப் பணக்கார வேட்பாளர்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடு���்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12033839/Busmotorcycle-clashPrivate-corporate-employee-death.vpf", "date_download": "2019-03-24T05:52:16Z", "digest": "sha1:S32IC2VACQRV3E2KQSDCT73TF3R4EQN6", "length": 9492, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus-motorcycle clash Private corporate employee death || பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு\nபஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா விளக்கணாம்பூடிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.\nநேற்று இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டையை நோக்கி சென்று கொண்டு இருந்தார். வழியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.\nஇந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14022913/Tragedy-in-CoimbatoreThe-college-administrations-carelessness.vpf", "date_download": "2019-03-24T05:57:09Z", "digest": "sha1:NELJ4BFISNU7L4OZE2XBPBIFTJBXP6KH", "length": 14134, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tragedy in Coimbatore: The college administration's carelessness is the cause of the death of the student Minister RP Uthayakumar's allegation || கோவையில் நடந்த துயர சம்பவம்:கல்லூரி நிர்வாக கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவையில் நடந்த துயர சம்பவம்:கல்லூரி நிர்வாக கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம்அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nகோவை கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவே மாணவியின் இறப்புக்கு காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் குடிமராமத்து பணி தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-\nதமிழகத்தில் விவசாயிகளின் நம்பிக்கையை முழுமையாக பெற்ற அரசு இது. முதல் கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1200-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் விவசாயிகளின் பங்களிப்போடு வெற்றிகரமாக தூர்வாரப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக ரூ.328 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பூஞ்சுத்தி கிராமத்தில் ரூ.27 லட்சம் மதிப்பில் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து பணி தொடங்கப்பட்டுள்ளது.\nகோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட அந்த முன்னெச்சரிக்கை பயிற்சியில் வருந்தத்தக்க வகையில் விபத்து நடந்திருக்கிறது. பேரிடர் குறித்த பயிற்சியில் உரிய முறை கடைபிடிக்காமல் கவன குறைவால் நடத்தப்பட்ட காரணத்தால் மாணவி லோகேஸ்வரி உயிர் ���ழப்பு ஏற்பட்டிருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து பயிற்சிக்கு வந்திருப்பதாக கூறப்பட்டது தவறு என முதல் கட்ட விசாரணையில் ஊர்ஜிதமாக்கப்பட்டிருக்கிறது. தனியாரிடம் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு இந்த பயிற்சியை நடத்தியிருக்கிறார்கள்.\nஎப்படி அந்த தனியார் கல்லூரி நிர்வாகம் கவனக் குறைவாக இருந்தது என தெரியவில்லை. பொதுவாக நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பயிற்சி என்பது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளோடு, தகுதி வாய்ந்த நல்ல அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களினால் நடத்தப்படுகிறது. இதற்காக தனியார் கல்லூரிக்கு ஏதேனும் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமேலூர் ஒன்றிய பேரவை செயலாளர் எம்.கே.பாலகிருஷ்ணன், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பி.பெரியசாமி, எஸ்.அம்பலம், பொன்னுசாமி, ஜாபர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஅதைதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் அரசின் சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள சைக்கிள் பேரணிக்கான பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள சைக்கிளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூத���்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/12014841/Actor-Power-Star-Srinivasan-fraud-complaint.vpf", "date_download": "2019-03-24T05:51:26Z", "digest": "sha1:5B7ELRO2XQ64EW274TMMFOWDTZ63YK4I", "length": 11614, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor 'Power Star' Srinivasan fraud complaint || நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை + \"||\" + Actor 'Power Star' Srinivasan fraud complaint\nநடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார் போலீஸ் விசாரணை\nநடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது தரப்பட்டு உள்ள மோசடி புகார் மீது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nநடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஆவார்.\nஆனால் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சர்ச்சைகளுக்கும் ஆளாகி உள்ளார்.\nஇந்த நிலையில் அவர் மீது சென்னை புது வண்ணாரப்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்த முத்து என்பவரின் மகன் தயாநிதி (வயது 32), புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறி இருப்பதாவது:–\nநான் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். அப்போது எனது நண்பர் மூலமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் அவர் எனக்கு தொழில் செய்வதற்கு வங்கியில் ரூ.30 லட்சம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். அதை நான் நம்பினேன். அவர் கமி‌ஷன் மற்றும் ஆவண கட்டணமாக ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டார். அதை நான் கொடுத்தேன்.\nஅதன்பிறகு எனக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலை தரப்பட்டது. ஆனால் அதை நான் வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதுபற்றி நான் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனிடம�� கேட்டபோது, அவரிடம் இருந்து எனக்கு சரியான பதில் இல்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.\nபல முறை அலைந்து பணம் கேட்டதில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ரூ.1 லட்சத்துக்கு காசோலை தந்தார். ஆனால் அதுவும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அவர் என்னை மோசடி செய்து விட்டார்.\nஎனது புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளதாக தெரிகிறது.\nஇந்தப் புகாரின் மீது புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர் யார்-யார் தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு\n2. புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு ஓட்டு மீண்டும் களமிறங்கும் தொகுதி மீட்பு குழு\n3. சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்\n4. கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்\n5. பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண் 25-ந் தேதி ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/uk/48991-theresa-may-get-support-of-uk-cabinet-for-brexit.html", "date_download": "2019-03-24T05:47:48Z", "digest": "sha1:2XU7T3Q4G5I4PEFCQNGDVGVUES2TY4TN", "length": 12516, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்! | Theresa May get support of UK cabinet for brexit", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறி���்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nபிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்\nகடும் எதிர்ப்புக்கு பின், ஐரோப்பிய யூனியன் தலைமையுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேசி கொண்டு வந்த வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவதற்கான பிரெக்சிட் பொதுவாக்கெடுப்பை, கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்பில், யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று நூலில் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, புதிய பிரதமராக வந்த தெரசா மே ஐரோப்பிய யூனியனுடன், பிரெக்சிட் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.\nஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பிரிட்டனுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என பிரெக்சிட் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் ஆரம்பத்தில் இருந்தே பிரெக்சிட்டுக்கு இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த தெரசா மே, சரியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவரது அமைச்சரவையில் உள்ள சிலரே விமர்சித்து வந்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரிட்டன் வெளியேறுவதற்கான பல்வேறு விதிமுறைகளும் ,கட்டுப்பாடுகளும், பேசி முடிக்கப்பட்டு வரைவு ஒப்பந்தம் உருவானது.\nஇந்த ஒப்பந்தத்தினால் பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்படும், என பிரெக்சிட் ஆதரவு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது மிக கடினம் என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், அமைச்சரவையை கூட்டினார் பிரிட்டன் மே. 5 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் முடிவில், பல எதிர்ப்புகள் இருந்தாலும் பிரெக்சிட் வரைவுக்கு ஒப்புதல் கிடைத்தது. 9 அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமைதி பேச்சுவார்த்தை வேண்டாம்; ராஜினாமா செய்த இஸ்ரேல் அமைச்சர்\nஅடம்பிடிக்கும் சிரிசேனா... இலங்கையில் அடுத்து ராணுவ ஆட்சி..\nராஜபக்சேவுக்கு எத���ரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்; அவையில் கூச்சல், குழப்பம்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரெக்சிட்: பிரிட்டனுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்\nஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் கிடையாது: தெரசா மே-வுக்கு மீண்டும் தோல்வி\nபிரெக்சிட் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் எம்.பி.க்கள்; கோரிக்கை வைக்கும் தெரசா மே\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kanimozhi-interview-by-mk-stalin/", "date_download": "2019-03-24T05:10:09Z", "digest": "sha1:6HUCBYRFFTMVZZGJDWD5DSQCLG75BO3X", "length": 13054, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "MP-யானால் என்ன செய்வீங்க? - கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின் - Sathiyam TV", "raw_content": "\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\n – கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்\n – கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்\nலோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் நேர்காணல் செய்யப்பட்டார்.\nலோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார்.\nதற்போது அவர் இதற்காக விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த வாரம் அவர் விருப்பமனுவை இதற்காக தாக்கல் செய்தார்.\nதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக கனிமொழி இருக்கிறார். இவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி முடிவெடுத்துள்ளார்.\nதிமுக தற்போது போட்டியிடும் வேட்பாளர்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறது. இதற்கான விருப்பமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி முடிந்து உள்ளது. திமுக சார்பாக நேற்று முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் இதுவரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. மனுத்தாக்கல் செய்த உறுப்பினர்களை எல்லோரையும் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து இருந்தார். திமுக தலைமைக்கு கழக உறுப்பினர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.\nதிமுக வேட்பாளர் நேர்காணலில் எம்.பி கனிமொழிமும் இன்று கலந்து கொண்டார். அவரிடம் திமுக உறுப்பினர்கள் நேர்காணல் செய்தனர். 15 நிமிடம் இந்த நேர்காணல் நடந்தது.\nஎம்.பி கனிமொழியிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்காணல் செய்தார். தூத்துக்குடிக்கு என்ன செய்வ��ர்கள் என்று ஸ்டாலின் அவரிடம் கேள்வி எழுப்பினார்.\nஅதேபோல் தூத்துக்குடி தொகுதி குறித்தும் அவரிடம் கேள்விகளை ஸ்டாலின் கேட்டார் என்று தெரிகிறது. லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி மட்டுமே விருப்பம் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nஇதில் தலையிட பாஜகவுக்கு உரிமை கிடையாது.., கனிமொழி பதிலடி\nபொள்ளாச்சி – மாணவி பெயரை வெளியிட்டோர்மீது வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் மனு\nதற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203935?ref=archive-feed", "date_download": "2019-03-24T05:39:51Z", "digest": "sha1:AVBEX337DFGKBA4ETIAD534UXXAY7KFR", "length": 6786, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "நவீன் திசாநாயக்கவை சந்தித்தார் வடிவேல் சுரேஸ் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநவீன் திசாநாயக்கவை சந்தித்தார் வடிவேல் சுரேஸ்\nபெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.\nபத்தரமுல்லயில் உள்ள உத்தியோக பூர்வ காரியாலயத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது அமைச்சினால் முன்னெடுக்க��்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26142/", "date_download": "2019-03-24T05:21:32Z", "digest": "sha1:O2LGKSKM5LPSWCGQ4FKBVVPQVE26A7VK", "length": 9163, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும் – ஜனாதிபதி\nஅமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது இடங்களில் ஒரு அமைச்சரை மற்றுமொரு அமைச்சர் விமர்சனம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅண்மையில் அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோரு ஒருவரை ஒருவர் பகிரங்கமாக சாடிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அமைச்சர்கள் பகிரங்கமாக முரண்பட்டுக் கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறான முரண்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்நகர்வுகளை தடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsஅமைச்சர்கள் களையப்பட ஜனாதிபதி முரண்பாடுகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வரம் வளைவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆதரவு கோரும் மன்னார் சர்வமதப் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கைய��ிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nவட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் – கூட்டு எதிர்க்கட்சி\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nதிருக்கேதீஸ்வரம் வளைவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆதரவு கோரும் மன்னார் சர்வமதப் பேரவை March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20406", "date_download": "2019-03-24T05:06:37Z", "digest": "sha1:WWYQRJLBVX3ZRQSNI2HGW6QX6QYDN2N3", "length": 34192, "nlines": 247, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பே��ி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 15, 2018\nபொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய சமூக சேவகருக்கு, புகாரி ஷரீஃபில் பாராட்டு விழா பணமுடிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1663 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபொதுவாழ்வில் 65 ஆண்டுகள் சேவையாற்றிய – காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) என்ற சமூக சேவகருக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் 14.04.2018. சனிக்கிழமையன்று சொற்பொழிவு நிறைவுற்றதும், ‘நஹ்வியப்பா நற்பணி மன்றம்’ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nஇவ்விழாவில், சமூக சேவகரின் 65 ஆண்டுகால பொதுச் சேவையை நினைவுகூர்ந்து அறிக்கை வாசிக்கப்பட்டது.\nபின்னர், நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் அவருக்கு பணமுடிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி பல்வேறு குடும்பத்தினர் சார்பிலும் பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்தப்பட்டது. நிறைவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவருடன் கைலாகு செய்து, பாராட்டிப் பிரார்த்தித்தனர்.\nபாராட்டு விழா நிறைவுற்றதும், ஹாமிதிய்யா மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்றனர். இடையில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரும், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) அவர்கள் நினைவாகவும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டப்பட்டார்.\nஅவர் பல்லாண்டு காலம் தலைமை தாங்கிய – ���ன்றளவும் சேவையாற்றி வருகிற – இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரிணைந்து அவருக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்றனர்.\nபின்னர், பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவரது இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.\nஇவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, நஹ்வியப்பா நற்பணி மன்ற துணைத் தலைவர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில், அதன் நிர்வாகிகளான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உள்ளிட்ட குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.\n85 வயது நிரம்பிய – 65 ஆண்டு கால சமூக சேவகர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களைப் பாராட்டி, பாராட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட அறிக்கை:-\n85 வயது இளைஞரின் மகத்தான சேவைகளுக்கு பாராட்டும்,நிம்மதியான வாழ்வுக்கு துஆ வேண்டி...................\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ\nகாயல்பட்டினம், சொளுக்கார் தெருவைச்சார்ந்த மரியாதைக்குரிய S.E.முஹம்மது அலி சாஹிப் அவர்கள். இவர் கிழக்குப்பகுதி மக்களால் அன்புடன் தலைவர் மற்றும் T.M மாமா என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.\nஇவர் வயதில் 85 ஆனாலும் சேவையில் 25 வயதுதான்\nகடந்த 65 வருடங்களுக்கு மேலாக பொதுப்பணிகளில் தன்னலம் கருதாது பொதுநலத் தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.\nகுருவித்துறை மஹல்லாவில் ஏற்பட்ட சோதனைக்குரிய காலங்களில் சிறந்த முறையில் செயல்பட்டு தீர்வு கண்டவர்.அதற்காக இரவு பகல் பாராது பாடுபட்டவர்களுள் இவருடைய பங்கு மகத்தானது.\n91 ஆண்டு தொண்மையான இந்த மஜ்லிஸில் எந்த நிர்வாகப் பொறுப்பையும் வகிக்காமல், அதற்காக ஆசையும் படாமல், பணி செய்வதற்கு பதவிகள் அவசியம் இல்லை என்ற கொள்கை கொண்டு செயல்பட்டவர். சுமார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாகத்தான் ஸபையின் மானேஜர் ���ன்ற பொறுப்பில் பொதுக்குழுக் கூட்டத்தால் பலரின் வலியுறுத்தலின் பேரில் அங்கம் வகித்தார்கள்.\nஇவரின் சேவைக் கடலிலிருந்து சில துளிகள்...\n>>> எமது மஹல்லாவின் அனைத்து வீடுகளிலும் நடக்கும் எந்த நல்ல நிகழ்வுகளானாலும், எந்த துக்க நிகழ்வுகளானாலும் - அவை இவரின் அறிவுத்தலின் படிதான் நடந்தேறும்...\n>>> குருவித்துறைப் பள்ளியின் ரமழான் கால அனைத்து நிகழ்வுகளையும் – யாரும் அழைக்காமலேயே – தாமாக முன்வந்து முன்னின்று இறுதி வரை நடத்தல்...\n>>> ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆஃகிர் மாதங்களில் நடைபெறும் மவ்லித் நிகழ்ச்சிகளில் நேர்ச்சை வினியோகத்தை முறைப்படுத்துதல்...\n>>> இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தை உருவாக்கிய முதன்மையானவர்களுள் இவரும் ஒருவர். சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களின் பேராதரவோடு சிறப்பாக நடத்த வழிவகை செய்பவர்...\n>>> மத்ரஸா ஹாமிதிய்யாவின் மகத்தான விழாக்கள் அனைத்தும் செம்மையாக நடந்தேற முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்...\n>>> தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் விழாக்கள் ஆரம்பம் செய்வதற்கு முன்பே தன் பங்களிப்பை கொடுப்பதுடன், விழாக்கள் சிறப்பாக முடிவடைந்த பின்பும் தொடர்ந்து பங்காற்றுபவர்.\n>>> “பொது நிறுவனங்கள் சட்டத்தின் படிதான் நடக்கும்; ஆனால், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் டீ.எம். அவர்களின் சத்தத்தில்தான் நடக்கும்” என்று, மஹல்லாவின் மூத்தவர்களால் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.\n>>> கிழக்குப் பகுதியில் தம் வீட்டில் பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகளும் கூட இவரின் சொல்லுக்குக் கட்டுப்படுவர்.\n>>> பொது நிறுவனங்களில் இவர் பொறுப்பெடுத்து கடைசி வரை கட்டிக்காத்து செயல்படும் விதம், தன்வீட்டின் நிகழ்வுகள் போல் மிகவும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப்பாதுகாத்து வரும் முறை – அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்...\n>>> இப்படியொரு பாராட்டு நிகழ்வு என்றாவது தன் வாழ்நாளில் நடைபெறும் என்று நினைத்தறியாதவர்...\nமொத்தத்தில் இவர் பொதுச் சேவையில் கிழக்குப் பகுதியின் பொக்கிஷங்களுள் ஒருவர்.\nஇவை தனிமனிதப் புகழ்ச்சிக்காக எடுத்துக்கூறப்படும் வெற்றுச் சொற்கள் அல்ல மாறாக அவரின் தியாகத்தைப் போற்றவும், இதைப் போல் நாமும் பொதுச் சேவைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலு��்காகவுமே கூறப்படுகிறது.\nஇவரது தன்னமற்ற சேவைகளுக்கு இப்பொழுது நாம் வழங்கும் பாராட்டோ அல்லது பணமுடிப்போ நிச்சயம் ஈடாகாது.\nஎல்லாம்வல்ல அல்லாஹ், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் ,நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்...\nதாங்களும் இவர்களின் நீண்ட ஆயுளுக்கும், ஈருலக நிம்மதிக்கும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு, நஹ்வியப்பா நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nS . E . முஹம்மதலி சாஹிப் TM அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவல்ல நாயன் TM அவர்களுக்கு நீடித்த ஆயுளையும், நிறைவான செல்வத்தயும், நல்ல உடல் ஆரோக்கியத்தயும்,இன்று போல் என்றும் பொதுவாழ்வில் தன்னலம் பாராது ஈடுபடும் மனப்பான்மையையும் மாறாத சத்தத்தயும் கொடுத்தருள்வானாக என வல்ல நாயனை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்\n இவர்களுக்கு சர்வ வல்லமை மிக்க அல்லாஹுத்தஆலா நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்வையும் கொடுப்பானாக... இவர்களது இம்மை - மறுமை வாழ்க்கையையும் பிரகாசமாக ஆக்கி வைப்பானாக... இவரது குடும்பத்தாரையும் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமின்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிட���் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nபாலியல் வன்முறையில் பலியாக்கப்பட்ட சிறுமி ஆஸிஃபா: நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nஅபூதபீ கா.ந.மன்ற செய்தித் தொடர்பாளரின் மாமனார் காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1439: 27ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (16/4/2018) [Views - 690; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/4/2018) [Views - 222; Comments - 0]\nஏப். 13 இரவில் இதமழை\nபுகாரி ஷரீஃப் 1439: 26ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/4/2018) [Views - 719; Comments - 0]\nகாயிதேமில்லத் அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா ஏப். 17 அன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 15-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/4/2018) [Views - 264; Comments - 0]\nஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 23.00 மணிக்கு நல்லடக்கம்\nமாணவ-மாணவியர் நலன் கருதி, நகர பள்ளிக்கூடங்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 14-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/4/2018) [Views - 283; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: நிறைவு நாட்களின் சிறப்பு நிகழ்ச்சி நிரல்\nபுகாரி ஷரீஃப் 1439: 25ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (14/4/2018) [Views - 650; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்து��� கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:46:18Z", "digest": "sha1:43BCHVSRMEJWVQMDMPQS22MMEW5MX7R2", "length": 5290, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அரசியல் | தெரிந்துதெளிதல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nஅரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்\nகுணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nகாதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17924", "date_download": "2019-03-24T05:20:36Z", "digest": "sha1:FP3EKUEEJZJIJV3O24HC4KHKQDSAR2W3", "length": 20190, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்றி தெரி­விக்­கி­றது வெளி­வி­வ­கார அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nஇந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்றி தெரி­விக்­கி­றது வெளி­வி­வ­கார அமைச்சு\nஇந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்றி தெரி­விக்­கி­றது வெளி­வி­வ­கார அமைச்சு\nசோமா­லியா கடல் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை மீட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி மாத்­தி­ர­மன்றி மாறாக இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­யாகும். இத­னை­யிட்டு அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்­றி­யை தெரி­விக்கக் கட­மைப்­பட்­டுள்­ள­தாக பிர­தி­வெ­ளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.\nகடல் கொள்­ளை­யர்­களால் கடத்­தப்­பட்ட இலங்­கை­யர்­களின் விடு­தலை தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு நேற்று வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றது.\nசோமா­லிய கடல் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை மீட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றியின் அடை­யா­ள­மாகும். ஹரிஸ் 13 என்ற எண்ணெய் கப்­பலை சோமா­லிய கடல் கொள்­ளை­யர்கள் கடத்தி சென்ற சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து தேவை­யான அனைத்து நாடு­க­ளு­டனும் தொடர்புக் கொண்டு இரத்தம் சிந்­தாமல் கப்பம் வழங்­காது இலங்­கை­யர்கள் 8 பேரையும் காப்­பாற்­றி­யுள்ளோம்.\nஇது இலங்­கையின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­மட்­டு­மல்ல இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­யா­கவே இதனை கருத முடி­கின்­றது. பூகோள இரா­ஜ­தந்­திர வெற்­றி­யு­மாகும். எதிர்­கா­லத்தில் ��ேந்­திர நிலை­ய­மாக இலங்கை உரு­வாக உள்ள சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான நெருக்­க­டி­யான சூழலில் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் பஹ்­ரேனை தள­மாக கொண்டு இயங்கும் பசிபிக் இணைந்து கடல்சார் படை என்­ப­வற்­றுடன் எமது கடற்­ப­டையும் இணைந்து செயற்­பட கிடைத்­தமை முக்­கி­ய­மா­ன­தாகும் .\nஎவ்­வா­றா­யினும் சம்­ப­வத்தை ஆரம்­பத்தில் இருந்து கூற விரும்ப வில்லை. இறு­தியில் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை எவ்­வாறு மீட்டோம் என்­பதை தெளி­வுப்­ப­டுத்­து­கின்றேன்.\nதுப்­பாக்கி பிர­யோகம் தொடர்பில் கேள்­விப்­பட்­ட­வுடன் கப்­பலில் இருந்த இலங்­கை­யர்­க­ளுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேர­டி­யாக தொடர்பு கொண்டு நிலை­மை­களை கேட்­ட­றிந்தார். எங்­கி­ருந்து துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை. கப்­பலில் 70 கொள்­ளை­யர்கள் வரை இருப்­ப­தாக கூறி­னார்கள். 4 பட­குகள் சுற்­றி­வ­லைத்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.\nஇதன் போது நாம் முன்­னெ­டுத்த இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­களை வேறு கோணங்­களில் முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சி­யத்தை உணர்ந்தோம். ஏனெனில் கடற்­படை 8 பேரை மீட்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கையில் டுபாயில் உள்ள இலங்கை தூதுவர் கடத்­தப்­பட்ட கப்­பலின் உரி­மை­யா­ளர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதே போன்று எத்­தி­யோப்­பி­யாவில் இருந்த எமது தூதுவர் ஊடாக சோமா­லிய அமைச்­சர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி செயற்­பட்டோம்.\nஇந்­நி­லையில் திடீ­ரென துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தி­யப்­போது தான் பிரச்­சினை நெருக்­கடி நிலைக்கு சென்­றது. ஒரு மணித்­தி­யா­லத்தில் கொலை செய்­வ­தாக கொள்­ளை­யர்கள் கூறி­ய­தாக இலங்­கை­யர்கள் எமக்கு தெரி­வித்­தனர். இதன் பின்னர் நாம் அவ­ச­ர­மாக அமெ­ரிக்­காவின் உத­வியை நாடினோம். இதன் மூல­மாக கிழக்கு சோமா­லி­யாவில் தன்­னாட்சி அதி­காரம் கொண்ட புன்த்லேண்ட் ஜனா­தி­ப­தி­யுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தினோம். ஜனா­தி­பதி காஸ் மற்றும் அவ­ரது அர­சாங்­கத்தின் பிர­தான அதி­காரி அப்­நசீர் சோபா ஆகி­யோ­ருடன் நேர­டி­யாக தொடர்பை ஏற்­ப­டுத்தி நிலை­மை­களை விளக்­கினோம்.\nதுப்­பாக்கி பிர­யோ­கத்தை நிறுத்­து­மாறு புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யிடம் கோரினோம். இலங்­கை­யர்கள் 8 பேரின் உயிர்­களை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் வலி­யு­றுத்­தினோம். இதன் பிர­காரம் துப்­பாக்கி பிர­யோகம் நிறுத்­தப்­பட்­ட­தாக கப்­பலில் இருந்­த­வர்­க­ளிடம் இருந்து உறு­திப்­ப­டுத்­தினோம். துப்­பாக்கி பிர­யோகம் நடத்தும் பட­கு­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறும் கோரினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்­க­வில்லை . மாறாக சற்று பின்­னோக்கி செல்­வ­தாக அறி­வித்­தனர்.\nகொள்­ளை­யர்­க­ளுக்கும் கப்பல் உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெ­று­கின்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­டுக்­கொண்டோம். ஆனால் அவர்­களின் கோரிக்கை என்ன கப்பம் கேட்­டார்­களா என்­பது எமக்கு அவ­சி­ய­மற்­றது. ஆனால் இலங்­கை­யர்கள் 8 பேரை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யா­கி­யி­ருந்­தது.\nஇந்­நி­லையில் புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யுடன் வட்சப் ஊடாக தொடர்ந்தும் தொடர்­பு­களை மேற்­கொண்டு நிலை­மை­களை அறிந்தோம். இறு­தியில் எவ்­வி­த­மான கப்ப பணமும் வழங்­காது இரவு கப்பல் விடு­விக்­கப்­பட்­ட­தாக உத்­தி­யோ­கப்­பூர்­மற்ற தகவல் ஊடாக அறிந்து கொண்டோம். கப்பல் புன்த்லேண்ட் துறை­மு­கத்­திற்கு வந்த பின்னர் இலங்­கை­யர்கள் 8 பேருக்கும் தேவை­யான சிகிச்­சைகள் மற்றும் உணவு என்­பன ஏற்­பாடு செய்­வ­தாக சற்று முன்னர் (நேற்று) எமக்கு அறி­வித்­தனர்.\nஎனவே பொறுப்­பு­ணர்­வுடன் சம்­பவம் தொடர்பில் செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்­காக முதலில் அனைத்து ஊட­கங்­க­ளுக்கும் நன்றி கூறு­கின்றோம். அதே போன்று புன்த்­லேண்ட ஜனா­தி­பதி உள்­ளிட்ட அவ­ரது அர­சாங்­கத்­திற்கும் நன்றி கூறுகின்றோம். முக்கியமாக அமெரிக்காவிற்கு நன்றிகளை கூறுகின்றோம். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் அவசரமாக செயற்பட்டு எமக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.\nபுன்த்லேண்ட் ஒரு நாடு அல்ல. சோமாலியாவில் உள்ள சுயநிர்ணய உரிமை கொண்ட மாநிலம். இவர்களுடன் இராஜதந்திர உறவுகள் கிடையாது. இந்நிலையில் அவர்களுடன் எவ்வாறு பேச்சு வார்த்தை நடத்துவது. துப்பாக்கி பிரயோகம் நடத்திய புன்த்லேண்ட் கடற்படை எமது கடற்படை போன்றதல்ல. ஜனாதிபதியின் கட்டளையை தவிர வேறு யார் கூறியும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இதுவே எமக்கு சாதகமானது என்றார்.\nசோமாலியா கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் அமெ­ரிக்கா ஐரோப்­பிய ஒன்­றியம்\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nநாட்டில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 09:37:49 நாள். மணித்தியாலங்கள் மின் மின்சார சபை\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.\n2019-03-24 09:34:12 பிரதமர் ரணில் அகவை\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-03-24 08:37:58 ஹெரோயின் இருவர் கைது\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-03-24 08:37:30 ஆனந்த குருகே சி.ஐ.டி கடத்தல்\n5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-03-24 09:10:17 பாதாள உலகம் பொலிஸ் உளவு\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:21:45Z", "digest": "sha1:XLA632V4DM7IFAIUFER6G5WDLUYV3GAO", "length": 7757, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுன்னாகம் | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக மு��ல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\n300 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகம் பொதுச்சந்தை\nவலிதெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொதுச் சந்தையினை அதி நவீன வசதிகள் கொண்ட சந்தைத் தொகுதியாக மாற்றுவதற்கு சுமார் 300 மில...\nமுகமூடிக் கும்பல் வீடு புகுந்து தாக்குதல்\nமுகங்களை மூடிய மூன்று பேர் வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகு...\nயாழில் கைப்பற்றப்பட்ட எதனோலின் பெறுமதி ஒன்றரைக்கோடி\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட பரிசோதனையின் பொழுது சட்டவிரோத மதுபானம் தயார...\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செ...\nயாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவிபத்தில் மாணவி உட்பட மூவர் படுகாயம்\nயாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு...\nயாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்\nயாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்ப...\nகஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது\nயாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ஐவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்த...\nயாழில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர்...\n2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இராணுவ கோப்ரலுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு\nகொலை, கொள்ளை உட்பட 5 குற்��ங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்ற...\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5d.html", "date_download": "2019-03-24T06:14:59Z", "digest": "sha1:Y44M4B4HXKUSJ4C7RN2PS2TAIZ2ZLODO", "length": 39441, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஈ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஈ\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\n\"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, முதலில் உனது ஆன்மாவை வெற்றி கொண்டு, உனது புலன்களை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு, உனது எதிரிகள் எந்த மாதிரியான ஆசைளுக்கெல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து வெற்றி கொள்ள முனைகிறாயா\nநீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா\n மாமன்னா {யுதிஷ்டிரா}, எதிரி நாட்டின் பயிர் அறுப்பு காலத்தையும், பஞ்ச காலத்தையும் {பயிரைக் காப்பாற்றும் காலத்தையும்} கருதாமல் எதிரிகளைக் கொல்கிறாயா\n மன்னா {யுதிஷ்டிரா}, உனது பணியாட்களும், முகவர்களும், உனது நாட்டிலும், எதிரிகள் நாட்டிலும் தொடர்ந்து தங்கள் தங்கள் கடமைகளையாற்றி, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள், என நான் நம்புகிறேன்.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உனது உணவு, நீ அணியும் ஆடைகள், நீ பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாட்களை நியமித்திருக்கிறாய், என நான் நம்புகிறேன்.\n மன்னா, {யுதிஷ்டிரா} உனது கருவூலம் {பொக்கிஷம்}, தானியக் களஞ்சியம், தொழுவங்கள் {மாட்டுத் தொழுவம், குதிரைக் கொட்டகை போன்றவை}, படைக்கலன்கள், பெண்களின் அந்தப்புரங்கள் ஆகியவை உனது நன்மையை விரும்பி, உனக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பணியாட்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என நான் நம்புகிறேன்.\n ஏகாதிபதியே, {யுதிஷ்டிரனே} முதலில், உனது வீட்டுப் பணியாட்களிடம் இருந்தும், பொது பணியாட்களிடம் இருந்தும், உனது உறவினர்களின் பணியாட்களிடம் இருந்தும், உன்னை நீ பாதுகாத்துக் கொண்டும், உனது உறவினர்களால் உனது பணியாட்களைப் பாதுகாத்துக் கொண்டும் வருகிறாய் என நான் நம்புகிறேன்.\n மன்னா {யுதிஷ்டிரா}, காலையில், நீ மதுவுக்கும், விளையாட்டுகளுக்கும், பெண்களுக்கும் செலவு செய்யும் மிதமிஞ்சிய செலவுகளைக் குறித்து, உனது பணியாட்கள் உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களா எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும் {accountants} எழுத்தர்களும் {clerks}, ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும் {accountants} எழுத்தர்களும் {clerks}, ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா காரியங்களைச் சாதிக்கும் பணியாட்களையும், உனது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களையும், புகழ் பெற்றவர்களையும் அவர்களிடம் குற்றம் இல்லாதபோதே அவர்களை அதிகாரங்களில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா\n பாரதா {யுதிஷ்டிரா}, மேன்மையானவர்கள், அலட்சியமானவர்கள், கீழ்மையானவர்கள் ஆகியோரை சோதனை செய்த பிறகு, அவர்களைத் தகுந்த அலுவலங்களில் நியமிக்கிறாயா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, திருடர்களையோ, சலனத்துக்கு ஆட்படுபவர்களையோ, பகையுள்ளவர்களையோ, வயதில் இளையவர்களையோ உனது பணியில் நியமிக்காமல் இருக்கிறாயா திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் திருப்தியுடன் இருக்கிறார்களா உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் திருப்தியுடன் இருக்கிறார்களா வேளாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும், ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தூரங்களில் கட்டப்பட்டுள்ளனவா வே���ாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும், ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தூரங்களில் கட்டப்பட்டுள்ளனவா உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நான்காவதை எடுத்துக் கொள்கிறாயா உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நான்காவதை எடுத்துக் கொள்கிறாயா {4% வட்டி என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Grantest thou with kindness loans (of seed-grains) unto the tillers, taking only a fourth in excess of every measure by the hundred\n குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான்கு தொழில்களான, {1}விவசாயம், {2}வணிகம், {3}கால்நடை வளர்த்தல், {4}வட்டிக்கு கடன் கொடுத்தல் ஆகியவை நேர்மையான மனிதர்களால் நடத்தப்படுகின்றனவா ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா} இவற்றிலேயே உனது மக்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.\n மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களும் ஞானவான்களுமான ஐந்து மனிதர்களை, நகரம் {1}, கோட்டை {2}, வணிகர் {3}, உழவர் {4}, குற்றவாளிகளைத் தண்டித்தல் {5}, ஆகிய ஐந்து அலுவலகங்களில் நியமித்து, அவர்களை {அந்த ஐவரை} நாட்டின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வேலை செய்ய வைக்கிறாயா உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும், புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும், புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும், திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு பள்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும், திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு ப��்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா பெண்களை ஆறுதலுடன் நடத்துகிறாயா அவர்களுக்கு உனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா அவர்களிடம் {பெண்களிடம்} நீ எந்த நம்பிக்கையும் கொள்ளாமல், அவர்கள் {பெண்கள்} எதிரில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறாயா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஏதாவது ஆபத்தைக் கேள்விப்பட்டாலும், அது குறித்து சிந்தித்த பிறகு, அந்தப்புரங்களில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு படுத்துக்கிடக்காமல் இருக்கிறாயா இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் {மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரங்களை நான்காகப் பிரித்து, முதல் பிரிவு (ஜாமம்) மாலை நேரமாதலால் (6.00 - 9.00) தூங்காமல், இரண்டாவது பிரிவு (ஜாமம்) {9.00 - 12.00) மற்றும் மூன்றாவது பிரிவு (ஜாமம்) (12.00 - 3.00)ல்} தூங்கி, நான்காவது பிரிவில் {(ஜாமத்தில்) 3.00-6.00 மணிக்குள்} அறத்தையும் பொருளையும் சிந்தித்து எழுகிறாயா\n பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து, நன்றாக உடுத்திக் கொண்டு, அதிர்ஷ்டமான நேரங்களை அறிந்த அமைச்சர்கள் துணையுடன் உன்னை உனது மக்களுக்கு காட்சியளிக்கிறாயா ஓ எதிரிகளை நசுக்குபவனே, கைகளில் வாளுடனும், பல ஆயுதங்களுடனும் இருக்கும் சிவப்பு ஆடை உடுத்தியவர்கள் {மெய்காப்பாளர்கள்}, உன்னைக் காப்பதற்காக உனது அருகில் இருக்கிறார்களா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தண்டனைக்குத் உகந்தவர்களிடமும், வழிபாட்டுக்குத் தகுந்தவர்களிடமும், உன்னிடம் அன்புடன் இருப்பர்களிடமும், உன்னை விரும்பாதவர்களிடமும், நீதி தேவன் {தர்மதேவன், யமன்} போல சமமாக நடந்து கொள்கிறாயா\n பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, மருந்துகளாலும், பத்தியங்களாலும், உடல்நோயையும், பெரியவர்கள் அறிவுரைகளால் மன நோயையும் குணப்படுத்திக் கொள்கிறாயா உனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் எட்டு வகை சிகிச்சைகளை அறிந்து உன்னிடம் பிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்களா\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உன்னிடம் வந்த வாதி, பிரதிவாதிகளிடையே பேராசையாலோ, அறியாமையாலோ, கர்வத்தாலோ முடிவு காணமுடியாத நிலையில் அகப்படாமல் இருக்கிறாயா பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இரு���்கிறாயா பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இருக்கிறாயா உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து {லஞ்சம் கொடுத்து} வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து, உன்னிடம் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து {லஞ்சம் கொடுத்து} வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து, உன்னிடம் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா உனது எதிரிகளில் தளர்ந்தவர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப்படுகிறார்களா உனது எதிரிகளில் தளர்ந்தவர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப்படுகிறார்களா உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா அவர்கள் உனது உத்தரவின் பேரில் அவர்களது உயிரைக்கூட உனக்காகத் தர சித்தமாக இருக்கிறார்களா\n---------------நாரதரின் விசாரணை- சபாபர்வம் பகுதி 5உ தொடர்கிறது.....\nவகை சபா பர்வம், நாரதர், நாரதர் நீதி, யுதிஷ்டிரன், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கய��் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர��� பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந���திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3827", "date_download": "2019-03-24T05:26:52Z", "digest": "sha1:C4AQL4F57FIFJC3NEQDRMWRPRFRV42TL", "length": 7058, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "N.DHANALAKSHMI என்.தனலெட்சுமி இந்து-Hindu Agamudayar இராஜகுலம் Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசுக் சனி சந்த் சூரி புத செ\nவியா கேது சுக் சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயம���னவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4394", "date_download": "2019-03-24T04:49:02Z", "digest": "sha1:NSGPAZEKPEUFHVG65RSEXF3BML5RENB2", "length": 7274, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "R.DEEPA R.தீபா இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் -வடமால் Female Bride Pune matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம் பூனே தனியார் பணியில் பணிபுரிகிறார் மாத சம்பளம்15,000\nSub caste: பிராமின்-ஐயர் -வடமால்\nகுரு செவ்வாய் கேது சனி\nசனி ராகு லக்னம் சுக்கிரன்\nசூரியன் சந்திரன் அம்சம் செவ்வாய் குரு\nFather Name J ராமகிருஷ்ணன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/black-pack-edition-of-jeep-compass-suv-will-launch-soon-in-india-015842.html", "date_download": "2019-03-24T04:45:02Z", "digest": "sha1:XMSNRHD6D4DGHO2YLJCZIVCMRP5MP57Y", "length": 22277, "nlines": 364, "source_domain": "tamil.drivespark.com", "title": "மார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'கரிகாலன்'.. ஒத்தை ஆளா நின்னு விளையாட ரெடி - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nமார்க்கெட்டை கலக்க வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'கரிகாலன்'.. ஒத்தை ஆளா நின்னு விளையாட ரெடி\nஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 'பிளாக் பேக் எடிசன்' வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகவுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிக பிரீமியம் லுக் உடன் வெளிவரவுள்ள இந்த கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று ஜீப் காம்பஸ். ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் (Black Pack) எடிசன் வெகு விரைவில் இந்தியாவில் லான்ச் ஆக உள்ளது.\nவழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டுதான், பிளாக் பேக் எடிசன் உருவாக்கப்படுகிறது. அதாவது காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனில், விஸ்வல் அப்டேட்கள் (Visual Updates) மட்டுமே செய்யப்படும்.\nமெக்கானிக்கல் (Mechanical) அம்சங்கள் அனைத்தும் வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காரை போன்றே இருக்கும். வழக்கமான காம்பஸ் எஸ்யூவி காருடன் ஒப்பிடுகையில், பிளாக் பேக் எடிசனின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளாக் பேக் எடிசனின் விங் மிரர்கள் (Wing Mirrors), அலாய் வீல்கள் (Alloy Wheels) மற்றும் ஃரூப் (Roof) ஆகியவை கருப்பு நிறத்தில் வழங்கப்படலாம். கருப்பு நிற லெதர் இருக்கைகள் என இதன் இன்டீரியர்களும் கருப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும்.\nMOST READ: அதிக உயிர்களை காவு வாங்கும் உலகின் அபாயகரமான சாலைகள்\nஆக மொத்தம் முழுக்க முழுக்க கருப்பு நிறம் கொண்ட ஒரு காரை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் பிளாக் பேக் எடிசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் தற்போது வரை ஜீப் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், பிளாக் பேக் எடிசன் வெளிவருவது உறுதி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், பிளாக் பேக் எடிசன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் லிமிடெட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்படுமா அல்லது வழக்கமான வேரியண்ட்களுடன் ஒன்றாக நிலை நிறுத்தப்படுமா அல்லது வழக்கமான வேரியண்ட்களுடன் ஒன்றாக நிலை நிறுத்தப்படுமா\nஇந்தியாவில் வெகு விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. எனவே பண்டிகை காலத்திற்கு முன்னதாக காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனை ஜீப் நிறுவனம் லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஜீப் காம்பஸ் இன்றளவும் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாக, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனை திடீரென சற்றே சரிந்து வருகிறது.\nMost Read: ராயல் என்பீல்டு ஏமாற்றிவிட்டது.. பைக்குகளை குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உரிமையாளர்கள் முடிவு\nஎனவே புதிய பிளாக் பேக் எடிசனை லான்ச் செய்வதன் மூலமாக காம்பஸ் எஸ்யூவி காரின் விற்பனையை அதிகரிக்க முடியும் என ஜீப் நிறுவனம் கருதுகிறது. அதுவும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக லான்ச் செய்யப்படுவதால் நிச்சயம் பிளாக் பேக் எடிசனின் விற்பனை சூடுபிடிக்கும்.\nவிற்பனையை அதிகரிக்க, கார் உற்பத்தி நிறுவனங்கள் கையாளும் வழக்கமான முறைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாக் பேக் எடிசனுடன் சேர்த்து, லிமிடெட் ப்ளஸ் (Limited Plus) என்ற புதிய டாப் வேரியண்ட்டும் லான்ச் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த புதிய லிமிடெட் ப்ளஸ் வேரியண்ட்டில், சன் ஃரூப், பெரிய 8.4 இன்ச் டச்ஸ்கீரின் இன்போடெயின்மென்ட் யூனிட், டிரைவர் இருக்கையை எலக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி என பல்வேறு கூடுதல் வசதிகள் இடம்பெறவுள்ளன.\nதற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார், 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 11 வித்தியாசமான வேரியண்ட்களுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கவல்லத���.\nஅதே நேரத்தில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக, 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரானது தற்போது 15.35 லட்ச ரூபாய் முதல் 21.95 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nMost Read: வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது\nஇதுதவிர காம்பஸ் எஸ்யூவி காரின் டிரெய்ல்ஹவாக் (Trailhawk) வெர்ஷனை 2019ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.\nடிரெய்ல்ஹவாக் வெர்ஷனானது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆப் ரோடு வேரியண்ட் ஆகும். ஆப் ரோடு பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜீப் காம்பஸ் டிரெய்ஹவாக், 2.0 லிட்டர் டீசல் இன்ஜினில் இருந்து சக்தியை பெறுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nஇளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-vijay-28-06-1629035.htm", "date_download": "2019-03-24T05:32:14Z", "digest": "sha1:4GDTYWOFYT4PT3PDOH5CQ2JB5LEEDWPP", "length": 6074, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பொங்கலில் வெளியாகும் ஜெயம்ரவி – விஜய் படம்! - Jayam Ravivijay - ஜெயம்ரவி | Tamilstar.com |", "raw_content": "\nபொங்கலில் வெளியாகும் ஜெயம்ரவி – விஜய் படம்\nஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி சென்னை மற்றும் அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்குவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:50:36Z", "digest": "sha1:QCIW44BUVRL2DJEIOFSL2WHVXEBYFSBU", "length": 7320, "nlines": 123, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | நெய்தல்திணை | தாய்க்கு உரைத்த பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு ஐங்குறுநூறு தாய்க்கு உரைத்த பத்து\nஅன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்\nஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு\nநெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்\nநோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே.\nஅன்னை வாழிவேண் டன்னை நம்மூர்\nநீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது\nஇன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.\nஅன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு\nஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்\nதனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.\nஅன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்\nபலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்\nசெல்வக் கொண்கன் செல்வனஃ தூரே.\nஅன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்\nதிரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்\nபொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே.\nஅன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்\nதுதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்\nஅம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.\nஅன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி\nசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து\nதுஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.\nஅன்னை வாழிவேண் டன்னை கழிய\nமுண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்\nஎவன்கொல் மற்றவன் நயந்த தோளே.\nஅன்னை வாழிவேண் டன்னை நெய்தல்\nநீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்\nஎந்தோள் துறந்த காலை எவன்கொல்\nபன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே.\nஅன்னை வாழிவேண் டன்னை புன்னை\nபொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை\nஎன்னை என்றும் யாமே இவ்வூர்\nஆங்கும் ஆக்குமோ வழிய பாலே.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/agaram", "date_download": "2019-03-24T05:08:00Z", "digest": "sha1:ZBDROYOJJQTTN5OARECZLW7CAJV6HQK4", "length": 7860, "nlines": 64, "source_domain": "www.townpanchayat.in", "title": " Agaram Town Panchayat-", "raw_content": "\nஅகரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஅகரம் பேரூராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தாலுகா நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளது. மதுரை மண்டல தள நிர்வாகத் துறை அவர்களின் உத்தரவு எண்.368/58, நாள்.05.09.1958ன் படி ஊராட்சியாக அறிவித்து ஆணையிட்டப்பட்டது. சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநரின் நடவடிக்கை எண்.நி.மு.43223/69,நாள்.16.06.1969ன்படி முதல்நிலை பேரூராட்சியாக தரம் உயாத்தி ஆணையிடப்பட்டது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய ��ுகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/68379/tamil-cinema-latest-gossip/cine-gossips.htm", "date_download": "2019-03-24T04:41:50Z", "digest": "sha1:GHNVO3QBIZWY4SARXMWNSEK3AT7KYUMA", "length": 9051, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "படம் ஓடிச்சி... ஆனா ஓடலை... - cine gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉறியடி 2 - உங்களை யோசிக்க வைக்கும் : சூர்யா | எகிப்து மொழி படத்தில் அஜித் | இளவட்ட நடிகையரை கடுப்பேற்றும் நயன்தாரா | வில்லனாக சிம்பு | செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன் | தனுசுக்கு அம்மாவான சினேகா | மாணவிகளுக்காக மாராத்தான் ஓடும் பிரியாமணி | உறியடி 2 டீசர் வெளியீடு | ஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் | பாபி சிம்ஹாவின் பொய்யை நம்பாதீர்கள் : அக்னி தேவி தயாரிப்பாளர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nபடம் ஓடிச்சி... ஆனா ஓடலை...\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தரமான இயக்குனர் தயாரித்து இயக்கிய கல���லப்பான படம் 8 வாரம் தியேட்டரில் ஓடிச்சு. ஆனால் கூட்ட கழிச்சி பார்த்தால் படம் பெரிய நஷ்டமாம். போலி கணக்கு காட்டி ஏமாத்திட்டாங்களாம். அதற்கான ஆதாரங்களோடு இயக்குனர், தயாரிப்பு சங்கத்து கதவை தட்டியிருக்கிறாராம். விரைவில் பஞ்சாயத்து கூட இருக்கிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமூணுஷாவின் விடா முயற்சி ஒரு பட நடிகையின் அலம்பல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகுறிஞ்சி நில கடவுள் - kallai,இந்தியா\nகடைசியா வந்த படங்கள்ள அதான் பாக்குற மாதிரி இருந்தது.. அதையும் ஓடலனு சொல்லிடீங்களா சந்தோசம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர் உடன் மோதத் தயாராகும் சல்மான் கான் \nஷ்ரத்தா கபூர் அடுத்த ஆண்டு திருமணம்.\nதேர்தலில் போட்டியும் இல்லை, பிரச்சாரமும் இல்லை: சல்மான்கான்\n : அக்சய் குமார் விளக்கம்\nமேலும் சினி வதந்தி »\nஆடியன்சை வரவைக்க முடியாத 'அ' நாயகன்\nசம்பளத்தைக் குறைக்க மறுக்கும் 'ரா.கி' நடிகர்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n15 நிமிடத்துக்கு 30 லட்சம்\n400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் \nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/speed-governors-commercial-vehicles-abolish-nitin-gadkari-015870.html", "date_download": "2019-03-24T05:11:40Z", "digest": "sha1:SYQYRUXVRQB24T4L6BH5H5H6C344DGTU", "length": 19807, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபரா���ம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nவர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு\nவர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி (SPEED GOVERNOR) கட்டாயமாக்கப்பட்ட சட்டத்தை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக மத்திய போக்குவரத்துக்கு துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் 58 ஆவது SIAM ஆண்டு மாநாடு (58TH SIAM ANNUAL CONVENTION) டெல்லியில் கடந்த 6ந் தேதி நடைபெற்றது. இதில் பேசிய நிதின் கட்கரி இந்த தகவலை வெளியிட்டார்.\nகடந்த மே மதம் அனைத்து வர்த்தக வாகனத்திற்கும் ஸ்பீட் கவர்னர் சாதனம் பொருத்துவதை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டது. சாலை பாதுகாப்பை அதிகப்படுத்த ஏதுவாய் அமைந்தாலும் போக்குவரத்து துறையின் பல வல்லுநர்களால் இது பல விமர்சனங்களை எதிர்கொண்டது.\nகர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆணையின்படி, இந்த ஸ்பீட் கவர்னர் கட்டுப்பாட்டில் இயங்கும் வாகனங்களில் அதிவேக அளவு, பஸ் மற்றும் வாடகை வண்டிகளுக்கு 80KMH என்றும், டிரக்குகளுக்கு 60KMH என்றும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு 40KMH என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஸ்பீட் கவர்னர்ஸ் எனப்படும் இந்த வேக கட்டுபாட்டு கருவி வாகனத்தின் அதிகபட்ச வேகத்தை வரையறுக்க வல்லது. இதனை நடைமுறை படுத்த இந்திய அரசாங்கம் சென்ட்ரல் மோட்டார் வெஹிகிள்ஸ் ரூல்ஸ் (CENTRAL MOTOR VEHICLE RULES) எனப்படும் சட்டத்தில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். அதுவே இது முறையே அமுல்படுத்துவதற்கான வழி.\nவேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமில்லை என்பதற்கான முறையான அறிவிப்பு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆணை அமலில் இருக்கும் என்றும் நிதின் க��்காரி கூறி இருக்கிறார்.\nMOST READ :அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்... ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு\nஇதனிடையே, பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்கள், பயோ எரிபொருள் , மற்றும் CNG வாகனங்களுக்கு அனைத்துவிதமான பர்மிட்டுகளிலிருந்தும் விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, இந்த சந்தையில் வர்த்தக வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு வழி ஏற்படும்.\nமேலும் கமர்சியல் வாகனப்பிரிவில் 15 சதவிகித வாகனத்தை எலக்ட்ரிக் மயமாக்கவும் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளார். இது இன்னும் ஐந்து வருடங்களில் சாத்தியப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் டெல்லியில் நடைபெற்ற கலந்தாய்வில் டிரைவர் அசிஸ்டன்ஸ்(DRIVER ASSITANCE) எனப்படும் புதிய தொழில்நுட்பமும் அனைத்து வாகனங்களிலும் வரும் 2022 இல் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அரசாங்கம் வருகின்ற 2019 முதல் அனைத்து வண்டிகளிலும் ABS , இரட்டை ஏர் பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவற்றை கட்டாயமாக்க திட்டமிட்டுகொண்டுருக்கிறது என்றார்.\nமேலும் இனிவரவிருக்கும் புதிய வாகனங்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீட் ரிமைண்டர் போன்றவற்றை எச்சரிக்கை ஓலி கொண்டு நம்மை ஒழுங்கப்படுத்த வல்லதாய் அமையும். இந்த ஒலியானது 80KM இல் ஒருமுறையும் 120KM இல் ஒருமுறையும் நம்மை எச்சரிக்கும்.\nஇந்த ஸ்பீட் கவர்னரானது கர்நாடகாவில் ஏற்கனவே கட்டாயப்படுத்தப்பட்டு அமுலுக்கு வந்த நிலையில் , அந்த மாநிலத்தின் சாலை பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பலதரப்பட்ட விமர்சனங்களால் இதன் அரசாங்க அறிவிப்பை சற்று தள்ளி வைத்துள்ளார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி . கூடிய விரைவில் இந்த திட்டம் இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nMOST READ: விரைவில் அறிமுகமாகிறது புதிய மாருதி வேகன் ஆர் கார்: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nகார் உற்பத்தியை அதிரடியாக குறை���்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/51544-pro-kabaddi-league-up-yoddha-tamil-thalaivas-match-ends-draw.html", "date_download": "2019-03-24T05:44:01Z", "digest": "sha1:MELKIQVZ2Z7QMI3QICA75PJ2BFKDSOYK", "length": 9981, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "புரோ கபடி லீக்; உ.பி யோதா - தமிழ் தலைவாஸ் போட்டி டிரா! | Pro kabaddi league UP Yoddha - Tamil Thalaivas match ends draw", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nபுரோ கபடி லீக்; உ.பி யோதா - தமிழ் தலைவாஸ் போட்டி டிரா\nப்ரோ கபடி லீக் தொடரில், மோசமாக விளையாடி வரும் உத்தரபிரதேச யோதா அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதிய போட்டி 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா ஆனது.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரின் குரூப் பி-யில், 5வது இடத்தில் உள்ள உத்தரபிரதேச யோதா அணி, 6வது மட்டும் கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸுடன் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணி ஒரு இடம் முன்னேற வாய்ப்பு இருந்தது.\nசிறப்பாக போட்டியை துவக்கிய தமிழ் தலைவாஸ் அணி, சில நிமிடங்களிலேயே 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டு வந்து தொடர்ந்து புள்ளிகள் எடுத்தனர் யோதாஸ். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ், 13-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியிலும் சிறிதுநேரம் முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ், அதன்பின்னர் கோட்டைவிட்டது. கடைசிவரை யோதா அணி போராடி, 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை டிரா செய்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹாக்கி உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து\nஉலக பேட்மிண்டன் டூர்: இறுதிப் போட்டியில் பிவி சிந்து\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ��ழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nப்ரோ கபடி லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு\nபுரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை நூலிழையில் வீழ்த்தியது குஜராத்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/203731?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:49:05Z", "digest": "sha1:QOQSZJHZ5RMERL3TITVL5BK76W3QZ4MR", "length": 7647, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஊவா மாகாண ஆளுநர் நியமனத்தில் மைத்திரியின் அடுத்த அதிரடி முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஊவா மாகாண ஆளுநர் நியமனத்தில் மைத்திரியின் ���டுத்த அதிரடி முடிவு\nகஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் ஆளுநராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nநாட்டில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கீர்த்தி தென்னகோன், தேர்தலை பிற்போடப்பட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்து வந்தார்.\nஅத்தோடு, மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, சப்ரகமுவ ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/13083734/1028500/Child-Sexual-Harassment-Case-18-years-Jail.vpf", "date_download": "2019-03-24T04:37:45Z", "digest": "sha1:7WWCX43IZJRAOH3YXP6CI2CQQOQQMIT3", "length": 8226, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை\nவேலுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nவேலுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளி���் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆலங்காயம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், நண்பரின் 17 வயது மகளை வலுக்கட்டயமாக பெங்களூருவுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சரவணனுக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்க���யவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13391/", "date_download": "2019-03-24T04:55:29Z", "digest": "sha1:UCFOKRWHR3FNQDGGRWQN4K2MQKL4OTZV", "length": 12652, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nசுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nயாழ் சுன்னாக காவல் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சர்வதேச பிடியாணை பிறப்பித்து உள்ளார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை படுத்தி படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.\nஅதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.\nஅதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது விளக்கமறியலில் உள்ள 7 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nமற்றைய சந்தேக நபர் வெளிநாட்டில் வசித்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை மேல் நீதிபதி பிறப்பித்தார்.\nஅதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை மனு விண்ணப்பம் செய்தார்.\nகுறித்த பிணை மனுவை மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார். அதனை தொடர்ந்து 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nநல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – HRW\nஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/breathtaking-images-the-earth-as-seen-from-space-010238.html", "date_download": "2019-03-24T04:46:46Z", "digest": "sha1:35XLATH2ZEXI7LY3UIRWZLKCU3TVUXDI", "length": 11553, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Breathtaking Images Of The Earth As Seen From Space - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nவிண்வெளி டூ பூமி, இலவச பயணம்..\nவணிக ரீதியிலான செயற்கைக்கோள் புகைப்படங்களை வழங்கும் டிஜிட்டல் க்ளோப் நிறுவனம் உலகில் சுமார் 100 கோடி சதுர கிலோமீட்டர் புகைப்படங்களை எடுத்திருக்கின்றது. இது உலகை இரு மடங்கு சுற்றளவு ஆகும்.\nசீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..\nஇவ்வாறு எடுக்கப்பட்டதில் தலைசிறந்த புகைப்படங்களை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றது.\nஉலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..\nதமிழ் கிஸ்பாட் வாசகர்கள் இந்த புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க முடியும். வாண்வெளியில் இருந்து பூமி எவ்வாறு இருக்கும் என்பதை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவு���்.\nசிரியாவின் சிட்டாடெல் ஆஃப் அலெப்போ, மே 26, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.\nவடக்கு ஐயர்லாந்து நவம்பர் 3, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட புகைப்படம்.\nஅமெரிக்காவின் கோலராடோ ஆறு ஏப்ரல் 22, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட போது.\nஅங்கோலா பகுதியின் கம்பாம்பே அணை, ஏப்ரல் 28, 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.\nகத்தார் பகுதியின் செயற்கை தீவு, மார்ச் 4 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவின் டன்னலீ பகுதி, ஜனவரி 6, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் கிரேட் பேரியர் ரீஃப் பகுதி\nநிலநடுக்கத்தின் போது தனி தீவாக மாறிய பாகிஸ்தானின் க்வடார் கோஸ்ட் பகுதி\nகலான்செக் பகுதி பிப்ரவரி 16, 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.\nசீனாவின் ஹாங் காங் பகுதி மே 9, 2013 ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.\n10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது\nவானில் தென்படும் 83 சூப்பர் மாசீவ் கருப்பு துளைகள்- பூமிக்கு பேரழிவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/09/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-03-24T05:43:46Z", "digest": "sha1:R4PL5BJIBKBXNDEDVRGBPU7EMBGLVPLQ", "length": 12289, "nlines": 152, "source_domain": "theekkathir.in", "title": "பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் – கைது – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் – கைது\nபதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் – கைது\nகாலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வ��ங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த போராட்டத்தின் ஒருபகுதியாக திங்களன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைமறியல் போரட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், சக்திவேல், சாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.\nசேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வே.திருவரங்கன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்டின், மாவட்ட தலைவர் வாசுதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் மற்றும் 44 பெண்கள் உள்ளிட்டு 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலவிநாயகம் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் - கைது\nமறக்கப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டுக்கள் இளைய தலைமுறைகளி���ம் கொண்டு செல்ல முயற்சி\nபில்லூர் அணையில் 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு – அபாய எச்சரிக்கை\nகோவையில் நாளை மக்கள் கோரிக்கை மாநாடு சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார்\nபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வனத்துறை அதிகாரியின் மீது புகார்\nகல்லார் அரசு பழப்பண்ணையில் காய்த்து தொங்கும் மங்குஸ்தான் பழங்கள்\nவாக்காளர் பட்டியல்: பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு காலநீட்டிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/11/", "date_download": "2019-03-24T05:33:49Z", "digest": "sha1:TTXQNWCQN2KSZNZJ3EGRC3QHOQYFA257", "length": 6980, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "October 11, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nமாதர் சங்கத்தின் சார்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்\nமக்கள் நலன் சார்ந்து கருத்துக்கள் கூறும் அமைப்புகள் மீது வீண்பழி சுமத்துவதா தமிழக அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nசென்னை: மக்கள் நலன் ச\nஅநியாய சொத்து வரி விதிப்பை எதிர்த்து வலுமிக்க போராட்டம்- உயர்நீதிமன்றத்திலும் வழக்கு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nசேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு விருது\nசேலம்: சேலம் சோனா தொ�\nநிலுவையில் உள்ள பதவி உயர்வை வழங்கிடுக வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: நீண்ட காலமாக ந\nவணிகவரிப் பணியாளர் சங்க மாநில மாநாடு\nசேலம் பாசஞ்சர் ரயில் இன்று இயங்கும்\nதிருப்பூர்: கோவை – �\nகூலி கேட்டதால் கொடூர தாக்குதல்: தொழிலாளி பலி\nமகளிர் விடுதிகளை அரசே ஏற்படுத்திடுக இளம் பெண்கள் சிறப்பு கருத்தரங்கில் தீர்மானம்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/151366-election-commissions-cvigil-app-helps-voters-to-raise-complaints.html", "date_download": "2019-03-24T04:45:06Z", "digest": "sha1:7B2HOLD6E6AX5MQXGX2MU4CKI7M335YV", "length": 25130, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "ஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்! #CVigil | Election commission's CVigil app helps voters to raise complaints", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:47 (05/03/2019)\nஓட்டுக்கு பணமா... கையும் களவுமாக சிக்கவைக்க ஓர் ஆப்\nபணம்கொடுப்பது, பரிசுப்பொருள்கள் விநியோகிப்பது என தேர்தல் சமயங்களில் நடக்கும் முறைகேடுகளைப் புகாராக பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது இந்த ஆப்.\nபத்திரிகைகள், தொலைக்காட்சி, பொது இடங்கள் என எல்லாவற்றிலும் தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாகப் பேசப்படுகிறது. அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் நடத்தும் பேரணி மற்றும் பிரசாரங்கள் விரைவில் சூடுபிடிக்கவிருக்கின்றன. அரசியல் களம் அனல் கக்கவிருக்கிறது. அதில், கருத்துகளும் - எதிர்க்கருத்துகளும், குற்றச்சாட்டுகளும் அதற்குப் பதில்களும் எனத் தேர்தல் திருவிழா பயணம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய 'சி விஜில்' (C Vigil-Vigilant Citizen) என்ற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வருடமே இந்தச் செயலியை அறிமுகம் செய்துவிட்டாலும் இப்போதுதான் இதற்கான தேவை அதிகரித்திருக்கிறது.\nஅரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது, அடியாட்களை வைத்து மிரட்டுவது, பரிசுகள், பொருள்கள், குடி பிரியர்களுக்கு மதுபானம் அளிப்பது, மண்டபங்களில் விருந்து வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவது போன்ற நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவது மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவது, ஒரு கட்சி, மற்றொரு கட்சியை அவதூறாக விமர்சிப்பது, பணம் கொடுத்து செய்திகளைப் பிரசுரிக்கச் செய்வது போன்ற அ��ைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் `சி விஜில்’ செயலியைத் தேர்தல் ஆணையம் வடிவமைத்திருக்கிறது.\nமுதலில் ‘C Vigil’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் (இன்ஸ்டால்) முடிந்த பிறகு இந்தச் செயலியினுள் சென்று மொழியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு செல்போன் எண்ணைப் பதிவு செய்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு (OTP) வரும். அதை உள்ளிட்ட பிறகு பெயர், முகவரி, பின்கோடு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யவும். அதைத் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தலாம். செல்போன் எண்ணைப் பதிவு செய்யாமலும் செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால், location ஆப்ஷனை allow செய்ய வேண்டும்.\nதேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம். இருப்பிடத்தைக் காட்டுவதற்காக Auto location capture ஆப்ஷன் வசதியாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்பமுடியாது.\nசெயலியானது புகார் பதிவை ஏற்க சுமார் 5 நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். புகார் அளித்தபிறகு, அனுப்பியவரின் செல்போனுக்கு, அடையாள எண் (Unique ID) அனுப்பப்படும். இந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து தெரிந்துகொள்ளலாம். அனுப்பக்கூடிய புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (அதிகாரிகளுக்கு) செல்லும். பின்னர், தேர்தல் பறக்கும்படை அல்லது தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு 15 நிமிடத்தில் விரைந்து சென்று, அரை மணி நேரத்துக்குள் விசாரணை நடத்துவார்கள். புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்துவார். பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nதற்போது எந்த ஒரு புகாரையும் இதில் பதிவிட இயலாது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு செயலி செயல்பாட்டுக்கு வரும். தேர்தல் முடிவுக்குப் பிறகு செயலி செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஊடகங்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``விரைவில் சி விஜில் ஆப் செயல்பாட்டுக்கு வரும். இதில் புகார் அளிக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்\" எனத் தெரிவித்தார்.\nகிராமத்தோடு புலிகளை வேட்டையாடியவர், இப்போது புலிகளின் பாதுகாவலர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95278/", "date_download": "2019-03-24T04:37:10Z", "digest": "sha1:NDW2WNK3FCC5JBWVMPUJTUVK43Z4CPD4", "length": 9416, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை.. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் – நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை..\nஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் தலைமை காவலரான ராம் அவ்தார் என்பவர் இனம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த ;குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.\nதகவலறிந்து வந்த காவற்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டமை தலைநகர் டெல்லியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nTagsஇந்திய தலைநகர் டெல்லி சுட்டுக் கொலை ஜேத்பூர் பகுதி தலைமை காவலர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, வத்திகான் தூதரகத்க்கு கடிதம்….\nமுதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாணசபையின் இறுதி அமர்வு..\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘���ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2015/10/", "date_download": "2019-03-24T05:40:54Z", "digest": "sha1:4UMHYXRPQ34CJ53LMYGWVXRGA7S7FEDA", "length": 152903, "nlines": 696, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: October 2015", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nகம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள்\nகம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்குவதற்கு காரணங்கள் என்ன\nகணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும். இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..\nகணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்\nகணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.\nகணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.\nமாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,\nஅதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்\nஎன்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.\n அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஃஎப்) பிடிக்கிறார்களா என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஃஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஃஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.\nதவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது அதன் பலன் என்ன என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.\nஇந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.\nபணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும்.\nபணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில்\n8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும்,\n3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும்,\n0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும்.\nஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.\nசம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந்தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.\nபுதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவத��� எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.\nசில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும பார்த்துக் கொள்ள முடியும்.\nஇணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக்கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்முடைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nபி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.\nபி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக்காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.\nபணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் க��ள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.\nவரும் மார்ச் மாதம் 2016 முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.\nஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.\nஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களி���் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.\nநடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.\nநன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015\nமாயன்கள் மாயமான வரலாறு - 5\nமாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பந்து விளையாட்டு ஒன்றை விளையாடி இருக்கின்றனர். அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்பு படுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்.\nஇடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க வேண்டும்\nஇந்தப் பந்து விளையாட்டு மாயன்களின் மிக முக்கியமான ஒரு சடங்காக அப்போது இருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், அதை ஆராயப் போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, மாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு, விளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச் சென்றவர்களுக்கு, அதையும் தாண்டி மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டு வந்திருக்கிறது தெரிய வந்தது. மெக்சிகோ, குவாத்தமாலா, பெலிசே, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மட்டுமில்லாமல், நிகுரகுவா, அரிஸோனா ஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன் கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்து விளையாட்டு, விளையாடப் பட்டிருக்கிறது. அப்படி விளையாடியதற்கான மைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.\nஅதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும், மர்மங்களும் மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல், தென்னமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடங்கள், ஒரு பொக்கிஷப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த நாடுகள். அந்த நாடுகளில் உள்ள மர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப் போனால், இத்தொடர் மிக நீளமாகிவிடும். எனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். இந்த தகவலுக்கும், இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட, தகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தர விரும்புகிறேன்.\nமாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் ‘இன்கா’ இனம் தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது. நாம் தென்னமெரிக்கா என்னும் பெரிய நிலத்தை, ஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லை. அமெரிக்கா என்றாலே, எமக்குக் கண்ணுக்குத் தெரிவது ‘யுஎஸ்ஏ’ (U.S.A) என்றழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும், கனடாவும் மட்டுமே இந்த இரு நாடுகளுமே அமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் இவை\nதாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென் அமெரிக்கா.\nஇப்போ நான் சொல்லப் போவது, சாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல. பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய சம்பவம் அது. மாயன்களின் பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, ‘நாஸ்கா’ என்னும் இனத்தவர் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அவர்களும் தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் வாழ்ந்தவர்கள்தான். அந்தப் பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் ‘சிலி’ (Chile). ‘சிலி’ நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் ‘ஈஸ்டர் தீவு’ (Easter Island) என்பதாகும். ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும் அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்று இருக்கிறது.\nமுக்கோண வடிவத்தில் இருக்கும் ‘ஈஸ்டர் தீவு’\nமனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத் தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீட்டர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீட்டர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்து விட்டீர்களா…. உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல டன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 டன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல டன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 டன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை ஏன் செய்தார்கள்\nஈஸ்டர் தீவில் கற்சிலைகள் அமைந்திருக்கும் இடங்கள்\nஇந்தச் சிலைகள் ‘மோவாய்’ (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.\nகி.பி.300ம் ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை. இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள் எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இன்று வரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற கேள்விகளுக்கு இன்று வரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா\nஎப்படி இதனை நிமிர்த்தி வரிசைப்படுத்தினார்கள்\nஇந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள் செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள் செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள் அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள் அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள் என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், ���ேள்விகளாகவும் நம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல் இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.\n80 டன்கள் எடை கொண்ட சிலைகள்\nஅந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக் கண்டால் அசந்து விடுவீர்கள். 200 டன் எடைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள் எப்படி நகர்த்தியிருப்பார்கள் ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.\n200 டன் எடை கொண்ட முழுமையடையாத சிலைகள்\nமோவாய்’ (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள், உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.\nஇந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன அவசியம் என்ன எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன.\nமச்சு பிச்சு மலை நகரத்தின் எழில்மிகு தோற்றம்\nஇது போலவே இன்னுமொரு ஆச்சரியமான இடம் ஒன்றும் தென்னமெரிக்காவில் உண்டு. அந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ‘மச்சு பிச்சு’ (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை நகரம் அது. மிக ஆச்சரியமான நகரம். இந்த மச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜனிகாந்தும், ஐஸ்வர்யாராயும் ‘எந்திரன்’ திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை, இந்த இடத்தில்தான் பாடுவார்கள். இந்த மச்சு பிச்சுவும் தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம் போதாது. நம்மை மாயாவும், டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால் இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப் போகலாம்.\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து. இந்தப் பந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான், உலக அழிவை அடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். “பந்து விளையாட்டுக்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்” என்றும் உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம். ஆனால் மாயன்களைப் பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டு. மாயன்கள் அவை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால், உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இன வரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அது மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.\nகி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள் விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி, அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர். மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளை அகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன.\nமாயன்களின் பந்து விளையாட்டு, இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்ட திட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப் பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு, விளையாடப்படும�� மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது. மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் ‘I’ என்னும் எழுத்தைப் போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீட்டர் நீளமும், இரண்டு பக்கம்\nமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதைபந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.\nபந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப் பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.\nஇடுப்பு மற்றும் முழங்காலால் மட்டும் அடித்து பந்தை செலுத்தும் துளை\nதலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது. “அப்படி என்றால் எப்படிப் பந்தை அடிப்பது\nஇடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல, விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது, மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, ‘பிட்ஷி’ (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள ‘கப்டன்’ (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்த அணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.\n விளையாட்டு என்பதே ப���ழுது போக்குவதற்கானதுதானே இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட…” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட… போங்கப்பா….” என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம். ஆனால் அந்தத் தத்துவமே, எங்கள் உலகம் அழியும் கோட்பாட்டை உள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள். இதை நான் உங்களுக்குப் புரிய வைப்பதற்கு, மாயன்களின் வேதப் புத்தகமான, ‘பொபோல் வூ’ (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். ‘பொபோல் வூ’ என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையான இடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.\nஅந்தப் பொபோல் வூ அப்படி என்ன கதை சொன்னது அது பற்றிப் பார்ப்போமா…… இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்…….\nமாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாக அமைந்த ஒரு இடம் உண்டு. அது ஒரு மிகப் பெரிய கருமையான இடம். குழி போன்றது அது. அந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death) இருக்கின்றார். மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் ‘ஷிபால்பா’ (Xibalba). ஷிபால்பாவைப் ‘பாதாள உலகம்’ (Under World) என்றும், ‘பயங்கரத்தின் இருப்பிடம்’ (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.\nஅது போல, மாயன்களுக்கு மூத்தவராக, ‘ஆதி தந்தை’ (First Father) என்னும் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார். இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள். ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டது. அந்தச் சத்தம் அவரது அமைதியைக் குலைத்தது. எனவே ஆதி தந்தையையும், அவரது இரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாட ஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள். பந்து விளையாட்டுக்கு அழைக்கப்பட்டதால், அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதனால், அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின் வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள், பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த ஆதி தந்தைக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களும் இரட்டையர்கள்தான். இவர்கள் இருவரும் தந்தையையும், தந்தையின் சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர். இவர்களின் இருவரின் பெயரும் ‘ஹூன் அப்பு’ (Hun Ahpu), ‘இக்ஸ்பலங்கா’ (Xbalanque) ஆகும். “இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்………” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்……… ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதால், அவர்கள் இருவரும் மரணத்தின் கடவுளால், பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள். அதனால் சில தந்திரங்களைக் கையாண்டு, பந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை மரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.\nஅதன்படி விளையாடப்பட்ட பந்து விளையாட்டில் இரட்டையர்கள், மரணத்தின் கடவுளை வென்றனர். அதனால் அவர்கள் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்து விளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். ‘பொபொல் வூ’ சொல்லும் கதை இது��ான். இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில், இதில் அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான் சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.\nகதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா…… ‘ஹூன்’ (Hun) என்றால் மாயன் மொழியில் ‘முதல்’ என்று அர்த்தம். ‘அப்பு’ (Ahpu) என்றால் ‘சூரியன்’ என்று அர்த்தம். அதாவது\nஹூன் அப்பு என்றால், முதல் சூரியன் என்று அர்த்தம். அதன் இரட்டைச் சகோதரர்தான் ‘இக்ஸ்பலங்கா’ எனப்படும் சந்திரன். கதையின்படி, ஒவ்வொரு 26000 வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால் வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன் வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான். நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம் அவதானித்து இருக்கிறோம். ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமது பூமியும், சூரியனும், பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, இந்த கருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும் கணிக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாட அழைப்பார். அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம். ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள். அதற்கு 26,000 வருசங்கள் தேவை. ஒவ்வொன்றிலும் தப்ப வேண்டும். 2012 டிசம்பர் 21ம் தேதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.\nஇப்போது, மாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில் இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள். பந்து விளையாடும் மைதானம்தான் ‘பால் வெளி மண்டலம்’ (Milky Way). அதன் நடுவே உள்ள வளையங்கள்தான் ‘கரும்பள்ளம்’ (Dark Rift). விளையாடப்படும் பந்துதான் எங்கள் சூரியன். அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள் போடுகின்றனரோ, அதைப் பொறுத்து, போட்டவருக்கு வெற்றி என்று கருதப்பட்டு விளையாட்டு முடிவடைகிறது. அதாவது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் சூரியன், அதனால் அழிந்துவிடுகிறது. அத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறது. அதன் அடையாளமாக விளையாட்டின் அணி��் தலைவரின் தலை வெட்டப்படுகிறது. இந்தக் கதையையும், நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக் கணக்குகளினால் எப்படி\nபூமி அழியலாம் என்று சொன்னவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஇவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே, உண்மையில் உலகம் அழியுமா இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும் ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும் இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும். உலகம் அழியுமா இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும். உலகம் அழியுமா அழிந்தால், எப்படி அழியலாம்\nஉலகம் 2012 டிசம்பர் 21ம் தேதியன்று அழியுமா அழியாதா என்ற மிகவும் சக்தி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். ‘உலகம் நிச்சயம் அழியும்’ என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய்\nஅமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும்\nஎன்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா இல்லையா என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.\nஅதற்கு முன்னர், கடந்த (27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது 24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா பொய்யா என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும்\nஇல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ‘என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொ���்டிருக்கிறேன்’ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.\n எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார்.\nஇந்தப் பிரமிடைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார், தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிடைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது ‘ஐபோன்’ மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.\nஹெக்டர் சிலிஸார் எடுத்த போட்டோக்கள்\nமுதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, ‘ரோஸ்’ நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்த��ருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, ‘போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்றார்கள்.\nகேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமாஅத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமாஅத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும் அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும் எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.\nமழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கியதன் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான��� கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.\nபோஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று,போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும். பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா\nஅதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின்\nவயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.\nஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.\n2010 களில் போஸ்னியாப் பிரமிடுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz) அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.\nஇது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பற்றி என்ன முடிவுக்கு வரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் பிரமிட்டில் இருந்து ஒளிவீச்சு வெளிவரும் என்றால், ஏன், மாயன்களின் பிரமிட்டிலிரு���்தும் வெளிவரக் கூடாது மாயன் பிரமிட்டின் ஒளிவீச்சை மறுப்பவர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அத்தோடு விட்டுவிடவில்லை. மெக்ஸிக்கோவில் இருக்கும், இதுவரை நாம் கேட்டேயிராத ஒரு பிரமிட்டின் மூலமாக வந்திறங்குகிறது இன்னுமொரு அதிர்ச்சி. மெக்ஸிக்கோவில் இருக்கும் சந்திர பிரமிடை, 2000 ஆண்டில் படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் என்ன தெரிகிறது என்பதையும் பாருங்கள்.\nஇல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமாஇவை உண்மையென்றால், மாயனின் ‘சிசேன் இட்ஷா’ பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்\nஇந்த ‘சிசேன் இட்ஷா’பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா\nசிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், ‘குக்கிள்கான்’ என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.\nஇந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிற��ு. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.\nஇவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் தேதியும், செப்டம்பர் 22ம் தேதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. “அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேஷம்” என்றா கேட்கிறீர்கள் அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.\nமாயன்கள் தங்களது குக்கிள்கான் கடவுளுக்காக கட்டிய சிசேன் இட்ஷா பிரமிடு\n பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் தேதியும், செப்டம்பர் 22ம் தேதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். “அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் தேதிக்கும், செப்டம்பர் 22ம் தேதிக்கும்” என்று யோசிக்கிறீர்களா உலகில் எந��த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் தேதியும், செப்டம்பர் 22ம் தேதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.\nசரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா….\nமுதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும்.\n1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது.\n2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது.\nஇங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு.\n1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது.\n2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.\nமேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம். அதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின்’பொபோல் வூ’ என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன. பார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் ‘ஷிபால்பா’ என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.\nமாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம். அத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருந்தீர்கள் என்றால், அது பற்றி எமக்கு சொல்லுங்கள்.\nசூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன்.\nஅதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.\nஇதுவரை நாம் பார்த்ததில், ‘நிபிரு’ அல்லது ‘பிளானெட் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.\nஇதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள விண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.\nஉலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும், ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் கவனித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்ல��ன் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் தேதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் தேதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று நம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.\nஎனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.\nஇப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்.\n1. சுனாமி,பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள்\n2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் ‘சசூப்பர் வோல்கான்’ (Supervolcan) எனப்படும்\n3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)\n4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.\nஇவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், ‘ட்ரெட்னர் கோடெக்ஸ்’ (Dredner Codex) என்பதில்தான். 2012 உலக அழிவு பற்றி விளக்கமாக ���ழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.\nபூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும், அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர் 22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை\n1. சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு,\nஇந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.\n“இது என்னப்பா புதுக் கதை சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்” என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான், அமெரிக்காவில் உள்ள ‘யெல்லோ ஸ்டோன்’ (Yellowstone) என்பதுதான்.\nஅமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது.\nஉண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.\nஎல்லோஸ்டோன் எரிமலை - அமெரிக்கா\nகிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான். இதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால்,இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது. நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.\nசூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குத��்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.\nசூரிய கதிர்வீச்சுத் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள்\nநான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான். அப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை ‘மிஸ்டரி’ என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, ‘என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்’ என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.\nமொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம்.\nஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது. தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.\nஇதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், ��தற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து\nநண்பர்களுக்கும் என் நன்றிகள் - ராஜ்சிவா.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nபட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்\nஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (12)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-032.html", "date_download": "2019-03-24T06:15:37Z", "digest": "sha1:XEB5LWSBKXH2F45G5DS5ZRTNJNUKULUL", "length": 38719, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்ம யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 032 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்ம யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 032\n(பகவத்கீதா பர்வம் – 20) {பகவத் கீதை - பகுதி 8}\nபதிவின் சுருக்கம் : மரணத்திற்கு முன்னர் எண்ணப்படும் இறுதி நினைவின் முக்கியத்துவம், பொருள் மற்றும் ஆன்மிக உலகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு, மரணத்திற்குப் பிறகு ஆத்மா பயணம் செய்யும் ஒளி மற்றும் இருள் பாதைகள் பற்றிய குறிப்புகளை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது...\n மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, எது பிரம்மம் எது அத்யாத்மம் {ஆத்மஞானம்} மேலும் அதிபூதம் {பூத அறிவு} என்று அழைக்கப்படுவது எது அதிதெய்வம் {தேவ அறிவு} என்று அழைக்கப்படுவது எது அதிதெய்வம் {தேவ அறிவு} என்று அழைக்கப்படுவது எது\n மதுசூதனா {கிருஷ்ணா}, இங்கே அதியக்ஞன் {வேள்வி அறிவு கொண்டவன்} யார் இந்த உடலில் அவன் {அதியக்ஞன்} எப்படி இருக்கிறான் இந்த உடலில் அவன் {அதியக்ஞன்} எப்படி இருக்கிறான் புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய் புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய்\" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 8:2\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"அழிவற்றதாய், பரம்பொருளாய் இருப்பதே பிரம்மம். அத்யாத்மம் என்பது அதன் {ஆத்மாவின்} சொந்த வெளிப்பாடு {ஆத்மாவின் இயல்பை அறிவது} எனச் சொல்லப்படுகிறது. உற்பத்தியையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் விளைவிக்கும் காணிக்கையே (எந்தத் தெய்வத்துக்காவது வேள்வியில் கொடுக்கப்படுவது) செயல் {கர்மம்} என்று அழைக்கப்படுகிறது [1]. 8:3\n[1] இங்கே செயல் {கர்மம்} குறித்த விளக்கத்தில் கங்குலி சற்றுக் குழப்புவதாகத் தெரிகிறது. \"பூதபாவ: உத்பவகர: விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:\" \"bhuta-bhavodbhava-karo visargah karma-samjnitah\" என்பது மூலம். இதன் பொருள் \"உற்பத்தியையும் வளர்ச்சியையும் விளைவிக்கும் இயற்கையே கர்மம் எனப்படுகிறது\" என்பதாகும். தெய்வத்துக்கான காணிக்கை என்ற பொருள் மூலத்தில் எங்கும் காணப்படவில்லை. இங்கே பாவ என்ற சொல் உற்பத்தியையும், உத்பவ என்ற சொல் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று ஸ்ரீதரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.\n{அழிவடையும்} இயற்கையைக் குறித்த {முடிவில்லாமல் மாறக்கூடியதே உடலின் இயல்பு என்ற} அறிவே அதிபூதம் {பூத அறிவு}. தலைவனைக் குறித்தது அதிதெய்வம் {தேவ அறிவு}, ஓ உடல் கொண்டோரில் உயர்ந்தவனே {அர்ஜுனா}, {பரமாத்மாவான} என்னை உடலுக்குள் அறிதலே அதியக்ஞம் {வேள்வி அறிவு } [2] 8:4\n[2] மேற்கண்ட சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது.\n(தனது) இறுதிக் கணங்களில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு, தனது உடலைத் துறந்து (இங்கிருந்து) புறப்படும் ஒருவன், எனது இயல்பை அடைகிறான். இதில் எந்த ஐயமுமில்லை. 8:5\nஇறுதியில் எந்த (தெய்வ) வடிவத்தை நினைவில் கொண்டு ஒருவன் தனது உடலைத் துறப்பானோ, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போதும் அதைத் தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவன், அதனிடமே {அந்த தெய்வ வடிவத்திடமே} செல்கிறான். 8:6\nஎனவே, அனைத்து நேரங்களிலும் என்னை நினைத்துப் போரில் ஈடுபடுவாயாக. உனது மனதையும், அறிவையும் என்னில் நிலைக்கச் செய்தால், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. 8:7\n பிருதையின் மகனே {அர்ஜுனா}, பிற பொருட்களில் செலுத்தப்படாத மனத்தைக் கொண்டு (பிரம்மத்தை) நினைத்து, தடங்கலற்ற செயலுடன் நுண்மத்தை அடைந்த ஒருவன், தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையை {பரமபுருஷனை} அடைகிறான். 8:8\n{இறந்த பிறகு, இவ்வுலகத்திலிருந்து} புறப்படும் நேரத்தில் உறுதியான மனத்துடன், மதிப்புடன், நுண்மத்தின் சக்தியுடன், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றைப் புருவங்களுக்கு மத்தியில் செலுத்தி, (அனைத்தையும்) ஆள்பவனும், அணுவிலும் நுண்மையானவனும், அனைத்தையும் விதிப்பவனும், உணர முடியாத உருவத்தில் இருப்பவனும், இருளனைத்தையும் கடந்திருப்பவனுமான அந்தப் பழைமையானவனை நினைப்பவன் தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையையே {பரமபுருஷனை} அடைகிறான். 8:9-10\nஎந்த நில��யை அழிவற்றது என்று வேதங்களை அறிந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்களோ, ஏக்கங்களில் {ஆசைகளில்} இருந்து விடுபட்ட தவசிகள் எதற்குள் நுழைவார்களோ, எதை எதிர்பார்த்து பிரம்மச்சரிய நோன்பு பயிலப்படுமோ, அந்த நிலையை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்வேன். 8:11\n(இந்த) உடலைத் துறந்து இங்கிருந்து புறப்பட்டு, கதவுகள் அனைத்தையும் மூடி, மனத்தை இதயத்தில் அடக்கி, பிராணன் என்று அழைக்கப்படும் தனது உயிர்க்காற்றைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, தொடர்ந்த தியானத்தில் {யோகத்தில்} உறுதியாக நிலைத்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே உச்சரித்து, என்னையே நினைப்பவன் உயர்ந்த இலக்கை {பரமகதியை} அடைகிறான் [3]. 8:12-13\n[3] இங்கே \"கதவுகள் அனைத்தும்\" என்பது புலன்கள் என்றும், \"மனத்தை இதயத்தில் அடக்குவது\" என்பது பிற பொருட்களில் இருந்து மனத்தை விலக்குவது என்றும் பொருள் படும் என்றும், \"மூர்த்நி Murdhni\" என்பதை \"புருவங்களுக்கு மத்தியில்\" என ஸ்ரீதரர் விளக்குகிறார் என்றும் கூறுகிறார் கங்குலி\n பார்த்தா {அர்ஜுனா}, பிற பொருட்கள் அனைத்திலும் இருந்து விலக்கப்பட்ட மனத்தைக் கொண்டு எப்போதும் என்னையே நினைத்து, எப்போதும் தியானத்தில் எவன் ஈடுபடுவானோ, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} {என்னை} அணுக எளிதானவனாகவே நான் இருக்கிறேன். 8:14\nஉயர்ந்த முழுமையான என்னை அடைந்த உயர் ஆன்மா கொண்டோர் {மகாத்மாக்கள்}, துயரின் உறவிடமும், நிலையற்றதுமான மறுபிறப்பை அடைவதில்லை. 8:15\n அர்ஜுனா, பிரம்ம லோகம் முதற்கொண்டு கீழே உள்ள அனைத்து உலகங்களும் பிறப்பு சுழற்சியின் வழியாகவே செல்ல வேண்டும் {அனைத்து உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு}. எனினும், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னை அடைந்தால் மறுபிறவி கிடையாது [4]. 8:16\n[4] அழிவுள்ள இந்த உலகங்கள் அனைத்தும் மறுபிறப்பைக் கொண்டிருக்கின்றன. அங்கே வாழ்பவர்கள் கூட மரணத்திற்கும், மறுபிறப்புக்கும் உள்ளாவார்கள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.\nபிரம்மனின் பகலொன்று ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும், (அவனது) இரவு ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும் அறிந்தவர்களே பகல் மற்றும் இரவைக் குறித்து அறிந்தவர்களாவர். 8:17\n(பிரம்மனின்) பகல் தொடங்கும்போது வெளிப்படுபவை அனைத்தும் மறைந்திருந்ததில் {அவ்யக்தம் = உருவமற்றதில்} இருந்து தோன்றுகின்றன {பிரபவந்தி}; (அவனது) இரவு வரும்போது, மறைவுபட்டது என்று அழைக்கப்படுவதற்குள்ளேயே அனைத்து பொருட்களும் மறைந்து போகின்றன. 8:18\nஉயிரினங்களின் அதே தொகுதி, மீண்டும் மீண்டும் பிறக்கின்றன; இரவு தொடங்கும்போது மறைகின்றன, ஓ பார்த்தா {அர்ஜுனா}, (மீண்டும்) பகல் வரும்போது (செயலின் சக்திக்கு) கட்டுப்பட்டுப் பிறக்கின்றன. 8:19\nஎனினும், அனைத்து பொருட்களும் அழிக்கப்படும் போது அழியாததும், மறைவைக் {அவ்யக்தத்தைக்| கடந்ததும், நித்தியமானதும், மறைவானதுமான மற்றொரு பொருள் இருக்கிறது. 8:20\nஅது {அந்தப் பொருள்} மறைவானதாகவும், அழிவில்லாததாகவும் சொல்லப்படுகிறது. அஃதை அடைந்த பிறகு, மீண்டும் யாரும் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததால், அஃதை உயர்ந்த இலக்கு {பரமகதி} என்று அவர்கள் {பகலிரவை அறிந்தவர்கள்} அழைக்கிறார்கள். அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 8:21\nவேறு எந்தப் பொருளிலும் கவனம் செலுத்தாது, ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, எவனில் அனைத்துப் பொருட்களும் இருக்கிறதோ, எவனால் இவை அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்தத் தலைமையானவனே {பரமாத்மாவே}, அடையத்தக்கவனாவான். 8:22\n பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பாளர்கள் {யோகிகள்} (இந்த வாழ்வில் இருந்து) எங்குப் புறப்படும்போது, எந்த நேரங்களில் எல்லாம் திரும்ப மாட்டார்கள், அல்லது திரும்புவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். 8:23\nநெருப்பு, ஒளி, பகல், வளர்பிறை, சூரியன் வடக்கே இருக்கும் ஆறு மாதங்கள் {உத்தராயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் {இறக்கும்} பிரம்மத்தை அறிந்த மனிதர்கள், பிரம்மதை அடையும் இவ்வழியில் செல்கிறார்கள். 8:24\nபுகை, இரவு, தேய்பிறை மற்றும் சூரியன் தெற்கே இருக்கும் ஆறு மாதங்கள் {தக்ஷிணாயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் அர்ப்பணிப்பாளன் {யோகி}, சந்திர ஒளியை அடைந்து திரும்புகிறான். 8:25\nஒளி மற்றும் இருள் ஆகிய இரு பாதைகளே இந்த அண்டத்தில் நிலைத்தவையாக (நிலைத்த இரு பாதைகளாக) கருதப்படுகிறது. ஒன்றின் மூலம், (ஒருவன்) எப்போதும் திரும்பாதவாறு போகிறான்; மற்றொன்றின் மூலம், ஒருவன் திரும்பி வருவான் (வரப்போகிறான்). 8:26\n பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்த இரு பாதைகளையும் அறிந்த எந்த அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} மயக்கமடைவதில்லை. எனவே, ஓ அர்ஜுனா, அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்பு���ன் {யோகத்துடன்} இருப்பாயாக. 8:27\nவேதங்களில் (வேத கல்வியில்), வேள்வியில், தவத்தில், தானங்களில் பரிந்துரைக்கப்படும் புண்ணியப் பலன்களை அடைந்து, (இங்கே சொல்லப்பட்ட) அனைத்தையும் அறிந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன் முழுமையை அடைந்து, தொடக்க {ஆதி} மற்றும் தலைமையான {பரம} நிலையையும் அடைகிறான்\" என்றான் {கிருஷ்ணன்}. 8:28\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வ���ி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷ��் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TNA_29.html", "date_download": "2019-03-24T05:44:55Z", "digest": "sha1:4XYZTGKX3PEZZ6DKYLAUFIXXH3FEM3OF", "length": 13416, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு மதில்மேல் பூனை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பு மதில்மேல் பூனை\nடாம்போ October 29, 2018 இலங்கை\nகொழும்பு அரசியல் என்றுமில்லாதவாறு சூடுபிடித்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா என மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளாராம்; இரா.சம்பந்தன்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.நாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிக்கு சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடினார்.அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசி ஊடாக நேற்று விடுத்த அழைப்புக்கிணங்க அன்று முற்பகல் 11.30 மணியளவில் அலரிமாளிகைக்கு நேரில் சென்று ரணிலையும் இரா.சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை ரணிலிடம் சம்பந்தன் முன்வைத்துள்ளார்.புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று தொலைபேசியில் தன்னுடன் ஆதரவு கேட்டு உரையாடிய சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளையும் அவரிடம் தான் முன்வைத்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.\nஎம்மைப் பொறுத்த வரையில் தனிநபருக்காகத் தீர்மானங்களை எடுத்து ஆதரவு வழங்க முடியாது.கொள்கை அடிப்படையிலேயே முடிவு செய்ய முடியும். புதிய அரசமைப்பை உருவாக்குவது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரு நிபந்தனைகளை ரணிலிடமும் மஹிந்தவிடமும் முன்வைத்துள்ளேன்.\nஅதேவேளை, நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளேன் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.அரசமைப்புக்கு முரணாக எந்தவொரு நகர்வுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அவர்களிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும��� என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/14020722/1028592/Lokayukta-tamilnadu.vpf", "date_download": "2019-03-24T05:09:13Z", "digest": "sha1:ZOGEOVGUDSXKAQEA737KKLRLV6DIYNZF", "length": 8155, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "லோக் ஆயுக்தா - தலைவர், உறுப்பினர்கள் தேர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலோக் ஆயுக்தா - தலைவர், உறுப்பினர்கள் தேர்வு\nஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பு\nஅரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பில் இடம்பெற விண்ணப்பித்த 183 பேரிடம், ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.இது குறித்த அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை மீதான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்\nமாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்\nகாங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்\nஅமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்\nயாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்\nதிமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்\nபணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்\nபெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி\nராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/03/10080135/1028166/Ind-Vs-Aus-4th-ODI-in-Mohali.vpf", "date_download": "2019-03-24T05:10:56Z", "digest": "sha1:ZH4HHAPZJV5E4AE4UX4IAEVGZQYDWVXF", "length": 8433, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 1.30 க்கு இந்த போட்டி துவங்குகிறது. நேற்று இரண்டு அணி வீரர்களும், போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, கடைசி இரண்டு போட்டிகளில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ராஞ்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்குவதால், இந்த போட்டி, மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை\nஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை.\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.\nஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.\nபெங்களூருவை புரட்டிப் போட்ட சென்னை : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி\n5 ஆயிரம் ரன்களை கடந்து ரெய்னா சாதனை\nஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி\nஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்\nசென்னை வெற்றி பெற்றது மகிழ்ச்சி : கேப்டனாக தோனி பிரமாதம், கோலி வளரனும்\n\"சின்ன தல ரெய்னா சாதனை மகிழ்ச்சியே\"\nமியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி\nமியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிக���ரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.\nமியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி\nமியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்\n12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/aathaarap-poorvamaana-dua/", "date_download": "2019-03-24T04:38:43Z", "digest": "sha1:RP2SQ5ZAD44GIB4HYLNCA35KP37XXLBO", "length": 3989, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆ – 02┇DUA02┇JubailSA┇DhulHajj1438 - Mujahidsrilanki", "raw_content": "\nPost by 2 January 2018 துஆக்கள், வீடியோக்கள், ஹதீஸ்\nநாள்: 14-9-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/arumuganeri", "date_download": "2019-03-24T05:06:15Z", "digest": "sha1:XEON566SVOKRR5XACSUYTBQ3SLRIE2J5", "length": 7700, "nlines": 64, "source_domain": "www.townpanchayat.in", "title": " Arumuganeri Town Panchayat-", "raw_content": "\nஆறுமுகனேரி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஆறுமுகநேரி சிறப்புநிலை பேரூராட்சி 30 ச.கீ.மீ பரப்பளவு கொண்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியிலிருந்து 35 கி.மீ தொலைவில் முத்து நகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆறுமுகநேரி பேரூராட்சியின் மக்கள் தொகை 27266 ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் பழமை வாய்ந்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/killai", "date_download": "2019-03-24T05:33:27Z", "digest": "sha1:JPFRORYPLQIT4X3YFARUNAS4EHCW2DSJ", "length": 7571, "nlines": 65, "source_domain": "www.townpanchayat.in", "title": " Killai Town Panchayat-", "raw_content": "\nகிள்ளை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/abgasfreier-urlaub-auf-zwei-raedern/", "date_download": "2019-03-24T05:02:56Z", "digest": "sha1:UCWWVIUXNQMB6SV6NPMSKJ4CYBTNMNS5", "length": 11742, "nlines": 103, "source_domain": "neue-presse.com", "title": "Abgasfreier Urlaub auf zwei Rädern – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nMarch 14, 2019 presseagent தகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண 0\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nHomöopathie: Kritiker lancieren Fehlinformationen – ஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டேட் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய விளம்பர தயாரிப்புகள் Werbung பொருளாதாரம்\nHomöopathie: Kritiker lancieren Fehlinformationen – ஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152692&cat=32", "date_download": "2019-03-24T05:42:30Z", "digest": "sha1:6YJPTY34FPMNWKTS4AATHWIAQ2SROP6H", "length": 25460, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: ஸ்டாலின் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதி��மலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: ஸ்டாலின் செப்டம்பர் 18,2018 14:26 IST\nபொது » அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: ஸ்டாலின் செப்டம்பர் 18,2018 14:26 IST\nஅ.தி.மு.க., அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .\nதி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு\nதி.மு.க., தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு\nமாணவன் தற்கொலையை கண்டித்து மறியல்\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nஅரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n'எத்தனை தி.மு.க., வந்தாலும் முடியாது'\nதமிழிசைக்கு பக்குவம் வேண்டும்: ஜி.ஆர்.,\nடெல்டா மாவட்டங்களில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nஅமைச்சரை நீக்க வேண்டும்: வைகோ\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nஅ.தி.மு.க., பிரமுகர் குத்தி கொலை\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nஅரசின் ஆயுட்காலம் மோடி கையில்\nஆட்சியை முடிக்க ஸ்டாலின் சதி\nபா.ஜ.வுக்கு எதிராக காங்., ஆர்ப்பாட்டம்\nமாவட்ட விரைவு சைக்கிள் போட்டி\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\nகாலில் விழும் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nவேஷம் போட்ட ஸ்டாலின் வெளிபடுத்திய ஓ.பி.எஸ்.,\nமுதல்வர் பதவி விலகணும் : ஸ்டாலின்\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\nஊழல் குற்றச்சாட்டு பொய்: எஸ்.பி., வேலுமணி\nஅ.தி.மு.க., பிரமுகர் கொலை:2 பேர் கைது\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nமாவட்ட எறிபந்து போட்டி: WCC அணி வெற்றி\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nமத்தியில் மோடி, தமிழகத்தில் பேடி ஆட்சியை அகற்றுவோம்: ஸ்டாலின்\nஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு\nஉயிரை பலி வாங்கிய ப்ரமோஷன் HDFC அதிகாரியின் சோக முடிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅமேதியில் பயம்; கேரளாவில் நிற்கும் ராகுல்\nஓபிஎஸ் மகனுடன் இளங்கோவன் மோதல்\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஆடு வியாபாரியா இருந்தாலும் ஆவணம் வேணும்\nடாடி பிரஷர் கொடுக்கல: ரா���்சத்யன்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nஉறியடி 2 - டீசர்\nசீட்டு, நோட்டு, ஓட்டுக்காக அதிமுகவுடன் கூட்டு\nதி.மு.க., தேங்கி நிற்கும் குட்டை\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nகுவாரியில் மூழ்கிய 3 சிறுவர்கள்; மீன்பிடித்தபோது பரிதாபம்\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nஅதிமுகவை அமித்ஷாவிடம் அடகுவைத்த எடப்பாடி\nஇலங்கையில் 26,000 கோடி முதலீடு ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅமேதியில் பயம்; கேரளாவில் நிற்கும் ராகுல்\nஓபிஎஸ் மகனுடன் இளங்கோவன் மோதல்\nடாடி பிரஷர் கொடுக்கல: ராஜ்சத்யன்\nபல்லாவரத்தில் 27 கி தங்கம் சிக்கியது\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nஆடு வியாபாரியா இருந்தாலும் ஆவணம் வேணும்\nஇ.பி.எஸ்., பிரச்சாரம் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்\nகுவாரியில் மூழ்கிய 3 சிறுவர்கள்; மீன்பிடித்தபோது பரிதாபம்\nஅணைக்கரையில் வீட்டுக்குள் புகுந்த முதலை\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150289-topic", "date_download": "2019-03-24T05:26:46Z", "digest": "sha1:VLZQPB3TPNPQIOADP5FIXQ3G6BB4S43U", "length": 21530, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்தி��ம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nகுறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகுறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nநன்றி சொல்பவர்கள் யாவரையும் குறை கூறுவதாக எண்ணாமல் இருந்தால் சந்தோஷம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nநேற்று ரேஷன் கடையில் பொருள் வாங்கினேன் எடை சரியாக போடவில்லை என்று சொன்னேன்\nஅதற்கு அவர் சொன்னார் குறை சொன்னதர்க்கு நன்றி என்று\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1290651\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1290651\nமேற்கோள் செய்த பதிவு: 1290761\nஎப்போதும் குறை கண்டு கொண்டே இருக்கிறீர்களே என்றால்,\nஅப்பிடியாவது நீங்கள் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கை என்று சொன்னாலும் சொல்வார்.\nஅவரது பிறவி குணமென்று வாய் மூடி இருப்பதே நலம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்...\nபின்னூட்டம் எழ���த உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31992", "date_download": "2019-03-24T05:59:51Z", "digest": "sha1:C6YFHHR7E5SDY5APPBCOM266F2PRBKF6", "length": 7217, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வெளிநாடுகள் அதிகம் சென்", "raw_content": "\nவெளிநாடுகள் அதிகம் சென்ற பிரதமர் - மோடி பெயரை பரிந்துரைத்து கின்னசுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்\nமோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உள்ளது என சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்தது.\nஇந்நிலையில், மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.\nஇதுதொடர்பாக கோவா காங்கிரஸ் செய்தி தொட்ர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். எனவே அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறி��ுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/27/55184/", "date_download": "2019-03-24T05:31:53Z", "digest": "sha1:UROMLUME2IQRYOJRVVXEEDUVMHBOR7FQ", "length": 6865, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "சடலமொன்று மீட்பு – ITN News", "raw_content": "\nபிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி 0 01.அக்\n11 இலட்சம் ரூபாவுக்கு அதிக நிதியை கொள்ளையடித்த சந்தேக நபர்கள் ஐவர் கைது 0 21.அக்\nபெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுகிறது 0 30.அக்\nசுரங்க பாதையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.கண்டி நகரில் மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்தே இந்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் இந்த சடலத்தை மீட்டுள்ளனர்.\nகண்டி குலுகம்மான பகுதியை சேர்ந்தவரது சடலமே இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வ��ழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/b-mallapuram", "date_download": "2019-03-24T05:05:09Z", "digest": "sha1:NDBF7GIRYOR5LMH5AA5V2UKYU6QUJFTG", "length": 8262, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " B.Mallapuram Town Panchayat-", "raw_content": "\nபொ.மல்லாபுரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபொ.மல்லாபுரம் முதல்நிலை பேரூராட்சி ஆகும். தருமபுரி மாவட்ட தலைமையகம் மற்றும் தருமபுரி நகராட்சியிருந்து சுமார் 36 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி தருமபுரி- பாப்பிரெட்டிப்பட்டி இணைக்கும் மாவட்ட சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகளும், 8.75 ச.கிமீ பரப்பளவு கொண்ட ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள், பஞ்சி நூற்பாலை மற்றும் இரயில் பாதை அமைக்க பயன்படும் சிமெண்ட் சிலிப்பர் கட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவ���, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section59.html", "date_download": "2019-03-24T06:12:53Z", "digest": "sha1:XTIKKHPMPGWU3XPQXGNBLE5E5DYU7Z5C", "length": 23100, "nlines": 91, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"பார், நான் வென்றுவிட்டேன்!\" என்றான் சகுனி - சபாபர்வம் பகுதி 59 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n\" என்றான் சகுனி - சபாபர்வம் பகுதி 59\nபகடை ஆட்டம் தொடங்கி முதல் வீச்சில் யுதிஷ்டிரன் தோற்றது\nவைசம்பாணர் சொன்னார், \"விளையாட்டு ஆரம்பித்த போது, மன்னன் திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அனைத்து மன்னர்களும் அந்த சபையில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்ம விதுரன் ஆகியோர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் பின்னே அமர்ந்தனர். சிம்ம கழுத்து கொண்ட பெரும் சக்தி கொண்ட மன்னர்கள் தனியாக ஜோடி ஜோடியாக இருந்த அழகான உருவமும் வண்ணமும் கொண்ட உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களால் அந்த சபை மிகப் பிரகாசித்து நற்பேறை அருளும் தேவர்கள் அமர்ந்திருக்கும் தேவலோக சபை போல காட்சியளித்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்து, வீரம் கொண்டு பிரகாசமாக இருப்பவர்கள் ஆவார்கள். ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, பிறகு நட்புரீதியான பகடை ஆட்டம் ஆரம்பித்தது.\nயுதிஷ்டிரன், \"ஓ மன்னா {துரியோதனா}, அழகாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும் இந்த பெரும் மதிப்பு கொண்ட சிறந்த முத்துகள், பழங்காலத்தில் சமுத்திரத்தைக் கடைந்து பெறப்பட்டது, ஓ மன்னா {துரியோதனா}, இதுவே ஏனது பந்தயப் பொருள். ஓ பெரும் மன்னா, என்னுடன் விளையாடுவதற்காக, இதற்கு பதில் நீ பந்தயமாக வைக்க விரும்பும் செல்வம் என்ன\nதுரியோதனன், \"என்னிடம் நிறைய நகைகளும் செல்வமும் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றை வீணடிப்பதில்லை. இந்தப் பந்தயத்தை நீ வென்று கொள்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு, பகடையில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த சகுனி, பகடைப் பாச்சை {தாயக்கட்டையை} எடுத்து (உருட்டி) யுதிஷ்டிரனிடம், \"பார், நான் வென்றுவிட்டேன்\nவகை சகுனி, சபா பர்வம், தியூத பர்வம், துரியோதனன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் ய���வரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_677.html", "date_download": "2019-03-24T05:51:38Z", "digest": "sha1:4FTBJILTBKXXXQQ7SAR662IZMEXLSHYG", "length": 4710, "nlines": 29, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம - கல்பொக்க பிரதான பாதை ஒற்றை வழிப் பாதையாக மாற்றம் ~ WeligamaNews", "raw_content": "\nவெலிகம - கல்பொக்க பிரதான பாதை ஒற்றை வழிப் பாதையாக மாற்றம்\nவெலிகம கல்பொக்க பிரதான வீதியில் கடந்த நாட்களாக அதிக வாகன நெரிசல் காரணமாகவே இந்த முடிவு அறிவிக்க பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவீதி போக்குவரத்து அதிகார சபையினால் பாதையை விஸ்தரிக்க உதவுமாறு அப்பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க பட்டாலும் பாதைக்கு அருகாமையில் உள்ள வீடு கடைகளுக்கான நஷ்டஈடு கொடுப்பதில் உள்ள பிரச்சினையை அடுத்து அப்பிரதேசவாசிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6111&cat=Spritual%20News", "date_download": "2019-03-24T05:55:47Z", "digest": "sha1:UI3X6IUVLRWDASK4E2SGX7JZTLLW32R6", "length": 5849, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபுதுக்கோட்டை: கொத்தமங்கலம், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி முடிவடைந்து நேற்று காலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் தலைமை யில் விழாக்குழுவினர் வரவேற்றனர். ஹெலிகாப்டரில் இருந்து... கும்பாபிஷேகத்தை முன் னிட்டு கலசங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட் டதும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மற்றும் கோவிலின் மேலே வட்டமிட்டு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து புனித நீரும் தெளிக்கப்பட்டது. புனித நீர் தெளிக்க சுழல் குழாய்கள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்தனர். மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நின்றன. சிறப்பு மருத்துவ முகாமும் அமைக் கப்பட்டிருந்தது. அன்னதானம் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் நான்கு பக்கங்களிலும் வழங்கப் பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு எற்பாடுகளை செய் திருந்தனர். விழாவில் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், திரைப்பட நடிகர் ஆர்.வி.பரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mp3lio.theiwf.org/%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9-tv.html", "date_download": "2019-03-24T04:42:24Z", "digest": "sha1:XTOCUYNM2Q27HJD7RFGPRRZ6TPRVL52W", "length": 2598, "nlines": 52, "source_domain": "mp3lio.theiwf.org", "title": "Download ம ப பட கள ம க ண ட ஆண ட ப ம ம ல ல த த வ த ய மண ஆதவன Tv – Mp3Lio", "raw_content": "\nம ப பட கள ம க ண ட ஆண ட ப ம ம ல ல த த வ த ய மண ஆதவன Tv\nம ப பட கள ம க ண ட ஆண ட ப ம ம ல ல த த வ த ய மண ஆதவன Tv\nLok Sabha Elections 2019 | தி.மு.க. - பா.ம.க. 7 தொகுதிகளில் நேரடிப் போட்டி \nமக்களை பற்றி சிந்திக்காத சந்தர்ப்பவாத அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி | Gopanna- கருத்து | ADMK | PMK\nபா.ம.க இருக்கும் அணியில் நான் இல்லை -தொல்.திருமாவளவன் | Sun News 5 min interview | Politics\nBangalore Pugazhendi | ADMK | ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் பா.ம.க. தான்\nVivadha Medai | பா.ஜ.க. - அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... மக்கள் நலனா\nதஞ்சை தொகுதியில் தா.மா.கா. சார்பில் என். ஆர். நடராஜன் போட்டி - ஜி.கே. வாசன் அறிவிப்பு | SunNews\nபா.ஜ.க. உடன் கூட்டணி : தவறு செய்துவிட்டாரா ஜி.கே. வாசன் | ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34765", "date_download": "2019-03-24T05:59:28Z", "digest": "sha1:DC3Q46LKY3NB2JOCEQP6FVOZDXW5TVHR", "length": 6861, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செ", "raw_content": "\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நரேந்திர மோடி சென்னை வருகை\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றுற்றனர்.\nசென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலைப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதி���்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/kalashnikov-cv-1-electric-tesla-rival-russia-details-specs-images-015836.html", "date_download": "2019-03-24T05:19:11Z", "digest": "sha1:7O524FPTAJAN34B4STMKJNDOV4R7FISP", "length": 23700, "nlines": 362, "source_domain": "tamil.drivespark.com", "title": "AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nAK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு\nரஷ்யாவை சேர்ந்த கலஷ்னிகோவ் நிறுவனம் தனது புதிய வகை KALASHNIKOV CV1 என்ற பெயரில் புதிய மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. சொன்னால் நம்பமாட்டீர்கள் புகழ் பெற்ற AK 47 துப்பாக்கி இந்நிறுவனத்தின் படைப்பே.\nஇந்த நிறுவனம் தான் ஒரு எலக்��்ரிக் வாகனம் வெளியிடுவதாகவும் அதன் கோட்பாடுகள் இவ்வாறு இருக்கும் எனவும் வரையறுத்து அறிவித்துள்ளது. மேலும் இவை டெஸ்லா போன்ற முன்னோடி எலக்ட்ரிக் வாகனங்களை குறிவைத்து அமையும் என்றும் கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகளவில் அதிகமாய் பேசப்படாததின் காரணம் இன்னுருவனத்தின் புகழின்மையே.\nரஷ்ய ஆயுத தயாரிப்பாளர்களின் உன்னத படைப்பான ஆட்டோமேட்டிக் கலஷ்னிகோவ் 1947 என்ற ஆயுதத்தினை வெளியிட்டனர் . உலகெங்கும் இந்த AK47 ஆயுதம் இல்லாத ராணுவப்படையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெயர் போன செயல் திறன் கொண்டது இந்த துப்பாக்கி .\nஇதையே நாம் AK47 என்று அழைக்கிறோம். சரி ஆயுத தொழிலில் உள்ள இவர்கள் ஏன் சம்மந்தமே இல்லாமல் வாகன உலகில் மூக்கை நுழைக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். மேலும் எலக்ட்ரிக் வாகனத்தை இவர்கள் அறிமுகம் செய்யப்போவது இது முதல் முறை அல்ல என்பது கூடுதல் ஆச்சர்யம்.\nMost Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்\nகலஷ்னிகோவ் நிறுவனம் தற்போது நடந்து முடிந்த 2018 உலக கோப்பை கால் பந்து போட்டியின் பொது ரஷ்யாவில் தனது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.\nஇந்த வாகனத்தின் வரவேற்பினை சற்றும் எதிர் பாரத இன்னுருவனம் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டதோடு அடுத்த எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு மக்கள் கண்களை பிறர் பக்கம் செல்ல விடாமல் இழுத்து பிடித்தது.\nசரி தற்பொழுது எலக்ட்ரிக் கார் பக்கம் திரும்புவோம். வெளிர் நீல நிறத்தில் (EGGSHELL BLUE ) பழைய 1970 இல் வெளிவந்த ரஷியன் லிமோ போன்ற வாகனத்தை ஒத்து இருக்கின்றது இதன் தோற்றம். அங்கும் இங்கும் பலதரப்பட்ட வண்ணங்கள் பூசி வெறுப்பூட்டும் விதமாய் அல்லாது ஒரே நிறத்தில் வாகனம் முழுவதும் VINTAGE வாகனம் போன்று அமைந்து கண்ணை இமைக்க மறக்க செய்கிறது.\nIZH 2125 KOMBI என்ற பழைய வாகன தொழில்நுட்ப அடிப்படையில் இவ்வாகனம் அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை கண்டவுடன் யாராலும் இது HATCHBACK என்றும் SEDAN என்றும் கணிக்க முடியாது. இதன் உடல் அமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாய் குழம்ப ச��ய்யும்.\nவெள்ளை நிறம் கொண்ட MULTI SPOKE ALLOY - இனால் வீல்கள் மெருகேற்றபற்றுள்ளன. முன் மற்றும் பின் ஆர்ச்சுகள் வித்யாசமான முறையில் வெவ்வேறு வடிவங்களில் அமைந்தது அருமை. சலசலப்பு தன்மை இல்லாமல் பணக்கார பாணியில் அமைதியாக நம்பகத்தன்மையுடன் மிளிர்ந்து நிற்கிறது இந்த வாகனம். இதன் GROUND CLEARANCE பந்தய வாகனம் போல் மிகவும் குறைவாக உள்ளது.\nஇந்த புதிய மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனம் தற்போது உள்ள வாகனத்தை போல் வெட்டி பந்தா இல்லாமல் ராயல் லுக்குடன் பளபளக்கிறது. வண்டியில் அமர்ந்து ஓட்டும் பொது தான் இந்த பறக்கும் செயல் திறனில் மிரண்டு போவீர்கள்.\nபின் பக்கத்திலிருந்து பார்க்கையில், இதற்கென்றே வடிவமைக்க பட்ட ( UNIQUE THREE BOX DESIGN ) தோற்றமானது தற்பொழுது சந்தையில் உள்ள வாகனத்திற்கு ஈடு கொடுப்பதாய் இல்லை என்பது உண்மை. மேலும் பின் பக்கம் மின் விளக்குகள் முற்றிலுமாய் உள்ளுர அமைந்து திருப்தியை குறைகின்றது.\nஇதன் உடல் அமைப்பினை பூர்த்தி செய்யும் விதமாய் பின்பக்க மின் விளக்குகளுக்கு இடையே சார்ஜிங் போர்ட் அமையப்பெற்றிப்பது அழகு. ஆயினும் இவை வாகன உற்பத்தியில் ஈடுபடும் பொது இந்த போர்டுகள் அடைக்கபோடுமோ என்ற ஐயம் அனைவர் மனத்திலும் உள்ளது.\nசெயல் திறன் மற்றும் வாகனத்தின் ட்ரான்ஸ்மிஷஸின் போன்றவற்றின் ரகசியங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை . இருப்பினும் இவை 90KWH பேட்டரி கொண்டு இயங்கலாம் எனவும், இதன் பயண தூரம் 350KM வரை ஒரு முறை சார்ஜ் செய்தல் செல்லும் என்றும் கிசுகிசுக்கபடுகிறது.\nமேலும் இவ்வாகனம் 100KM வேகத்தை ஆறே நொடிகளில் தொட்டுவிடும் என்பது மலைக்க வைக்கும் விஷயம். மனதில் கொள்ளுங்கள் இவை அனைத்தும் அதிகார பூர்வ தகவல்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இதன் நம்பகத்தன்மையை .\nபலதரப்பட்ட வாதங்களுக்கு பின் மொத்தமாக நோக்குகையில் இந்த கைலாஷினோவ் CV1 வாகனம் மிக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என்கின்றனர் தானியங்கி வல்லுநர்கள். இந்நிறுவனம் இந்த வாகனமானது கண்டிப்பாக டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களை குறிவைக்கும் என்றும் மென் மேலும் ஆணித்தமாக கூறுவது அவர்களது தைரியத்தை பாராட்டும் விதமாய் உள்ளது. இந்த வாகனம் தானியங்கி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று வினவப்படுகிறது.\nரஷியன் கார்கள் பொதுவா வாகன சந்தையில் அதீத வெற்றி பறிப்பத���ல்லை என்றபோதும், இதன் செயல் திறன் அதீத பயன்பாடு மற்றும் டெஸ்லா வாகனத்தை குறிவைக்கும் கோட்பாட்டு போன்றவை சற்றே பயம்காட்டும் விதமாய் உள்ளது மற்ற நிறுவனங்களுக்கு. ஆகவே இந்த வாகனம் தனக்குரிய தனி பாணியில் வெற்றியை பறிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த காரின் எளிமைத்தன்மை மற்றும் பழைய தோற்றத்தினால் நெட்டிசன்கள் பலரால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டாலும்,இதன் எளிமையே இதன் வெற்றியை உறுதிப்படுத்தி அனைவர்க்கும் அதிர்வை குடுக்க வல்லது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/05/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-03-24T05:45:59Z", "digest": "sha1:VHVLGAHWFTCHWUIPE5MPHN3HEGGQXNZ4", "length": 12891, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "கூட்டு பாலியல் வன்கொடுமை-சிறுமி கொலை: மாதர் சங்கம் குற்றச்சாட்டு – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கடலூர் / கூட்டு பாலியல் வன்கொடுமை-சிறுமி கொலை: மாதர் சங்கம் குற்றச்சாட்டு\nகூட்டு பாலியல் வன்கொடுமை-சிறுமி கொலை: மாதர் சங்கம் குற்றச்சாட்டு\nசிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன் இவரது மகள் வைத்தீஸ்வரி (16). புவனகிரியிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். வைத்தீஸ்வரி வாய் சரிவர பேச முடியாதவர். கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில்தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதிஊருக்கு வெளியே வயலில் பிணமாககிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசா���ணை செய்தனர்.\nஅப்போது, வைதீஸ்வரி பிணமாக கிடந்த இடத்தில் மாற்று சமூகத்தை சார்ந்த ஆறுமுகம், ராசு, குமார் ஆகியோர் இரவு நேரத்தில் மது அருந்திக்கொண்டிருந் தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னாக தகவல்கள் கூறியுள்ளனர்.பின்னர், மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த நாய் ஆறுமுகம் என்பவர் வீட்டுக்கு அருகே நின்றது.அதே ஊரில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருக்கும் வைத்தீஸ்வரிக்கும் ஒரு தலை காதல் இருந்து வந்ததும் இந்த விசாரணையின்போது தெரிய வந்தது.\nபிறகு, மணிகண்டனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வைத்தீஸ்வரியை வழிமறித்து அருகே இருந்த வயல் பகுதிக்குதூக்கி சென்றதாகவும் அதில்ஏற்பட்ட தகறாறில் வைத்தீஸ்வரியை கொலை செய்து உடலை வயல்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்து விட்டு சென்றதாகவும் மணிகண்டன் கூறியதாக அவரை கைது செய்து பொது மக்கள் மத்தியில் நடித்து காட்டச் சொல்லியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், இதுகுறித்து உண்மையை அறிய இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்டத் துணைத் தலைவர் மல்லிகா, சிவகாமி, கீரைப்பாளையம் ஒன்றியச்செயலாளர் செம்மலர், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் அம்சயா உள்ளிட்ட குழுவினர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து சத்தம் போட்டுகூப்பிட்டாலே கேக்கும் தொலைவில்தான் வைதீஸ்வரி வீடுகள் உள்ளது. தனி ஆளாக இந்த சம்பவத்தை செய்திருக்க முடியாது. கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.\nசம்பவம் நடந்த இடத்தில் பகல்-இரவு பாராமல் பெற்றோர்கள் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் வைத்தீஸ்வரியின் உடல் இல்லை. பின்னர் 3 ஆம் தேதி அதி காலை அவரது உடல்,செருப்பு, கை பை உள்ளிட்டவை கிடந்துள்ளதில் சந்தேகம் உள்ளது. தற்போது குற்றம் சுமத்தபட்டுள்ள குற்றவாளி மணிகண்டனுக்கு தொடர்பு இருந்தாலும் இவருடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் யார் என்பதை காவல்துறையினர் ���ீவிர விசாரணை செய்து அவர்களையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றனர்.\n300 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு\nகருப்புக் கொடிக்கு பயந்து வானத்தில் பறக்கும் பிரதமரேஇந்த போராட்டம் ஓயாது: மு.க. ஸ்டாலின்\nவிளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி\nபெட்டி படுக்கைகளுடன் விடுதி மாணவர்கள் போராட்டம்\nகடலூர்: ஆர்.டி .ஒ அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி \nஇரட்டைக் கொலை: குண்டர் சட்டத்தில் குற்றவாளி\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/57974-there-is-a-problem-with-nirmala-devi-being-released-on-bail.html", "date_download": "2019-03-24T05:54:05Z", "digest": "sha1:E4P4JPOP3U2YS4UDA36IW3UXRX6G6AFN", "length": 10645, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல்! | There is a problem with Nirmala Devi being released on bail", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nநிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கருப்பசாமி, மற்றும் முருகன் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்மலாதேவிக்கு நேற்று ஜாமீன் வழங்கியது.\nஇந்நிலையில், நிர்மலாதேவி ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜாமீன்தாரார்களாக பொறுப்பேற்று நிர்மலாதேவியை அழைத்து செல்ல உறவினர்கள் யாரும் முன்வரவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நிர்மலாதேவியின் உறவினர்களிடம் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுபாயில் என்னை சிபிஐ மிரட்டியது: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்\nதீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உறுதி\nஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு இது: அலெக்ஸ் கேரி\nபாஜக தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் : அடித்துச் சொல்லும் காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர் \n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதனி மனித ஒழுக்கம் தன்னிகரில்லா ஆயுதம்: பாலியல் வக்கிரங்களை பந்தாடுவோம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்ல��தது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/58265-acting-to-reorganize-vulnerable-small-businesses.html", "date_download": "2019-03-24T05:50:11Z", "digest": "sha1:IGA3DT5OAMBMBBZCX47LSVFHFU7QWDZH", "length": 11189, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் | Acting to reorganize Vulnerable small businesses", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nகோவையில் கடந்த 5 ஆண்டுகளில் நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் தீட்டப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக நலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க திட்டம் வகுக்கப்படும் என உறுதியளித்தார்.\nகோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசின் பங்களிப்புடன் கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வலியுறுத்தப்படும் எனவும், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இரவு நேர பெங்களூரூ இரயில் வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.\nதொடர்ந்து பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்���ிஸ்ட் வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் உழைப்பார்கள் என குறிப்பிட்டதோடு, தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவையில் மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா சி.பி.ஆர்\nகேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட லாட்டரி சீட்டு பறிமுதல்\nசர்வதேச கராத்தே போட்டி: கோவை மாணவன் மூன்றாமிடம்\nவீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, நகைக்காக கொலை\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2019-03-24T04:44:47Z", "digest": "sha1:GANJ7KPWTHQA37UVRHHASTQ5S2YTTXGQ", "length": 8194, "nlines": 97, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வீடியோக்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nமுகத்திமதுல் கைரவானி – வகுப்பு 03\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் தீர்வுகளும் | Bahrain.\nஎழுச்சி மாநாடு 5 ஜனவரி 2018 பஹ்ரைன் ஏகத்துவம் எதிர்நோக்கும் நவீன சவால்களும் � ...\nமுகத்திமதுல் கைரவானி – 02\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\nமுகத்திமதுல் கைரவானி – நூல் அறிமுகம் 01\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக� ...\n‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 03┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்� ...\nகஷ்டமான சூழ்நிலைகளில் ஒரு முஃமின் |19-10-2017 | Jubail – 2.\nஜுபைல் – 2 SKS சிறப்பு நிகழ்ச்சி. காலம்: 19-10-2017 வியாழன் இரவு. உரை: முஜாஹித் இப்னு ...\nஆரோக்கியத்தை இறைவன் ஒருவருக்கு தடுப்பதும் அருளா\nஜுபைல் – 2 SKS சிறப்பு நிகழ்ச்சி. காலம்: 19-10-2017 வியாழன் இரவு. உரை: முஜாஹித் இப்னு ...\nநாள்: 05 அக்டோபர் 2017 வியாழக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அர� ...\nகேள்வி இல: 0032┇பலவீனமான ஹதீஸுக்கும் பலமான ஹதீஸுக்கும் இடையிலுல்ல வித்தியாசம் என்ன\nகேள்வி இல: 0032 வட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில். Sheikh Mujahid Bin Razeen – � ...\nநாள்: 14-9-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபை� ...\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்���து கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31994", "date_download": "2019-03-24T06:00:52Z", "digest": "sha1:7WZBVKBHYUKD7ODSCMKADFNGYPLDCFBO", "length": 7388, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ராஜ்யசபாவில் 22 மொழிகளில�", "raw_content": "\nராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி: வெங்கையா நாயுடு\nராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச முதன் முறையாக அனுமதி வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.\nராஜ்யசபா மழைக்கால கூட்டத்தொடரில், இந்திய அரசியலமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி அளித்து துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.\nஇதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nதமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், அசாமி, பெங்காலி, உருது, மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய 12 மொழிகளுக்கு ராஜ்யசபாவில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.\nமணிப்பூரி, மராத்தி, நேபாளி, போடோ மற்றும் மைதாலி ஆகிய மொழிகளுக்கு லோக்சபாவிலிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மொழிகளுக்கு தகுதியான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர��� (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2019-03-24T04:58:33Z", "digest": "sha1:6Z7WWIHRW7RFMG7ZOLSZCTNNOBXPWNTD", "length": 38728, "nlines": 185, "source_domain": "www.muruguastro.com", "title": "ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nதுலாம் சித்திரை 3,4 –ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 –ஆம் பாதங்கள்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஅழகான முக அமைப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட துலா ராசி நேயர்களே. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வரும் 29-10-2019 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும். 29-10-2019 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் சனி, கேது சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நல்ல சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெறுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார�� உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.\nபணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.\nதொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும்.\nபொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.\nபெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வ��ங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால் நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.\nபுதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடை பட்டு கொண்டு இருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேமிப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் அமையும்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகளுக��கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் சென்று நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-���் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். 29-10-2019 முதல் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவ���ம். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.\nநிறம் – வெள்ளை, பச்சை\nகிழமை – வெள்ளி, புதன்\nதிச�� – தென் கிழக்கு\nவரும் 29-10-2019 முதல் குரு 3-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nToday rasi palan – 12.02.2019 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4537.html?s=bdd99fd4c3afe60575d826857a7d0ee1", "date_download": "2019-03-24T05:07:20Z", "digest": "sha1:O3QG5L2C2R3NIYDYM7PXPV6HHI5HBVDU", "length": 1851, "nlines": 20, "source_domain": "www.tamilmantram.com", "title": "11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்\nView Full Version : 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்\nசென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துணை நடிகருக்கு கடுங்காவல் தண்டனை.\nமகளிர் நீதி மன்றத்தில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு.\nஉண்மையில் சென்னை மாநக காவல் துறையை பாராட்டதான் வேண்டும்\nநண்பர்களே இன்னும் நீதிதேவதை விரைந்து செயல்படுவது\nயார் அந்த நடிகர்.. என்ன பெயர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3554", "date_download": "2019-03-24T04:36:59Z", "digest": "sha1:PKCSBAVOR3IXBYCLUDJR2VLUXPUDBERX", "length": 6924, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "S Suganya S.சுகன்யா (எ) மோனிக்காசெலஸ் இந்து-Hindu Udayar நத்தமன்- நத்தம உடையார்-பார்க்கவகுலம் Female Bride Trichy matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nS Suganya S.சுகன்யா (எ) மோனிக்காசெலஸ் (SM3554)\nMarital Status : திருமண���ாகாதவர்\nName: S Suganya S.சுகன்யா (எ) மோனிக்காசெலஸ்\nSub caste: நத்தமன்- நத்தம உடையார்-பார்க்கவகுலம்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4940", "date_download": "2019-03-24T04:35:18Z", "digest": "sha1:IGAAI3CLDAEKC2RAKKRLXH3RYERHG3EK", "length": 7019, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "n.sowndharya N . சௌந்தர்யா இந்து-Hindu Arunthathiyar அருந்ததியர்- இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-Permanentjob குல தெய்வம் -பெருமாள்\nSub caste: அருந்ததியர்- இந்து\nசந் கே செ மா\nரா பு சு சூ வி\nபு வி ரா செ சு சனி ல\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bike-theft-at-service-center-court-orders-for-give-new-bike-016169.html", "date_download": "2019-03-24T04:41:51Z", "digest": "sha1:GQMU6LSOIX2B55LC5CKLA4JZBNJHQSKO", "length": 30934, "nlines": 409, "source_domain": "tamil.drivespark.com", "title": "சர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nசர்வீஸ் சென்டரில் திருடு போன பைக்… ஓனருக்கு கிடைத்தது லக்கி பிரைஸ்..\nஐதராபாத்தில் சர்வீஸிற்கு விட்ட பைக் திருடு போய் திரும்ப கிடைத்த போதும் பைக் அதிக பழுதாகியிருந்ததால் அந்த பைக் ஓனருக்கு புதிய பைக் வழங்கவும், மேலும் ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஐதராபாத்தை சேர்ந்தவர் மதுசூதனன் ராஜூ. இவர் ஸ்ரீ விநாயகா மோபைக்ஸ் என்ற நிறுவனத்தினரிடம், ரூ. 2.19 லட்சம் மதிப்பிலான தனது புதிய கேடிஎம் பைக் ஒன்றை சர்வீஸிற்காக கடந்த 2016ம் ஆண்டு பிப். 9ம் தேதி கொடுத்திருந்தார்.\nஅந்த பைக்கிற்கு அவர் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸைதான் பெற்றிருந்தார். பைக்கிற்கான முழு இன்சூரன்ஸை பெறவில்லை. இந்நிலையில் அவர் பைக்கை சர்வீஸிற்கு விட்ட 4 நாட்களுக்கு பிறகு அந்த பைக் திருடு போய்விட்டாதாக ராஜூவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பின் ராஜூ சர்வீஸ் சென்டருக்கு சென்று இது குறித்து விசாரித்த போது பைக் சர்வீஸ் சென்டரில் இருக்கும் போது திருடு போய் விட்டதாகவும் அதற்காக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து ராஜூ சர்வீஸ் சென்டர் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்த திருட்டு நடந்துள்ளதால் தனக்கு புதிய பைக் வழங்க வேண்டும் அல்லது அந்த பைக்கிற்காக முழு தொகையையும் பணமாக வழங்க வேண்டும் எ��� கோரினார்.\nஆனால் சர்வீஸ் சென்டரிலோ போலீசார் தற்போது அந்த பைக்கை திருடியவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பைக்கை பறிமுதல் செய்து சர்வீஸ் சென்டரில் ஒப்படைத்த பின்பு அந்த பைக்கில் என்ன பழுதுகள் இருந்தாலும் அதை உடனடியாக சரி செய்து மேலும் ஏற்பட்ட இழப்பிற்கு ஒரு நஷ்ட ஈடும் வழங்குவதாக கூறி அதை உறுதிபட எழுதி கொடுத்தனர்.\nMOST READ: ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே எடிசன்\nஇதன்பின் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி போலீசார் அந்த பைக்கை பறிமுதல் செய்து அந்த பைக்கை திருடிய திருடனையும் கைது செய்தனர். பைக் மீண்டும் சர்வீஸ் சென்டரிடமே ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பைக்கில் பல விதமான சேதாரங்களாகியிருந்தன.\nஇன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த பைக்கை திருடிய திருடன் பைக்கை சரியாக பராமரிக்காமல், ராஸ் டிரைவிங் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சர்வீஸ் சென்டருக்கு வந்த பைக்கை அவர்கள் சரி செய்து, ராஜூவை அழைத்து டெஸ்ட் டிரைவ் செய்ய சொன்னார்கள்.\nசரி செய்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்த ராஜூவிற்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் அந்த பைக்கை அவர் டெலிவரி எடுக்க மறுத்தார். அதன் பின் அந்த சர்வீஸ் சென்டர் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.\nஅதில் சர்வீஸ் சென்டரின் கட்டுப்பாட்டில் பைக் இருந்த போதுதான் திருடு போயுள்ளது. பைக்கை பாதுகாப்பாக கவனிக்க வேண்டியது அவர்களது கடமை. தற்போது எனது பைக் இவ்வளவு மோசமான கண்டிஷனிற்கு சென்றதற்கு அவர்களது பொறுப்பின்மையே காரணம்.\nஇதனால் நடந்த தவறுக்கு அவர்கள் பொறுப்பேற்று தனக்கு புதிய பைக் ஒன்றை வழங்க வேண்டும் என்றும், மேலும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பைக் இல்லாததால் ஏற்பட்ட மற்ற பிரச்னைகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஆட்டோமொபைல் குறித்த செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்..\nஅதை விசாரித்த கோர்ட் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சர்வீஸ் சென்டர் தரப்பிடம் கேட்டது. ஆனால் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்து விவாதம் நடத்த விருப்பவில்லை.\nஇதையடுத்து கோர்ட் மனுதாரர் கேட்டதன் படி அவருக்கு அவர் சர்வீஸ் சென்டருக்கு விட்ட அதே நிறுவனம் மற்றும் மாடல் கொண்ட புதிய பைக் அல்லது அவர் பைக் வாங்குவதற்காக வழங்கிய முழு பணம் மற்றும் அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nசர்வீஸ் சென்டரில் இருந்து பைக் எவ்வாறு திருடு போனது, சர்வீஸ் சென்டர் நிர்வாகிகள் அவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்களா அல்லது சர்வீஸ் சென்டரில் பணியாற்றுபவர்களின் துணையுடன்தான் திருட்டு நடந்ததா அல்லது சர்வீஸ் சென்டரில் பணியாற்றுபவர்களின் துணையுடன்தான் திருட்டு நடந்ததா\nசர்வீஸ் சென்டரில் பைக்கை தொலைக்கிறார்கள் என்றால் ஒருபுறத்தில் வெறும் ரப்பர் பெல்ட் பழுதான காரை சரி செய்ய ரூ.1.68 லட்சம் செலவாகும் என ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் தெரிவித்தனர். ஆனால் அந்த காரை, சாதாரண மெக்கானிக் ஒருவர், வெறும் ஆயிரம் ரூபாய் செலவில், சரி செய்து கொடுள்ள சம்பவமும் நடந்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நவீன். இவரது நண்பர் ஒருவர், ஸ்கோடா லாரா (Skoda Laura) கார் வைத்துள்ளார். இந்த காரின் உரிமையாளருடைய மகன், அதாவது நவீனின் நண்பரது மகன், கடந்த 16ம் தேதி, தங்களது ஸ்கோடா லாரா காரை ஓட்டி கொண்டு வெளியே சென்றார்.\nஅப்போது திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. நல்லவேளையாக அருகிலேயேதான் வீடு இருந்தது. எனவே மற்றொரு வாகனம் மூலம் டவ் (tow) அடித்து, தங்களது ஸ்கோடா லாரா காரை, எப்படியோ வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்.\nமறுநாள், அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி, நவீனின் நண்பரும், அவரது மகனும், ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற (Autobahn Enterprises Pvt. Ltd) ஸ்கோடா இந்தியா நிறுவன டீலரை அணுகினர். பின்னர் தங்கள் காரில் ஏற்பட்ட பிரச்னை குறித்து தெரிவித்தனர்.\nஇதன்பின்னர் அந்த டீலர்ஷிப்பில் இருந்து வந்த ஊழியர்கள், காரை மீண்டும் டவ் அடித்து, தங்களது சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மெக்கானிக்குகள், காரை சோதித்து பார்த்தனர். பின்னர் காரை சரி செய்ய 1.68 லட்ச ரூபாய் செலவு ஆகும் என எஸ்டிமேட் (Estimate) கொடுத்தனர்.\nஅதாவது ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு 1.43 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், லேபர் சார்ஜ் ரூ.25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவீ���ின் நண்பருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ஸ்கோடா டீலர், தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என அவர் கருதினார்.\nஇதன்பின் பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்ற சிறிய நிறுவனத்தை சேர்ந்த நிதின் என்பவரை, நவீனின் நண்பர் அழைத்தார். பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்பது ஒரு கார் சர்வீஸ் சென்டர் ஆகும். ஆனால் அது, ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது அல்ல.\nஇருந்தாலும் பரவாயில்லை என நினைத்த நவீனின் நண்பர், காரை அங்கேயே கொண்டு செல்வது என முடிவெடுத்தார். ஆனால் காரை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டும் என ஸ்கோடா டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரில் என்ன குறை என்பதை கண்டறிந்து, அதற்கு எஸ்டிமேட் போட்டதற்குதான் அந்த 3 ஆயிரம் ரூபாய் போல இருந்தாலும் நவீனின் நண்பர் அந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்தி விட்டார். வேறு என்ன செய்வது இருந்தாலும் நவீனின் நண்பர் அந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்தி விட்டார். வேறு என்ன செய்வது காரை வெளியில் எடுத்தாக வேண்டுமே.\nஅதன்பின் வொர்லி என்ற பகுதியில் உள்ள பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு, நவீனின் நண்பரது கார் கொண்டு செல்லப்பட்டது. ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் குர்லா என்ற பகுதியில் உள்ளது.\nகுர்லாவில் இருந்து வொர்லி வரை, நவீனின் நண்பரது கார், மீண்டும் டவ் அடித்தே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த மெக்கானிக் காரை பரிசோதித்து பார்த்து விட்டு, வெறும் 1,062 ரூபாய்தான் செலவாகும் என எஸ்டிமேட் கொடுத்தார்.\nஇதன்பின் நடந்தவற்றை நவீன் விவரிக்கிறார். ''பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு காரை கொண்டு வந்தோம். அங்குள்ள மெக்கானிக் காரை சோதித்து பார்த்து விட்டு, ரப்பர் பெல்ட்டை மட்டும் மாற்ற வேண்டும் என கூறினார். இதற்கு லேபருடன் சேர்த்து வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலவானது.\n என்பதை கண்டறிந்து, அதனை சரி செய்வதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், 1.68 லட்ச ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தனர்.\nதற்போது எனது நண்பர் காரை வழக்கம்போல பயன்படுத்தி வருகிறார். காரில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. ஒரு சிறிய கேரேஜை சேர்ந்த மெ���்கானிக், வெறும் 1,000 ரூபாய் செலவில் காரை சரி செய்து கொடுத்து விட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் எதற்காக ரூ.1.68 லட்சம் கேட்டனர்\n என்பது எங்களுக்கு புரியவில்லை'' என்றார். இந்த சம்பவம், கார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவங்களை எல்லாம் நவீன்தான், இணையதளங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் பில் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Night-School.html", "date_download": "2019-03-24T04:52:41Z", "digest": "sha1:GQHK6UKD5SHQWYXMY6LP4HF5K6TUOUE3", "length": 8919, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "‘Night School’ இவ்வார பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ‘Night School’ இவ்வார பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்ப்பு\n‘Night School’ இவ்வார பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்ப்பு\nரிஃவானி ஹட்டிஷ் மற்றும் கெவின் ஹாட் ஆகியோர் நோர்த் அமெரிக்கன் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர்கள் இருவரும் நடித்து வெளியாகியுள்ள நகைச்சுவை திரைப்படமான ‘Night School’ இந்த வாரம் வீக்கென்ட் பொக்ஸ் ஒபிஸில் முதலிடத்தை பிடிக்கும் என நம்பப்படுகின்றது.\nதிரைப்படத்தில் ஹட்டிஸ் இரவு நேர பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் கெவின் ஹாட் மாணவனாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வார இறுதியில் 30 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதுபோன்றே அனிமேற்றட் திரைப்படமான ‘Smallfoot’ டிக்கட் விற்பனையில் 22.5 மில்லியன் டொலர்களை வசூலித்து இந்த வாரம் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொள்ளும் என நம்பப்படுகின்றது.\nகடந்த வாரம் முதலிடத்தை பெற்றிருந்த ஜக் பிளாக் மற்றும் இரண்டு தடவை ஒஸ்கார் விருதை வென்றிருந்த கேற் பிளான்ஷெட் ஆகியோ���் நடித்து வெளியாகிய ‘The House With A Clock In Its Walls’ இந்தவாரம் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த திரைப்படம் 14.3 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.\nஅதுபோன்றே கடந்த வாரம் இரண்டாவது இடத்திலிருந்த ‘A Simple Favor’ டிக்கட் விற்பனை மூலம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தவாரம் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nஐந்தாவது இடத்தில் புதிய வரவான ”Hell Fest’ 5.6 மில்லியன் டொலர் எதிர்பார்ப்புடன் இடம்பிடித்திருக்கிறது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6524&cat=Tamil%20Nadu%20News", "date_download": "2019-03-24T05:53:53Z", "digest": "sha1:NAIIRHBW6DVLZ7PKVCE52USP4YJILIJX", "length": 3234, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\n125-வது பிறந்த நாள்: அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை\nதாழ்த்தப்பட்ட மக்கள் தலைநி���ிர்ந்து நிற்கவும் ஒடுக்கப்பட்டவர்கள் சமவுரிமை பெறவும் போராடியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடித்தெடுத்த முக்கிய சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, வணங்கி மரியாதை செலுத்தினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/01/blog-post_18.html", "date_download": "2019-03-24T05:47:57Z", "digest": "sha1:HJHZE6ZODSI3NBCGPBITQIIUVDMEVKRK", "length": 10882, "nlines": 60, "source_domain": "www.desam.org.uk", "title": "பசுபதி பாண்டியன் கொலையால் நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் பதற்றம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பசுபதி பாண்டியன் கொலையால் நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்\nபசுபதி பாண்டியன் கொலையால் நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்\nபசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10ம் தேதி திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுரண்டை இடையர்தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.\nவெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பா அசுவதி, தாத்தா சுவசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்கு பழியாக பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் நேற்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் படுகெ���லை செய்யப்பட்டார்.\nமானூர் அருகே கீழ தென்கலத்தில் காமராஜர் படம் பொறிக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகம்பங்கள் அடித்து நொருக்கப்பட்டன. கங்கைகொண்டான் அருகே மேட்டு பிரான் சேரியைச் சேர்ந்த எட்டப்பன் என்பவருக்கு சொந்தமான வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nவல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பேட்டை அருகே ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்தால் கிராமப்புறங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டன.\nநெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது\nநெல்லை: நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதாழையுத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டீபன். பைனான்ஸ் தொழி்ல் செய்து வந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஸ்டீபனை அவரது உறவினர் ஐசக் மது விருந்துக்கு அழைத்துச் சென்றார். ஊர் விலக்கில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் மது விருந்து நடந்தது. இதில் ஐசக்,ஸ்டீபன் மற்றும் 10 பேர் மது அருந்தி விட்டு கோழிக்கறி சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமைடந்தவர்கள் ஸ்டீபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகன், ரூபன், ராகுலன், பாலாமடை விஜயராகவன், கணேசன், குட்டி, மணிமாறன், கீழபாட்டம் சுப்பையா, காட்டாம்புளி நிர்மல், சண்முகராஜ், ஐசக் ஆகிய 11 பேர் கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதில் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் போலீசில் அளித்துள்ள வாக்குமுலத்தில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட அன்று ஸ்டீபன் திண்டுக்கல் சென்றிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த நாங்���ள் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். இதற்காக அவரது உறவினர் ஐசக்கை அணுகி ஸ்டீபனை பொங்கல் விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினோம்.\nஅதன்படி ஐசக் ஸ்டீபனை அழைத்து வந்தார். நாங்கள் அனைவரும் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஸ்டீபனை அரிவாளால் வெட்டிக் கொன்றோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su053-u8.htm", "date_download": "2019-03-24T05:18:52Z", "digest": "sha1:NLQQNNTPYIPX5XBPCRSMYOLDF4E4VH4O", "length": 42763, "nlines": 298, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 02 - 2006\nபிறப்பு : திருத்துறைப்பூண்டி வட்டம், விழல்குடி என்னும் சிற்றூர்.\nவளர்ப்பு : மன்னார்குடி வட்டம், அரங்கநாதபுரம் எக்கல்.\nபிறந்த ஆண்டு : 30-10-1909 , திருவள்ளுவராண்டு துலைத்திங்கள் 14 ஆம் நாள்\nதொடக்கக்கல்வி : விழல்குடி, அரங்கநாதபுரம்\nஉயர்கல்வி : அரசர்மடம், ஒறுத்தவன்நாடு\nமேற்கல்வித்தகுதி : புலவர் பட்டம், சென்னைப்பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி,\nபணிவிபரம் : தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950 முதல் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 1968 இல் ஓய்வு பெற்றவர்.\nதமிழ்ப்பணிகள் : தனித்தமிழ் இதழ் வெளியிட்டமை, தனித்தமிழின் சிறப்புகளைத் தமிழர்கள் உணரும் வகையில் மாணாக்கன் என்ற தனித் தமிழ் மாதிகையை 1968 செப்படம்பர் முதல் 1975 வரை தொடர்ந்து நடத்தினார்.\nதமிழ்க்கல்லூரி : 1972 இல் மறைமலையடிகளார் மகளிர் தமிழ்ப் பயிற்றுக் கல்லூரி தொடங்கி 1975 வரை நடத்தினார்.(மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்தது)\nஇயக்கங்களுடனான தொடர்பு : உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், தமிழின் விடுதலைக் கழகம், தமிழக நல்வாழ்வு மாமன்ற அமைப்பாளர்,\nபெற்ற பட்டங்கள் : இவரது தமிழுணர்வினைப் பாராட்டி, தனித்தமிழ் அரிமா தமிழிைச் செம்மல், செந்தமிழ்க் காவலர் ஆகிய பட்டங்கள் பெற்றவர்.\nஎழுதிய நூல்கள் அச்சேறியவை : வேலன் சிந்தனைப் பூங்கொத்து, தமிழ் மற்றும் பகுத்தறிவு தொடர்பான கட்டுரைத் தொகுப்பு, மொழித் தூய்மை தேவையா, வேலா பிறமொழி- தமிழ் அகரமுதலி, திருத்துறைக்குறள், பண்டைத் தமிழர் வாழ்வியல், Thamizh - A Universal Language.\nஅச்சேறாதவை : 25 க்கு��் மேற்பட்ட நூல்கள் இவற்றுள் மொழி தொடர்பானவை.\n1. பண்டைத் தமிழ் நூல்களின் அழிவும் ஆக்கமும்\n3. பாவரங்குகளில் பாடிய பாத் தொகுப்பு\n4. தமிழ் வளர்ச்சிக் கட்டுரைகள்\n5. சங்கத் தமிழ் அகர முதலி போன்றவை.\nஇறப்பு : சிலைத் திங்கள் 5 ஆம் நாள் திபி,2036 - (20-12-05)\nநன்றி : தேமதுரத் தமிழோசை - சுறவம் 2037\nநிலத்தின் வகைகள் - சி.பூ.மணி.\n1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம்\n2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்\n3. படுகை - ஆற்றோரத்து நிலம்.\n4. கரைவழி - ஆற்றோரமான நிலம்.\n5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம்.\n6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம்.\n7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்.\n8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம்.\n9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம்.\n10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம்.\n11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம்.\n12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம்.\n13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம்.\n14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம்\n15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம்.\n16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம்.\n17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம்.\n18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல்\n19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு.\n20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம்.\n21. சூன் - புறம்போக்கு நிலம்.\n22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்.\n23. பள்ளத்தாக்கு - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம்.\n24. பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம்.\n25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம்.\n26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.\n27. எடார் - வெளிநிலம்.\n28. செய்யுள் - விளைநிலம்\n29. தொய்யில், செறிப்பு - உழுநிலம்.\n30. பண்ணை - வயல்\n31. செந்திரம் - செய்தல் நிலம்.\n32. பாசல் - பசிய விளைநிலம்\n33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம்.\n34. படப்பு - கொல்லை.\n35. துடவை - உழவுக் கொல்லை.\n36. விதைப்புனம் - புதுக்கொல்லை.\n37. முதை - பழங்கொல்லை.\n38. பின்ை - வீட்டுக் கொல்லை\n39. திருத்து - நன்செய் நிலம்.\n40. தாக்கு - நெல் வயல்.\n41. வற்புலம் - மேட்டு நிலம்.\n42. தகர், தராய் - மேட்டு நிலம்.\n43. கருஞ்செய் - நன்செய் நிலம்.\n44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம்.\n45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம்.\n46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம்.\n47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம்.\n48. விரைகால் - விதைக்குரிய நிலம்.\n49. தடி - சிறு வயல்.\n50. காணியாட்சி - உரிமை நிலம்.\n51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம்.\n52. வட்டகை - அடைப்பு நிலம்.\n53. எகபலி - ஒருபோக நிலம்.\n54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம்.\n55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம்.\n56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்.\n57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம்.\n58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.\nகிழமைக் கோள்கள் - ச.வளர்மதி.\nஞாயிறு (SUN) நாம் வாழும் மண்ணுலகத்திற்கும், கதிரவனுக்கும் இடையில் உள்ள தொலைவு149 மில்லியன் கி.மீ. கதிரவன் ஒரு சிறிய விண்மீன், அதைச் சுற்றி ஒன்பது கோள்கள் உள்ளன.\nதிங்கள் (MOON) கதிரவன் ஒளியைப் பெற்றுதான் நிலவு ஒளிர்கிறது. மண்ணுலகில் நில அதிர்ச்சி ஏற்படுவது போலவே நிலவிலும் ஏற்படுகிறது. நிலவில் புவியீர்ப்புத்திறன் மிகவும் குறைவு. நிலவின் பரப்பில் 59 விழுக்காடு மண்ணிலிருந்து பார்க்கமுடியும்.\nசெவ்வாய் (MARS) செவ்வாய் என்பது செம்மையைக் குறிக்கும். செவ்வாய் கோளும் சிவப்புதான். கதிரவன் குடும்பத்தில் நிலவுக்கு அடுத்தபடியாக இருக்கும் கோள் செவ்வாய்.\nஅறிவன்(புதன்)(MERCURY) கோள்களில் மிகச் சிறியது அறிவன். அது கதிரவனுக்கு மிக அண்மையில் உள்ளது. கதிரவன் மண்டலத்திலுள்ள கோள்களில் மிகவும் விரைவாக சுற்றிவரும் கோள் இதுதான்.\nவியாழன் (JUPITER) கோள்களில் மிகப்பெரியது வியாழன். வியாழன் என்பதற்கு பெரியது என்னும் பொருள் தமிழில் உண்டு. ஒரு வியாழவட்டம் என்பது 12 ஆண்டுகள் ஆகும்.\nவெள்ளி (VENUS) ஒளிமிக்க கோள் வெள்ளிக்கு மாலை விண்மீன் என்று பெயர் உண்டு. அது கதிரவன் மறைந்து ஒன்னரை மணி நேரத்துக்குப் பிறகே மறைகிறது. விடிவெள்ளி பின்னிரவில் தோன்றும்.\nகாரி (சனி)(SATURN) அதற்கு ஏழு வளையங்கள் உள்ளன. அவற்றின் மொத்தச் சுற்றளவு 80,500 கி.மீ. கனம் 30 செ.மீ. காரி, அதிக வளைக் கோள்களைக் கொண்டது. மொத்தம் 17 நிலவுகள் (துணைக்கோள்கள்) உள்ளன. அது மற்றக் கோள்களைக் காட்டிலும் மிகவும் மென்மையானது.\nதமிழ் மாதப் பெயர்கள் - சி.பூ.மீ.\nதை - சுறவம் - 30 நாள்கள் (சனவரி 14 ம���தல் பிப்ரவரி 12 வரை)\nமாசி - கும்பம் - 30 நாள்கள் (பிப்பரவரி 13 முதல் மார்ச்சு 14 வரை)\nபங்குனி - மீனம் - 30 நாள்கள் (மார்ச்சு 15 முதல் ஏப்ரல் 13 வரை)\nசித்திரை - மேழம் - 31 நாள்கள் (ஏப்பரல் 14 முதல் மே 14 வரை)\nவைகாசி - விடை - 31 நாள்கள் (மே 15 முதல் சூன் 14 வரை)\nஆனி - ஆடவை - 32 நாள்கள் (சூன் 15 முதல் சூலை 16 வரை)\nஆடி - கடகம் - 31 நாள்கள் (சூலை 17 முதல் ஆஃகச்டு 16 வரை)\nஆவணி - மடங்கல் - 31 நாள்கள் (ஆஃகச்டு 17 முதல் செப்தம்பர் 16 வரை)\nபுரட்டாசி - கன்னி - 31 நாள்கள் (செப்தம்பர் 17 முதல் அக்தோபர் 17 வரை)\nஐப்பசி - துலை - 30 நாள்கள் (அக்தோபர் 18 முதல் நவம்பர் 16 வரை)\nகார்த்திகை - நளி - 29 நாள்கள் (நவம்பர் 17 முதல் திசம்பர் 15 வரை)\nமார்கழி - சிலை - 29 நாள்கள் (திசம்பர் 16 முதல் சனவரி 13 வரை)\nஇன்பத் தமிழ் வானொலி : -\nஆத்திரேலியாவில் தமிழ் வானொலிக்கு, இன்பத்தமிழ் வானொலி என்று பெயர். காலையில் முதல் நிகழ்ச்சியாக, உலகத்தமிழரை ஒன்றுபடுத்தும், உலகத்தமிழ்ப்பண் ஒலிக்கிறது. தமிழகத்தில் இந்தப்பண் எப்போது ஒலிக்கும் - அருள்.\nமுதன் முதலில் தமிழிலேயே எழுதி இந்திய ஆட்சிப் பணிக்கு வந்து சிறப்புப் பெற்றவர் கவிக்குரிசில் இரா.பெருமாள் இ.ஆ.ப. அவர்கள். தம்முடைய பட்டறிவைக் கொண்டு - IAS ஆவது எப்படி என்னும் அருமையான வழிகாட்டி நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது மிகவும் பயனுள்ள நூல் - கொ.சி.சேகர்.\nநன்றி பூ தமிழ் மாதிகை. பெங்களூர் -\nஇயற்றியவர் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.\nநினைந்தோம் எங்கள் தமிழ் உயிர்\nஉயிரென நினைந்தோம். ( இணைந்தோம்)\nதமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்\nஅமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்\nஅன்பினால் உலகை வாங்கினோம் ( இணைந்தோம்)\nசிரித்த தமிழ்முகம் நிலைத்த வையகம்\nசெய்வோம் என ஆணை ஏந்தினோம்\nவிரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்\nவிடுதலை வானில் நீந்தினோம்\t( இணைந்தோம்)\nநன்றி : தமிழ்ப்பாவை - சுறவம் 2037\nகல்வியைத் தடுக்கும் சாதிக் கொடுமை.\nகல்வி என்பது அடிப்படை உரிமை. என்னுடைய உரிமைகளை பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன். தலித் குடும்பத்தில் பிறப்பது குற்றமல்ல. நான் என் உரிமைகளுக்காக போராடுவேன். என்று உறுதியுடன் கூறுகிறார் 15 வயதான மம்மா நாயக். ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவருக்கு அருகில் நரசிங்கப்பூர் கிராமத்தில் பெளரி (Bauri)என்ற தலித் வகுப்பில் முதன் முதலாக பள்ளி இறுதிவரை படி��்துத் தேறியவர் இவர்.\nஒரு ஆசிரியையாகி மற்ற தலித் பெண்களுக்கும் உதவி புரியவேண்டும் என்பதைச் சூளுரையாக ஏற்றிருக்கிறார். ஆனால், அவரது கனவுகளெல்லாம் அவரது கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதி வகுப்பினர் அவர் கல்லூரிக்குச் சைக்கிளில் செல்வதைத் தடுத்த பொழுது சிதறிப்போயின. பள்ளியில் படிக்கும் பொழுது 3 கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்து வந்தார் மம்தா. அவர் படிக்கும் கல்லூரி கிராமத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. நடந்து போக முடியாததால் சைக்கிளில் செல்ல வேண்டும். அதுவும் உயர்சாதி மக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். வேறு பாதை கிடையாது. உயர்சாதி வகுப்பினர் வசிக்கும் பாதையில் ஆண்டாண்டு காலமாகத் தலித் மக்கள் எந்த வாகனத்தையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமம்தா கல்லூரிக்குச் சைககிளில் செல்ல முயற்சி எடுத்தபோது. மேல் சாதி மக்கள் ஒரு கிராமக் கூட்டத்தைக் கூட்டி, மம்தாவின் தந்தையைக் கடுமையாக எச்சரித்தனர். மம்மா, புவனேசுவருக்கு வந்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்திரிகையாளர்கள் இந்தக் கிராமத்திற்குச் சென்ற பொழுது மேல்சாதி மக்கள் அவர்களையும் மிரட்டினார்கள்.\nநாங்கள் புதிதாக எதையும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த வழக்கத்தைத்தான் வற்புறுத்துகிறோம். என்கிறார்கள் மேல்சாதி மக்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களும் இது கிராமக் குழுவின் முடிவு என்று ஒதுங்கி விட்டார். இந்த நிகழ்வைப் பற்றி அரசு நிர்வாகத்திற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் துறைக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையாம். இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் நான் என்னுடைய உரிமைக்காகப் போராடுகிறேன் - என்கிறார் மம்தா.\nநன்றி : மனித உரிமைக் கங்காணி - சனவரி 2006\nநன்றி : தெளிதமிழ் - சுறவம் 2037\n- முனைவர் பழனி இளங்கம்பன் -\nதோன்றியதாய்ச் சொல்வதையே கேட்போம் ஆனால்\nஊன்றுபுகழ்த் தமிழினத்தில் சிக்கல் என்றால்\nஒன்றுபட்டுப் போராட வருவ தில்லை.\nசாதிகளைப் போலிங்கே தழைத் ததோடு\nசமராடிச் சண்டையினால் தெருவோர் நாண\nமோதி மகிழ் தமிழ்நாட்டுக் கட்சிகட்குள்\nமுழுமைநிறை தமிழ் இணைப்பே இருப்பதில்லை.\nதன்தலைமை நலங���காக்க வேண்டும் என்றும்\nதன்கட்சி தலைமைகொள வேண்டும் என்றும்\nதன்னலத்தால் இவை இயங்கு மட்டும் இங்கே\nதமிழினந்தான் எவ்வாறு தலைமை கொள்ளும்\nதமிழகத்தின் கட்சிகளில் இருப்போர் எல்லாம்\nதமிழர்கள் என்றாலும் முரண்பா டுற்றே\nதமிழினத்தின் பெருநலத்தை விழையா வண்ணம்\nதம்போக்கில் தனித்தனியாய் இருக்கக் கண்டோம்.\nகட்சிகளாம் இவை சொந்த நலத்தைப் போக்கிக்\nகாணரிய தமிழினத்தின் நலத்தை நாடி\nஒட்டுறவில் இணைந்தோங்கிப் பணிகள் ஆற்றும்\nஒப்பற்ற நாள் எந்த நாளோ\nநன்றி : தமிழர் முழக்கம் - பெங்களூர் சுறவம் 2037\nஎங்கள் தமிழினமே என்று கிளர்வாய் \nவீடே எரிந்து விழுகையிலும் தம் வயிற்றுப்\nபாடு தணியப் பசித்தீயால் ஓடிப்போய்\nஅந்த நெருப்பை அவிக்கவந்த தண்ணீரில்\nகொஞ்சத்தை அள்ளிக் குடிப்பதுபோல் இன்றுநமைச்\nசூழ்ந்து பகைத்தீயும், சூழ்ச்சியும், செந்தமிழ்தான்\nவீழக் கயவர் வெடிவைப்பும் - போழ்கையிலும்\nஅந்த நெருப்பை அவிக்கவே, கங்குல்பகல்\nஎன்று பாராமல் இடையற்று உழைத்துவரும்\nநந்தம் இனத்தலைவர் நம்பிக்கைச் சொற்புனலை\nஅள்ளிக் குடித்தே அயர்வுசற்று நீக்கிடுவோம்.\nபொங்கல் திருநாளின் புன்மகிழ்ச்சி இங்கிதுவாம்\nஎங்கள் தமிழினமே, என்றைக்கோ நீ உணர்ச்சி\nநன்றி : தென் ஆசியச் செய்தி - 16-31 சனவரி 2006\nகுடகுமலை தமிழரின் மலை. அங்கு தோன்றும் காவிரி ஆறு தமிழரின் ஆறு. ஆனால் 1956 இல் இந்திய தேசிய மாயையில் சிக்குண்ட தமிழர்கள் அநியாயமாக வளமான காட்டுப் பகுதிகளையும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் அண்டை மாநிலங்களில் இழந்ததன் விளைவாக இன்று தமிழகம் எண்ணிலா இடையூறுகளை அடைந்து வருகிறது.\nகாவிரியின் குறுக்கே சட்டத்திற்கு புறம்பாக 14 அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகம் நோக்கி ஓடிவரும் தண்ணீரைத் தடுத்தாண்டு வருகிறது. தமிழகத்தின் வயல்வெளிகள் காய்ந்து கருகும் போது கர்நாடகத்தின் அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும் அதை கர்நாடக அரசு திறந்து விடுவது கிடையாது. ஆனால் வெள்ளப் பெருக்கெடுத்தால் முதல் வேலையாக அணைகளைத் திறந்து விட்டுத் தமிழகத்தை ஒரு நிரந்தர வடிகாலாக மட்டுமே ஆக்கிவிட்டது கர்நாடகா.\n1991 இல் நடந்த காவிரிக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழரின் வாழ்வையும், பலநூறு கோடிக்கணக்கான தமிழரின் சொத்துகளும் அழிவுற்றன. ஆசியாவின் நெற்களஞ்சியத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தேறின. மக்கள் எலியையும் நத்தைகளையும் படித்துத் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஎதிர்காலத்தைப் பற்றிய எண்ணமும் கூர்மையும் இல்லாத அரசியல்வாதிகளின் அசட்டைத் தனத்தால் ஒட்டு மொத்த இனமும் மக்களும் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதே மாதிரியான ஒரு சூழலை ஆந்திராவில் உள்ள காங்கிரசு அரசு இப்போது நிகழ்த்தத் துணிந்துள்ளது. நாம் இழந்த தமிழ்ப்பகுதியில் தோன்றும் பாலாறு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. இப்போது அங்கிருந்தும் காங்கிரசு அரசு அவ்வாற்றின் குறுக்கே அணை கட்ட முண்டியடித்துக் கொண்டு முயல்கிறது. தமிழகமும் ஏற்கனவே கர்நாடகத்தின் வடிகாலாகி விட்ட நிலையில் இப்போது ஆந்திராவும் தமிழ்நாட்டை வடிகாலாக்க நினைக்கிறது.\nஆட்சியாளர்கள், கட்சிகள், கூட்டணி தர்மத்திலும், வாக்கு பேரக் கணக்கிலும், மக்களைக் கோட்டை விட்டு விடுவார்கள். மக்கள் தான் விழிப்பாக இருந்து காக்கவேண்டும். ஆந்திராவை ஆளும் காங்கிரசு அரசுக்குத் தமிழ்நாட்டு காங்கிரசு நெருக்கடி கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என்ற மக்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.க்களின் தயவில் தான் மத்திய அரசு சுழல்கிறது. இவர்கள் அழுத்தம் கொடுத்துத் தமிழக நலனைக் காப்பார்களா அல்லது காவு கொடுப்பார்களா என்று கண்விழித்துக் காண வேண்டும் - அரிமாவளவன்.\nநன்றி : தேவர் முரசு - சனவரி 2006 ஆசிரியர் உரை.\nமங்கையர் மலர், அவள் விகடன்\nகுமுதம் பக்தி - இன்னும்\nநன்றி : தன்முன்னேற்றம் - சனவரி 2006\nதிரைப்படங்கள் தமிழ்ப்பெயரைத் தாங்கி வந்தால்\nசம்மதியோம் நாங்களென்று சாற்று கின்ற\nதெருப்பொருக்கி நாய்களே நீர்உண்டு றங்கித்\nதிரிவதற்கும் உவப்புடனே வாழ்வ தற்கும்\nநரிக்குணத்தை மூடிவைத்து நல்ல வர்போல்\nநறுந்தமிழை நாமணக்கப் பேசு கின்றீர்\nசிறுநலமும் செந்தமிழ்க்குச் செய்தீ ரில்லை.\nசெய்வாரைத் தடுப்பீரேல் ஒழிவீர் செத்து\nதிட்டமிட்டுக் கெடுக்கின்றார் தமிழை முற்றும்\nதீர்த்துவிட எண்ணுகிறார் வடவர் நாளும்\nவட்டமிடும் வல்லூறாய் வந்து வந்து\nவடமொழியை இந்தியிணைத் துணையாய்க் கொண்டு\nகொட்டமடித் தார்க்கின்றார் முடிய வில்லை\nஎன்பதனால் நெட்டை மொழி ஆங்கிலத்தை\nநீட்��ிப் பிடிக்கின்றாார் அன்னோ ரெல்லாம்\nவெட்டுண்டு சாவார் காண்மிக விரைந்தே\nவந்தேறிக் கும்பலொன்று தமிழர் நாட்டை\nதந்திரமாய் ஆள்கிறது தமிழா நீயும்\nமந்தமதி கொண்டதனால் வந்த கேடு\nமடையரெல்லாம் மந்திரியாய் ஆனார் பாடு\nசெந்தமிழில் பெயர்வைத்தால் வெட்கக் கேடு\nஎன்பவரைச் செருப்பாலே அடித்துப் போடு\nநந்தமிழைக் காப்பதற்கே விரைந்து ஓடு\nஇல்லையென்றால் இக்கணமே தூக்குப் போடு.\nநன்றி : தேமதுரத் தமிழோசை - சுறவம் 2037\nஆங்கிலத்தால் தமிழ்மொழிதான் வளர்ச்சி குன்றி\nஅழிகின்ற நிலைவந்து சேரும் என்று\nபாங்குடனே தமிழ்ச் சான்றோர் பகர்ந்திட் டார்கள்\nபழம்பெருமை தெரியாத இளைஞர் கூட்டம்\nவீங்கிநிற்கும் ஒதியமரம் வீட்டைக் காக்கும்\nவிட்டத்திற் குதவுமென நம்பு கின்றார்\nதூங்குகின்ற தமிழ்மகனும் விழிக்கா விட்டால்\nதப்பாது மறைந்துவிடும் தமிழர் வாழ்வே.\nதெருத்தோறும் முளைக்கின்ற பள்ளி தன்னில்\nதமிழ்வழியே பாடங்கள் படிக்கச் செல்லும்\nதிருவுடைய மாணவர்கள் இல்லை, மாற்றார்\nதருகின்ற ஆங்கிலத்தில் படித்து விட்டே\nஇருக்கின்ற பெற்றோரை மம்மி டாடி\nஎனஅழைத்துக் களிக்கின்ற காட்சி கண்டோம்\nபெரிதுவக்கும் தமிழ்மொழியைக் காக்க நீயும்\nபோராடி வெற்றிபெற வேண்டும் இன்றே.\nஎன்தமிழைப் பிறமொழிகள் இங்கு வந்தே\nஇல்லாமல் அழித்துவிட முனைந்த போது\nபின்விளைவு கருதாமல் ஒன்றாய்ச் சேர்ந்து\nபோராடிச் சிறைசென்று வெற்றி கண்டார்.\nஇன்றென்ன பார்க்கின்றோம் இளைஞர் கூட்டம்\nஎதுஎதற்கோ போராடச் சென்று விட்டார்\nகுன்றாத தமிழ்மொழிக்கே உழைக்கக் கொள்கை\nகரும்பனைய இளைஞர்களே சேர்ந்து வாரீர்.\nநன்றி : மீண்டும் கவிக்கொண்டல் இதழ் - சனவரி 2006\nநன்றி : தமிழ்க் காவிரி சன-பிப் 2006.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/thimiri", "date_download": "2019-03-24T05:38:17Z", "digest": "sha1:DB247EBL2VFLV2TMHMG546G3YWMCTCUJ", "length": 9280, "nlines": 68, "source_domain": "www.townpanchayat.in", "title": " Thimiri Town Panchayat-", "raw_content": "\nதிமிரி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிமிரி சிறப்புநிலை பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். பேரூராட்சியினை சுற்றிலும் அதிகமான கிராமங்கள் உள்ளன. முக்கிய தொழில் விவசாயம், நெசவு, நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பேரூராட்சியில் ஆடிக்கிருத்திகைக்கு குமரகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவா���ிக்கு காவடி எடுத்து வந்து பிராத்தனை செலுத்துவர். மற்றும் பாஷாணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சென்னை – ஆரணி மார்கத்தில் ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. வேலுர் மாவட்ட தலைநகரமான வேலுர் மாநகரிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. 2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16246 பேர் உள்ளனர். மேலும், இப்பேரூராட்சி பரப்பளவு சுமார் 6.47 சதுர கி.மீ. ஆகும். இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. மொத்தம் 161 தெருக்கள் உள்ளது. பொது மக்களின் அன்றாட தேவையான அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7867", "date_download": "2019-03-24T05:31:20Z", "digest": "sha1:G3H6Q3OBHD6GD3KVQ5VC3HTF427ZOLKM", "length": 6978, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.pirathidevi M . பிரதிதேவி இந்து-Hindu Vannar வண்ணார்-புதிரை Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nல ரா வி சு பு சந் சூ\nரா வி சூ சு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/03-mercury-launches-new-super-tablet-soon-aid0190.html", "date_download": "2019-03-24T05:30:45Z", "digest": "sha1:XOCMCYZPPUVIAWJSSPKNNTK43DQBMCEX", "length": 12591, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mercury launches New Super Tablet soon | ரூ.9,499ல் சூப்பர் மெர்குரி டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன்.\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்��ாத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபுதிய சூப்பர் டேப்லெட்: மெர்குரி அறிமுகம்\nமெர்குரி நிறுவனம் எம் டாப் என்ற தனது புதிய டாப்லட்டை இந்திய சந்தையில் களமிறகியுள்ளது. இந்த டாப்லட் தரத்தில் சிறந்ததாக இருக்கிறது. இது 19.3செமீ X 11.7 செமீ X1.4செமீ. என்ற அளவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் தொடுதிரை டிஎப்டி எல்சிடி வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடையே 400 கிராம் மட்டுமே. இந்த டாப்லட் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர்ப்ரீட் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. மேலும் இது 1ஜிஹச்ஸட் 3 கோர் ப்ராஸஸரைக் கொண்டிருக்கிறது. இதன் ராம் 512 எம்பி ஆகும்.\nஇதன் மெமரியைப் பார்த்தால் மயக்க்கூடிய அளவிற்கு 32ஜிபி வரை விரவுபடுத்தக்கூடிய அளவிற்கு 4ஜிபி இன்பில்ட் சேமிப்பை கொண்டிருக்கிறது. மேலும் மற்ற டாப்லட்டுகளில் இருக்கின்ற அத்தனை வசதிகளையும் இந்த எம் டாப் வழங்குகிறது. பீட்டல் மேஜிக் டாப்லட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எம் டாப் எல்லா வசதிகளிலும் குறைவில்லாமல் இருக்கிறது.\nரிலையன்ஸின் 3ஜி டாப்லட்டை விட இந்த எம் டாப் பல துறைகளில் முந்துகிறது. மேலும் இந்த புதிய டாப்லட் எந்த விதமான பிரச்சினை இல்லாம் சிறப்பாக இயங்கும் என்ற பலவிதமான தகவல்கள் வருகின்றன. இதில் ஹச்டிஎம்ஐ போர்ட் உள்ளதால் இதை எளிதில் ஹச்டி டிவியுடன் தொடர்பு படுத்த முடியும்.\nதகவல் தொடர்புக்கு எம் டாப் முழுவதுமாக இணையதளத்தையே நம்பி உள்ளது. ஆனால் இது 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை நெட்வோர்க் வசதியையும் அளிக்கிறது. இணையதள வசதிக்காக மெர்குரி நிறுவனம் 3ஜி பேக்கை இலவசமாக வழங்குகிறது. இந்த எம் டாப் இந்த செப்டம்பர் மாதம் கடைகளுக்கு வரும் என்று தெரிகிறது.\nஎம் டாப் 1.3 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. இந்த கேமரா வீடியோ கால் செய்யவும் துணை புரியும். 7 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடிய மல்டி வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்களையும் இந்த டாப்லட் வழங்குகிறது. மேலும் மின்திறனுக்காக இது 4000 எம்எஹச் பேட்டரியை வழங்குகிறது.\nமெர்குரியின் இந்திய மேலாளர் இந்த டாப்லட் தரமாகவும் அதே நேரத்தில் சாதாரண மக்களும் வாங்கி மகிழக்கூடிய அளவில் மிக விலையில் இருக்கும் என்ற உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் எம் டாப்பின் விலை ரூ. 9499க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.14,990-விலையில் வெளிவந்த கேலக்ஸி ஏ30: விமர்சனம்.\nசினிபோட்ஸ்: ரோபோடிக் கேமரா பயன்படுத்தப்படும் ஃபாஹத் பாசில் திரைப்படம்.\nவானில் தென்படும் 83 சூப்பர் மாசீவ் கருப்பு துளைகள்- பூமிக்கு பேரழிவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/pollachi-rape-case", "date_download": "2019-03-24T04:39:46Z", "digest": "sha1:LC3OJIQCZE6QTPTWWGNIDS2AT2ATHAZL", "length": 27741, "nlines": 365, "source_domain": "toptamilnews.com", "title": "Pollachi rape case | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரத்தை பேசாமல் இருப்பதே நல்லது \nபொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகை சமந்தா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎங்களுக்கு துப்பாக்கி வேண்டும்; கலெக்டரிடம் மனு கொடுத்த கோவை மாணவி\nபொள்ளாச்சி போலவே நாகையிலும் பாலியல் சித்ரவதை; கைது செய்யப்பட்ட கால் டாக்சி டிரைவர்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ள வேளையில், அதேபோன்ற பாலியல் கொடுமை நாகையில் நடந்துள்ளது.\nபார் நாகராஜனிடம் சிக்கிக் கொண்ட அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜனிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்; திருநாவுக்கரசை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகர காவல் துறையினர் முறையீடு.\nஒருவேளை அரசியலுக்கு வந்தால் ரஜினி சந்திக்கும் முதல் பிரச்சனை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிந்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் மவுனம் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nகொடநாடு கொலைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அம்மா ஆட்சி என்ன ஆச்சு\nதமிழகம் எப்போதும் காணாத மோசமான அரசியல் சூழலை இப்போது சந்தித்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, இவ்வளவு மோசமான சூழல் இருந்ததில்லை. அவர் மறைவுக்குப் பின் தமிழகம் முழுக்க பிரச்...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்; டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க நினைக்கும் தொலைக்காட்சிகள்\nபொள்ளாச்சி பாலியல் விவகார சம்பவம் தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், புதிதாய் சிக்கிய வீடியோ என ஆபாச காட்சிகளை அப்படியே ஒளிபரப்புகிறது சில தொலைக்காட்சிகள்.\nபொள்ளாச்சி கொடூரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்தப்படும்; மகளிர் ஆணையம் தகவல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை நடத்துவோம் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.\nஎன்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் பிடித்தான்: புகார் கொடுத்த இளம்பெண்: மேலும் ஒருவர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளதையடுத்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு; திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்\nபொள்ளாச்சி விவகாரம்; அதிமுக பிரமுகர் அதிரடி நீக்கம்\nபொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் நாகராஜன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழிசை வலியுறுத்தல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு... ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்\nபொள்ளாச்சி பா���ியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெ���்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201617?ref=category-feed", "date_download": "2019-03-24T05:24:25Z", "digest": "sha1:SJFS7MD2B5LMTTNYUOJYOBQ3EVFBX5ZM", "length": 11046, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியின் வெள்ளிப் புரட்சி நிறைவு....! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியின் வெள்ளிப் புரட்சி நிறைவு....\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அரசியல் மாற்றத்தை அவரே முடிவுக்குக் கொண்டுவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி மைத்திரிபால சிறிசேன யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கினார்.\nரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது ஒரு அதிர்ச்சி என்றால், மகிந்��� ராஜபக்சவை பிரதமராக நியமித்தது பேரதிர்ச்சி கொடுத்தது.\nமகிந்த ராஜபக்சவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக 2015ம் ஆண்டு களமிறங்கிய மைத்திரி, ஊழல்வாதிகள் என்று மகிந்த தரப்பினரை விமர்சித்தார். அப்படி செயற்பட்ட மைத்திரி, திடீரென்று மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது இலங்கையர்களை பதற்றமடையச் செய்தது.\nஇந்நிலையில், தொடர்ந்தும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பழைய பிரதமர் ரணிலை மாற்றி பழைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக்கினார்.\nஎனினும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவினால் போதியளவு பெரும்பான்மையை காட்ட முடியாமல் போக, அடுத்து வந்த நவம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக வர்த்தமானியை வெளியிட்டார் மைத்திரிபால.\nஇதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு மேலும் வலுவடைந்ததோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றத்தை நாடினர் எதிர் கட்சியினர்.\nஆனால், அடுத்தடுத்து வரும் வெள்ளிக் கிழமைகளில் இன்று ஜனாதிபதி என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்று எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது மட்டுமல்ல, வெள்ளிப் புரட்சி செய்யும் நாயகன் மைத்திரி என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக பேசப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தார்.\nஇந்நிலையில், நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று வழங்கிய தீர்ப்பும், மகிந்தவின் அமைச்சரவைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை அடுத்தும், மகிந்த பதவி விலகுகிறார்.\nஅதாவது, ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை தொடங்கிய பிரச்சினை நவம்பர் 9ம் திகதி உச்சத்தைத் தொட்டு, டிசம்பர் 14ஆம் திகதி ஒரு முடிவுக்கு வந்து நிற்கின்றன. இதன் மூலமாக வெள்ளியில் தொடக்கிய பிரச்சினையை வெள்ளியில் மைத்திரி முடிக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர் இணையவாசிகள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/132864-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T06:00:31Z", "digest": "sha1:QN33OZUIDQQOAAHV5VW2TRD5SJCDBI5H", "length": 101577, "nlines": 607, "source_domain": "yarl.com", "title": "நெரிசலில் ஓர் மோகம் - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து மணி தாண்டிவிட்டதால் எல்லா ரயில், பஸ் நிலையங்களும் எள்ளுப் போட்டால்கூட கீழே விழமுடியாதபடி வேலைமுடிந்து வரும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிடும் என்பது நினைவுக்குவர அசதியுடன் எரிச்சலும் சேர்ந்துகொண்டது.\nபடிக்கும் காலங்களில் இப்படியான நெரிசல் மிக்க காலைகளிலும் மாலைகளிலும் இலண்டனின் புறநகர் பகுதியில் இருந்து மத்திய இலண்டன் பகுதிக்கு பல வருடங்கள் பயணித்து அனுபவம் இருந்ததால் நான் மத்திய இலண்டன் பகுதிக்கு நெரிசல் நேரங்களில் வருவதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்காகவே படித்து முடித்து தொழில்வாய்ப்புக்களைத் தேடும்போது கூட கவனமாக மத்திய இலண்டன் பகுதி வேலைகளைப் புறக்கணித்திருந்தேன். ஆனாலும் இன்று தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் தவிர்க்கமுடியவில்லை.\nபுறநகரப் பகுதிகளில் இருந்து ரியூப் பயணத்தை ஆரம்பித்தாலும் நெரிசல் மிக்க காலை மாலை வேளைகளில் எப்போதும் மக்க��் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டே இருப்பதால், ஒரு போதும் ஆசனங்களில் இருந்து பயணங்களை மேற்கொள்ள முடிந்ததில்லை. நெரிசல்கள் நிறைந்த பிரயாணங்களில் இருந்து தப்பிக்கவேண்டும் என்பதாலும், எஸ்கலேற்றர்களின் வலது பக்கத்தில் நின்று பயணிப்பதை வயது போனவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்று மனம் கணித்து வைத்திருந்ததாலும், பரபரப்பான இலண்டன் வாழ்வில் இயைபாக்கம் அடைந்துள்ளதாக என்னையே நான் நம்பச் செய்யவேண்டியிருந்ததாலும், வேகமாக ரஜினிகாந்த் போன்று படிகளைப் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு தடதடவென ஓடுவது காலைவேளை உடற்பயிற்சியின் ஒரு கூறு என்று நினைத்திருந்ததாலும் குறுகலான நகரும் படிகளில் பாரமான தோள் பையுடன் ஓடுவது எனக்கு வழமையான ஒரு பொழுதுபோக்கு.\nசில நிமிடங்களுக்கு ஒன்றென இலண்டனின் சகல திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்குமாக பல சுரங்கத் தடங்களில் ரியூப் ரயில்கள் அகிளான்கள்போல் நிலத்திற்குக் கீழ் பெருந்தொகையான மக்களைச் சுமந்து ஓடிக்கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ரியூப்பில் ஏற முடியாமல் போகும் என்பதால், அவற்றின் வருகைக்காக பிளாற்ஃபோமில் கதவுகள் திறக்கப்படும்போது முதலாவதாக ஏறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக நிற்கவேண்டிய இடத்தை தெரிவு செய்து, கதவு திறக்க்கப்பட்டதும் உள்ளிருந்து இறங்கும் பயணிகளுக்கு ஒன்றிரண்டு செக்கன்கள் வழிவிட்டு, இறுதியாக இறங்கும் பயணியும் நானும் ஏறும் தருணத்தை ஒன்றாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் ஒரு சுவாரசியமான விடயம்.\nஎன்னதான் முண்டியடித்து ரியூப்பின் உள்ளே நுழைந்தாலும், சக பயணிகளுடன் முட்டுப்படாமல் நிற்பதற்குக் கூட இடம் இருக்காது. அப்படியிருந்தும் ஒருவருக்கு ஒருவர் நூலிழை இடைவெளியில் பயணிப்பது மிகவும் சவாலானதுதான். சுரங்கத்தினூடான பயணம் என்பதால் வெளியே வேடிக்கை பார்க்க எதுவுமில்லை என்பதாலும், பிறருடன் பேசாமல், பார்க்காமல் பயணிக்கவேண்டிய நியதியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதாலும், இந்த நெரிசலுக்குள்ளும் கிடைக்கும் சிறு வெளிகளுக்குள்ளும் பத்திரிகைகளை அல்லது புத்தகங்களைப் படிப்பது பலருடைய வழக்கம். இப்போதெல்லாம் ஸ்மார்ட்ஃபோனிலும், ஈ-ரீடர்களிலும் எதையாவது படிப்பது/பார்ப்பது அல்லது அங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவழிப்பதுதான் அதிகம். ஆயினும் நின்றுகொண்டே பயணிக்கும்போது படிப்பது அல்லது கட்ஜற்றை நோண்டுவது எனக்குப் பழக்கமில்லையாதலால், உலகத்தின் பெருநகர்களில் ஒன்றாக விளங்கும் இலண்டனில் பல்வேறு வகை மனிதர்கள், விதவிதமான கலாச்சார, நடையுடை பாவனைகளில் பயணிப்பதை வேடிக்கை பார்ப்பதில் எனது பயண நேரத்தைச் செலவழிப்பேன்.\nநெரிசல் மிகுந்த வேளைகளில் மிக இள வயதினர்களைவிட வேலைக்குச் செல்லும் வயதினரே அதிகம் பயணிப்பார்கள். ரியூப் ரெயினில் திரளாக பயணிகள் நிறைந்திருந்தாலும், தமது குடும்பத்தின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, கவலை ரேகைகள் தெரிய முகத்தை மலச்சிக்கல் உள்ளவர்கள் கடுமையாக வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லுபவர்களில் அநேகர் zombie (நடைபிணங்கள்) களாகத் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலை குத்திய வெறித்த பார்வையுடனான நடைபிணங்கள் ஒரு நாட்பொழுதைப் பாழாக்கிவிடுவார்கள் என்பதால் ஏறிக்கொள்ளும் பயணிகள் பெட்டியில் கவலைகள் அற்ற மலர்ந்த முகத்துடனான இளமை பொங்கும் சக பெண் பயணி யாராவது ஒருத்தியாவது இருக்கின்றாளா என்று கண்கள் வலைவீசித் தேடும். ஒவ்வொரு நாளும் மலரும் பூவைப் பார்த்து இரசிப்பதுபோல தினம் தினம் பயணிக்கும்போது ஒரு இளம் பெண்ணின் அழகான முகத்தை, பிளவுகள் சற்றே தெரியும் திரண்ட வெளிர் மார்புகளை, குட்டைச் சட்டையின் நீக்கல்களூடு தெரியும் வாளிப்பான தொடைகளை பார்த்துக் கொண்டு பயணிப்பது நெரிசலிலும் சந்தோஷத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும். இப்படியான தருணங்களில் பட்டினத்தாரின் “நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்” என்ற வரிகளின் தத்துவம் பரிபூரணமாக விளங்கும். ஒரு பெண்ணை விழுங்குவது போலத் தொடர்ந்து உற்று நோக்குவது மனதில் தீய எண்ணங்கள் உள்ளவன் என்ற தோற்றப்பாட்டைப் அவளுக்கும் பிறருக்கு உண்டாக்கலாம் என்பதால் இடையிடையே கண்கள் சுழன்று நடைபிணங்களாக இருப்பவர்களையும் அவதானிக்கும். ஆனாலும் சில நொடி ஆவர்த்தன இடைவெளிகளில் மீண்டும் பெண் மீது பார்வை படரும்.\nமாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கி பறப்பதுபோன்று வேலையை முடித்துக் கொண்ட மக்கள் கூட்டம் லண்டன் பிர���ட்ஜ் ரியூப் ஸ்ரேசனை நோக்கி சிற்றெறும்புகள் சாரி சாரியாக தமது புற்றை நோக்கிப் போவதுபோன்று படையெடுத்துக் கொண்டிருந்தனர். ரியூப் ஸ்ரேசனை அண்மித்தபோது ஊசிகளாகக் குத்தும் பனிக்காற்று வீசும் சப்தத்தையும் மீறி கட்டட இடுக்குகளில் வசிக்கும் வெளிர்சாம்பல் வர்ணப் புறாக்களின் படபடப்போடு கூடிய குறுகும் சப்தம் கேட்டது. பாதசாரிகள் மற்றும் பயணிகள் திரளினுள் ஒரு எறும்பு போன்று நானும் சுரங்க வாயிலிலிருந்து கீழிறங்கும் அகல அகலமான படிகளில் வேகமாக இறங்கி, பயணச்சீட்டை ரிக்கற் மெசினில் அழுத்தி நான் போகவேண்டிய பிளாற்ஃபோம் இலக்கத்தை தொடர்ந்து நடந்துகொண்டே கண்களால் துழாவினேன். சரியான பிளாற்ஃபோமைக் அடையாளம் கண்டு அதற்குரிய எஸ்கலேற்றர் படிகளில் நின்றபடி பயணம் செய்யாமல், தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெரிசலில் இருந்து விடுவிக்கும் என்று எண்ணியவாறே தட தடவென கீழே நோக்கி ஓடத் தொடங்கினேன். என்னைப் போலவே அதிகமானவர்களும் ஒவ்வொரு நொடியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக படிகளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது.\nபிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மா���்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.\nஇப்பிடி விட்டுவிடு ஒரேயடியாப் போவிடாமல் விரைவில் மிகுதியை எழுதுங்கள் பேராண்டி.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nகதைக்குள் உங்கள் சிந்தனைகளையும் சேர்த்துக் கோத்திருப்பது சம்பவங்களை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவியுள்ளது . இந்த வித்தை தொடர் வாசிப்பின் முதிர்ச்சியினால் வருவதாகும் . தொடருங்கள் கிருபன் ஜி :) .\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநல்லா இருக்கு.. ஆனாலும் என்னாத்த பண்ணியிருக்கப் போறீங்க..\nநெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும்.\nபிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகி���்வும் மனதிற்குள் பீறிட்டது.\nஒரு வேளை என்ரை தங்கச்சியாய் இருக்குமோ\nநெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும்.\nஅண்ணோய், புங்குடுதீவு மொரிஸ் மைனர் கார் மாதிரி வருமோ\n குளிரான கடல் காத்து என்ன அந்த மயக்குகின்ற மாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சமென்ன\nக்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும் இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக் கேட்டால் ஜொள்ளுவார்கள்\n150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை\nதொடருங்கள் கிருபன்............ மூச்சுத் திணறுது...\n150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை\nலண்டன் ட்யூப் 150 வருடாத்திற்கு முன் வந்திருக்கலாம்\nஆனால் எங்கள் பதின்ம வயதில் தட்டி வானிலும் , ரோசா வானிலும் தானே நெரிசல் பட்டோம்.\nக்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும் இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக் கேட்டால் ஜொள்ளுவார்கள்\nகிகி அப்ப நீங்களும் நானும் அந்த சீற்றுக்கு சன்டை பிடித்திருப்போம் :lol:\nஇடுப்பினைத் தொட்டும் தொடாமலும் நிற்கும் கருஞ்சாந்து நிறமான குளிர்கால ஜக்கற், அதே நிறத்தில் கணுக்கால் வரை உயர்ந்து பாதங்கள் நோகாமல் இருக்க மென்மையான பஞ்சுகள் பதித்த பூட்ஸ், செக்கச் சிவந்த செந்நிற துணியால் வீணையின் இரு குடங்களை இறுக்கிக் கட்டியது போன்ற உருண்டு வளைந்த பின்புறத்தையும், இள வாழந்தண்டு போன்ற கால்களையும் சிக்கென இறுக்கிப் பிடித்த ஒட்டிய சிவப்பு வர்ண ஜீன்ஸ் அணிந்து அதீத இளமையுடன் அழகுப் பதுமை போன்று ஐந்தரையடி உயரமாய் நின்ற நவநாகரிக நங்கையான அவளின் பின்பக்கத்தோற்றத்தையே பார்க்கமுடிந்தது. முகத்தைப் பார்க்க முடியவில்லையாயினும் பார்வைக்குள் விழுந்த அவளது வெண்மையான கழுத்தும் கன்னக் கதுப்புக்களும் நல்��� நிறமான எடுப்பான தோற்றமுடைய பேரழகியாக இருப்பாள் என்று உள்ளுணர்வு கூறியது.\nசில வினாடிகளில் சுரங்கப்பாதையில் அடைபட்டு இருந்த குளிர் காற்றை உந்தித் தள்ளியபடி பிளாற்ஃபோம் சுவர்களையே கிடுகிடுவென்று அதிரவைக்கும் இரைச்சலுடன் நிரம்பி வழியும் பயணிகளோடு ரயில் வந்து நிறுத்தப்பட்டபோது பிளாற்ஃபோமில் நின்றவர்கள் ஏறுவதற்குத் தயாராக வரிசைகட்டி முண்டியடித்துக் கொண்டு நெருங்கி நிற்க ஆரம்பித்தனர். அழகியும் என்னில் இருந்து ஒன்றிரண்டு அடிகள் முன்னால் சகபயணிகளால் மறைக்கப்பட்டு நின்றிருந்தாள். அவள் அந்த ரயிலில் ஏறிக்கொள்வதற்கும் நான் ஏறமுடியாமல் பின்தங்கி விடுவதற்கும் அதிக சாத்தியங்கள் இருப்பதாகவேபட்டது. அழகியின் முக தரிசனத்தைக் காணமுடியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் தொற்றிய அத்தருணத்தில் என்னையுமறியாமல் அவள் அந்த ரயிலில் ஏறக்கூடாது என்று எனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளரையும் வேண்டினேன். கடவுள் நம்பிக்கையற்றவன் என்று என்னை நானே நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்பச் செய்வதும் எவ்வளவு போலியானது என்று ஒரு கணம் சிந்தித்தாலும் அழகியின் முகத்தைப் பார்க்கமுடியாமல் போகப் போகின்றதே என்ற தவிப்பு என்னை ஆட்கொண்டபோது நான் எனக்குள்ளேயே தர்க்கம் செய்ய இது நேரமல்ல, அழகியின் பார்வைக்குள் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும் என்று இன்னமும் அதிகமாகவே கடவுளரைப் பிரார்த்திக்கத் தொடங்கினேன். “நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகனுக்கும் கடவுள் உண்டு” என்று சும்மாவா கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கின்றார் துன்பம் வராவிட்டாலும் இன்பம் பறிபோகப் போகின்றதே என்ற தவிப்பு இதயத்தின் துடிப்பை அதிகரித்தது. தரித்து நின்ற ரயிலின் கதவுகள் திறக்கப்பட்டபோது சனவெக்கை நெடியோடு பல பயணிகள் இறங்கினாலும் காத்திருந்தவர்களில் ஒரு வரிசையினர்தான் உள்ளே ஏற இடமிருந்தது. ரயிலில் ஏறமுடியும் என்று எத்தனித்துத் தோல்விகண்டவர்கள் தமது முயற்சிகளைக் கைவிட கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட ஆயத்தமாகிவிட்டது.\nஎனது வேண்டுதல்கள் பலித்தது போன்று அழகி, நான் உட்படப் பலர் அந்த ரயிலில் ஏறமுடியவில்லை. முகம் காட்டாத அழகியின் அருகாமையும், நம்பாத கடவுள் எனது வேண்டுதலை நிறைவேற்றி வைத்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சியை உருவாக்கி எ���து முகத்தில் புன்முறுவலை வரவழைத்து என்னை ஆசுவாசப்படுத்தியது. அவளோடு அடுத்த ரயிலில் பயணிக்கப்போகின்றேன் என்ற இனிய நினைப்போடு இரு நிமிடங்களில் வரவுள்ள அடுத்த ரயிலின் வரவுக்காக அழகியின் அருகே பயணிகளூடாக நகர என்னைத் தயார்படுத்தினேன்.\nரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அகன்றபோது கூட்டம் ஓரளவு குறையத் தொடங்கியது. அப்போதுதான் அழகியின் அருகே இடப்பக்கத்தில் அவளைவிட சற்றுக் குள்ளமான முள்ளம்பன்றியின் மயிர்கள் போன்ற \"ஜெல்”லுக்கும் மசியாமல் குத்திட்டு நிற்கும் கறுப்புத் தலைமயிரடர்ந்த பையன் ஒருவன் நிற்பதை அவதானித்தேன். அழகியின் தம்பியாக இருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை “ஜெல்”லைக் கொண்டே முள்ளுப் பன்றிச் சிகையலங்காரத்தை உருவாக்கியிருப்பானா என்றும் சந்தேகம் வந்தது. அடுத்த ரயிலின் வருகையை சுரங்கத்தினூடான வேகமான குளிர் காற்றும் தண்டவாளங்களில் இரும்புச் சில்லுகள் தேய்த்து உரசும் ஓசையும் தெரிவித்தன.\n“இந்த ரெயினை விடக்கூடாது. எப்படியும் ஏறவேணும்” என்று பையன் தமிழில் அழகிக்குச் சொல்லியது அந்த இரைச்சலிலும் காதில் தெளிவாக விழுந்தபோது அவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதும், அதிலும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் என்பதும் சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருந்து உடனேயே புரிந்தது. தமிழர்களுக்கும் மயக்க வைக்கும் மோகினி போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதும் வியப்புடன் கூடிய மனமகிழ்வைத் தந்தது. மாயக் காந்தம் போன்று சுண்டியிழுக்கும் அந்த அழகியின் முகத்தைத் தரிசிக்கவேண்டும், அவளது மிகவும் மெருதுவான உடலினைத் தீண்டி ஸ்பரிசிக்கவேண்டும் என்ற மோகத் தீயானது அந்த நிமிடத்தில் எனது இருதயத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மோகத் தீயின் நாக்குகள் எனது உடலை வளைத்து முறுக்க, வெம்மை வேகமாகப் பரவி வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்புவதாகத் தோன்றியது.\nரயில் நிறுத்தப்பட்டதும் வழமைபோன்றே இறங்குபவர்களுக்கு வழிவிட்டு உள்ளே ஏற பயணிகள் எல்லோரும் ஆளையாள் அதிகம் தள்ளாமல் நெரிசலில் முண்டியடித்து முன்னேறினோம். என் முன்னே நின்ற அழகி ஏறிக்கொண்டதும் நானும் எப்படியாவது ஏறிக்கொள்ளவேண்டும் என்ற குறியுடன் வேகமாகக் கால்களை எடுத்து ரயிலின் கதவைத் தடுத்து பிற பயணிகளுடன் முட்டுப்பட்டவ��றே ரயிலின் உள்ளே ஒருக்களித்து நுழைந்தேன். ரயில்பெட்டி முழுவதும் பயணிகள் நெருக்கியடித்து நிறைந்திருந்தார்கள். கை, கால், கழுத்தைக் கூட ஒரு இம்மியளவும் அசைக்கமுடியாத கூட்டம். எனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை. அவளைப் பார்க்கவும் முடியவில்லை. இருவரும் அருகருகே நின்றிருந்தும் ஒருபோதுமே சந்திக்கமுடியாமல் சமாந்தரமாக இயங்கும் இருவேறு பிரபஞ்சவெளியில் பயணிப்பதாகத் தோன்றியது.\nஅழகியின் முகத்தை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற விருப்பு எனக்குள்ளே தீயாக வளர்ந்ததால் ரயில் புறப்பட்டு வேகம் எடுத்து ஓட ஆரம்பிக்க எனது பலத்தையெல்லாம் திரட்டி ஆங்கில மாதுவை நெருக்கியபடி என்னை இருக்கைகளின் நடுவேயுள்ள இடைவெளியை நோக்கித் திணித்தேன். இப்போது பையனை முழுவதுமாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அழகி அவனுக்குப் பக்கவாட்டில் நின்றதால் அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பையன் நான் நினைத்தமாதிரி சிறுபையனாக இல்லை. அழகியைவிடச் சற்றுக் குள்ளமாக இருந்தாலும், அவன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் என்பதை அவனது கள்ளம் நிரம்பிய முகத்தில் இருந்து கண்டுகொண்டேன். சற்றே பெரிதான ஆனால் தட்டையான மூக்கு, மேலுதட்டைத் துருத்திக்கொண்டு உள்ளே ஒளிந்திருக்கும் பற்கள், ஆந்தை போன்று படபடப்புடன் சுழலும் கண்கள், மெல்லிய கோடாக முடியும் சற்று நீண்ட கிருதா, செதுக்கப்பட்ட மீசை, குறுந்தாடி, இடது காதில் ஒரு தோடு, கறுப்பு நிற ரீ-சேர்ட், அதற்குப் பொருத்தமான குளிர் ஜக்கற், பெரிய பெல்ற்றால் இறுக்கியிருந்தாலும் இடுப்பில் இருந்து நழுவியதுபோன்ற ஜீன்ஸ் என்று அமர்க்களமாக இருந்தான்.\nஅவன் அழகியின் தம்பியாக இருக்கமுடியாது; நண்பன் அல்லது காதலனாக இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்லியது. அழகியின் காதலனாக இருக்கலாம் என்ற நினைப்பு கசப்பு மிகுந்த கசாயத்தைக் குடித்த உணர்வுடன் எரிச்சலைத் தூண்ட நான் அவனது கண்களை மிகக் கடுப்புடன் ஊடுருவது போன்று பார்த்தேன். எனது எரிச்சலும், கடுப்பும், மிரட்டலும் கலந்த பார்வை அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் எனது பார்வையைத் தவிர்த்து அழகியின் பக்கம் பார்த்தவாறு என்னை ஓரக்கண்ணால் அவதானிக்க முயன்றதில் இருந்து புரிந்தது. எனது கண்களை நேரே சந்திக்கத் திராணியற்றதால் அவன் பிரச்சினைகளை நேரே எதிர்கொள்ள விரும்பாத ஒரு தைரியமற்றவனாகத்தான் இருக்கக்கூடும் என்று கணித்தேன். சடுதியாக ஒரு திட்டம் மூளைக்குள் உதித்தது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..\nஎனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை.\nகதை நல்லா சூடு பிடிக்குது , தொடருங்கோ கிருபன் அண்ணா ...\nநாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..\nஇது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன்.\nஇது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன்.\nகவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள் கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநாங்க போற ரெயின் எல்லாம் பெட்டி பெருத்ததா.. நெரிசலுக்கு வழி இல்லாமல் எல்லோ இருக்குது. அதுபோக.. உட்கார்ந்து செல்வதில் நாட்டமில்லை. நின்று செல்வதே விருப்பம். காரணம்.. ஒரு பிகரைப் பார்த்து அருகில போய் உட்கார்ந்தா.. அது எழும்பிப் போக.. அட்ட பிகரு வந்து உட்கார்ந்து.. மூக்க��ச் சொறிய.. எழும்பி ஓடுறதிலும்.. நின்றே போனால்.. யன்னல் வழியாக.. நிறைய இயற்கைக் காட்சிகளாவது காணலாம்.\nலண்டன் பெண்களைப் பற்றிய உங்கள் வர்ணனை நிஜம். அதுவும் பிளவு தெரியும் மேற்சட்டை.. இங்கு பஷன். குறிப்பாக மேற்தட்டு தொழிலிடப் பெண்களிடம். ஒரு தடவை நேரவே ஒரு நண்பியிடம் கேட்டோம். ஏன் இந்த விளம்பரம் என்று. அதுக்கு அவா சொன்னா.. இருக்கிற இயற்கை அழகை காட்டிறதில என்ன தப்புன்னு. இல்லாதவங்க மூடி மறைக்கிறாங்க.. என்றா.\nகவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள் கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்\nகதையை விரைவாக எழுத நேரம் கிடைப்பதில்லை. அத்தோடு அவசரப்பட்டு எழுதினால் அழகு குறைந்துவிடுமல்லவா\nஉங்கள் கதை இப்படித்தான் இருக்கப் போகிறது என என் மனதுள் ஒரு வரைபடம் வந்துவிட்டது. கதை முடிந்தால்த்தான் அது எப்படி என்று தெரியும்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nதொடருங்கள் கிருபன்ஜீ . வர வரக் கதை மொறுமொறுப்பாகவும் விறு விறுப்பாகவும் கதை நகருகின்றது .\nஆமா நாலு பக்கம் துன்பம் சூழ்ந்தால்தானே நாத்திகனும் கடவுளை வேண்டுவான்......... (என்னுடைய மனதிற்குள் திட்டிக் கொள்கிறேன் நாதாரி இவனுக்கு அப்படி என்ன துன்பம் நேர்ந்ததாம்) சும்மா சொல்லக்கூடாது கதை அந்த மாதிரி தொடர்ந்து எழுதுங்க..\nஅடுத்த தரிப்பு அண்மிக்கின்றது என்ற அறிவிப்பு காதில் விழுந்தபோது இத்தனை நெரிசல்களுக்குள்ளும் எப்படியாவது அழகியை நேரே பார்க்கக் கூடியமாதிரி நிலையெடுக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. உடனடியாகவே அடுத்த தரிப்பில் இறங்கப்போவது போன்ற பாவனையைக் காட்டி பரபரக்க, பருத்த ஆங்கிலமாது சற்று நகர்ந்துகொண்டாள். கிடைத்த சிறிய இடைவெளிக்குள் அவளது மலை போன்ற தசைக்கோளங்களை நெருக்கித் தள்ளிக்கொண்டு அழகியை நோக்கி என்னை முன் தள்ளினேன். பயணிகள் கூட்டத்தினுள் ஒருவாறு என்னைச் சமநிலைப்படுத்தி நிமிர்ந்து அழகியைப் பார்த்தபோது என் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி அடுத்த கணமே சிலிர்த்து உயிர்த்தெழுந்தது. உள்ளத்தில் நிர்மாணிக்கப்பட்ட இன்ப ஊற்றில் இருந்து உயிர்ப்பு நிறைந்த சூடான இரத்தம் அதிவேகத்துடன் பிரவாகித்து அடியாழங்களைத் தேடி ஓடுவது போன்று நாடி நாளங்களூடாக உடலெங்கும் சடுதியாகப் பரவியது. கண்களை விலக்கிக் கொள்ள முடியாதபடிக்கு சகல லட்சணமும் பொருந்தி அவள் பேரழகியாகத் தெரிந்தாள். எனக்கு நா குளிர்ந்து உலர்ந்தது போன்றும் வியர்க்காத உதடுகளில் வியர்வைத் துளிகள் அரும்புவது போன்றும் ஓர் பரவசநிலை உருவாகி உடலில் மெலிதாய் நடுக்கம் பரவ ஆரம்பித்தது. மெல்ல சுதாகரித்து இயல்பு நிலையை அடைந்தாலும் உடலெங்கும் காமம் நிறைந்து வழிந்தது.\nவில் போன்ற வளைந்த செதுக்கிய புருவம், கேள்வி தொடுப்பதுபோல் அகன்று விரிந்து வசியம் செய்யும் கரிய கண்கள், இலேசான மேக்கப், நெற்றியில் சிறியதாய் அரிசி வடிவில் ஒரு கறுப்புப் பொட்டு, கூர்மையான ஒல்லியான மூக்கு, அளவான உதட்டுச் சாயம் தீட்டிய செக்கச் சிவந்த உதடுகள், அலைபாயும் கருங்கூந்தல் அதில் ஒரு கற்றை நெற்றியிலும் இடது கன்னத்திலும் மிதந்து நின்றது. வெள்ளை வெளேரென்ற கழுத்திலிருந்து ஒரு மெல்லிய சில்வர் சங்கிலி அவளது மிகவும் நளினமாக அதி மிருதுவான தேகத்தில் ஒட்டி உறவாடி கார்வண்ண மேலாடையூடாக மதமதர்த்து நின்ற தளிர் மார்புப் பகுதிக்குள் சென்று மறைந்தது. தோளில் நீண்டபட்டியுடன் கூடிய சற்றே பெரிய விலையுயர்ந்த பளபளப்பான கருமை வர்ணத்தில் கைப்பை தொங்கியது. அவளது படிகம் போன்ற கைகளில் வெளிர் நிற ஐஃபோன் ஒன்று பளபளத்து இருந்தது. அவளது இரு காதுகளிலும் பாடல்களைக் கேட்பதற்காக மாட்டியிருந்த ஹெட்ஃபோனின் வயர்கள் நீண்டு வளைந்து அழகிய சங்கிலி போன்று ஐஃபோனுடன் பிணைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவள் ஓரு நவநாகரிக அழகுப் பதுமையாக இருந்தாள்.\nஜெயமோகன் கதை ஒன்றில் பெண்ணழகின் உச்சத்தைப் பற்றி விபரித்திருந்தார். \" எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச��சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான்\". அவள் அழகின் உச்சத்தை எட்டிய தருணத்தின் அந்தக் கணத்தில் என்முன் நின்றாள்.\nஅடுத்த தரிப்பில் ரயிலிலிருந்து தடம் மாறுவதற்காகச் சிலர் இறங்கினார்கள். இறங்கியவர்களால் குறைவடைந்த நெரிசல் கூடுவதற்கு முன்னரே நான் அழகியை ஒரு நேர்கோட்டில் முழுவதுமாகப் பார்க்கக்கூடியவாறு எனது நிலையை மாற்றினேன். சில வினாடிகளில் வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் அவசரத்தில் உள்ளே நெருக்கியடித்து ஏறிய பயணிகளால் ரயில்பெட்டி நிறைந்துவிட்டது. பயணிகள் திரளாக எங்களைச் சுற்றி நின்றாலும் எவருமே என் கண்களில் படவில்லை. அவர்கள் என்னைக் கவனிக்கின்றார்களா என்று கூட என்னால் சிந்திக்கமுடியவில்லை. என் புலன்கள் எல்லாம் எனது விழிகளில் ஒடுங்கி பார்வையால் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தேன். அழகியைப் பார்வையால் பருகிக் கொண்டு நின்ற கணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவளை அப்படியே அள்ளிப் தூக்கி அவளது உடலின் திண்மை, திரட்சி, மென்மை எல்லாவற்றையும் ஆராயவேண்டும் என்று மனமும் கைகளும் துறுதுறுத்தன. அவள் மெலிதாக உதடுகளைப் பிரித்து இளைஞனைப் பார்த்து முறுவலித்தபோது பளிங்குக் கற்கள் போன்ற முத்தான பற்களில் இருந்து தெறிந்த ஒளி என் விழிகளைக் கூசச் செய்தது. எனது பார்வை சற்றுக் கீழே தாழ்ந்தபோது சூரியக் கற்றைகள் தொட்டுக்கூடப் பார்க்காத கூட்டுக்குள் வளரும் வெண்ணிற இள முயல் குட்டிகளைப் போன்று திமிறிக் கொண்டிருந்த அழகியின் இள மார்புகள் மீது கண்கள் தேனில் விழுந்த ஈயைப் போல ஒட்டிக்கொண்டன. அந்த நொடியில் எனது வாழ்வில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nநான் பார்வையாலே அவள் மீது படர்ந்து அளவாக உருண்டு திரண்ட மார்புகளின் வட்டத்தையும் விட்டத்தையும் கணக்கெடுத்துக்கொண்டிருந்தது அவள் பக்கத்தில் நின்ற இளைஞனுக்கு சினத்தை ஊட்டியது. நான் அழகியைத் தொடர்ந்தும் பார்வையாலே உறிஞ்சுவதைத் தடுக்கும் நோக்கில் அவன் அழகியை நெருங்கி \"நீ கேட்கின்ற பாட்டைக் நானும் கேட்கவேண்டும்\" என்றவாறே அவளது ஹெட்ஃபோனில் ஒன்றை உரிமையோடு எடுத்துத் தனது காதில் மாட்டிக்கொண்டு என்னை நோக்கி வெற்றிப் பெருமிதமான பார்வையைச் செலுத்தினான். அவனது செய்கையும் அவன் நின்ற தோரண��யும் அழகி அவனுக்கே உரித்தானவள்; நான் அவர்களுக்குள் நுழையமுடியாது என்று எனக்கு சவால் விடுவதாகப்பட்டது. எனது பக்கம் அழகியின் கவனம் வராமல் இருக்க ஏதோ இப்போதுதான் புதிதாகச் சந்தித்தவர்கள் போலவும், இனி வருங் காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்கள் போலவும் அவளோடு உரசிக் கொண்டு மெல்லிய குரலில் கிசுகிசுத்தான். அழகியும் தன் ஜக்கற் பைகளுக்குள் கைகளை வைத்தபடி பதிலுக்கு எதையோ முணுமுணுத்துக் \"களுக்\"கென்று சிரித்தாள். அவர்களது கிசுகிசுப்பான பேச்சு சங்கிலி போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி வார்த்தைகள் ரயிலோடும் ஓசையில் மறைந்துகொண்டிருந்தன.\nஅழகி இன்னமும் என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதும் இறுதித் தரிப்பை அடைய அதிகபட்சம் 30 நிமிடங்களே எடுக்கலாம் என்பதும், அவர்கள் இடையில் எந்த நேரமும் இறங்கலாம் என்பதும் எனக்கு மனதுக்குள் கலவரத்தை உண்டுபண்ணியது. அழகியோடு பயணிக்கும் சொற்ப நேரத்தில் அவள் என் மீது கவனத்தை உண்டுபண்ண என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கிச் சிந்தித்தேன். இளைஞன் அவளது காதலன் என்பது உறுதியாகிவிட்டதால், அவளை என்பக்கம் இழுப்பது அவ்வளவு இலகுவாக இருக்காது என்பதும் உறைத்தது.\nஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். தன் பரம்பரையைத் தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் காரணமாக அதற்குத் தோதாக இருக்கும் சூல் கொண்ட இளமை பொங்கும் பெண்களைப் பார்த்த மாத்திரத்திலேயே விரும்புவது ஆண்களின் இயல்பு. இது ஆபத்துக்கள் சூழ்ந்த ஆதி காலத்தில் இருந்து சந்ததி சந்தியாகக் கடத்தப்பட்ட உயிரியல் பண்புகளாலான உணர்வு. இதைத்தான் காதல் என்று புனிதப் போர்வை உடுத்துகின்றார்கள் சிலர். ஆனால் காதலின் அடிப்படையே மோகத்தால் உருவாகி காமத்தீ வளர்த்து அம்மணமாகக் கலவி கொண்டு சந்ததியை விருத்தி செய்யும் நோக்கம்தான்.\nஆனால் ஒரு பெண் ஆண் மீது ஈர்ப்புக்கொள்ள பல நிபந்தனைகளை சரிபார்ப்பதுண்டு. முதலில் சந்ததியை உண்டாக்கக்கூடிய ஆண்மையும் ஆபத்துக்களில் இருந்து காக்கக் கூடிய வலிமையும், அவளையும் அவள் குழந்தைகளையும் நீண்ட காலம் பாதுகாத்���ு பராமரிக்கக் கூடிய பொறுப்புணர்வும் பொருளாதார பலமும் அன்பான உணர்வுகளும் உள்ளவனா பார்ப்பாள். பெண்ணின் சுதந்திர உணர்வுகளை மதித்து அவளோடு ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வானா என்றும் பார்ப்பாள். அதேவேளை தன்னுடன் கூடும் ஆண் மரத்துக்கு மரம் தாவும் பறவை போன்று பிற பெண்களுடன் சேர்வதையும் துளியும் விரும்பமாட்டாள். தன்னைவிட அழகில் குறைந்த பெண்ணுடன்கூட தனது துணையானவன் பழகினால்கூட பிடிக்காது பலபெண்களுக்கு.\nஆதிகாலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்தபோதும் ஒரு பெண்ணைக் கவர ஆண் தனது வலிமையையும், அன்பான உணர்வுகளையும் காண்பிக்க பலப் பரீட்சைகளில் இறங்குவதும் சிறந்த நடனக்காரன் என்று நிரூபிப்பதும் நிகழ்ந்தன. இராமாயணத்தில் இராமன் வில்லை ஒடித்து சீதையை அடைந்ததும் அப்படித்தானே. இவைதான் தொடர்ச்சியாகி இப்போது மிடுக்கான நாகரிகத் தோற்றமும், அதிக பணம் புரளும் நிரந்தரமான வேலையும், வசதியான வீடும், காரும், ஆடம்பரமான விடுமுறைகளும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களும் பெற்றுத் தரக்கூடிய ஆண்களை பெண்கள் விரும்புவதற்குக் காரணமாகவுள்ளது. அதுமட்டுமல்ல. பெண்ணுக்கு அவளது மாதச் சுற்றின் நேரத்திற்கு ஏற்ப உணர்வுகள் மாறும்போது விருப்பங்களும் மாறுகின்றன. சிலவேளைகளில் சாந்தகுணத்தையும் இன்னொரு வேளையில் மூர்க்ககுணத்தையும் விரும்புவாள். அதற்கேற்ப ஆண் பலவேடங்களைப் பூண்டால்தான் வாழ்வு தொடர்ந்தும் இனிமையாகப் போகும். இப்படி பெண்ணுக்கே பெண்ணைப் புரியாமல் இருக்கும்போது அவளின் மனதைப் புரிய முயலும் ஆண்கள் தமது நேரத்தை விரையம் செய்து, காரியத்தைச் சாதிக்கமுடியாத முட்டாள்களாக ஆகிவிடுகின்றனர்.\nஇப்படியான சிந்தனைகள் மனதில் ஓட அழகியின் கவனத்தை என்மீது திருப்பி அவளைக் கவரவேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னதான் ஒரு காதலன் இருந்தாலும் ஒரு கணநேர சலனத்தை அவள் மனதில் உருவாக்கி அதை ஒரு தீப்பொறியாக்கி பெருநெருப்பை உருவாக்கினால் அது அவள் காதலைச் சுட்டெரித்துவிடும். இது அதிகம் ரிஸ்கான அணுகலாக இருந்தாலும் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பெறுமதியானது என்பதால் தைரியமாக முயன்று பார்ப்பதுதான் ஒரேவழியாகத் தெரிந்தது.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். //// இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட் . நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ .\nஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். //// இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட் . நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ .\nகதையின் போக்கு பலருக்குப் பிடிக்கவில்லைப் போலிருக்கு\nஉள்ளத்தில் உள்ள உண்மையைச் சுட்டிக் காட்டினாலும் பிரச்சினைதான்\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/219725-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-24T06:03:05Z", "digest": "sha1:3WNZLV4DSJIUPGQSNRID3SMK42RGOJSW", "length": 27272, "nlines": 564, "source_domain": "yarl.com", "title": "அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள். - Page 4 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஅமைதியான நீரின்மேல் அழகிய பாலம் அலுங்காமல் குலுங்காமல் அசைவின்றி .......\nயாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது......\nகல்லிலே கலை வண்ணம் கண்டான்......\nஒண்ணுமே புரியல்ல உலகத்தில , என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது. ......\nஎங்கப்பா வாங்கித்தந்த குதிரை அதிலைதானே போகப்போறன் மதுரை ......\nபுதிதாய் பிறப்பதற்காய் இலை ஆடையை உதிர்த்து நிக்கும் மரங்கள் ........\nமலையடிவாரத்தில் மலர்ந்திருக்கும் மாநகரம் ..............\nபாய்ந்து கடந்த மதிலும் , பந்து விளையாடிய மைதானமும்.....\nசிறுவர்கள் விளையாட்டில் தெய்வமும் குழந்தையாய் மாறிவந்து நிக்கும்.......\nபொது வீதியில் நின்று புது வருடத்தை வரவேற்கும் பொம்மை நாயகர்கள் .......\nதருவெல்லாம் தங்கக் கூண்டுகள் மனசெல்லாம் மத்தாப்புகள்.....\nபனிப்பொழிவுக்கு முன் வந்து படர்ந்திருக்கும் பனித்துகள்கள் .......\nஅதற்கு முன்பும் இருந்தோம் , ஆபிரகாம் லிங்கன் அடியில் இருந்து படித்ததால் அகில உலகிலும் பிரசித்தி பெற்றோம்......\nஅசத்தலான படங்களும் அருமையான வரிகளும். பாராட்டுக்கள்\nதாரா தாரா வந்தாரா சங்கதியெல்லாம் சொன்னாரா ...........\nபாரிஸில் ஆரம்பித்திருக்கும் பனிப்பொழிவு, பார்க்க பார்க்க பரவசம் தருமே......\nகடல்மீது களித்துத் திரிந்து கரையேறி ஓய்வெடுக்கும் கப்பல் நான், கடந்தகால நினைவுகள் இன்றும் சுகமாக........\nநகுலேஸ்வரத்தில் (கீரிமலை) நடமாடும் நந்தி......\nகொட்டகெனாவில் கோயில் கொண்டு எழுந்தருளிய பொன்னம்பலவாணேஸ்வரர்...... \nஎன்னைப் பார்த்தால் சுலபமாய் திறந்திடலாம் என்று நினைத்தாயோ ......முடிந்தால் முயன்றுபார், உன் கொள்ளுபேரனையும் சுமந்தவள் நான்.....\nதிருவாசகம் அனைத்தும் கல்லில் பொழியப்பட்டு கம்பீரமாக கைலாசநாதர் ஏராளமான லிங்க ரூபங்களுடன் கொலுவிருக்கும் சிவபூமி யாழ்ப்பாணம்.திரு ஆறுதிருமுருகனின் அரும்பெரும் முயற்சியால் அமைந்த அழகுமிக்க ஆலயம்......\nஎன்னைப் பார்த்தால் சுலபமாய் திறந்திடலாம் என்று நினைத்தாயோ ......முடிந்தால் முயன்றுபார், உன் கொள்ளுபேரனையும் சுமந்தவள் நான்.....\nபதினெட்டாம் நூறாண்டில், தோமஸ் சிப்பன்டேல் என்பவர் இங்கிலாந்தில், யோக்சயர் பகுதியில் தளபாடங்கள் தயாரிப்பவர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற, தளபாடங்களில் புதுமை புகுத்திய, இவரது தயாரிப்புகளில் ஒன்றே இந்த பெட்டகம்.\nநம்மூரில் இது கிடைத்தால் இதன், இன்றைய ஐரோப்பிய விலை பல கோடிகள்.\nவருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்��ள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.(பாஷையூர்) .......\nபழங்களுடன் காத்திருக்கிறேன் பறவைகளின் வருகைக்காக .........\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் ���ெய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-03-24T05:58:03Z", "digest": "sha1:7ZBRAWXGKZUZMM76GVZW475AZ2VMFMIC", "length": 7703, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு – 10 நக்சலைட்டுகள் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n‘பப்ஜி’ விளையாடிய மாணவன் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு – 10 நக்சலைட்டுகள் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு – 10 நக்சலைட்டுகள் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், நக்சலைட்டுகள் 10 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, அவர்களிடமிருந்து 11 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பிஜாப்பூர் பொலிஸ் அத்தியட்சகர் மோகித் கார்க் கூறியுள்ளார்.\nசத்தீஸ்கரில் நக்சல��ட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nஇதன்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆண் உடலுக்கு பதில் பெண் உடல்: கேரளாவில் பரபரப்பு\nசவுதி அரேபியாவில் இறந்த இளைஞரின் உடல் கேரளா வருவதற்கு பதிலாக, இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் உடல் வந்த\nகாணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு – யாழில் சம்பவம்\nயாழ். வடமராட்சி பகுதியில் காணாமல்போன வயோதிப பெண் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள\nயாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ள\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ். அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள\nசண்டீகாரில் இருந்து பயணித்த கடுகதி ரயிலில் தீப்பரவல்: இருவர் உயிரிழப்பு\nகிழக்கு இந்தியாவின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் இரயில் ஒன்று தீப்பற்றியதில் பயணிகள் இருவர் உயிரி\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n‘பப்ஜி’ விளையாடிய மாணவன் உயிரிழப்பு\nதேனீக்களுக்கு சரணாலயம் அமைத்த ஹொலிவுட் நடிகர்\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nஇந்தோனேஷிய குரங்கை கடத்திய ரஷ்யர் கைது\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமில்லியன் கணக்கானோரை வீதிக்கு இறக்கியுள்ள பிரெக்ஸிற்\nஅவுஸ்ரேலிய – பாகிஸ்தான் இரண்டாவது போட்டி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-03-24T05:01:36Z", "digest": "sha1:6EVRE7MDOJ5SMYMYGHICUNWEXKQGCHCO", "length": 5763, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தி – GTN", "raw_content": "\nTag - ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊற்றுப்புல குளத்தின் அபிவிருத்தித் தடையும், வனவளத் திணைக்கள பிடிவாதமும், 23 மில்லியன் திரும்பும் அபாயமும்…..\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6545&cat=National%20News", "date_download": "2019-03-24T05:56:07Z", "digest": "sha1:D3JXPSHAZRMCJFQXPF4P6V3BQAETJ7QA", "length": 12111, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\n56 நாள் ஓய்வுக்கு பின் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் ராகுல்காந்தி மிகவும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20�ந்தேதி திடீரென அவர் மாயமாகி விட்டார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத��தொடர் தொடங்கிய நிலையில், அவர் எங்கோ சென்று விட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ��ராகுல்காந்தி அரசியலுக்கு தற்காலிக விடுமுறை அளித்துள்ளார்�� என்று கூறினார்கள். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ன செய்கிறார் என்பதெல்லாம் மர்மமாக இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். அவர் வந்த தாய்லாந்து நாட்டு விமானம் இன்று பகல் 10.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தில் தன்னை வரவேற்க யாரையும் அவர் அனுமதிக்கவில்லை. தனது பிரத்யேக காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருக்கு பாதுகாப்பாக அவரது அதிரடிப்படை பாதுகாவலர்கள் மற்றொரு காரில் பின்னால் சென்றனர். ராகுல்காந்தி டெல்லி திரும்பிய தகவல் உறுதிபடுத்தப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் சோனியா உடனடியாக ராகுல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் பிரியங்காவும் ராகுல் வீட்டுக்கு வந்தார். 11.15 மணிக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12�ம் எண் கொண்ட தன் வீட்டு வாசலில் ராகுல் வந்து இறங்கினார். அவரை சோனியா, பிரியங்கா இருவரும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பிறகு அவர்கள் தனி அறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரும் இன்று ராகுலை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவர் 2 சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்துள்ளார். முதலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது சில திட்டங்களை அறிவுறுத்தி பேசுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார். சனிக்கிழமையும் அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை 19�ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடக்கும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேச உள்ளார். விரைவில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. இதில் ராகுல் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகத்தில் அவர் ���திரடி மாற்றங்களை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் விரைவில் பெங்களூரில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு சாரார் ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் பதவியை ஏற்கும் முன்பே சர்ச்சையை வெடித்திருப்பதால் ராகுல் கவலை அடைந்துள்ளார் என்றாலும் அவர் தலைவர் பொறுப்பை ஏற்று அதிரடி அரசியலை தொடங்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் ராகுல்காந்தியின் இளம் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் இன்று ராகுல் வீடு முன்பு திரண்டிருந்தனர். ராகுல் காரில் இருந்து இறங்கியதும் அவர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ராகுல் காந்தி இன்று பாங்காங் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி வந்தார். எனவே அவர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் 56 நாட்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றும் விவகாரத்தில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் ராகுல் வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக அகமது படேலை நீக்க வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருந்ததால் மூத்த தலைவர்களுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கட்சி நிர்வாகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாத வருத்தத்தில் அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ராகுல் தன் நீண்ட நாள் காதலியை தென்கிழக்கு ஆசிய நாட்டில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகு ராகுல் காந்தி உருகுவே நாட்டில் இருப்பதாகவும், அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து காயம் அடைந்ததால் அந்த நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-03-24T05:16:26Z", "digest": "sha1:JT5TZINPJ4EO34EAIBBRWQ5ACDLCNB7C", "length": 13606, "nlines": 104, "source_domain": "tamil.starlivenews.com", "title": "எட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் உண்மையில் இருக்கிறானா?? – Tamil News", "raw_content": "\nHome / புதிய பார்வை / எட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் உண்மையில் இருக்கிறானா\nஎட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் உண்மையில் இருக்கிறானா\nஎட்டி அல்லது வெறுக்கத்தக்க பனிமனிதன் என்பது புராணங்களில் குறிப்பிட்டுள்ள பிராணி மற்றும் வாலில்லாக் குரங்கு-போன்று மறைந்து வாழும் பிராணியாகும், இது இமாலயப் பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது. அறிவியல் சார்ந்த சமூகத்தில் செவி வழிக்கதையாக உள்ள எட்டி பற்றிய ஆதாரங்கள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nமறைவிலங்கியலில் உள்ள எஞ்சிய மிகவும் புகழ்பெற்ற உயிரினத்தில் எட்டி ஒன்றாக உள்ளது.\n“வெறுக்கத்தக்க பனிமனிதன்” என்ற பெயர் 1921 ஆம் ஆண்டு வரை உருவாகவில்லை, அந்த வருடத்தில் ராணுவ படைத்தலைவரான சார்லஸ் ஹோவர்ட்-புரிஆல்ப்ஸ் அமைப்பு, மற்றும் ராயல் புவியியல் அமைப்புடன் இணைந்து “எவரெஸ்ட் ரிகோன்னைஸ்சென்ஸ் எக்ஸ்பிடிசன்” என்ற தொடர்வரலாற்றை 1921 ஆம் ஆண்டு மவுண்ட் எவரெஸ்ட் தி ரிகோன்னைஸ்சென்ஸ், என்ற புத்தகத்தில் எழுதினார். ஹோவர்ட்-புரி “லஹக்பா-லா” 21,000 ft (6,400 m) என்ற இடத்தை கடக்கும் போது அங்கு கால் தடத்தை பார்த்ததையும், “இது ஏறக்குறைய பெரிய சாம்பல் நிற ஓநாயுடையது மற்றும் மென்மையான பனியில் மனிதனுடைய கால் தடத்தை போல இரட்டை தடங்கள் இருக்கும்” என்று அவர் நம்பியதையும், இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஉயரமான புள்ளிகளுடைய இருகால் உயிரினம், நீனமான கருமையான முடியுடன் சூழப்பட்டிருக்கும், அதை பார்த்தால் அச்சத்தால் தப்பி ஓடத்தோன்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஉயர் அட்சரேகையில் வாழும் Chu-Teh, என்ற லேங்கூர் குரங்கு[41], திபெத்திய நீல கரடி, இமயமலை பழுப்புக் கரடி அல்லது Dzu-Teh, என்றும் அறியப்படும் இமாலய சிவப்பு கரடி போன்ற இமாலய வனவிலங்களை எட்டி என்று தவறாக அடையாளங்காட்டி சிலர் விளக்கங்கள் கூறியுள்ளனர். சிலர் எட்டியை உண்மையில் மனித துறவி என்றும் பரிந்துரைத்துள்ளனர்.\n1986 ஆம் ஆண்டில், தெற்கு டைரோலீன் மலையேறுபவரான ரெனிஹொல்ட் மேஸ்நெர் எட்டியை நேருக்கு நேர் எதிர்கொண்டார். எட்டியை பற்றி மை க்வெஸ்ட் என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். எட்டி என்பது உண்மையில் ஆபத்தை உண்டாக்கும் இமாலயப் பழுப்பு நிற கரடி (உர்சுஸ் அர்க்டோஸ் இசபெல்லினஸ்), என்றும் இதனால் நிமிர்ந்தும் அல்லது நான்கு கால்களாளும் நடக்கமுடியும் என்றும் மேஸ்நெர் கருதினார்.\n2003 ஆம் ஆண்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மலையேறுபவரான மகொடோ நேபுகாவின் பன்னிரெண்டு வருட மொழியியல் ஆய்வில், உண்மையில் “மீடி” என்ற சொல்லில் இருந்தே “எட்டி” என்ற சொல் வந்தது என்று ஒப்புக்கொண்டார், அதன் வட்டாரக்கிளை மொழி சொல் “கரடி” என்ற முடிவையும் வெளியிட்டார். இயற்கையை கடந்திருக்கும் கரடியை பார்த்து இனஞ்சார்ந்த திபெத்தியர்கள் அச்சம் கொள்வார்கள் மற்றும் வழிபடுவார்கள் என்று நேபுகா கோரிக்கையிட்டார்\nஎட்டி கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது, மேலும் இதை பற்றி திரைப்படங்கள், இலக்கியம், இசை மற்றும் நிகழ்பட விளையாட்டுகளும் வெளிவந்துள்ளன.\nநேபாளியர்கள் “காட்டு(வன) மனிதன்” என்று பொருள்படும் “Ban-manche” அல்லது “கஞ்சன்சுங்கா’ஸ் அரக்கன்” என்று பொருள்படும் “கஞ்சன்சுங்கா ரச்சியாஸ்” என்ற வெவ்வேறான பெயர்களை எட்டிக்கு வைத்துள்ளனர்.\nதி ஸ்நொ கிரியேசர் (1954), தி அபோமினபிள் ஸ்நோமேன் (1957), மன்ஸ்டேர்ஸ், இனக். (2001), மற்றும் The Mummy: Tomb of the Dragon Emperor (2008) போன்ற கணிசமான திரைப்படங்களே வெளிவந்துள்ளன.\nஅறிவியல் ஆயிரம்மாற்றங்களை நமக்கு தந்தாலும் இயற்கையின் ரகசியங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டே உள்ளது அதற்கு எட்டி ஒரு உதாரணம்\nPrevious படிக்க முடியாத புத்தகம் அப்படி அதுல என்னதான் இருக்கு\nNext கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் புனித உடற்போர்வை (Shroud of Turin)\nகோடையில் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா\nநம் முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்\nஆத்துல ரத்தம் ஓடுதாம்.. நம்புடா கைப்புள்ள\nபீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:26:41Z", "digest": "sha1:26Y6BYYFKNCWSQ6M3RVCOCKMGRRIHEEP", "length": 14400, "nlines": 180, "source_domain": "tamil.starlivenews.com", "title": "தமிழகம் – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழகம்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nசெய்திகள், தமிழகம், பொழுதுபோக்கு 0 652\nபெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் மாணவிகள் சுதா மற்றும் காயத்ரி. இவர்களுக்கு இடையேயான கல்லூரி நட்பு நாளைடைவில் …\nபிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 417\nபிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. …\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nஆன்மிகம், செய்திகள், தமிழகம் 0 319\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். ஜிஎஸ்டி வரி …\nரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 294\nஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என …\nதிருமணமாகி ஒன்பதாவது நாளே கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்..\nசெய்திகள், தமிழகம் 0 273\nதமிழகம் கடலூர் மாவட்டத்தில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டில் …\nஅரசியல் செய்தி, செய்திகள், தமிழகம் 0 216\nபணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே …\nதமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்\nஇந்தியா, செய்திகள், தமிழகம் 0 241\nதமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட …\nதமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவின் கணவர் விஷம் குடித்து தற்கொலை………..\nசெய்திகள், தமிழகம் 0 340\nவிருகம்பாக்கத்தில் தனியார் லாட்ஜில் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர் 1வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் …\nகூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.\nசெய்திகள், தமிழகம் 0 214\nகூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2016ல் 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் …\nதமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மனி பெண் பலாத்காரம்… யார் அவர்\nசெய்திகள், தமிழகம் 0 189\nஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு ஜேர்மனி பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அப்போது சிலர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அப்பெண் அருகில் …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2011/12/blog-post_07.html", "date_download": "2019-03-24T06:04:55Z", "digest": "sha1:AFPLAFP4YF7PT5VZFNW253RDS4G7NOO3", "length": 14489, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "அதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » அதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nஅதிரவைக்கும் பரமக்குடி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nநீதிபதி சம்பத் கமிஷனின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பரமக்குடி துப்பாக���கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக நான்கு லட்ச ரூபாயையும் வாரிசுகளுக்கு அரசு வேலையையும் அறிவித்திருக்கிறார் முதல்வர். இந்த நேரத்தில், பலியானவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்து சர்ச்சை கிளம்பியுள்ளது\nமதுரையில் உள்ள 'ஸ்பார்க்' அறக்கட்டளையின் இயக்கு​நரும் மனித நல ஆர்வலருமான மாரிக்குமார் நம்மிடம் பேசினார். ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தது நான்கு பேர்தான். மற்ற இருவரும் போலீஸ் அடித்ததால்தான் இறந்திருக்கிறார்கள். அதற்கு இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்​போர்ட்​​தான் சாட்சி.\nஜெயபால் என்பவருக்கு வலது மார்பில் குண்டு பாய்ந்து இடது தோள்பட்டையைத் துளைத்திருக்கிறது.\n50 வயதான பன்னீர்செல்வத்துக்கு, முன் நெற்றியில் இடது புருவத்துக்கு நான்கு செ.மீ. மேலே பாய்ந்திருக்கும் தோட்டா, தலையின் பின் பகுதியில் உச்சந்​தலைக்கு நான்கு செ.மீ-க்கு கீழே வெளியேறி இருக்கிறது. ஆனால், பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'குனிந்து ஒரு போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்துக்கொண்டு இருந்த​போது பன்னீர்செல்வத்தை சுட்டதுபோலீஸ்' என்று தனது ரிப்போர்ட்டில் சொல்கிறார். குனிந்தவரைச் சுட்டால் முன்னந்தலையிலா துப்பாக்கிக் குண்டு பாயும்\nமுத்துக்குமாருக்கு அடிவயிற்றில் பாய்ந்த குண்டு, சிறுநீர்ப் பையை துளைத்து பின்புறமாக வெளியேறியதாக பி.எம். ரிப்போர்ட் சொல்கிறது.\n54 வயதான வெள்ளைச்சாமிக்கு கையில் வலது மூட்டுக்கு மேலேயும் காலில் இடது முட்டிக்கு கீழேயும் குண்டு பாய்ந்திருக்கிறது. அத்துடன் முன்னங்காலும் முன்னங்கையும் சிதைந்து விட்டது. 'வய்ட்டல் பார்ட்ஸ்' என்று சொல்லப்படும் உடலின் முக்கியப் பாகங்கள் எதுவும் இவருக்குப் பாதிக்கவில்லை. எனவே, குண்டு பாய்ந்து கிடந்தவரை, போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து ரத்தப் போக்கை ஏற்படுத்தியதாலேயே, வெள்ளைச்சாமி இறந்திருக்கிறார்.\nதீர்ப்புக்கனி என்ற இளைஞரின் உடலில் தோட்டா காயமே இல்லை. தலையில் 34-க்கு 12 செ.மீ. அளவுக்கு ரத்தக் கட்டு. தலை முழுக்க ரத்தம் கட்டி வீங்கும் அளவுக்கு அடித்திருக்கிறது போலீஸ். இரண்டு கை, இரண்டு தொடைகளிலும், உடம்பு முழுக்கவும் ரத்தம் கட்டி இருந்துள்ளது. இடது காலின் முன் பகுதியில் இரும்பு ராடு துளைத்ததற்கான க���யம்.\n55 வயதான கணேசனுக்கு கீழ் முதுகில் பாய்ந்த குண்டு அடிவயிற்றுப் பகுதி வழியாக வெளியேறி இருக்கிறது. போலீஸுக்குப் பயந்து ஓடிய அந்தப் பெரியவரை, வெறித்தனமாய் சுட்டிருக்கிறது போலீஸ். கலவரத்தை அடக்க நினைக்காமல், கதையை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரையும் இடுப்புக்கு மேலேயே சுட்டு, துப்பாக்கிச் சூட்டுக்கான நெறிமுறைகளை மீறி இருக்கிறார்கள்.\nநீதிபதி சம்பத் கமிஷனின் விசாரணை, அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால்தான் மக்கள் அதைப் புறக்கணித்தார்கள். ஆனாலும், அவர்களின் வலிகளை தனது இடைக்கால அறிக்கையில் பதிவு செய்திருக்​கிறார் நீதிபதி சம்பத். அதனால்தான் இடைக்கால நிவாரணத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர்.\nஇது மட்டுமே மக்களின் ரணங்களுக்கு மருந்தாகி​விடாது. திட்டமிட்டுக் கலவரத்தை உண்டாக்கி, ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது வேறு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தால்தான் அது சாத்தியமாகும். போலீஸ் வாகனத்தை போலீஸாரே தீ வைத்துக் கொளுத்துவது போன்ற வீடியோ உள்​ளிட்ட சில முக்கியமான ஆவணங்கள் இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.\n''பரமக்குடி சம்பவத்தில் கலவரத்தைத் தூண்டியதும் நடத்தியதும் போலீஸ்தான். தொடக்கத்தில் சிலர் மட்டும் ரோட்டில் மறியல் செய்தபோதே அவர்களை அப்புறப்படுத்தாமல், ஒரு மணி நேரம் வேடிக்கை பார்த்தது போலீஸ். அதனால் அதிக அளவில் கூட்டம் கூடியது. கலவரம் நடந்த ஏரியாவில் பெரும்பாலும் பள்ளர் சமூகத்தினரின் கடைகள்தான் இருக்கிறது. அவர்களது வாகனங்களே கடை வாசல்களில் நிறுத்தப்பட்டு இருந்தன. தங்களது வாகனங்களை, அவர்களே தீ வைத்து எரிப்பார்களா துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக போலீஸாரே அங்கு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். உயிரையும் உடமையையும் பாதுகாப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்லும் போலீஸ்காரர்களுக்கு, ஒரு சுண்டு விரலில் கூட காயம் இல்லை. அரசாங்கம் அறிவித்திருக்கும் கூடுதல் இழப்பீடானது சிறு நிவாரணம்தானே தவிர, இதுவே தீர்வு ஆகாது'' என்கிறார் கலவரம் தொடர்பான ஆவணங்களை���் திரட்டிவரும் வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பகத்சிங்.\nஆனால், கலவரக் களத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளோ, ''வெளியில் இருந்து பேசுகிறவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஸ்பாட்டில் இருந்தவர்களுக்குத்தான் பிரச்னையின் ஆழம் தெரியும். கலவரக்காரர்கள் என்ன செய்தார்கள்... துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாங்களும் வைத்​திருக்​கிறோம்'' என்கிறார்கள்.\nமீண்டும், புயல் வீசத்தொடங்கி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/sasoba-family-resort-anuradhapura-for-rent-anuradhapura", "date_download": "2019-03-24T05:49:37Z", "digest": "sha1:F4C4KTTRRFHK54FEU3DXKCHUNTLBZTUF", "length": 7406, "nlines": 111, "source_domain": "ikman.lk", "title": "விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு : Sasoba Family Resort - Anuradhapura | அனுராதபுரம் | ikman.lk", "raw_content": "\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nSell fast | Randawana | MR bookshop மூலம் வாடகைக்கு 5 பெப் 1:51 பிற்பகல்அனுராதபுரம், அனுராதபுரம்\n0729256XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0729256XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n30 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n14 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n30 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n22 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n31 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n12 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\n30 நாட்கள், அனுராதபுரம், விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவ���ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7868", "date_download": "2019-03-24T04:35:41Z", "digest": "sha1:VAYWSJIGC464HYTRGI7PXGNLOAMGH2K6", "length": 6935, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.jayanthi K . ஜெயந்தி இந்து-Hindu Vannar இந்து வண்ணார். Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: இந்து வண்ணார்.\nரா சூ செ பு சு\nல சு சனி ரா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/06/blog-post_18.html", "date_download": "2019-03-24T04:55:07Z", "digest": "sha1:FX3B674LKHPN6JQ4VG2MVAHVGIMRUEOA", "length": 74411, "nlines": 708, "source_domain": "www.namnadu.news", "title": "\"தமிழக போலீசார்\" தேடிவரும் குற்றவாளி, \"தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு? - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome அரசியல் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை எதிர்ப்பு ஒத்திவைப்பு கலகம் காவல் குற்றம் தாயகம் போராட்டம் மகளிர் மிரட்டல் முக்கிய செய்திகள் விமர்சனம்\n\"தமிழக போலீசார்\" தேடிவரும் குற்றவாளி, \"தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு\nநம்நாடு செய்திகள் June 18, 2018 அரசியல் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை எதிர்ப்பு ஒத்திவைப்பு கலகம் காவல் குற்றம் தாயகம் போராட்டம் மகளிர் மிரட்டல் முக்கிய செய்திகள் விமர்சனம் Leave a Reply\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது.\nஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.\nஇந்த நிலையில், பல மாவட்டங்களில் எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய தமிழக காவல் துறையோ, அவரை கண்டும் காணாமல் போகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையில், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.\nஆனால், சென்னையில் நடைபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த புகைப்படத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.\nசமீபத்தில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளியான எஸ்.வி.சேகர் தமிழக அமைச்சர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுகநூல் பக்கத்தில் சாதாரணமாக முதல்வர் குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ பதிவிட்டால் ஓடோடி சென்று கைது செய்யும் காவல்துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதி மன்றமே தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், தமிழக மக்களையும், தமிழக காவல்துறையையும் பார்த்து எகத்தாளமாக போஸ் கொடுக்கும் எஸ்.வி.சேகரை கைது செய்ய மறுத்து வரும் தமிழக அரசையும், ���ாவல்துறையையின் நடவடிக்கையை கண்டு மக்கள் வெகுண்டு போய் உள்ளனர்.\nசமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் கடந்த விசாரணையின்போது, எஸ்.வி. சேகரை கைது செய்யாமலேயே, போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் எஸ்.வி. சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது ��றவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வ��்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல��� ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முற�� வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/Narayana.html", "date_download": "2019-03-24T05:36:22Z", "digest": "sha1:CTPTKFKH5HDWPFWQEKYCMYQ7NDDE4Z6N", "length": 7932, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்\nசாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனது சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பில் இன்று (அக்டோபர் 1) தூய்மைப் பணியை மேற்கொண்டார்.\nபிரதமர் நரேந்திர மோடியால் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தூய்மையே சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி தனது தொகுதியான கொசப்பாளையம் - மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அத்திட்டத்தை தொடங்கிவைத்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துப்புரவுப் பணிகளை மேற்கொண்டார்.\nஇந்நிலையில், இன்று (அக்டோபர் 2) காலை நெல்லித்தோப்பு பகுதிக்குச் சென்ற நாராயணசாமி அங்குள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில், சாக்கடைக்குள்ளே இறங்கிய அவர், அதனைத் தூர்வாரி சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.\nகாந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதிவரை அங்கு ‘தூய்மையே சேவை’ பணிகள் நடைபெறவுள்ளன.\nதூய்மையே சேவை திட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் ராஜ்நிவாஸில் இன்று மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/6_49.html", "date_download": "2019-03-24T04:41:54Z", "digest": "sha1:Q7YSNJGYXEL53B5A6CX4WUT2CFYVURDT", "length": 10295, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "மஹிந்தவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மஹிந்தவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்\nமஹிந்தவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்\nமஹிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜ�� தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசிக்கியது மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று கொத்துக்கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்று அதே தமிழ் மக்களிடம் வந்து தான் ஆட்சியில் இருப்பதற்காக மண்டியிடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி.\nஇன்று இலங்கையில் யார் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்ற சக்தியை தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றார்கள்.\nஇப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகிந்த அமைச்சுப் பதவி வழங்குவதாகவும் கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும் பேரம் பேசி வருகின்றார்.\nஇந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களினதும் மக்களினதும் உயிர்களுக்கு யாரும் விலை பேசமுடியாது. இதற்குப் பரிகாரமாக தமிழ் மக்களினுடை அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை வழங்கவண்டும்.\nஆனால் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒருதீர்வை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுகின்றார்.\nதமிழ் மக்களினடைய இழப்புக்களை ஈடு செய்வதற்கு எவராலும் எந்தவிலையும் பேசமுடியாது.\nமாறாக தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலே ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.\nஇதுவே அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும். அதைவிடுத்து, தொடர்ந்தும் தமிழ் மக்களை எமாற்றுகின்ற வகையிலேயே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்’ என தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறி���ித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/151770-its-almost-28-years-happenings-of-seven-member-release-case.html", "date_download": "2019-03-24T04:46:46Z", "digest": "sha1:LAQATOMPVWGRFYW77JQNW6ZRIDP4SKZ7", "length": 46193, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது? | Its almost 28 years... Happenings of seven member release case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:36 (09/03/2019)\n28 ஆண்டுகள்... ஒற்றைக் கையெழுத்து... எழுவர் விடுதலையில் என்ன நடந்தது\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் சிறைவாசிகளாக 28 ஆண்டுகள் காலத்தைக் கழித்திருக்கும் எழுவர் விடுதலை இதற்கு மேல் அலைகழிக்க முடியாத இடத்தை எட்டிவிட்டது. ஒவ்வொருவரும் யாரையாவது கைகாட்டி நீதியை தட்டிக் கழிக்கும் அவலச்சூழல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. விடுவிக்க முடியாததற்கான காரணமாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை சொல்லி வந்த சட்டத்திற்கு புறம்பான எல்லா சாக்குபோக்குகளும் சட்டத்தாலேயே எதிர்கொள்ளப்பட்டு நிவர்த்தி செய்தாயிற்று. காகிதங்களில் இப்போது எந்த களங்கமும் இல்லை. இதயங்கள் நேர்மையற்று இருப்பதால் மட்டுமே எழுவரின் விடுதலை அதன் இறுதிக் கட்டத்திலும் இழுபறியில் தவிக���கிறது.\nமரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, விடுவிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது, மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இடையில் தமிழக அமைச்சரவை விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றியது என எல்லாத் தடைகளையும் 28 ஆண்டுகளாக ஒவ்வொரு அடியாக நடந்தே கடந்து இப்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்து வேண்டி அவரது அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன எழுவருக்கான நீதியும் எதிர்காலமும்.\nஎழுவர் விடுதலை குறித்து பேச்சு வந்தாலே, ’அவர்கள் கொலைகாரர்கள். ஒரு போதும் அவர்களை விடுவிக்கக் கூடாது’ என குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றன. குற்றவாளிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று வரையறுக்கப்பட்ட பண்பட்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டு, கொலைக்குக் கொலையே தீர்வு, கொடூரத்திற்கு அதைவிட பெரிய கொடூரமே உகந்தது என்று பிதற்றுகின்றனர். பெரிய சதிகளில் சாமானியர்கள் சிக்கிக் கொள்ளும் ராஜீவ் கொலை போன்ற அரச சூழ்ச்சிகளின் இருண்ட பகுதிகள் குறித்த முக்கியமான உண்மைகளை அதனாலேயே அவ்வபோது எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது.\n28 ஆண்டுகள் திறக்கவே திறக்காத கோப்புகள், கட்டவிழ்க்கப்பட்ட கட்டுக்கதைகள், புதைக்கப்பட்ட உண்மைகளுமாக சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய மர்மமான இவ்வழக்கு ஊடக வெளிச்சத்திற்கு வருவதே அரிதானது. மறந்து கொண்டே இருக்கும் மக்களின் இயல்பை நினைவூட்டுதல் மூலமாக தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இந்த இறுதிக் கட்டத்திலும் ஒரு சிறிய நினைவூட்டல்.\nராஜீவ் கொலை வழக்கு என்பது அது தொடங்கிய காலத்திலிருந்தே குளறுபடிகளால் நிறைந்திருக்கிறது. இப்படியொரு குற்றத்திற்கான ஊற்று எந்த மூளையிலிருந்து கிளம்பியது என்பது தொடங்கி, தாணு வெடிக்கச் செய்த பெல்ட் பாமை தயாரித்தவர்கள் யார் என்பது வரை எந்த உண்மையுமே துப்பறியப்படவில்லை. உயர்மட்ட பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பில் வலம் வரும் ஒரு முன்னாள் பிரதமரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது என்பது சாமானியர்களால் சாத்தியப்படுத்தக் கூடிய அவ்வளவு எளிதான செயலா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். நிச்சயமாக இதற்கான சூழ்ச்சி செல்வமும் செல்வாக்கும் பொருந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவில்லாமல் தீட்டப்பட்ட���ருக்க வாய்ப்பே இல்லை. ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் 1997 இல் சமர்ப்பித்த அறிக்கையே இதற்கு சான்று.\n’இவர்களை எல்லாம் விசாரிக்க வேண்டும்’ என அந்த ஆணையம் சந்திராசாமி, சுப்ரமணியசாமி போன்ற அதிகாரம் கொண்ட பலரது பெயரை அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ-யால் இவர்கள் யாருமே விசாரிக்கப்படவில்லை. சர்வதேசங்களையும் உலுக்கிய குற்றமான ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் பல முக்கியத் தகவல்கள் அடங்கிய பக்கங்கள் சிறுபிள்ளை விளையாட்டைப் போல தொலைக்கப்பட்டன. விசாரணை வளையத்திற்குள் வராமலேயே சந்திராசாமி உயிரிழந்துவிட்டார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அர்ஜூன் சிங் 1999 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அத்வானிக்கு சிபிஐ விசாரணை குறித்து பல சந்தேகங்களை எழுப்பி எழுதிய கடிதமும் இதற்கு சான்றாகிறது.\nதனது கடிதத்தில் அவர், சிறப்புப் புலனாய்வுப் பிரிவால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 26 பேரைக் கடந்து பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்புக் குழுமம் (எம்.டி.எம்.ஏ) பிற கோணங்களில் விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதாவது இலங்கையின் பங்கு, விடுதலைப் புலிகளின் தொடர்பு, சீக்கிய பயங்கரவாதிகளின் தொடர்பு, வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்பு ஆகியவற்றோடு ஆயுதங்கள் எங்கேயிருந்து எவ்வாறு வாங்கப்பட்டன, பணப் பரிவர்த்தனை எவ்வாறு நடந்தது என பல முக்கியமானக் கேள்விகளை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எழுப்பியுள்ளார். ஆனால் இவற்றை எல்லாம் ரகசியமாக கோப்புகளில் பதுக்கிக் கொண்ட சி.பி.ஐ முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் போன்ற சாமானியர்களை பலியாக்கி விசாரணையை முடித்துக் கொண்டது. ஒரு சர்வதேச சதிக்கு தமிழர்கள் பலியாக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தமிழ்/திராவிட அமைப்புகளும் மக்களும் தொடக்கம் முதலே போராடி வந்த போதும் சி.பி,ஐ இவ்விசாரணையை எழுவரைத் தாண்டி இம்மியளவு கூட நகர்த்திக் கொண்டு போகவில்லை.\nஇவ்வழக்கின் முன்னாள் விசாரணை அதிகாரியான தியாகராஜன் பேரறிவாளனின் வாக்குமூலத்தில் செய்த தவறு குறித்து உச்சநீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். விச���ரணைக் குழுவின் தலைமை அதிகாரியான ரஹோத்தமன் தாணு அணிந்திருந்த பெல்ட் வெடிகுண்டை தயாரித்தவர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என தனது, ’ராஜீவ் கொலை வழக்கு’ நூலில் பதிவு செய்துள்ளார். ராஜீவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியது விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் என சிபிஐ கோப்பை இழுத்து மூடிவிட்ட நிலையில், ஊடகவியலாளர் ஃபராஸ் அகமது புலனாய்வு செய்து எழுதிய ’ராஜீவ்காந்தி படுகொலை - ஓர் உள்வேலையா’ என்ற நூலில், ’’ராஜீவ் கொலையால் பலனடைந்தது விடுதலைப் புலிகள் அல்ல. மாறாக அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா மற்றும் இந்தியாவில் பிரதமராக பதவியேற்கவிருந்த நரசிம்மராவ் போன்றவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்களில் யாரோ தான்’’ என வலுவான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் முன் வைக்கிறார்.\nஆனால் இத்தகைய ஆய்வுகள், வாதங்கள், கோணங்கள் அனைத்தையும் புறக்கணித்து 28 ஆண்டுகள் கொடூரமான தண்டனையை அனுபவித்துவிட்டவர்களை மீண்டும் மீண்டும் வதைக்க நினைப்பது என்ன மாதிரியான உளவியல் உண்மையான குற்றவாளிகள் சிக்கவில்லை அதனால் கிடைத்தவர்கள் குற்றவாளியக்கப்பட்டனர். இந்திய அரசு மற்றும் நீதி அமைப்புகள் இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாக இது நீடிக்கையில், ’’மாநில அரசு ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்’’ என உச்சநீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்து ஆறுமாத காலம் கடந்துவிட்ட நிலையிலும் கள்ள மவுனம் காப்பதும் இழுத்தடிப்பதும் அலைகழிப்பதும் அநீதியின் உச்சம்.\nஎழுவரையும் விடுதலை செய்யவே கூடாது என்பவர்கள் - தண்டனையையே அனுபவிக்காத சஞ்சய் தத் மாதிரி - ஏழு பேரும் எளிதாக விடுதலை செய்யப்படுவதைப் போல கற்பனை செய்து கொண்டு பேசுகின்றனர். அப்படியானோர் தமது ஆயுட்காலத்தின் 28 ஆண்டுகளை எப்படியெல்லாம் வாழ்ந்து கடந்து வந்தோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அந்த நெடுங்காலத்தின் நீள அகலங்கள் புரியலாம்.\nராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா இருவரும் ஏழு பேரையும் மன்னித்துவிட்டோம் என்றும் அவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை எனவும் கூறிவிட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் விடுதலை பற்றிய வாதங்கள் எழும் போதெல்லாம் ராஜீவ் படுகொலையின் போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து ���ிடுதலைக்கு எதிராக பேச வைப்பது வழக்கமாக நடக்கிறது. இதன் பின்னணியில் காவல்துறையின் தூண்டுதல் இருப்பது இவ்வழக்கை நுணுக்கமாக கவனித்து வருகிறவர்களுக்கு தெரியும். ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போல மும்பை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர், ’சஞ்சய் தத்தை விடுவிக்கக் கூடாது’ எனக் கேட்பார்களானால் அதை அரசுகளோ நீதிமன்றங்களோ பொதுச் சமூகமோ பொருட்படுத்துமா தண்டனையை அனுபவித்து முடித்துவிட்ட பின்னர் ஒருவரை விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்த பாதிக்கப்பட்டவருக்கு எந்த உரிமையையும் சட்டம் வழங்கவில்லை. ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் இவ்வாறே கோரிக்கை வைக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும்\nதமிழகத்தைக் கடந்து இவ்வழக்கை பொது மக்கள் தளத்திலோ அறிவுத் தளத்திலோ பெரிதளவில் யாரும் ஆராய்வதில்லை. ’ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தமிழர்கள் ஏழு பேர்’ என்ற அளவிலேயே பொது புத்தியில் பதிந்திருப்பதால் ஒவ்வொரு முறை விடுதலை குறித்து பேச்சு எழும் போதெல்லாம் ’விடக் கூடாது’ என வெறி காட்டுகின்றனர். எந்த தண்டனைக்கும் கால வரையறை உண்டு, எல்லை உண்டு. ஒரு மனிதன் தனது தவறுகளில் இருந்து மீண்டெழுந்து நல்வாழ்க்கை வாழும் வாய்ப்பைத் தரும் உயரிய நோக்கமே தண்டனைகளின் ஆதாரம். ஒரு பண்பட்ட சமூகம் மனிதர்களை நேர்செய்யும் ஊக்கத்தை கொண்டிருக்குமே தவிர இப்படி அணுஅணுவாக சித்ரவதை செய்துக் கொல்லத் துடிக்காது.\nராஜீவ் கொலைக் கைதிகள் ஏழு பேரும் ஆயுள் சிறைவாசிகள். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம், கோட்சேவுக்கு வழங்கியதைப் போல - சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது போன்ற - எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு தேசத் தந்தை என்றழைக்கப்படும் காந்தியையே சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை உடைத்து அவருக்கு விடுதலையை வழங்கியது. ஆனால் ’ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது’ என்ற மத்திய அரசின் நிலைப்பாடு கோட்ஷே யார், இந்த எழுவரும் யார் என்ற சமூகப் பின்னணியை ஒப்பிட வைக்கிறது.\nஆயுள் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கான விதிமுறையானது குற்றத்தின் தன்மையைப் பார்க்காமல் அவர்களின் நன்னடத்தையை கரு��்தில் கொள்வது மட்டுமே. இந்த 28 ஆண்டுகளில் இந்த எழுவரும் எவ்வித நடத்தை மீறலிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக பேரறிவாளன் சிறையில் பல சான்றிதழ் படிப்புகளை முடித்ததோடு சிறைக் கைதிகளுக்கு கல்வி கற்பிப்பது, சிறை நூலகத்தை பராமரிப்பது போன்ற நற்செயல்களிலும் ஈடுபட்டு சிறை அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இச்சூழலில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட மும்பை குண்டு வெடிப்பு வழக்குக் குற்றவாளி சஞ்சய் தத்திற்கு கிடைத்த ’நன்னடத்தை’ விடுதலை இவர்களுக்கு வழங்கப்படாதது மீண்டும் இவ்விரு தரப்பினரின் சாதியப் பின்னணியை ஒப்பிட வைக்கிறது. ஆக, நமது அரசுகளுக்கு குற்றத்தின் தன்மை ஒரு பொருட்டல்ல. ஒருவர் யாராக, என்ன சாதி மற்றும் சமூக பின்னணியில் பிறக்கிறார் என்பதை வைத்துதான் அவருக்கான தண்டனையும் விடுதலையும் நிர்ணயிக்கப்படுகிறது என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா\nஏழு பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு 161 சட்டப்பிரிவின் கீழ் முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்த நிலையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து ஆறு மாத காலம் கடந்துவிட்டது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து அணுவும் அசையவில்லை. நீதி அமைப்பு விடுதலை செய்யலாம் என உத்தரவிட்ட நிலையில் அரசு நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவது இவ்வழக்கின் இருண்டப் பக்கங்களின் மீது மீண்டும் கவனத்தைத் திருப்புகிறது.\n28 ஆண்டுகள் போராட்டத்தைக் கடந்து இப்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்து முட்டுக்கட்டையாக நிற்கிறது. மாநில அரசின் அதிகாரத்தைப் பொறுத்தவரை அமைச்சரவை கூடி முடிவு செய்த விஷயத்தில் ஆளுநரின் ஒப்புதல் என்பது ஒரு சடங்குதான். ஆனால் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டிய சடங்கு என்பதால் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஆளுநர் அமைச்சரவையை விடவும் அதிகாரம் கொண்டவராக தன்னை கருதிக் கொண்டு இழுத்தடிக்கிறார். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரு முறை விடுதலையை அறிவித்தார். அப்போதெல்லாம் மத்திய அரசு தடையாகவே இருந்தது. வழக்கு நிலுவையில் இருப்பதாக அதற்கு காரணமும் சொன்னது. தற்போது வழக்கு முடித்து வைக்கப்���ட்டுவிட்டதால் மத்திய அரசு தட்டிக் கழிக்க வேறு சாக்குகள் இல்லை. அதனால் ஆளுநரை வைத்து அமைதி ஆட்டம் ஆடுகிறது.\nஏழு பேர் விடுதலையைப் பொறுத்தவரை இது நிஜமாகவே இறுதிக் கட்டம். பேரறிவாளன் தன் சக்தி அனைத்தையும் திரட்டி துவண்டுவிடாமல் சட்டப் போராட்டத்தைத் தொடர்கிறார். அவரின் அசாத்தியமான மன உறுதி மலைக்க வைக்கிறது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் எல்லா கதவுகளையும் தட்டி ஓய்ந்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஆளுநரின் அமைதியைக் கலைக்கும் வழி தெரியாமல் நீதி கேட்டு ஊர் ஊராகச் சென்று மக்களை சந்திக்கிறார். கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கிய மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ’’ஆளுநர் தனது மவுனத்தைக் கலைத்து ஏழு பேர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி வருகிறார்.\n71 வயதாகிறது அவருக்கு. அற்புதம்மாளுக்கு எப்போதேனும் அவரது வயது நினைவில் வந்திருக்குமா தெரியவில்லை. தன் மகன் விடுதலை என்ற ஒற்றை இலக்கிற்கு முன்னர் இத்தனை ஆண்டுகளில் அனுபவித்த எத்தகைய பாடுகளும் அவரது மனவுறுதியைக் குலைக்கவில்லை. அற்புதம்மாளுக்கு இணையான வேறொருவர் பெண்மணி சமகாலத்திலோ வரலாற்றிலோ இல்லை என உறுதியாகக் கூறலாம். கடந்த ஒன்றரை மாத காலத்தில் 22 மாவட்டங்களை அவர் சுற்றி வந்திருக்கிறார். மார்ச் 9 ஆம் தேதியோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஆறு மாத காலம் முடிவடைவதை வலியுறுத்தும் விதமாக மனிதச் சங்கிலி போராட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார்.\nஎழுவர் விடுதலை என்பது தமிழகத்தின் உணர்வோடு கலந்தது. எந்த குறுக்கு வழிக்கும் போகாமல் நேர்மையான சட்டப் போராட்டத்தின் வழியாக மட்டுமே - இதற்கு மேல் நகர முடியாத இடத்திற்கு - இந்த வழக்கைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் பேரறிவாளன். சூழ்ந்திருந்த அத்தனை சூழ்ச்சிகளையும் தகர்த்து விடுதலையை தவிர வேறு மாற்றில்லை என்ற கட்டத்திற்கு வந்தாயிற்று. ஆளுநர் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அது மக்களின் வெறுப்பை மென்மேலும் சம்பாதித்துக் கொள்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் ���ாங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/07/4-madawala-news-july-08-2018-08-4-2.html", "date_download": "2019-03-24T05:37:24Z", "digest": "sha1:F4TN33VZWQFA7ACZOTGUEN7GFH6E23KL", "length": 5161, "nlines": 34, "source_domain": "www.weligamanews.com", "title": "சவூதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு ~ WeligamaNews", "raw_content": "\nசவூதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்.. 4 பேர் உயிரிழப்பு\nசவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி, காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது\nநேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபுரைதா தரபிய்யா வீதியிலுள்ள சோதனைச் சாவடி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.\nபாதுகாப்பு அதிகாரியொருவரும், பங்களாதேஷ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்��ம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6537&cat=Tamil%20Nadu%20News", "date_download": "2019-03-24T05:53:41Z", "digest": "sha1:CRRWSJERNNWBYMVH4QWYALT3BQ67UEE6", "length": 7876, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nமுதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் பொருட்காட்சிக்கு முன்பதிவு துவக்கம்\nதமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015 தொழில் பொருட்காட்சியில் கலந்துக்கொள்வதற்காக, முன்பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை வர்த்தக மையத்தில், 2015 மே, 23 மற்றும் 24 ல் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசு தொழில் பொருட்காட்சியினை அவ்வளாகத்தின் பிறிதொரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை 250 க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்கங்களில் பார்வைக்கு வைத்திருப்பதை காண்பார்கள். இப்பொருட்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு www.tamilnadugim.com இணையதளத்தின் வழியாக முன் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய வர்த்தகம், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு வன்பொருட்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணித் துறைகளை முன்னிறுத்துவதால் ஈர்க்கப்பட்டு, பொருட்காட்சிக்கான முன்பதிவு வேகமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். பொருட்காட்சி கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். அரங்கத்திற்கான இடம் கட்டணம் இன்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுத்து இடம் வழங்கும். இம்மாநிலம் இதுவரை நடத்திய முதலீட்டினை ஈர்க்கும் முயற்சிகளிலேயே தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு � 2015 தான் மிகப்பெரிய முயற்சியாகும். இம்மாநாட்டின்போது நடத்தப்படவுள்ள பொருட்காட்சியானது தொழில் முதலீட்டிற்கு முதுகெலும்பாக திகழும் உபபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்குனர் துறையின் மேம்பாட்டினை உறுதிசெய்யும். தகுந்த நில அமைப்பு, இயற்கை வளம் மற்றும் திறன் கொண்ட பணியாளர் ஆகியவற்றால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக இம்மாநிலம் நீண்டகாலமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு, உள்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் வகையிலும், அவர்களுடன் இதற்கென கலந்துரையாடவும் மற்றும் அவர்கள் தங்களின் தொழிலை இம்மாநிலத்தில் விரிவாக்கம் செய்யவும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களில் இத்தகைய ரோட் ஷோக்களை நடத்தியுள்ளது. மேலும், மும்பை, அகமதாபாத், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், தமிழ்நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களிளும் ரோட் ஷோ எனப்படும் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 1. 8056202050 2. 9952944630 3. 9994212176 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/", "date_download": "2019-03-24T05:01:40Z", "digest": "sha1:YQJAM6VIOBL722G5JYEMSXQVLU6QYUES", "length": 44578, "nlines": 272, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam", "raw_content": "\nபனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை\nவெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி, இயற்கையில் தானாகவே விதை போட்டு, நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது பனை மரம்.\n‘மண்ணுலகக் கற்பக தரு’ என்று பனை மரத்தைப் போற்றுவர். அதன் பெருமைகள், பயன்கள், பாடல்கள் ஆகியவற்றை, இந்நுால் பனை நுங்கு போல சுவையுடன் வாசகருக்கு தருகிறது.\nபடிக்க முடியாதவர் பார்த்துப் பயன் பெற, பனை மரத்தின் பல்வேறு சிறப்புகளை பச்சைப் பசேல் என்ற வண்ணப் படத்துடன் தந்துள்ளமை கண்ணைக் கவர்கிறது. பனை நுங்கை யானையின் கால் நகங்களுக்கு, அகநானுாறு உவமை காட்டுவதை படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.\nபனை வெல்லம், கருப்பட்டியின் மருத்துவக் குணங்கள் பலவாறாகத் தரப்பட்டுள்ளன.\nதிருஞானசம்பந்தர் திருவோத்துாரில் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘பனை மரம் பாடும் பாட்டு’ அதன் பயன்களுக்கு எடுத்துக்காட்டு.\nஎழுச்சூர், திருப்பனையூர், திருமழபாடி, பேரூர் போன்ற, 15 கோவில்களில், பனை மரமே தல மரமாக உள்ளது.\nகொளுத்தும் கோடை வெயிலில் சுவைக்கும் பனை நுங்கும், தமிழைத் தாங்கிய ஓலைச் சுவடிகளும், காற்றாடியும் மட்டுமா... பனையின் பயன்கள் இத்தனையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அத்தனை பனை மரச் செய்திகளும் உள்ள கற்பனை இல்லா நற்பனை நுால்.\nதினமலர் – சென்னை பதிப்பு தேதி: 07-10-2018\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை\nதினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை\nLabels: panchavarnam, panruti, thirukural, திருக்குறள், திருவள்ளுவர், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்நூலின் மதிப்புரை\nதினமணி செய்தி தாள் 09-07-2018 அன்று வந்த 'திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்' என்ற எனது நூலின் மதிப்புரை\nLabels: panchavarnam, panruti, thirukkural, திருக்குறள், திருவள்ளுவர், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\n09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை,\nமெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில்\nவெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர்\nமுன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு,\nதமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்\nசென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர்\nதமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்\nதிருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர்\nசென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்\nLabels: panchavarnam, panruti, thirukkural, திருக்குறள் திருவள்ளுவர் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nசிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்பு\nLabels: millats, panchavarnam, panruti, சிறுதானியத் தாவரங்கள் சிறுதானியம், பஞ்சவர்ணம் பண்ருட்டி\n09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் \"திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்\" என்னும் நூல் வெளியீடு\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\n17-01-2018 கோவை பேரூர் ஆதினம்\nகலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற\nபனை உலகப் பொருளாதார மாநாட்டில்\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு\nவனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்\nசேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்\nதேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்\nதவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்\nமுனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்\nசுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்\nஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்\nஎன்.ஏ.கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்\nபனை பாடும் பாடல் நூல்வெளியீடு\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் ப்படவுள்ளது\nLabels: panai Palmyra, panchavarnam, panruti, பஞ்சவர்ணம் பண்ருட்டி, பஞ்சவர்ணம் பதிப்பகம், பனைமரம்\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n'பனைமரம்' நூலின் மதிப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது. சிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nமொத்த பக்கம் - 756\nவிலை - ரூ. 800\nவெளியீட்டு தேதி - 21-12-16\nஎடை - 900 கிராம்\nநூல் அளவு - அகலம் 14 செமீ; நீளம் 22 செமீ; மையம்: 3.5 செமீ\nபனைபொருள் தொழிலாளர் நல வாரிய மேனாள் தலைவர்,\nஇலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்\nபேராசிரியர் டாக்டர�� பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஉடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,\nபேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,\nசென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,\nபேராசிரியர் டாக்டர் அ. பாலு,\nமுனைவர் பால. இரமணி இ.ஒ.ப,\nகவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,\nநூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்\nசென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட\nஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.\nபேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை\nபேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை\nகவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை\nஇலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை\nசென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை\nநாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை\nமெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை\nநூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை\nஇந்நூல் - ஓர் அறிமுகம்\n‘தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ‘ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் ‘அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் – பனைமரம்’ என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.\nபனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.\nஇந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு,ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள், இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள்,நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள், மருத்துவப் பயன்பாடுகள், போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.\nபனை ஓலை, மடல், மட்டை, நார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளை, பூந்துணர்ச்சாறு, கள்,காடி, பதநீர், பனங்காய், நுங்கு, இதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம், பனங்கொட்டை,பனங்கிழங்கு, பன்னாடை, பனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடு, மரச்சோறு,பனையின் வேர்ப்பகுதி, பனைநீர், கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி.பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள், பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nதொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.\nவாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு,காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.\nஈழச் செய்திகளான புராணம், பழமொழிகள், நாடகப்பாடல்கள், தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nபனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள், முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் -போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nபனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அனுபானம்,பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனாநி, மருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.\nமனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, பறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.\nஅகத்தியர் வைத்தியச் சதகம், தேரையர் மகா கரிசல், தேரையர் வைத்தியம் 1000,பிரம்மமுனி வைத்திய விளக்கம், குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம், பிரம்மமுனி மருத்துவ விளக்கம், அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், அகத்தியர் வைத்தியச் சிந்தாமணி, அகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ��யுர்வேதம்1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்,பதார்த்த குணம், வள்ளலார், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nநேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல்,விலங்கினம், கால்நடை, பறவையினம், பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.\nபனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டு, அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளன. தேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.\nபனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளன; சங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.\nதாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக்க குறிப்புகள், மருத்துவப்பயன்கள்,உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.\nபலா மரம் நூல் வெளியீடு\n31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற பலாப்பழ\nதிருவிழமற்றும் மதிப்புக் கூட்டுப் பயிற்சி விழாவில் திரு இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டு தாவரக்களஞ்சியம் தொகுப்பில்10-ஆவது தாவரமாக\n“பலா மரம்” என்னும் நூல் வெளியீடு: திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்,\nநடிகர் மற்றம் ஒளிப்பதிபாளர் திரு தங்கர்பட்சன் அவர்கள் வெளியிட\nபேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஉடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்\nதிரு சபா. ராஜேந்திரன் B.Sc., B.E., சென்னை கிறித்துவக் கல்லூரி\nதாவரவியல் துறைத்தலைவர் முனைவர் து. நரசிம்மன் Ph.D.,\nசென்னை கிறித்துவக் கல்லூரி, தமிழ்த் துறைத்தலைவர் ச. பாலுச்சாமி Ph.D.,\nபுதுவை ஆரோவில் ஆரண்ய ��ே. சரவணன் அவர்கள்\nஇந்த நூல் - ஓர் அறிமுகம்\n‘தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ‘ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் ‘அரசமரம்ஜு, ‘சிறுதானியத் தாவரங்கள் (8-தாவரங்கள்)’ ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியத்தில் – பலாமரம்’ என்ற இந்த நூல் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. அடுத்த வெளியீடாகக் ‘கரும்பு, பனை, வேம்பு’ வெளிவர உள்ளன.\nØ பலாமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.\nØ இந்நூலின்கண் பலாமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள் (ஆங்கிலத்தில்), இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள் - போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.\nØ பலா இலை, பலாப்பிஞ்சு, கொத்துக்காய், காய், பழம், பலாப்பால், கொட்டை, பிசின், மரத்தின் பயன்பாடு, பலாச்சுளையின் பயன்பாடு, பலாவின் வேர்ப்பகுதி, பலாவில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nØ சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் - போன்றவற்றில் பலாமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.\nØ வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.\nØ Dictionary of the Economic Products of India, Wealth of India போன்ற ஆங்கில நூல்களில் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nØ பலாமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், (அத்தலத்தின் இறைவன் பெயர், தலத்தின் சிறப்பு, அமைவிடத்தின் அஞ்சல் எண் உட்பட.) பலா மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பலாவின் பெயரைப் முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nØ பலாவின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. பலாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா - போன்ற மருத்துவ முறைகளில் பலாமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.\nØ மாந்தர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, விலங்கின மருத்துவத்திலும் பலாவின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.\nØ குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், பதார்த்த குணம், எளிய வைத்திய முறைகள், குணபாடம் - தாதுசீவ வகுப்பு, சர்பத் தயாரிப்பு, வள்ளலார் மருத்துவம், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பலா பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nØ நேரடி உணவாகும் பலாவின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பலாவிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருட்களும் கூறப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை போன்றவற்றிற்கு பலா பொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.\nØ தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பலாமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்��மும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/28/kaala-trailer-release-today-fans-expectation/", "date_download": "2019-03-24T04:37:47Z", "digest": "sha1:DIGISCXRCAH56WX4XII7CZXHRNCNWBAX", "length": 33304, "nlines": 409, "source_domain": "uk.tamilnews.com", "title": "Kaala Trailer Release today fans Expectation | Tamil Cinema News", "raw_content": "\nஇன்று இரவு வெளியாகும் காலா டிரைலர் : தனுஷ் உத்தியோகபூர்வ தகவல்..\nஇன்று இரவு வெளியாகும் காலா டிரைலர் : தனுஷ் உத்தியோகபூர்வ தகவல்..\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ”காலா” படத்தின் டிரைலரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ”காலா” வரும் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.\nபடத்தின் டிரைலர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.\nஇந்நிலையில், ”காலா” படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..\n* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n* கோலிசோடா 2 படத்தை வித்���ியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..\n* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்.. : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..\n* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..\n* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\n* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..\n* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..\n* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஉடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் ���ன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்ச���ப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38429&ncat=1360", "date_download": "2019-03-24T06:03:02Z", "digest": "sha1:IZQVRROZTGW4I7GVJWV7DCMBRXEA4652", "length": 16777, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "டாட்டூவில் ரத்த பரிசோதனை முடிவுகள் | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nடாட்டூவில் ரத்த பரிசோதனை முடிவுகள்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்��ாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nரத்தப் பரிசோதனைக்காக ஊசியால் குத்தி ரத்தம் எடுக்கும்போது பலரும் பயப்படுவர். அவர்களின் கவலையைத் தீர்த்து வைக்கிறது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு.\nஒவ்வொரு முறையும் ரத்தம் எடுக்காமலேயே ரத்த பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய, நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் உடலில் டெர்மல் அப்யஸ் (Dermal Abyss) எனப்படும் நவீன டாட்டூவை வரைந்துகொள்வதுதான். இந்த டாட்டூ, பயோ சென்சார்களால் (Biosensors) ஆன மை மூலம் குத்தப்படுகிறது.\nஎனவே அந்த டாட்டூ வரையப்பட்டுள்ள உடல் பகுதியில் பாயும் ரத்தத்தின் தன்மைக்கேற்ப டாட்டூவின் நிறம் மாறும். ரத்தத்தில் கலந்துள்ள குளுக்கோஸ், சோடியம், காரத்தன்மை போன்றவற்றின் அளவு மாற்றங்களை இம்முறையில் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nநீங்கள் செல்ல விரும்பும் இடம் எது\nநாம் இணைந்தால் எதுவும் முடியும்\nமலர்களே மலர்களே - 7\nயூ ட்யூபை கலக்கும் கொள்ளுப் பாட்டி\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப��பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_4.html", "date_download": "2019-03-24T04:53:47Z", "digest": "sha1:7RGPCYF4NJAXM6WOZAYSUYOTZFHBDEIU", "length": 76343, "nlines": 711, "source_domain": "www.namnadu.news", "title": "கடுமையாக்கப்பட்ட \"வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்\" -பாராளுமன்றத்தில் நிறைவேற்றம். - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome தடுப்பு சட்டம். தாயகம் தேசம் பாராளுமன்றம் முக்கிய செய்திகள் வன்கொடுமை\nகடுமையாக்கப்பட்ட \"வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்\" -பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.\nநம்நாடு செய்திகள் August 04, 2018 தடுப்பு சட்டம். தாயகம் தேசம் பாராளுமன்றம் முக்கிய செய்திகள் வன்கொடுமை Leave a Reply\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பான ‘ரிட்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் கு��ிப்பிடத்தகுந்த அம்சம், இந்த சட்டத்தின் கீழான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை உடனடியாக கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது ஆகும்.\nமேலும், குற்றம் சாட்டப்படுகிறவர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்; குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ, கோர்ட்டின் பரிசீலனையில் புகாரில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்று தெரிய வந்தாலோ, குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. ஏதும் அறியாத அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் இந்த உத்தரவுகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் குறை கூறின.\nஇதையொட்டி வட மாநிலங்களில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் வன்முறை வெடித்து, 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nசுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்தது.\nஇந்த நிலையில், 1989-ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் சேர்க்க வகை செய்யும் மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு விரும்புகிறது என நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமை ஆக்குவதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நீதித்துறை மந்திரி தவர்சந்த் கெல்லாட் நேற்று அறிமுகம் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற நபரை கைது செய்வதற்கு புலனாய்வு போலீஸ் அதிகாரி, உயர் அதிகாரியின் ஒப்புதலை பெறத் தேவை இல்லை.\n* வழக்கு பதிவு செய்வதற்கு முதல் நிலை விசாரணை நடத்த வேண்டியது கிடையாது.\n* குற்றம் சாட்டப்படுகிறவரை கைது செய்வதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கிற பொறுப்பை வழக்கின் புலனாய்வு அதிகாரியிடம் இருந்து எடுக்க கூடாது.\nமேற்கண்ட அம்சங்களுடன், வழக்கு பதிவு செய்வதற்கும், கைது நடவடிக்கை எடுப்பதற்கும் முதல்நிலை விசாரணை நடத்த வேண்டும், உயர் அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதெல்லாம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தி விடும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.\nஅத்துடன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41, ஒரு குற்றம் நடந்து உள்ளது என்று வழக்கின் புலனாய்வு அதிகாரி சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலே, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யலாம் என கூறுகிறது என்பதுவும் கோடிட்டுக் காட்டப்பட்டு உள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 10-ந் தேதி முடிவடைகிறது. அதற்குள் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தே���்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர���தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) க���ட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மரு��்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட ப���ுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசார���க்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் ��ாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203495?ref=category-feed", "date_download": "2019-03-24T04:58:33Z", "digest": "sha1:G2FQ7NDS2VNGH22C6ZK7QWHUJGV5S24L", "length": 15792, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செ���்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...\nசிறிய குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கையின் குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெற்றோர்கள் அனைவருக்கும் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nகுழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்\nஅதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.\nகுழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.\nஇவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது.\nஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் ��ோன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும். இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.\nகிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nகுழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்துவது அவசியம்.\nமுக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.\nநீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.\nகுழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.\nபொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.\nஉங்கள் குழந்தைக்கு என சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் எப்போது கொடுக்கலாம் பதினொரு வயதிற்கு மேலேயே நல்லது என 2017 வந்த ஒரு ஆய்வு கூறியது என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2019-03-24T05:33:14Z", "digest": "sha1:3ARTOPJ2JBV22MSYGID6FAF5IQKIKNGO", "length": 6808, "nlines": 92, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கொள்கை - Mujahidsrilanki", "raw_content": "\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-4 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-3 வழங்குபவர் : மெளலவி முஜாஹ� ...\nதொடர் கல்வி வகுப்பு, அக்கீதாவும் மன்ஹஜும், வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப� ...\nகொள்கை உறுதி ஓர் மீள்பார்வை.\nஅல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்\nமறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது\nஅல்லாஹ் (அர் ரஸ்ஸாக்) உணவளிப்பவன்\nஇமாம் புஹாரி_ஸஹீஹுல் புஹாரியை நம்பிக்கையின்றி தொகுத்தாரா\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை ���ெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2011/08/2010.html", "date_download": "2019-03-24T04:35:56Z", "digest": "sha1:XSVA7VGROVQHAW7KGSGFD7YRDR4GGN5L", "length": 13940, "nlines": 329, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nமணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை\nமணற்கேணி 2010 முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் வரும் 27 ஆகஸ்ட் 2011 முதல் 3 செப் 2011 வரை சிங்கப்பூர் சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வர இருக்கின்றன.\nதமிழ் அறிவியல் பிரிவு : திரு லதானந்த்\nஅரசியல் / சமூகம் : செல்வன் ஜெ லியோ ப்ராங்களின்\nதமிழ்மொழி இலக்கியம் : செல்வி வே.பத்மாவதி\nநாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 3 மணி முதல் 5 மணி வரை\nஇடம் : அங்க்மோக்யோ நூலகம்\nநிகழ்ச்சி : வாசகர் வட்டம்\nவெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nவெற்றியாளர்களை அறிமுகம் செய்து, பதிவர்கள்\nகுழலி - நாட்டுப்புறப் பாடல்கள்\nஜோசப் பால்ராஜ் - மரபுசாரா ஆற்றல் வளம் மற்றும்\nசமச்சீர் கல்வி - ரோஸ்விக் ஆகியோர் விமர்சனம் செய்கிறார்கள். விழாவில் தேனீர் மற்றும் சிற்றுண்டி அங்மோகியோ நூலக பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nநாள் : 28/ஆகஸ்ட்/2011 ; நேரம் : மாலை 7:00 முதல் 9:00 வரை\nஇடம் : காலங்க் சமூக மன்றம்\nஇந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வர்\nநாள் : 30/ஆகஸ்ட்/2011 செவ்வாய் கிழமை, நேரம் : மாலை 5 மணி - 8 மணி வரை\nஇடம் : சாங்கி கடற்கரை பூங்கா\nநிகழ்ச்சி : வெற்றியாளர்களுடன் வெந்தழல் உணவு (BBQ)\nபதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு வெந்தழலில் சுட்டு உண்டு, கலந்து பேசும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. அன்று ஹரிராயா (ரம்ஜான்) விடுமுறை ஆதலால் சிங்கப்பூர் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்\nநிகழ்ச்சிகள் அனைத்தும் விடுமுறை நாட்களில் நடப்பதால் சிங்கைப் பதிவர்களும் வாசகர்களும், தவறாது கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, வெற்றியாளர்களை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரை வழங்கியவர்கள், தமிழ்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nசிங்கப்பூர் தேசிய தின கொண்டாட்டம்2011- புகைப்படங்க...\nமணற்கேணி 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூர் வருகை\nமணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ......\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12220", "date_download": "2019-03-24T05:12:31Z", "digest": "sha1:BL65SRH7JKZ6RVYLNAXSM2YD6SM4LMZN", "length": 9939, "nlines": 116, "source_domain": "www.enkalthesam.com", "title": "விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nஅரச பாடசாலைகளுக்கு 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக ஜனவரி மாதம் 7ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.பெயர்பட்டியலானது வெளியீடு செய்து(சில மாகாணங்கள் மாத்திரம்)கடந்த 8 மாதங்களை கடந்திருந்தும் நியமனமானது வழங்கப்படாமல் இழுபறிநிலையை கொண்டு காணப்பட்டதால் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மேற் கொண்ட முயற்சியின் பயனாக நியமனத்தை வழங்க மத்திய அரசு முன்வந்திருந்தது.\nகடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிடபட்டிருந்த நியமன பெயர்பட்டியலானது அனைத்து மாகாணங்களிலும் வெளியிடப்படாமல் குறித்த சில மாகாணங்களே வெளியிட்டிருந்தன. 3850 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை முழுமையான பெயர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது.இதனால் இந் நியமனத்தில் தங்களுடைய பெயரும் வெளிவரும் என காத்திருப்போர் அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 3850 பேரின் பெயர்பட்டியலையும் கல்வியமைச்சானது தங்களது வலைத்தளத்தில் அல்லது மாகாண ரீதியாக வெளியீடு செய்ய வேண்டும். அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் இந் நியமனத்தில் பெயர்கள் உள்ளடங்கப்பட்டோர் அவர்களின் நியமனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\nஎனவே கெளரவ கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கமானது 3850 நியமனத்திற்கான முழுமையான பெயர் பட்டியலை வெளியீடு செய்ய வேண்டும் என மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுக்கிறது. அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் நியமனத்திற்காக காத்திருப்போரின் அசெளகரியங்களை குறைக்க முடியும்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோண��் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/09/blog-post.html", "date_download": "2019-03-24T05:47:33Z", "digest": "sha1:6S7ZBVAPKUNMQH54ZMEUPA2BUF4ZS6Z2", "length": 30489, "nlines": 81, "source_domain": "www.desam.org.uk", "title": "போராளி இமானுவேல் சேகரன்... | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » சிறப்புக் கட்டுரை » போராளி இமானுவேல் சேகரன்...\nகாரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.\n1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_\n1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.\n2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.\n3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.\n4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.\n5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திட���் பணியாற்றினார்.\n6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.\n7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.\n8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,\n“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.\n9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.\nஇப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அம���்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.\nஇவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம் ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.\nஇன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.\nதன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.\nதஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்���து. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.\nஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.\nபண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.\n“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”\nஎன்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.\nநினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.\nஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.\nஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.\nகாங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள் சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே\nதென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறு��ுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.\nஇமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.\nஅவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.\nஅம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.\nவர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.\nஅவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா\nஇமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/47174-father-killed-his-own-son-and-termed-it-as-mercy-killing.html", "date_download": "2019-03-24T05:23:32Z", "digest": "sha1:VQMIRHNSCXOYPM3XA2HAVE4LN4NSTL5H", "length": 9933, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம் | Father killed his own son and termed it as Mercy Killing", "raw_content": "\n”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்\n21 ஆண்டுகளாக வளர்த்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை , தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியாததால் கருணைக் கொலை செய்து விட்டேன் என தந்தை ஒ���ுவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் நவசுதீன்.அந்த பகுதியில் சமோசா விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதில் முகமது உஷேன் என்ற மகன் இருக்கிறார்.விபரம் தெரிந்தது முதலே அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தனது ஏழ்மை நிலையிலும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை தன்னோடு வைத்தே வளர்த்து வந்திருக்கிறார் நவசுதீன்.\nஇந்நிலையில் , இன்று திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமது மகனை கருணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் சம்சுதீன்.இதனையடுத்து அவரை வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை நவசுதீன் தெரிவித்துள்ளார்.கடந்த 10-ஆம் தேதி தமது மகனை ஆடு அறுக்கும் கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு, அஜாக்ஸ் மாணிக்கம் நகர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் மழை நீர் கால்வாயில் சடலத்தை வீசி சென்றதாகவும், இது குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 10-ஆம் தேதி அந்த சடலத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் போலீசார், அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின், சடலத்தின் புகைப்படத்தை பொது இடங்களில் ஒட்டி அடையாளம் காண முயற்சித்துள்ளனர். புகைப்படத்தை பார்த்த முகமது உசேனின் உறவினர்கள் திருவொற்றியூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில், தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என அறிந்ததால் நவசுதீன், வருவாய் அதிகாரிகளிடம் சரணடைந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் .தமக்கு பின் தமது மகனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தானே கருணைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்ததற்காக தந்தை நவசுதீனை கைது செய்த திருவொற்றியூர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியாவில் கருணைக் கொலை என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று என்றாலும் அதனை செய்ய பல்வேறு கடும் நெறிமுறைகள் உள்ளது. யாரும் தன்னிச்சையாக கொலை செய்து விட்டு கருணைக் கொலை என சொல்ல முடியாது. அப்படிச் செய்தால் அது கொலை. கருணைக் கொலையை பொருத்தவரை மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டு , அவர்களின் ஆய்வில் சம்பந்தப்பட்ட நபர் இனி உயிர் பிழைப்பது கடினம் அல்லது அவர் உயிரோடு இருந்தாலும் எந்த வகையிலும் பயனில்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nபுதிய விடியல் - 24/03/2019\nபுதிய விடியல் - 23/03/2019\nபுதிய விடியல் - 22/03/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 24/03/2019\nவாக்காள பெருமக்களே - 23/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஅகம் புறம் களம் - 23/03/2019\nஅரசியல் பழகு - 23/03/2019\nவாக்காள பெருமக்களே - 18/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/34865-inflation-rate-increase-in-last-6months.html", "date_download": "2019-03-24T04:37:09Z", "digest": "sha1:A6MSQ3Y2DLTLMTR3IBRPHOUYL2LMEC4Q", "length": 5919, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு | Inflation Rate Increase in last 6Months", "raw_content": "\n6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு\nநாட்டின் மொத்த‌விலை‌ பணவீக்க விகிதம் 6 மாதங்களி‌ல் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 3 புள்ளி ஐந்து ஒன்பது சதவிகிதமாக இருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.\nவெங்காயம், முட்டை,‌ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்ததே பணவீக்க உயர்வுக்கு காரணம் என அரசு விளக்‌கம் அளித்துள்ளது. முன்னதாக நுக‌ர்வோர் நிலை பணவீக்கமும் 7 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்ததாக ‌அரசு தெரிவித்திருந்தது. தற்போது பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது பணவீக்கம் சற்றே குறைய வழிவகுக்கும் என ஆய்வு‌ ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில் கடந்‌த அக்டோபர் மா��ம் நாட்டின் ஏற்றுமதி 1.12 சதவிகிதம் குறைந்து வர்த்தக பற்றாக்குறை பெருகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ள‌து.\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nIndia , Inflation , Egg , Onion , Food Items , இந்தியா , பணவீக்கம் , உணவு பொருட்கள் விலை உயர்வு\nபுதிய விடியல் - 23/03/2019\nபுதிய விடியல் - 22/03/2019\nபுதிய விடியல் - 21/03/2019\nவாக்காள பெருமக்களே - 23/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஅகம் புறம் களம் - 23/03/2019\nஅரசியல் பழகு - 23/03/2019\nவாக்காள பெருமக்களே - 18/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Medical+Education?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T05:32:00Z", "digest": "sha1:NIK62XJTJJ6V7ZB2YDHUX4KJL3BLMHS7", "length": 10089, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Medical Education", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\n���ேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nஇனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..\n“விளம்பர செலவு ரூ3044 கோடியை கல்விக்கு பயன்படுத்தியிருக்கலாம்” - மாயாவதி சாடல்\nபுதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஏப்.12-க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nஅரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்\nதமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - கவுன்சில் ஒப்புதல்\nஇந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\nஅரசு மருத்துவமனைகளில் 2345 நர்ஸ் காலிப்பணியிடங்கள்\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \nஇனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..\n“விளம்பர செலவு ரூ3044 கோடியை கல்விக்கு பயன்படுத்தியிருக்கலாம்” - மாயாவதி சாடல்\nபுதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஏப்.12-க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு\n+2, டிகிரி படித்தவர்களுக்கு ரயில்வேயில் சேர வாய்ப்பு \nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nஅரசு மருத்துவமனைகளில் 353 மருந்தாளுனருக்கான காலிப்பணியிடங்கள்\nதமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் - கவுன்சில் ஒப்புதல்\nஇந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\nஅரசு மருத்துவமனைகளில் 2345 நர்ஸ் காலிப்பணியிடங்கள்\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/sushma+swaraj?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:36:50Z", "digest": "sha1:OK54SUF4A65LBZQFMSG3ASP4UJGG4NKS", "length": 9470, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sushma swaraj", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n“மதத்தை தவறாக வழிநடத்துவதால் பயங்கரவாதம் வளர்கிறது” - சுஷ்மா பேச்சு\n“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்\nதாக்குதல் பற்றி விவரிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்\n''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்\nபாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்\nதேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு\nகொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nநாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\n இனி ஈஸியாக பாஸ்போர்ட் பெறலாம்..\nபாஜக ஆதரவாளர்களால் ரேட்டிங் குறைந்த சுஷ்மா \n“மதத்தை தவறாக வழிநடத்துவதால் பயங்கரவாதம் வளர்கிறது” - சுஷ்மா பேச்சு\n“பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை” - சுஷ்மா விளக்கம்\nதாக்குதல் பற்றி விவரிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம்\n''ஏப்ரலில் மக்களவை தேர்தலுக்கு வாய்ப்பு'' - சுஷ்மா ஸ்வராஜ்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nமக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: சுஷ்மா சுவராஜ்\nபாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்\nதேவையின்றி அழைப்பார் - மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு\nகொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nநாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\n இனி ஈஸியாக பாஸ்போர்ட் பெறலாம்..\nபாஜக ஆதரவாளர்களால் ரேட்டிங் குறைந்த சுஷ்மா \nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/sports/8317-6-persons-used-disqualification-for-doping-in-beijing-olympics.html", "date_download": "2019-03-24T05:10:03Z", "digest": "sha1:LP6U5Z26TZAVOUS3GMGS4G6MQYEMNFIB", "length": 5921, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்திய 6 பேர் தகுதியிழப்பு | 6 persons Used disqualification for doping in Beijing Olympics", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்திய 6 பேர் தகுதியிழப்பு\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்திய 6 பேர் தகுதியிழப்பு\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/17-motorola-defy-gets-upgraded-aid0173.html", "date_download": "2019-03-24T04:43:42Z", "digest": "sha1:2OF5HEDF5WYLJMLGUSVHB2GFRUVK57LD", "length": 11079, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola Defy gets upgraded | ஆஹா... இதன் தொடுதிரை மென்மையிலும் மென்மை! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nகெப்பாஸிட்டிவ் டிஸ்பிளேயுடன் வரும் புதிய மோட்டோ டிஃபை\nதனது டிஃபை ஆன்ட்ராய்டு போனை மேலும் மெருகூட்டி களமிறக்குக்கிறது மோட்டோரோலா. ஆம், தற்போது கூடுதல் சிறப்பம்சங்களோடு டிஃபை தற்போது டிஃபை ப்ளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபுதிய டிஃபை ப்ளஸ் 3.7 இஞ்ச் கெப்பாஸிட்டிவ் தொடுதிரையுடன் வர இருக்கிறது. இதனால், தொடுதிரையில் விரல் வைத்து அப்ளிகேஷன்களை இயக்கும்போது மிக மிருதுவான அனுபவத்தை பெற முடியும். கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nடிஃபை ப்ளஸ் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனுக்கு 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் ஒத்துழைப்பு கொடுக்கும். ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட இதன் 5 மெகாபிக்செல் கொண்ட கேமரா துல்லியத்துக்கு கியாரண்டி.\n2ஜிபி சேமிப்பு திறனை கொணடுள்ள இதன் சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் பலம். ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் செய்யப்பட்டுள்ள இந்த போனை அப்கிரேடு செய்து கொள்ள முடியும். ஸீனியோ மேகஸைன் ரீடர் அப்லோடு செய்யப்பட்டுள்ளதால் புத்தகங்களை படிக்க ஏதுவாக இருக்கும்.\nஆடோப் ப்ளாஷ்-10 வெர்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 7 மணிநேரம் டாக்டைம் கொண்ட 1,700எம்ஏஎச் பேட்டரி சிறப்பான மின் மேலாண்மை கொடுக்கிறது. ஆசிய சந்தை உள்பட சர்வதேச அளவில் இந்த போனை மோட்டோரோலா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.\n1600பேரின் செக்ஸ் வீடியோ-ஆபாச தளத்தில் அதிரவிட்ட காட்சி: வெடித்த போராட்டம்.\n10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11031010/Farmers-fear-the-forest-department-to-catch-the-elephant.vpf", "date_download": "2019-03-24T05:50:45Z", "digest": "sha1:3TKYOD3K5LBKTHSVAYV7ZU2EXFDLKK2B", "length": 13454, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers fear the forest department to catch the elephant || யானையை பிடிக்க வனத்துறையினர் தாமதிப்பதால் விவசாயிகள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nயானையை பிடிக்க வனத்துறையினர் தாமதிப்பதால் விவசாயிகள் அச்சம் + \"||\" + Farmers fear the forest department to catch the elephant\nயானையை பிடிக்க வனத்துறையினர் தாமதிப்பதால் விவசாயிகள் அச்சம்\nதேவாரத்தில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தாமதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.\nஉத்தமபாளையம் வனச்சரகம் தேவாரம், பண்ணைப்புரம் வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒற்றை காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தேவாரம் பகுதியில் உள்ள பெரும்புவெட்டி, 18-ம் படி, தாலைஊற்று உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை விவசாயிகள் உள்பட 7 பேரை அந்த யானை கொன்றுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைப்புரம் வெள்ளப்பாறை பகுதியில் தோட்ட காவலுக்கு இருந்த பெரிய குருசாமி என்பவரை இந்த யானை தாக்கியது. இதில் படுகாயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் யானையின் நடவடிக்கைகளை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் 5 பேர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தேவாரம் வனப்பகுதிக்கு வந்தனர்.\nஅந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு முன்னோட்டமாக அதன் வழி���்தடங்களை கண்டறியும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். அதன்படி யானை செல்லும் இடங்கள் குறித்து வரைபடத்துடன் மாநில வன உயிரின பாதுகாவலருக்கு அனுப்பியுள்ளனர். யானையை பிடிப்பதற்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் அடுத்து கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.\nஇந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு, தென்னை மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி செல்கிறது. நேற்று தேவாரத்தை சேர்ந்த மணி என்பவரது தோட்டத்தில் யானை புகுந்து 20 தென்னை மரங்களை நாசம் செய்துவிட்டு சென்றது. காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nயானையை பிடிக்க முதல்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். யானையை கண்காணிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் அதிகாலையில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மரவள்ளிக்கிழங்குகளை யானை நாசம் செய்வதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nயானைக்கு பயந்து கொண்டு எத்தனை நாட்கள் தோட்டத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கமுடியும். யானையை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். யானையை பிடிக்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று வனத்துறையினர் காரணம் கூறி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் யானையால் மீண்டும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி உயிர் பலி ஏற்பட்டால் வனத்துறையினர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/13031429/About-8-Planning-Project--Poet-Vairamuthu-Talk.vpf", "date_download": "2019-03-24T05:54:08Z", "digest": "sha1:H2IEFICI6D6BHZY477AIZYUP4UO7PTMY", "length": 17807, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "About 8 Planning Project Poet Vairamuthu Talk || ‘ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போடக்கூடாது’ 8 வழிச்சாலை திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போடக்கூடாது’ 8 வழிச்சாலை திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பேச்சு + \"||\" + About 8 Planning Project Poet Vairamuthu Talk\n‘ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போடக்கூடாது’ 8 வழிச்சாலை திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பேச்சு\nஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது என்று 8 வழிச்சாலை திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார்.\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய ஜெயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார்.\nஇந்த விழாவுக்கு தமிழக அரசின் டெல்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். வெற்றி தமிழர் பேரவை பொதுச்செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-\nஉலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது.\nஎகிப்தியப் பேரழகி க���ளியோபாட்ரா மதுக் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து. அன்று முதல் இன்றுவரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாதரூபம், என்று 4 வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள்.\nமுதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப்பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கே 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார், சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார்.\nவிசாகப்பட்டினத்தை வென்று, அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. கங்கையும் கடாரமும்கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.\nஎல்லாம் சரிதான். உன் பாட்டனுக்கு ஒரு யானை இருந்தது என்பது இறந்தகாலமாக இருக்கலாம். உனக்கு ஒரு கன்றுக் குட்டியாவது இருக்கிறதா என்பதே நிகழ்காலம் நம்மை நோக்கி வீசும் வினா. இனத்தை அடகுவைத்துவிட்டு மொழியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டாம் தரக் குடிமகனாய் வாழ்வதற்குத் தாழ்ந்தவன் அல்ல தமிழன்.\nஉலகமே ஒரு சிற்றூராய்ச் சுருங்கிக்கொண்டு வரும் வேளையில் தமிழன் என்ற குறுகிய பார்வை தேவையா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். 6 அடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். 6 அடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா\nதமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும். திட்டங்கள் வேண்டும். மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால் முட்டையைக் குஞ்சு உள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத் தீங்குசெய்ய அல்ல. அப்படித்தான் வேண்டும் 8 வழிச்சாலைகளும். ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது.\nஎனது ‘கூடு’ என்ற கவிதை தீயாகப் பரவிக்கொண்டு இருக்கிறது என்று நண்பர்கள�� சொன்னார்கள். எப்போதும் பாட்டாளிகளின் பக்கம் நிற்பவனே படைப்பாளி. தன் சாலையோரத்து வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளைப் பார்த்துத் தாய் ஒருத்தி அழுது பாடுகிறாள்.\nசாமிகளா சாமிகளா சர்க்காரு சாமிகளா சிலந்திக் கூடழிக்கச் சீட்டுவாங்கி வந்திகளா சிலந்திக் கூடழிக்கச் சீட்டுவாங்கி வந்திகளா சித்தெறும்ப நசுக்கத்தான் சீப்பேறி வந்திகளா சித்தெறும்ப நசுக்கத்தான் சீப்பேறி வந்திகளா அரைச்செண்டு வீடிடிக்க ஆடர்வாங்கி வந்திகளா அரைச்செண்டு வீடிடிக்க ஆடர்வாங்கி வந்திகளா நான் பட்ட பாடு நாய்படுமா பேய்படுமா நான் பட்ட பாடு நாய்படுமா பேய்படுமா கடையும் தயிர்படுமா முன்சுவரு எழுப்பத்தான் மூக்குத்தி அடகுவெச்சேன், பித்தாளக் கொடம்வித்துப் பின்சுவரு கட்டிவச்சேன் கூடு கலச்சாக்காக் குருவிக்கு வேறமரம், வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது இடம் என்று சாலை ஓர ஏழைகளுக்காய் வாதாடுகிறது அந்தக் கவிதை.\nகருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அவரை மட்டும் மேடையில் அமர்த்தி நான் அரங்கேற்றிய கவிதை அது. இது அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. சமூகத்திற்குச் சார்பான கவிதை என்றே ஆரம்பித்தேன். அவர் புரிந்துகொண்டது போலவே அரசும் புரிந்துகொண்டு ஏழைகளின் பக்கம் நிற்கும் என்று நம்புகிறேன்.\nஇவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nநிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்துமாணிக்கம், நடிகர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர் யார்-யார் தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு\n2. புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு ஓட்டு மீண்டும் களமிறங்கும் தொகுதி மீட்பு குழு\n3. சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்\n4. கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்\n5. பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண் 25-ந் தேதி ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinikanth-became-chief-minister-in-his-upcoming-movie-naarkali/", "date_download": "2019-03-24T05:17:57Z", "digest": "sha1:MPBPG6APFT5NGH64MML5AHMQZMG6OYTY", "length": 6014, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?", "raw_content": "\nஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..\nஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..\nசில வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன்.\nஇந்த படத்தின் கதையை முதலில் ரஜினிக்காகத்தான் எழுதினார் ஷங்கர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே பின்னர் தான் அர்ஜீன் நடித்தார்.\nஅந்த படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜீன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஇந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வராக ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.\nபேட்ட படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.\nஇப்படத்தின் கதைப்படி சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர், அரசியலில் குதித்து படிப்படியாக முன்னேறி முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறாராம்.\nமக்களும் அவரின் ஆட்சியை விரும்பி அவரை நிரந்தர முதல்வராக ஆக்குவதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஎனவே படத்திற்கு நாற்காலி என்று தலைப்பிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇருந்தபோதிலும் இந்த தலைப்பு வெளியாகிவிட்டதால் இதைவிட சிறந்த ஒரு தலைப்பை தேடி வருகிறதாம் படக்குழு.\nஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இதையே கூட தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதன் சூட்டிங் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.\n, நாற்காலி ரஜினிகாந்த், முதல்வன் ரஜினி, முதல்வ��் ரஜினி, ரஜினி ஏஆர் முருகதாஸ், ரஜினி படங்கள், ரஜினி முதல்வர் செய்திகள்\n*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு\nவிஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்\nரஜினியின் அடுத்த ப(இ)டம் நாற்காலி.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம்…\nமுருகதாஸ் இயக்கும் ரஜினி படத்திற்கு இதான் தலைப்பா..\nஇந்த 2018 வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/20_86.html", "date_download": "2019-03-24T05:35:34Z", "digest": "sha1:WVJRFKXAGP36R4TULGU4IINGDS4OVWBW", "length": 7748, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / யாழில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்\nயாழில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்கள், அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க கோரி மலையகமெங்கும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதற்கு வலு சேர்த்து, அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், ‘உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇப் போராட்டம் நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களுக்காய் வடக்கில் இருந்து உரிமைக் குரல் கொடுக்கும் நோக்கில் சமூக வலைத்தள நண்பர்களினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n#தோட்டத் தொழிலாளர்கள் #போராட்டம் #யாழ் பேரூந்து நிலையம் #மலையக #jafffna #srilanka #tamilnews\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளைய���ட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/17153607/1028987/Ekambareswarar-Temple-Thiruvarur.vpf", "date_download": "2019-03-24T04:50:14Z", "digest": "sha1:4XSE3U4USBA3SDUT5QMSU4R3ZXH7CILN", "length": 7725, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது\nபங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி, நடைபெற்ற இந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் தேரில் காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிட��்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=5787&cat=Cooking%20Tip%20News", "date_download": "2019-03-24T05:54:38Z", "digest": "sha1:J5DSN2OZPOKJMTKV5LV5OV5KKRRNCGX2", "length": 5169, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஇதை ஏழுதான் குழம்புன்னு சொல்வார்கள். பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் வேணும்னாலும் போடலாம். தேவையானவை பூசனி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு, பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி கத்ரிக்காய், வாழைக்காய்,. நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும். மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்துக் கொள்ளவும் வறுத்தரைக்க சாமான்கள். வற்றல் மிளகாய் .....10 தனியா ..... 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு ..... ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் ஒரு மூடி எண்ணெய் ..... 2 டேபிள்ஸ்பூன் புளி ஒருபெரிய எலுமிச்சை அளவு கரைப்பதற்கு தாளிப்பிற்கு கடுகு, பெருங்காயம் வாஸனைக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை ருசிக்கு உப்பு செய்முறை ........ புளியை ஊறவைத்துக் கறைத்து வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு. வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில் வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும். குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில் காய்களை வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி கலந்து கொதிக்கவிடவும். காய்கள், வெந்ததும் அரைத்த விழுதைக் கறைத்துச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்வும் வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். கடுகு பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும். குழம்பிற்கு பச்சைமிளகாய் சேர்த்தால் வாஸனையாக இருக்கும். இனிப்புக் களிக்கு ஜோடி சேர்த்து சாப்பிடுவது ஒரு பழக்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13901", "date_download": "2019-03-24T04:46:46Z", "digest": "sha1:OW3PZVTVQUXTIXFSSSVG6PMZOMKW6G7W", "length": 17416, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி க���யல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 783 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 13 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 49.90 அடி (49.30 அடி)\nமழையின் அளவு - -- mm (2 mm)\n(கடந்த ஆண்டு) ஜூன் 13, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 65.90 அடி (63.85அடி)\nமழையின் அளவு - 7 mm (8 mm)\nபாபநாசம் அணையின் ஜூன் 12ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nDCW சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள்\nஎழுத்து மேடை: உலகை ரசிக்க கண்களை பாதுகாப்பீர் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 11 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 10 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=9795", "date_download": "2019-03-24T05:28:33Z", "digest": "sha1:FUG7H4J324SMGX4QHCOQ42POZ346OK2H", "length": 15309, "nlines": 131, "source_domain": "www.enkalthesam.com", "title": "வடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம்\nவடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல��� நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கும் எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, அவருக்கு எதிராக ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்கள் மாகாண ஆளுனரிடம் மனுவொன்றை அளித்தனர். அதில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.\nஅதேவேளை, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்களும் ஆளுனரிடம் கடிதம் அளித்திருந்தனர்.\nஇந்தநிலையில், முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டங்கள் பேரணிகளும் நடத்தப்பட்டிருந்தன.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், இந்த இணக்க முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஅதில் விசாரணைக்குழுவினால் குற்றவாளிகளாக காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையே வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்கள் மீதான நடவடிக்கைகளை திருத்திக் கொண்டால், நிலைமைகள் சுமுகமடையும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.\nஇரா.சம்பந்தன் தனது கடிதத்தில், மேற்குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்கள் மீதான மேல் விசாரணையை தாம் எதிர்க்கவில்லை என்றும், அவர்களால் விசாரணைக்கு இடையூறு ஏற்படாது என்றும் உறுதியளித்திருந்தார்.\nஇதற்கிடையே, நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதலில் தனியாகச் சந்தித்துப் பேசினார்.\nஅதன் பின்னர், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர், சில மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்றுமாலை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனைக் கூட��டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இரா.சம்பந்தனுக்கு பதில் அனுப்பவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும் பதில் கடிதத்தின் உள்ளடக்கத்தை அவர் வெளியிடவில்லை.\nஅதேவேளை, விசாரணைக்குழுவினால், குற்றம்சாட்டப்படாத அமைச்சர்கள் இருவருக்கு எதிராக புதிய விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு தம்மால் இடையூறு ஏற்படுத்தப்படாது என்று அமைச்சர்கள் இருவரும் எழுத்து மூலம் உறுதி அளித்தால், அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைப் பரிசீலிக்கத் தயார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், முதலமைச்சரை நீக்குவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மாகாணசபை உறுப்பினர் சயந்தன், இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் மீது நம்பிக்கையிழந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇரண்டு தரப்புகளுமே முடிவு தமது கையில் இல்லை என்று மறுதரப்பிடம் பந்தை வீசி வருகின்ற நிலையில் வடக்கின் அரசியல் குழப்ப நிலை தொடர்ந்து வருகிறது.\nஇதற்கிடையே, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினம் அவசரமாக கொழும்புக்குச் சென்றிருந்தார். அவர் சிறிலங்கா அதிபர் மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடனும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனும், ஆலோசனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.\nவடக்கு அரசியலின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக தாம் சிறிலங்கா அதிபருக்கு உடனுக்குடன் தகவல்கள் அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமாகாணசபையின் 38 உறுப்பினர்களின் கருத்தை அறிந்த பின்னர், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தாம் முதலமைச்சரிடம் கோருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்த��� கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/01/", "date_download": "2019-03-24T05:36:16Z", "digest": "sha1:3YR3BERN7O232YL4KM45C77J2RTF6MWH", "length": 6675, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "September 1, 2017 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஅனிதாவின் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆகாயத்தில் எழுதுவோம்…\nஇனி எங்கள் வீடு தோறும் அனிதா பிறப்பாள்\nஒரு ஆயுள் போதாது இந்�\nமூட்டைத் தூக்கி வளத்த புள்ள.. இப்போ மூச்சில்லாம கெடக்குறாளே…\nஅடை காத்த கனவு பதினே�\nஅனிதா இறந்துவிட்டார்: கம்புகளை எடுங்கள் பாடை கட்டணும்…\nதமிழ்நாடு, கேரளாவில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்\nதமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் \nநீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: 13 ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு\nஅனிதா தற்கொலை: சாதி, கட்சி, மதம், மாநிலம் கடந்து போராட வேண்டும் – கமலஹாசன்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/152139-pollachi-sexual-abuse-incident-and-nirbhaya-law-is-government-to-be-blamed-for-recurring-sexual-assaults.html", "date_download": "2019-03-24T04:45:43Z", "digest": "sha1:IKL4L5GDP4ZVIFUN4SBIRPOR6LZTNG6D", "length": 35189, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "பொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்...! - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள் #PollachiSexualAbuse | Pollachi sexual abuse incident and Nirbhaya law , Is government to be blamed for recurring sexual assaults?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எ���ுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:03 (13/03/2019)\nபொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்... - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள் #PollachiSexualAbuse\nமாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதனிடம் பேசியபோது, ``இந்த விவகாரத்தில் சம்பந்தமுடைய நபர்கள் பற்றி பொதுவுக்குத் தெரியும் என்பதால் இதுகுறித்துத் தற்போது எதுவும் பேசமுடியாது, நாங்கள் முடிந்தவரை இதில் நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறோம்’ என்கிற உறுதிப்பாடற்ற பதிலையே கொடுக்கிறார். சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் பற்றி எரிந்தாலும் தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித விவரமும் தெரியவரவில்லை என்பதை அவரிடம் பேசியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.\nபொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரம், நிர்பயா சம்பவத்தைப் போன்று மொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் உணர்வுகளைக் கொட்டி வருகிறார்கள். வெறும் நான்கைந்து ஆண்கள், இத்தனை பெண்களையும் மிரட்டிக் கிட்டத்தட்ட 7 ஆண்டுக்காலமாக வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்றால் இந்தச் சமூகம் ஆண்கள் மனநிலையை எவ்வளவு திமிருடனும் பெண்கள் மனதை எவ்வளவு பலவீனமாகவும் கட்டமைத்துள்ளது என்கிற கேள்வி எழுகிறது.\n2012-ம் ஆண்டில் டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நிர்பயாவுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைபோல தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நிர்பயாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சில பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்பயா விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது என்கிற மேலோட்டமான அடிப்படையிலேயே இந்தக் கருத்து வெளிப்படுகிறது. ஆனால், நிர்பயா சம்பவம் நாடெங்கிலும் ஏற்படுத்திய அதிர்வலையினால் அமைக்கப்பட்ட நீதிமன்ற ஆணையம் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முன்வைத்த எந்த மாற்றங்களையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம் இருக்கும் உண்மை.\nநிர்பயா வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான மூவர் ஆணையம் கீழ்க்காணும் சில முடிவுகளை முன்வைத்தது..\n- பாலியல் வன்முறைக்கு எதிரான தனி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டதும் வழக்குத் தொடர்பாக அந்த விசாரணைக் குழுவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த விசாரணைக்குழு சட்ட ஆலோசனைகளை வழங்கவேண்டும்.\n- விசாரணை அறை உட்பட காவல் நிலையங்களின் உள்ளேயும் வெளியேயும் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும்.\n- பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த வகையிலும் உதவும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும்.\n- பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ முன்வரும் தனிநபர்களைக் குற்றவாளிகளைப் போல அணுகக் கூடாது.\n- பாலியல் குற்ற விவகாரங்களை எப்படி அணுகவேண்டும் என்பதற்குக் காவல்துறைக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\n- காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையால் பயிற்சி கொடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.\n- பாலியல் வன்முறையில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்கள் தேர்தலில் நிற்பதற்குத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்.\n- குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டியது அவசியம். அதனை இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.\nநிர்பயாவின் இரண்டாம் வருட நினைவேந்தலில் பேசிய அவரது தந்தை, வர்மா ஆணையத்தின் ஒரு பரிந்துரைகூட நிறைவேற்றப்படவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.\nபணமதிப்பு நீக்கமும் பத்து சதவிகித இடஒதுக்கீடும் அரசால் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட அதே வேகத்தில் வர்மா கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றையாவது நிறைவேற்றியிருந்தால்கூட இன்று பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்பயாக்கள் ஏதோ ஒருவகையில் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். வர்மா ஆணையம் பரிந்துரைத்த மற்றொரு முக்கிய முடிவு நிர்வாகச் சீர்திருத்தம். நிர்வாகச் சீர்திருத்தம் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும். இல்லையென்றால் பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் நீதிமன்றத்தில் தேக்கமடைந்தே கிடக்கும் என்று ஆணையம் சொன்னது. ஆனால், நிர்வாகச் சீர்திருத்தம் செய்வது அரசின் அடிமடியிலேயே கைவைக்கும் சூழல் என்பதால் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்���ச் சூழலில் பொள்ளாச்சி சம்பவத்தில் அரசியல்வாதிகள் தொடர்பும் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த நீதி கிடைப்பதும் சந்தேகமே. சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக உடனிருந்து உதவ வேண்டிய மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையமும் எவ்வித விழிப்புணர்வற்ற பதிலையே தருகிறது.\nபொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் இதுவரை அமைதியாகவே இருந்து வருகிறது. மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதனிடம் பேசியபோது, ``இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றி பொதுவுக்குத் தெரியும் என்பதால் இதுகுறித்துத் தற்போது எதுவும் பேசமுடியாது, நாங்கள் முடிந்தவரை இதில் நடவடிக்கை எடுக்கப் பார்க்கிறோம்’ என்கிற உறுதிப்பாடற்ற பதிலையே கொடுக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம், பற்றி எரிந்தாலும் தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எவ்வித விவரமும் தெரிய வரவில்லை என்பதை அவரிடம் பேசியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.\nசமூகச் செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் கூறுகையில், ``நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு கொதித்தெழுந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் பாதுகாப்புக்கென 13 அம்ச திட்டத்தை அறிவித்தார். அதில் பாலியல் தொல்லை தருபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பெண் காவலர்களைக் கொண்ட சிறப்புப்படை, பாலியல் கொடுமை செய்யும் ஆண்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் என மிகக் கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில், ஒன்றாவது இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதே போல 2014-ல் பொள்ளாச்சியின் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் காப்பகம் ஒன்றில் குழந்தைகள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அதில் ஒரு குழந்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா, விடுதிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களைக் கொண்டுவந்தார். மொத்த மாநிலத்தையும் ஒரு சம்பவம் உலுக்கியிருக்கும் சூழலில் ஒரு பொறுப்புள்ள முதல���வர் உடனடியாக அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. இனிவரவிருக்கும் தேர்தலுக்கான அறிக்கைகள் முக்கியமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருப்பது அவசியம். மற்றபடி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்படுவதால் எந்தவிதப் பயனுமில்லை. போலீஸுக்கும் இதுதொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் எவ்விதப் பயிற்சியும் இல்லை. நிர்பயா வழக்கில் வர்மா ஆணையம் கொடுத்த பரிந்துரைகளை இனியேனும் காலதாமதமில்லாமல் அரசு செயல்படுத்த வேண்டும்.\nபாலியல் வன்முறை தொடர்பாக மிகவும் மோசமான இடமாகக் கருதப்படுவது உத்தரப்பிரதேச மாநிலம்தான். அங்கே பெட்டிக் கடைகளில் கூட சர்வ சாதாரணமாக பாலியல் வன்முறையில் ஈடுபடும் காணொலிகள் கிடைக்கும். அங்குள்ள சிறுவர்கள் காசு கொடுத்து அந்த காணொலியை வாங்கிப் பார்ப்பார்கள். போகிற போக்கைப் பார்த்தால் தமிழகமும் அப்படியான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுமோ என்கிற அச்சம் எழுகிறது. சமூக வலைதளத்தில் மக்கள் இந்தக் குற்றவாளிகளை நாய்கள் என்கிறார்கள். ஆனால், எந்த நாய்களும் இப்படிச் செய்யாது. பசுவைப் பாதுகாக்கும் அரசு, பெண்களைப் பாதுகாப்பது இல்லை” என்றார்.\nஇத்தனை அலட்சியங்கள் பாலியல் குற்ற விவகாரங்களில் தொடர்ந்து நிலவும் நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் எந்த அளவிற்கு நேர்மையுடன் கையாளப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது. வழக்கு இழுத்தடிக்கப்படாமல் விரைந்து முடிக்கப்படும் உத்தரவாதம் மட்டுமே நீதியை நிலைநிறுத்தும்.\nபொள்ளாச்சி ஆபாச வீடியோக்களும் ஆளுங்கட்சிப் புள்ளிகளும்.. கோவை எஸ்.பி-யிடம் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன கோவை எஸ்.பி-யிடம் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6550&cat=Education%20News", "date_download": "2019-03-24T05:56:26Z", "digest": "sha1:VVXNVZRO7J746NZYGA7T5Y7RG3C5MP3O", "length": 6213, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஜூலை முதல் வாரத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழக..\nதமிழ்நாட்டில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெயிலின் தன்மை அதிகமாக இருக்கும். மனிதர்கள் கோடை வெயிலை குளிர்பானங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை குடித்து சமாளித்து விடுவார்கள். ஆனால் காடுகளில் திரியும் மாடுகள், மான்கள், குரங்குகள், உள்ளிட்ட விலங்குகள், மற்றும் பறவைகள் தண்ணீருக்காக பல இடங்களில் தேடி அலையும். அப்படி விலங்குகள், பறவ���கள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக புளுகிராஸ் அமைப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைத்து வருகின்றது. அதன்படி சென்னை கிண்டி அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீர் சட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கிண்ணம் போன்ற சட்டிகள் வைக்கப்பட்டன. அவற்றில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தண்ணீர் ஊற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் எஸ்.கணேசன், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் டீன் சிவநேசன், பேராசிரியர் வி.கே.ஸ்டாலின், இந்திய கால்நடைகள் நல வாரிய துணை தலைவர் டாக்டர் சின்னி கிருஷ்ணா, இந்திய புளுகிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் டாண் வில்லியம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது:- அண்ணாபல்கலைக்கழக வளாகத்திற்கு மான்கள், குரங்குகள், நரிகள் உள்ளிட்ட விலங்குகள், மயில்கள், புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் தினமும் வந்து செல்கின்றன. அவை தாகம் தீர தண்ணீர் குடிப்பதற்கு புளுகிராஸ் அமைப்பு சார்பில் தண்ணீர் சட்டிகள் வைத்து உள்ளனர். இது ஒரு நல்ல சேவை. முதல் கட்டமாக அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் இந்த தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தசேவை அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் நீட்டிக்கப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும். எத்தனை இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதை 30-ந்தேதி முடிவு செய்யப்படும். கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2009/01/24-012009-845-pm.html", "date_download": "2019-03-24T04:35:45Z", "digest": "sha1:YZR5XZPF6USPCIJ6VIVOZYVIEVXOI27S", "length": 19412, "nlines": 504, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: காதல் மழை.......----- 24 / 01/2009-- 8.45 pm", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\n\" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே \"\n\" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் \"\n\" ம்ம்... அப்படியென்ன லட்சியம் \n\" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...\n\" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா \n\" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .\nஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற\n, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். \"\n\" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா ஜலதோசம் பிடுச்சுக்காதா\n\" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா\n இதுக்கு இந்த மழையே தேவல \" -\nஎன்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை\nபதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்\n\" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா\nகைதட்டி சிரிச்சு ரசித்தேன்...அழகிய வார்த்தை ஜாலங்கள்...கலக்குங்க :)\nகைதட்டி சிரிச்சு ரசித்தேன்...அழகிய வார்த்தை ஜாலங்கள்...கலக்குங்க :)\nஇது நான் பதிவிட்ட 4 மணி நேரத்துக்குள் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்\nஅடடா...என்ன பிரபு இது. ரெம்பவே ரசித்தேன். வாழ்த்துக்கள் பிரபு.\n(ஆனாலும் உங்களை மழை என்னமா படுத்துது , இப்படியெல்லாம் நீங்க கவிதை எழுதுவீங்கன்னு தான் மழையை சிலர் திட்டுராங்களோ\nஇந்த மாதிரி டயலாகெல்லாம் நிறைய யோசிச்சு வையுங்க பிற்காலத்தில் ரெம்ப உதவியா இருக்கும்.\n(எப்படியோ, நீங்க குடையில்லாம மழையில் நனைந்தால், யாருமே குடை பிடிக்கக்கூடாது என்கிற உங்களுடைய ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். )\nஇப்படி எழுதுவீங்கன்னு நிச்சயமா எனக்கு தெரியாது அண்ணா\n ரொம்ம்ம்பபப romantic எழுதி இருக்கீங்க... கலக்குங்க...\nஇப்படியெல்லாம் நீங்க கவிதை எழுதுவீங்கன்னு தான் மழையை சிலர் திட்டுராங்களோ\nஎன் கவிதை அவ்வளவு மோசமாவா இருக்குது\nஇந்த மாதிரி டயலாகெல்லாம் நிறைய யோசிச்சு வையுங்க பிற்காலத்தில் ரெம்ப உதவியா இருக்கும்.\nரொம்ம்ம்பபப romantic எழுதி இருக்கீங்க...\nயப்பா, ஒரே காதல் மழையா இருக்கே :)\nநன்றாகவே வழிந்திருக்கிறீர்கள் (அ) காதலித்திருக்கிறீர்கள் :)\nயப்பா, ஒரே காதல் மழையா இருக்கே :)\nநன்றாகவே வழிந்திருக்கிறீர்கள் (அ) காதலித்திருக்கிறீர்கள் :)\nமழையே மழையே நில்லு, நீ\nஅப்படீன்னு நாங்க பாட்டு பாடுவோம்.... இங்க என்னடான்னாக்கா, இந்திரனைவிடவும் ஒருத்தன் ஜொள்ளு விடறானப்பா....\nபிரபு சார்... நீங்க அருமையான எழுத்தாளர்...\nமழையே மழையே நில்லு, நீ\nஅப்படீன்னு நாங்க பாட்டு பாடுவோம்....\nஇங்க என்னடான்னாக்கா, இந்திரனைவிடவும் ஒருத்தன் ஜொள்ளு விடறானப்பா....\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33925", "date_download": "2019-03-24T05:59:35Z", "digest": "sha1:5N7XIR76UAKFUGASZ32E4MJ2BGYTTZGX", "length": 8350, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "இன்று சென்னை வருகை.. கருண", "raw_content": "\nஇன்று சென்னை வருகை.. கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் ராகுல் காந்தி\nதிமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nகுறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.\nஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்ட கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஅவர் உடல் நிலை குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தன���். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் மருத்துவமனை சென்று கருணாநிதி நலம் விசாரித்தார்.\nஇந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு ராகுல் காந்தி வருகை தருகிறார். 12.30 மணிக்கு அவர் விமானத்தில் சென்னை வருவதாகவும், மாலை 4 மணிக்கு காவிரி மருத்துவமனை செல்வதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Auto-News/", "date_download": "2019-03-24T05:46:57Z", "digest": "sha1:RFV75WIM46KVWKXBNTLPPCK25YTYVUQU", "length": 9678, "nlines": 180, "source_domain": "www.mowval.in", "title": "மௌவல் | Mowval | Mowval Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\nQXi காம்பேக்ட் SUV மாடலின் டீசரை முதல் முறையாக வெளியிட்டது ஹூண்டாய்\nஹூண்டாய் நிறுவனம் QXi எனும் குறியீட்டு பெயரில் சோதனை...\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nயமஹா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேக்ட் பைக்...\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nஃபோர்டு நிறுவன���் மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை ரூ 5.15...\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் மாடலின்...\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை மார்ச்...\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை மார்ச்...\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nஇறுதியாக, ஹோண்டா நிறுவனம் பத்தாம் தலைமுறை சிவிக்...\n2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சி: மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது டாடா\nடாடா நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டு...\nரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டாடா ஹெக்சா\nடாடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஹெக்சா SUV...\nஏழு இருக்கை கொண்ட ஹாரியர் மாடலின் டீசரை வெளியிட்டது டாடா\nடாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏழு இருக்கை...\nரூ.4.79 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2019 மாருதி சுசூகி இக்னிஸ்\nமாருதி சுசூகி நிறுவனம் ரூ.4.7 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப...\nவெளிப்படுத்தப்பட்டது ஸ்கோடா காமிக் காம்பேக்ட் SUV\nஸ்கோடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காமிக்...\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nராயல் என்பீல்ட் நிறுவனம் ABS பிரேக் உடன் கூடிய கிளாசிக்...\nடாடா 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட் தயாரிப்பு நிலை மாடலின் பெயர் அல்ட்ராஸ்\nடாடா நிறுவனம் புத்தம் புதிய 45X பிரீமியம் ஹேட்ச்...\n45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட் மாடலின் பெயரை இன்று வெளியிடும் டாடா\nடாடா நிறுவனம் புத்தம் புதிய 45X பிரீமியம் ஹேட்ச்...\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nயமஹா நிறுவனம் புதிய 2019 ஆம் ஆண்டு MT-09 மாடலை ரூ10.55 லட்சம்...\nகார் செய்திகள் பைக் செய்திகள்\nமௌவல் தளம் கார் பைக் தொடர்பான செய்திகள், அன்றாட நிகழ்வுகள் தொடர்பான செய்திகள், சுவாரஸ்யமான டாப் 10 பட்டியல் மற்றும் பொன்மொழிகள் என அனைத்தையும் ஒருங்கே வழங்கும் சிறந்த இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valoothoor.com/kind.htm", "date_download": "2019-03-24T05:22:45Z", "digest": "sha1:F7IUFHUAHEMSAP6GAXBCMFVDBN66VR2T", "length": 10123, "nlines": 22, "source_domain": "www.valoothoor.com", "title": "அன்பு எனும் சூரிய ஒளி VALOOTHOOR/SARAFOJIRAJAPURAM-THANJAVUR DISTRICT", "raw_content": "\nஅன்பு எனும் சூரிய ஒளி\nஅன்பல்லாதது ஆன்மிகம் இல்லை. ஆனால், அந்த அன்பு என்பது நம்மைப் படைத்த இறையை மட்டுமன்றி, அவன் படைத்த உலகக் கூட்டமைப்பையும், இயற்கையையும், வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தையும், சக உயிர்களையும், இறைமையைத் தேட அடிப்படைக் காரணங்களாயுள்ள வாக்கு - காயம் - மனம் ஆகியவற்றையும், ஏன், இவற்றையெல்லாம் திரிபற நிறைவேற்றி வாழ உதவும் உணவையுங்கூட நேசிப்பதுவேயாம்\nமக்களும் துறவு தர்மத்தையே ஏற்று நல்லுணவுகளை வெறுத்து விட வேண்டுமென வற்புறுத்துவது ஆன்மிகத்தைத் தவறான பாதையில் திருப்புவதாகும்.\nதெய்வ மூர்த்திகளின் தத்துவங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கேற்ப நிவேதனங்களையும், நிவேதிக்கும் வழிமுறைகளையும், நோன்பு நோற்றல் மற்றும் நோன்பு முடித்தல் போன்றவற்றையும் வரையறுத்தது ஆன்மிக சிரோன்மணிகளான முனிபுங்கவர்களும் ரிஷிகளுமே\nகாலையினின்று பச்சைத் தண்ணீரும் பருகாது நோன்பு காத்து, உச்சிப் பொழுதின் முன் நானாவிதச் சுவை மிகு நிவேதனப் பொருள்களைத் தெய்வத்தின் முன் படையலிட்டு, அப்பண்டங்களின் மேல் மனம் செலுத்தாமல் இறையை முழு மனத்துடன் வழிபடுவதென்பதே ஓர் அற்புதமான ஆன்மிக நிலைப் பயிற்சிதான்.\nதுறவின் முகட்டைத் தொட்ட துர்வாஸ முனிவரும், அம்பரீஷ மன்னனுடன் ஒன்றாக அமர்ந்து ஸத்ய நாராயண பூஜையின்பாற்பட்ட உணவையருந்த விரும்பி வந்தாரெனில், நல்லுணவென்பது (அளவுக்கு மிஞ்சாத வரை) ஆன்மிகத்தின் பகையல்ல என்பது கண்கூடு\nபிரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் ஆகிய ஒவ்வொரு நிலைக்கும், தனித்தனியான உணவு முறைகள் நமது ஆன்மிக நெறிமுறைகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றை மீறுவதோ, மாறுவதோ மட்டுமே அவரவர் ஏற்றுள்ள அறங்களுக்கு ஊறு விளைவிக்க ஏதுவாகும்.\nநாம் உண்ணும் உணவு எத்தன்மையதாயிருப்பினும், அதை மனத்தளவில், இறைவனுக்கு நிவேதித்து விட்டே உண்ண வேண்டும் என்கின்றன நமது சாஸ்திரங்கள். அப்போது, அந்த உணவை நாம் (இறைவனுக்கே அர்ப்பணமாக்கும் சங்கற்பத்தில்) எந்தளவு நேசிக்க வேண்டுமென்பதும், அவ்வாறு நேசிக்காவிடில், அது தெய்வ நிவேதனத்திற்குரிய தத்துவத்தைப் பெறாது என்பதும் ஆன்மிக முற்றுநிலையை எட்டியோரால் நன்குணரப் பெறு��்.\nஅதேபோல், புலனின்பங்களைப் பற்றி விவாதிக்கையில், ஆணை மட்டும் முன்னிலைப்படுத்தி, \"மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னேயே ஓடாதே'' என \"அறிவுரை'' பகர்வதும், பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே காட்டி, ஆன்மிகத்தில் அவளது பங்கை வலிந்து பறிக்கும் வன்செயலாகும். சமநிலை இல்லாத ஆன்மிகம் ஒருபுறம் சாய்த்துக் கட்டப்பட்ட தராசைப் போன்றதே\nஎல்லா இறை மார்க்கங்களும் (மதங்கள்) புலனின்பங்களை முறைப்படுத்தி இறைநிலையை எட்டுவதே உச்சக்கட்ட நோக்கம் எனத்தான் வலியுறுத்துகின்றன. எந்த மதமும், \"புலனின்பங்களை அனுபவிக்கத் தந்தமைக்காகவே இறையை வழிபட வேண்டும்'' எனச் சொல்வதில்லை.\nபுலனின்பங்களை ஆன்மிக நோக்கில், அருவருப்பானவை எனக் கணக்கிடுதல் பொருந்தாது. முற்ற முழுக்கப் பிரும்மசாரியான சங்கர பகவத்பாதர், மண்டனமிசிரின் துணைவியார் சரஸவாணியுடன் வாதிடுகையில், காமம் பற்றிய கேள்விக்கு விடை கூற வழியின்றி, ஒருநாள் அவகாசம் கேட்டுப் பின் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மன்னனின் உடலுட் புகுந்து, மேற்படி உணர்வின் தன்மையை அறிந்து திரும்பி வந்து விடையிறுத்த காதையை இங்கே நினைவுகூர வேண்டும்.\nசுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் இறைவனே தூது சென்றதும், காளமேகப் புலவர் தம் காதல் நங்கைக்காக வைஷ்ணவம் விட்டுச் சைவம் தழுவியதும், புலனின்பங்கள் ஆன்மிகத்துடன் தொடர்புள்ளவையே என நிரூபிக்கும்.\n\"தன்னலம் கருதாத அன்பு கடவுளின் அன்பே'' எனும் தத்துவத்திலும், அக்கடவுள் படைத்த அனைத்துயிர்களிடமும் (குறிப்பாக ஏழைகள், முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர் போன்றோரிடம்) அவ்வன்பைச் செலுத்துவது சிறந்த இறைத்தேடற் சாதனமாகும் என்ற உண்மை பொதிந்துள்ளது.\nஇணையற்ற தொண்டினால் ஏழையரின் ஒளிவிளக்காய் வாழ்ந்து நிறைந்த அருளாளர் அன்னை தெரஸா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்\nஏனெனில், அவர்தாம் ஏழையரின் பசியெனும் நோயை உணவு கொண்டு தீர்த்து, அன்னோரின் தொண்டிலேயே தம் ஐம்புலன்களையும் இருத்தி, அன்பெனும் பெருநிழலில் அவர்களை வைத்துக் காத்து, இறைவனையும் அடைந்தார்\nஅன்பென்பது சூரிய ஒளி போன்றது. அதற்கு ஆன்மிகம், நாத்திகம், நல்லோர், தீயோர் எனும் பேதமேதும் இல்லை.\nஉங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section124.html", "date_download": "2019-03-24T06:14:03Z", "digest": "sha1:4GXD7KAHXUXAHD3JBXW6Q2C6ZYW66OZK", "length": 51732, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியனிடம் பேசிய கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 124 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 124\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் தான் சொல்வதைக் கேட்க மாட்டான் என்றும், அவனுக்குப் புத்தி கூறுமாறும் திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம் கூறியது; கிருஷ்ணன் துரியோதனனுக்குப் போரினால் உண்டாகும் பாதகங்களைக் எடுத்துரைத்தது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் பேண வேண்டும் என்று கிருஷ்ணன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {நாரதரிடம்} சொன்னான், \"ஓ புனிதமானவரே, ஓ நாரதரே, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது. துல்லியமாக இதுவே எனது விருப்பமுமாகும். ஆனால், ஓ புனிதமானவரே {நாரதரே}, (அவற்றை முன்னெடுத்துச் செல்ல) என்னிடம் சக்தி இல்லை\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நாரதரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், \"ஓ கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.\n வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் ��லைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nஇப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, \"ஓ துரியோதனா, ஓ குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும் ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.\nஇழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ பாரதக் கு��த்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.\nகேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ மனிதர்களில் புலியே, ஓ பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய பெரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.\nஇத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார��கள். ஓ ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.\nதனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.\nநீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பனுமான பாவிகளின் தோழன், ஓ பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான் குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இரு���்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.\nஅவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.\nஉண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.\nமயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையை இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல���பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும்ம் நெருப்பு போல வளர்கிறான்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.\nதனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.\n மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மி��ச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.\n ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன\nயாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம் கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான் கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான் விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச��சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா\nஎன்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான் புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.\n மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் என்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்\" என்றான் {கிருஷ்ணன்}.\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், திருதராஷ்டிரன், துரியோதனன், பகவத்யாந பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வ���சுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/my-favourite-actor-ajith-i-want-act-him-in-any-one-movie-says-famous-actress/", "date_download": "2019-03-24T04:55:31Z", "digest": "sha1:UMZ2CLME6TT7LVTNH56BDED4DAMFJEBT", "length": 7356, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்டகால விருப்பம் - பிரபல நடிகை! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்டகால விருப்பம் – பிரபல நடிகை\nஅஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்டகால விருப்பம் – பிரபல நடிகை\nஅஜித்துடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங் தான். தற்போது இந்த லிஸ்டில் விஷாகா சிங்கும் (கண்ணா லட்டு தின்ன ஆசையா) இணைந்துள்ளார்.\nஇவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் யார் உங்கள் பேவரட் என்று கேட்டனர், அதற்கு அவர் ‘கோலிவுட்டில் உள்ள ஹீரோக்களில் அஜித் தான் என் பேவரட்.\nஅவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட கால விருப்பம்’ என கூறியுள்ளார்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/npc.html", "date_download": "2019-03-24T05:44:15Z", "digest": "sha1:H5V2YLIYFKG7YXYJZL6KNZFN44RLLCFI", "length": 12209, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் முதலமைச்சரை குறைகூறும் கூரே! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முன்னாள் முதலமைச்சரை குறைகூறும் கூரே\nமுன்னாள் முதலமைச்சரை குறைகூறும் கூரே\nடாம்போ October 30, 2018 யாழ்ப்பாணம்\nகடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் , அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள்.அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்��ு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அதிக அக்கறை கொள்ளவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.\nவுடமாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்தை அங்கீகரிக்காது தடுத்து வைத்திருந்த ஆளுநர் என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மீது குற்றஞ்சுமத்தி வருகின்ற நிலையில் அவர் பதிலுக்கு முதலமைச்சரை விமர்சித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று (30) காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்று தெரிவித்தார்.\nஇந்த பிரதேசத்திலேயே மலையகத் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றார்கள். நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள் அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன் அந்த வகையில் இங்கு வாழ்கின்ற மலையக தமிழ் மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன் இங்கே வாழ்ந்த இந்த மாணவர்களின் மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nவடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் தமிழ் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்;.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான மு���ைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/151541-the-reason-behind-go-back-modi-hashtag-trending-in-twitter.html", "date_download": "2019-03-24T04:43:21Z", "digest": "sha1:ZNBBZX5MLNLNFZYKPCH7XNSG2MYJWECW", "length": 30841, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது?’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்! #VikatanInfographic | The reason behind go back modi hashtag trending in twitter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:15 (07/03/2019)\n`பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்\nஎந்த நாளில், #GoBackModi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில், இந்திய அளவில் ட்ரெண்டாகிறதோ, அந்த நாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nபாரதப் பிரதமர் மோடி எப்போது தமிழகம் வருகிறார் என்பதைச் செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த நாளில் #GoBackModi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில், இந்திய அளவில் டிரெண்டாகிறதோ, அந்த நாளில் பிரதமர் தமிழகம் வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தபோதும் இந்திய டிரெண்டிங்கில் இடம் பிடித்தது #GoBackModi ஹேஷ்டேக். சில சமயங்களில், இந்த ஹேஷ்டேக் உலக அளவிலான டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்...\nஇந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் பி.ஜே.பி-க்கு, சிம்மசொப்பனமாக விளங்குவது தென் மாநிலங்கள்தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி-க்கான வாக்குகள், நோட்டாவுக்கும் கீழாகவே இருந்ததைப் பார்த்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுபோன்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில். 2016-ம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலின்போது, அங்குள்ள பழங்குடி குழந்தைகளின் இறப்பு விகிதத்தைச் சோமாலியாவோடு ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. இதனால் ஆத்திரமடைந்த கேரள மக்கள், தங்களின் எதிர்ப்பை ட்விட்டரில் காட்டினர். 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான `நரஷிம்மன்’ படத்தில் வில்லனைப் பார்த்து `போ மோனே தினேஷா’ என்று மோகன்லால் சொல்லும் வசனம் கேரளத்தில் மிகவும் பிரபலம். அந்த வசனத்தைச் சற்று மாற்றி `போ மோனே மோடி’ என்று ஹேஷ்டேக் உருவாக்கி, ட்விட்டரில் உலக அளவில் டிரெண்ட் செய்து அதிரவிட்டனர் சேட்டன்கள்.\nஅதேபோல 2017-ம் ஆண்டு, கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ``கர்நாடகா மற்ற மாநிலங்களைவிட மிகவும் பின் தங்கியுள்ளது. வளர்ச்சிய�� அடையாத மாநிலமாக உள்ளது’’ என்று கூறினார். அதன் பின் காங்கிரஸ் கட்சியினர் `பரியோலு மோடி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்க, கர்நாடக நெட்டிசன்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கன்னட திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களுள் ஒன்றான `உபேந்திரா’வில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலின் முதல் வரியில் வரும் `பரி யோலு’ என்ற வார்த்தையைக் கொண்டு உருவாக்கிய ஹேஷ்டேக் என்பதால் சற்று நேரத்திலேயே இந்திய அளவில் டிரெண்டானது. கன்னடத்தில், `பரி யோலு’ என்றால் அனைத்தும் பொய் என்று அர்த்தமாம்.\nகர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓரிரு முறைதான் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாவதற்கான காரணம், `ஜல்லிக்கட்டு தொடங்கி பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ``இந்த ஹேஷ்டேக், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டு, டிரெண்ட் செய்யப்படுகிறது. மக்கள் அனைவரும் பி.ஜே.பி பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்று பி.ஜே.பி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எந்தக் கட்சி சார்புமில்லாத சாமான்ய தமிழ் ட்விட்டர் வாசிகள் பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துவதால்தான் இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ இது டிரெண்டாகிறது என்ற எதிர்க் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த மூன்றுமுறை பிரதமர் தமிழகம் வந்தபோது, பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினர். அது ஒரு முறைகூட #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் முந்தவும் இல்லை, உலக அளவிலான டிரெண்டிங்கிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் 2018-ம் ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதப்படுத்தியபோது, தமிழகத்தில் பி.ஜே.பி எதிர்ப்பு வலுத்திருந்தது. அந்தச் சமயத்தில் ராணுவத் தளவாடக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்னை வந்தார் மோடி. எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டியதால், சென்னை விமான நிலையத்திலிருந்து வான்வழியாகவே ஹெலிகாப்டர் மூலம் ராணுவத் தளவாடத்துக்குச் சென்றார் பிரதமர். அப்போதுதான், முதல்முறையாக மிகப் பெரிய டிரெண்டானது #GoBackModi ஹேஷ்டேக். ஆட்சிக்கு வந்தபின், இதுவரை 11 முறை தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. குறிப��பாகத் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில், கடந்த 65 நாள்களுக்குள்ளாக மட்டும் நான்கு முறை தமிழகம் வந்துள்ளார். இந்த 11 முறையில், ஒருமுறை மட்டுமே மக்கள் பிரச்னைக்காக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது மட்டும் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டார். அதன்பின், கஜா புயல் தவிர்த்து, தமிழகத்தில் நடைபெற்ற எந்தயொரு துயரச் சம்பவத்துக்கும், அவர் ட்விட்டரில்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.\nகர்நாடக பெருமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை, ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வருத்தம், உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்காக வருத்தம், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம், மாஸ்கோ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தம் எனப் பல்வேறு ட்வீட்களை பதிவு செய்த பிரதமர், டெல்லியில் 150 நாள்களுக்கும் மேலாகப் போராடிய தமிழக விவசாயிகளுக்காக, நீட் தேர்வால் மரணமடைந்த அனிதா மற்றும் பிரதீபாவுக்காக, ராமநாதபுரம் மீனவர்களுக்காக, தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்காக, குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக எனத் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எவருக்காகவும் வாய்திறக்கவில்லை. இவை அனைத்தையும் மனதில் கொண்டுதான் #GoBackModi ஹேஷ்டேக்கை மிகப் பெரிய அளவில் தமிழக மக்கள் டிரெண்ட் செய்கிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்கின்றன.\n1957-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் நேரு, தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டின் தலைவர்கள் மீது குற்றம்சாட்டினார் என்பதற்காகத் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டினர். அதேபோல 1977-ம் ஆண்டு எமெர்ஜென்சிக்குப் பின் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஆனால், அந்த இரு தலைவர்களுமே, கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் அமோக வெற்றிபெற்றனர். இது பிரதமர் மோடி விஷயத்தில் நடைபெறாது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி வெற���றிபெறுவது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n2 மாதங்களில் 14,803 பேருக்குப் பாதிப்பு - மிரட்டும் பன்றிக்காய்ச்சல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/switzerland/p:11", "date_download": "2019-03-24T04:38:45Z", "digest": "sha1:77PB5PHQK2E6WCBLMGE66O7X3567MXFK", "length": 5492, "nlines": 210, "source_domain": "eyetamil.com", "title": "Switzerland | Eyetamil", "raw_content": "\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 5\nBUSINESS SERVICES-வியாபார சேவைகள் 4\nEstate Agents - எஸ்டேட் முக��ர் 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 3\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 1\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 8\nBeautician - அழகுக்கலை நிபுணர் 1\nBeauty Care - அழகு பராமரிப்பு 1\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 2\nHair Dressers - முடி அலங்காரம் 4\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 3\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 1\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 1\nDivine Home - புனித இடங்கள் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 79\nBabies - குழந்தைகள் 1\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 1\nSuper Market - பல்பொருள்அங்காடி 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 1\nin Computer Sellers - கணினி விற்பனையாளர்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Divine Home - புனித இடங்கள்\nin Babies - குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/united-kingdom/p:284", "date_download": "2019-03-24T04:38:33Z", "digest": "sha1:PCPXIZIDXY2Z4AXEUDUB64BTPHMOAX2F", "length": 14726, "nlines": 377, "source_domain": "eyetamil.com", "title": "United Kingdom | Eyetamil", "raw_content": "\nArt Organisations -கலை அமைப்புக்கள் 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 183\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 10\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 6\nAccountants - கணக்காளர்கள் 233\nEmployment - வேலைவாய்ப்பு 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 16\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 55\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 23\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 56\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 7\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 24\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 1\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 81\nBeautician - அழகுக்கலை நிபுணர் 1\nBeauty Care - அழகு பராமரிப்பு 2\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 1\nDress Making - ஆடை வடிவமைப்பு 2\nBanks - வங்கிகள் 1\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 5\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 1\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nBakery And Cake Shop - பேக்கரி மற்றும் கேக் 1\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 112\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 1\nFast Foods - துரித உணவுகள் 14\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 5\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 61\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 31\nDoctors - மருத்துவர்கள் 16\nMedical Services - மருத்துவ சேவைகள் 9\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 4\nPharmacies - மருந்தகம் /பாமசி 1\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 223\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 18\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 28\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 2\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 20\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nRadio - வானொலி 9\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 5\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 205\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 5\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 66\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 1\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 20\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 417\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 36\nButchers - மாமிசம் விற்பனர் 3\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 2\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 4\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 1\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 4\nLawyers - வழக்கறிஞர்கள் 5\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 2\nGym Centres - ஜிம் நிலையங்கள் 1\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 1\nAirlines - ஏயார் லைன்ஸ் 1\nHotels - ஹோட்டல்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6318&cat=Cinema%20News", "date_download": "2019-03-24T05:50:11Z", "digest": "sha1:JTMTKIVA4X6WZVRGVJZ76ZUBE3GL2VHK", "length": 3788, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம் திரை உலகினர் அதிர்ச்சி\nஒரு ஸ்டுடியோவில் படக்குழுவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிஷோர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளை பக்கவதாம் ஏற்பட்டு இருந்தை கண்டுபிடித்தனர். கிஷோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, ஆகிய படங்களில் கிஷோர் எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். 2011-ல் தனுஷ் நடித்த ஆடுகளம் தேசிய விருது பெற்றது. இந்தபடத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. எடிட்டர் கிஷோர் இளம் வயதில் மரணடைந்ருப்பது திரை உலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atbc.net.au/our-crew/?tpage=3", "date_download": "2019-03-24T05:13:42Z", "digest": "sha1:HWDIHA24C3O4CRDO5TIRCHYO75LNE64Q", "length": 5068, "nlines": 56, "source_domain": "www.atbc.net.au", "title": "Our Crew – Australian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nAustralian Tamil Broadcasting Corporation அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nBarath NelliSelvam கூட்டஞ்ஜோரு Kootanjsoru உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி\nSruthi Barath கூட்டஞ்ஜோரு Kootanjsoru உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0Id&tag=Karunamirtha%20Sagaram", "date_download": "2019-03-24T05:20:56Z", "digest": "sha1:N2STCT6GGXO4UWTBBXCMKKVA2CZKNUUG", "length": 5995, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Karunamirtha Sagaram", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : (66+29) 95 p.\nதுறை / ���ொருள் : Arts\nகுறிச் சொற்கள் : south Indian music , srutis , Music , தமிழிசைப் பெருவாயில்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:19:01Z", "digest": "sha1:YFB7WVCHOGRR3LUICZLUE6XC4ALEXI2W", "length": 3345, "nlines": 98, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nBreaking வசூல் வேட்டையில் ரஜினியின் பேட்ட.; 100 கோடியை தொடுகிறது\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்திக்…\nஎல்லா புகழும் தலைவர் ரஜினிக்கே…; பேட்ட கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்\nதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட…\nஅமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர்…\nசென்னை வசூலில் பேட்ட கட்டிய கோட்ட; வீழ்ந்தது விஸ்வாசம்\nவருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜனவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த…\nஇதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் நாளை ஜனவரி 10-ந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Viyalalendiran.html", "date_download": "2019-03-24T05:46:58Z", "digest": "sha1:QZCT3VCOKGQDJVST3IF5WJ4J6IOTYUWP", "length": 10951, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வியாழேந்திரனை கைவிட்ட கிழக்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வியாழேந்திரனை கைவிட்ட கிழக்கு\nடாம்போ November 04, 2018 மட்டக்களப்பு\nஎந்த வியாழேந்திரனை தலையில் தூக்கி கொண்டாடிய கிழக்கு ஊடகங்கள் முற்றாக அவரை துரோகியாக்கி கைவிட்டுள்ளன.கடந்த காலங்களில் தனது ஆதரவு கிருஸ்ணா எனும் நபர் ஊடாக பணத்தை அள்ளி வீசி ஊடகங்களில் தன்னை முன்னிலைப்படுத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரனின் உத்தியாகும்.\nபடுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராமிற்கு நினைவேந்தலை கொலையாளி புளொட் அமைப்பின் வியாழேந்திரனிடம் காசு வாங்கி அதே கிருஸ்ணா நடத்தி அம்பலமாகியிருந்தார்.எந்த காந்தி பூங்காவில் அவர் அரசியல் நோக்கத்துடன பரப்புரைகளை செய்தாரோ அதே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.\nபோராட்டகாரர்கள் வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை அணிவிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.\n30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், மட்டக்களப்பு மக்களின் மானத்தை போக்கிய அமலுக்கு செருப்பு மாலை அணிவிப்போம் போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தார்கள்.\nஇதனிடையே கிழக்கு தற்போது சூறையாடப்படுவதாக தெரிவித்திருப்பதுடன் மஹிந்த ஆதரவுடன் கிழக்கினை பாதுகாக்க தான் களமிறங்கவுள்ளதாக வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=5073&cat=Medical%20Tip%20News", "date_download": "2019-03-24T05:48:36Z", "digest": "sha1:A2KMIS5TOGKSDL5423S37RD2VKEBJUZT", "length": 3936, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\n104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்.... ஒரு பாட்டில் ரூ. 450\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடு���லாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்த வங்கி கால் சென்டர் இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எண்தான் 104 ஆகும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இந்த 104 கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த சேவையை 40 கிலோமீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். தகவல் தெரிவித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தம் நம்மைத் தேடி வந்து விடும். ஒரு பாட்டில் ரத்தத்திற்கு ரூ. 450 வசூலிக்கப்படும். கூடுதலாக போக்குவரத்து செலவாக ரூ. 100 தர வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13904", "date_download": "2019-03-24T05:00:44Z", "digest": "sha1:RCWJK6CZXAZ7YCDZ4GTWVNOSA743WJW6", "length": 24178, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2228 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் கோயமுத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்திய ரிசர்வ் காவல்துறையின் கலவர தடுப்பு அதிவிரைவுப் படை செயல்பட்டு வருகிறது.\nசாதி - மதக் கலவரங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் முயற்சியாக – தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதம் நோக்குடன், இந்த காவல்துறை பிரிவின் சார்பில் தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக, தென் மாவட்டங்களில் அண்மைக்கால சாதி மோதல்கள் தொடர்பான பதட்டத்தைத் தணிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் இக்காவல்துறை பிரிவின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது.\nஅதனடிப்படையில், இம்மாதம் 12ஆம் நாள் வியாழக்கிழமையன்று (நேற்று), திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில்ஈ அதிவிரைவுப் படை துணை கமாண்டர் சுனில் குமார், உதவி கமாண்டர் ராமதாஸ் ஆகியோர் வழிநடத்தலில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காயல்பட்டினத்தில், நேற்று காலை 10.00 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.\nதூத்துக்குடி புறநகர் காவல்துறை தனிப்பிரிவு துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், ஆய்வாளர்களான - ஆத்தூர் சோமசுந்தரம், ஆறுமுகநேரி முத்து சுப்பிரமணியன், துணை ஆய்வாளர்களான சபீதா, அமுதசேகரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.\nமாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கம் இந்த ஊர் என்று தெரிகிறதா ..\nகலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு காயல்பட்டினத்தில் நடந்தது நமக்கு மகிழ்ச்சி தருவதைவிட காவலர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கும்.\nதமிழகம் முழுவதும் ஜாதி சண்டைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலை கொள்ளைகள் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டதால் இப்படியான கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு இப்போதைக்கு தேவைப் படுகிறது. ஆனால் காயல்பட்டினத்தில் அப்படி எந்த அசம்பாவிதங்களும் நடக்காது, இங்குள்ள முஸ்லிம்கள் இந்த ஊரை அரணாக நின்று கட்டிக் காப்பார்கள் என்பதை காவலர்கள் உணர்ந்திருப்பார்கள்.\nதமிழகத்தின் சரித்திரத்திலேயே - \"காவல் நிலையம் இல்லாத ஊர் - சினிமா தியேட்டர் இல்லாத ஊர் - மதுக் கடைகள் இல்லாத ஊர்\" என்று தொன்றுதொட்டு பெயர் வாங்கி புகழுடன் வாழ்ந்து, ஒரு முன்மாதிரி நகரமாக காயல்பட்டினம் விளங்குவது முதல்வர் அவர்களுக்கு நன்கு தெரியும்.\nயார் யாருக்கெல்லாமோ எந்த சாதனைகளுக்கெல்லாமோ விருது வழங்கி கௌரவிக்கும் முதல்வர் புரட்சி தலைவி அவர்கள் - காயல்பட்டினதுக்கு - அமைதிக்கு - மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக - ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் காயல்பட்டினதுக்கு ஒரு விருது வழங்கி கௌரவித்தால் - அந்த விருதால் முதல்வருக்கு பெருமை - இந்த ஊருக்கு பெருமை - செய்வீர்களா - நீங்கள் செய்வீர்களா..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் அமைச்சர் அவர்களுக்கு கல் அடித்து அனைத்து களங்கத்தையும் ஏற்படுத்தி விட்டார்களே, அதனால் கலவரம் இடம்மாக காவல்துறைனால் கண் காணிக்கப்படுகிறது. அதே மாதிரி விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் குழப்பம். மீன் மார்க்கெட் பிரச்சனை, இதுகள் எல்லாம் நடைபெறாமால் இருந்து இருந்தால் நீங்கள் நினைப்பதற்கு சாத்தியம் உண்டு. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடினால் நடக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கே��்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன் KEPA பிரசுரம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nDCW சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள் பொதுநல அமைப்புகளுக்கு KEPA வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atbc.net.au/our-crew/?tpage=4", "date_download": "2019-03-24T05:55:25Z", "digest": "sha1:PWOP4GO4Y5DJBUNT6CMQOW4LQ36BBTX2", "length": 5077, "nlines": 56, "source_domain": "www.atbc.net.au", "title": "Our Crew – Australian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nAustralian Tamil Broadcasting Corporation அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nBarath NelliSelvam கூட்டஞ்ஜோரு Kootanjsoru உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி\nSruthi Barath கூட்டஞ்ஜோரு Kootanjsoru உலகத் தமிழர்களை ஜனரஞ்சக முறையில் சென்றடைய ஒரு புது முயற்சி. முக்கிய தமிழ் நகரங்களின் மற்றொரு முகத்தை கண்டறிய , பாட்டி உணவுமுறையை இன்றைய பாணியில் செய்ய, பழைய சினிமாவின் புதிய பரிமாணங்களை அறிய , இளையசமுதாயத்திற்கு இலக்கியத்தின் இனிமையை உணர்த்த , மனுநீதி கதையை மக்கள் விரும்பும்படி கேட்க , வாரா வாரம் நேயர்களை மகிழ்விக்க வரும் நிகழ்ச்சி. இளைய சமுதாயத்தை தமிழ் வானொலியின் பால் ஈர்க்கும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/05/18.html", "date_download": "2019-03-24T05:43:32Z", "digest": "sha1:SP5GCTFXEJS2QPXLUAY5COMBB4FM34LH", "length": 6694, "nlines": 54, "source_domain": "www.desam.org.uk", "title": "காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nகாஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு\nபொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்\nபொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.\nஇதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.\nஅதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\nஇந்நிலையில�� உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,\nகடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது\nஎன் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.\nதமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kanadukathan", "date_download": "2019-03-24T05:20:03Z", "digest": "sha1:NNJX53BZEJE6VWNWI4JLLSYZ5YGDWGKZ", "length": 8024, "nlines": 68, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kanadukathan Town Panchayat-", "raw_content": "\nகானாடுகாத்தான் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் புராதனச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சி தமிழக அரசால் புராதன நகராமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண். 210ல் அமைந்துள்ள முக்கிய ஊராகும். தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறு முக்கியத்துவம் பெற்றுள்ளது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேர��ராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/kumbakonam-Mahabharatham.html", "date_download": "2019-03-24T06:09:40Z", "digest": "sha1:TBS7OYNFBO6CD5MS2KC57ZDGTJ5Z4W7Y", "length": 22897, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மஹாபாரதம் - கும்பகோணம் ம.வீ.ரா. பதிப்பு - முன்பதிவு செய்துவிட்டீர்களா? | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் - கும்பகோணம் ம.வீ.ரா. பதிப்பு - முன்பதிவு செய்துவிட்டீர்களா\nமதிப்பிற்குரிய திரு.அருட்செல்வ பேரரசன் அவர்களுக்கு\n ஶ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கடரமணன் அவர்கள் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை அச்சில் கொண்டுவர முன்வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். அது பற்றி கீழ்க்கண்ட இணைப்பில் படிக்கலாம். மிகுந்த பொருட் செலவு ஆகக் கூடிய திட்டம். ஆதலால் தயை கூர்ந்து இதைத் தங்களுடைய இணையத் தளத்தில் வெளியிட முடியுமா இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமும் கிடையாது. ம.வீ.ரா என்ற மாபெரும் மனிதருக்கு செய்யும் ஒரு மரியாதையாகவே இதைக் கருதுகிறேன். இன��றைய தலைமுறைக்கும் இந்தப் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது நம்முடைய கடமை என்றும் நினைக்கிறேன். செய்வீர்களா இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த லாபமும் கிடையாது. ம.வீ.ரா என்ற மாபெரும் மனிதருக்கு செய்யும் ஒரு மரியாதையாகவே இதைக் கருதுகிறேன். இன்றைய தலைமுறைக்கும் இந்தப் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது நம்முடைய கடமை என்றும் நினைக்கிறேன். செய்வீர்களா தங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பற்றி தெரியப்படுத்துங்கள்.\nநான் இங்கு நலமாக இருக்கிறேன்.\nம.வீ.ரா. வின் உழைப்பு வீண் போகக்கூடாது. எத்தனை நல்லுள்ளங்களின் கனவாக அப்புத்தகம் மலர்ந்திருக்கும். அது ஒரு சிறு வட்டத்திற்குள் முடங்கிப் போகாமல், பயன்படுத்துவோர் பலர் கரங்களுக்கு வரவேண்டும். ஆகையால், எப்படியெல்லாம் இத்திட்டத்தைப் பற்றி விளம்பரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்யுங்கள்.\nநிச்சயம் ம.வீ.ரா. பதிப்பு வெளிவர என்னால் முடிந்த எல்லா வகையிலும் நான் உறுதுணையாக இருப்பேன்.\nகுறிப்பு: ஏற்கனவே ம.வீ.ரா. பதிப்பு குறித்து நமது வலைப்பூவில் சில முக்கிய லிங்குகள் என்ற தலைப்பின் கீழ் நிரந்தரமாக இட்லி வடை வலைப்பூவின் லிங்க் ஒன்றை http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html ஏற்கனவே கொடுத்திருக்கிறோம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர���டன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/03/400.html", "date_download": "2019-03-24T05:44:57Z", "digest": "sha1:2VPO4F2QZLQDPDY2F6RCTZKHM6LF3UBL", "length": 4391, "nlines": 64, "source_domain": "www.tcnmedia.in", "title": "400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்", "raw_content": "\nHome400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்\n400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்\nஆபிரகாமின் 400 சேக்கல் வெள்ளி வரலாற்று விளக்கம்.\nபோதகர் (Fb நண்பர்) ஒருவர் என்னிடம் சேக்கலைப் பற்றி கேட்ட கேள்விக்கான பதில்.\nஆதி23:16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.\nஒரு தராசு தட்டின் ஒரு பக்கத்தில் 244 கோதுமை மணிகளும், இன்னொரு பக்கத்தில் வெள்ளியையும் வைத்தால் என்ன அளவோ அது 1 சேக்கல் அதாவது 17 கிராம் வெள்ளி மெசப்படொமியன் அளவு. அதாவது அடர்த்தியுள்ள வெள்ளி.\nஅப்படியென்றால் 400X17=6.8 (6 கிலோ 800 கிராம்) ஆபிரகாம் சாராளை அடக்கம் செய்ய தன்னுடைய 137 வயதில் மக்பேலா குகையை வாங்கினது ஏறத்தாழ 7kg வெள்ளி ஆகும்.\nஅமெரிக்க டாலர் மதிப்பின் படி\n1 சேக்கல் என்பது 32டாலர்\n(தற்கால இந்திய மதிப்பின் படி (8,96,000)\nதன் மனைவியை அதிகம் நேசித்தவன் ஆபிரகாம். ஆனால் அதை வெளி கா��்டவில்லை சாராளுடைய அடக்கத்தில் அதை வெளிகாட்டுகிறான்.\nஎபேசி5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149305-topic", "date_download": "2019-03-24T04:56:06Z", "digest": "sha1:7JUNFGS3RMHHE6J4DAEL22BTM3LHDHMK", "length": 31715, "nlines": 299, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்\nபொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். ஆகவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்\nநீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும்.\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஅந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம்.\n1. இறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்ள வேண்டும்.\n2. இரவு நேரங்களில் கீரை உண்பதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.\n3. பன���னீர் சேர்க்ப்படும் உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது.\n4. பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.\n5. உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரும்.\n6. வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு.\n7. எண்ணெய்யில் பொரித்த உண்வுகளை இரவில் உண்பதை தவிர்த்திடுங்கள்.\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nவாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .\nயாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\n@T.N.Balasubramanian wrote: வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .\nயாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா \nமேற்கோள் செய்த பதிவு: 1284769\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ் தளத்தில் பதிவிடப்பட்ட\nபொதுவான பதிவு, பதிவிட்டவர் மருத்துவரோ,\nஎனவே வாழைத்தண்டு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்\nதவிர்க்க வேண்டும் என்பதற்கு வலுவான\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\n@T.N.Balasubramanian wrote: வாழை தண்டு --50 வயது --இந்த செய்தி சந்தேகமாக இருக்கிறது .\nயாராவது இந்த செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தமுடியுமா \nமேற்கோள் செய்த பதிவு: 1284769\nசித்த மருத்துவர் யாராவது இதற்கு விளக்கம்\nநல்ல பதில் எதிர் பார்ப்போம்\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nமுகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.\nஇல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகா���ல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\n@T.N.Balasubramanian wrote: முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.\nஇல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1284894\nஐயா இது முகநூல் பதிலில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிப்பு\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\n@T.N.Balasubramanian wrote: முகநூலிலும் வாட்சப்பில் 90 % முட்டாளாக்கும் செய்திகள் அதிகம்.\nஇல்லாவிட்டால் நாம்தான் வடிகட்டின முட்டாளாக தோன்றுவோம்.\nமேற்கோள் செய்த பதிவு: 1284894\nஐயா இது முகநூல் பதிலில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிப்பு\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.\nஎந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.\nஇன்று பதிவிட்டுள்ள எந்தன் \"உலக மகா அதிசயம்\" தொடர் இது சம்பந்தமானதே.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\n@T.N.Balasubramanian wrote: ஆம் அய்யா அறிவேன்.ayyasami ram தெளிவாகவே பதிவிட்டுள்ளார்.\nஎந்தன் வாட்ஸாப்ப் /முகநூலை பற்றிய எந்தன் கருத்தை மட்டுமே பதிவிட்டு இருந்தேன்.\nஇன்று பதிவிட்டுள்ள எந்தன் \"உலக மகா அதிசயம்\" தொடர் இது சம்பந்தமானதே.\nமேற்கோள் செய்த பதிவு: 1284911\nஆம் உலக மகா அதிசயத்தில் இதே பதிவை பார்த்தேன்\nஇரண்டிலும் ஒரே மாதிரி உள்ளதை பார்த்தேன்.\nRe: இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்த��டன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈ���ரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13905", "date_download": "2019-03-24T04:47:24Z", "digest": "sha1:BDIAECK5V4IAGSDRALDUIXX2GJ4NEEHR", "length": 17482, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 13, 2014\nDCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1628 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n“DCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-\nஇன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் இப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.\nDCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய - மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, KEPA ஒருங்கிணைப்பில் இம்மாதம் 20ஆம் நாளன்று - காயல்பட்டினத்தில் கறுப்புக்கொடி போராட்டம், அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை அனுப்பும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nKEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2014 / 2013) நிலவரங்கள்\nபராஅத் 1435: ஜூன் 13இல் நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு\nஜூன் 15 அன்று ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் இணையதளத்தில் ஒலி நேரலை\nஜாவியா தீனிய்யாத் மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் திரளானோர் பங்கேற்பு\nபொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் சிறுபான்மையினர் அச்சம் போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு மக்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் பேச்சு\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: Blossoms அணி அரையிறுதிக்கும், NewYork Rangers, Faams அணிகள் காலிறுதிக்கும் முன்னேற்றம்\nகுடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 17ஆவது வார்டு பொதுமக்கள் மறியல்\nபாபநாசம் அணையின் ஜூன் 14 (2014 / 2013) நிலவரங்கள்\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் செயலரின் தந்தை காலமானார்\nகாயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் கலவர தடுப்பு காவலர்கள் அணிவகுப்பு ஊர்வலம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் Commerce, Computer Science ஆங்கில வழி புதிய பாடப்பிரிவு அறிமுகம்\n10ஆம், 12ஆம் வகுப்பில் பள்ளியின் சாதனைகள் குறித்து சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி பிரசுரம்\nபாபநாசம் அணையின் ஜூன் 13 (2014 / 2013) நிலவரங்கள்\n10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற முன்னாள் மாணவிக்கு ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாராட்டு விழா ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது ரூ.3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜூன் 12 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: அணிகள் இதுவரை பெற்ற புள்ளிகள் விபரம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஹாங்காங் பேரவை சார்பில் 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-03-24T04:43:33Z", "digest": "sha1:IZOCTVY77KIOADJJQEFEMCLLIJ53QYO3", "length": 6497, "nlines": 71, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "வான்கோழித் தீவனப் பராமரிப்பு | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\n← வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nபெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை →\nவான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு.\n← வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nபெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை →\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான த���வனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-01-01-2018/", "date_download": "2019-03-24T05:28:24Z", "digest": "sha1:LDBGJNTZ237GLTZQC5ANPZ4JY2RZ46RT", "length": 13994, "nlines": 181, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-01-2018, மார்கழி 17, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.44 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.53 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி. நடராஜர் அபிஷேகம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 01.01.2018\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும��. மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் சற்று குறையும்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செ��ல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51214-hdfc-vp-siddharth-sanghvi-murdered-over-rs-30000-reveals-investigation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-24T04:56:33Z", "digest": "sha1:MJL7DQVR2ZC4HV3G3CSKCJLD63OWCJEM", "length": 12713, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” - ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம் | HDFC VP Siddharth Sanghvi murdered over Rs 30000, reveals investigation", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” - ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம்\nஹெச்டிஎப்ஃசி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி கொலையில் சந்தேக முடிச்சுகள் விழுந்த நிலையில், 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அவர் கொல்லப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.\nமும்பையில் ஹெச்டிஎப்ஃசி வங���கியின் துணைத் தலைவராக பணிபுரிந்து வந்தவர் 39 வயதான சித்தார்த் சங்வி. கடந்த புதன்கிழமை, கமலா மில்ஸ் பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வியாழக்கிழமை நவி மும்பை அருகே சித்தார்த் சங்வியின் கார் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் கத்தி மற்றும் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் சித்தார்த்தின் தந்தைக்கு திடீரென வந்த செல்போன் அழைப்பில் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை டிரேஸ் செய்த காவல்துறையினர் சித்தார்த்தின் செல்போனில் வேறு சிம் கார்டை பொருத்தி சர்பஃராஸ் ஷேக் என்பவர், போன் செய்ததை கண்டறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசர்பஃராஸ் ஷேக், சித்தார்த்தின் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்த வேண்டி இருந்த நிலையில், சித்தார்த்திடம் அந்த பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். சித்தார்த் காரில் ஏறி புறப்பட்ட போது அவரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்றதாகவும் சித்தார்த் கூச்சலிட்டதால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.\nகொலை செய்து சித்தார்த்தின் உடலை, தானே கல்யாண் பகுதியில் வைத்துவிட்டு, காரை நவி மும்பையில் விட்டதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சித்தார்த்தின் உடலை மீட்டனர். சர்பஃராஸ் ஷேக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ\n8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல்-2019: முதல் 6 போட்டிகளில் மலிங்கா அவுட்\nஇந்த ஐபிஎல் தொடர்தான் இவர்களுக்கு கடைசியா \n‘ஜாமீன் கொடுத்தால�� பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nமும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு\n“என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது” - மோடி தாக்குதல்\nமேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது\n‘பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்’ - மும்பைக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ\n8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?paged=4", "date_download": "2019-03-24T05:20:02Z", "digest": "sha1:TTAFDMDYPPWBFAHQTRZX33ZCFKGM7SIJ", "length": 15561, "nlines": 129, "source_domain": "www.thanall.com", "title": "Thanall | தணல் | Page 4", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலும் தமிழ்பேசும் மக்களும்\nஇலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபத்தேர்தல் சூடுபிடித்துக் கொண்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு மைத்திரி என்ற ஒரு பொது வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல. சிறிது காலத்திற்கு முன் மஹிந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர் தான்.Read More\nஐ.நா. மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவி.பிள்ளையின் செயலாளரிடம் மனு கையளிப்பு\nIn Featured | By admin | On 20th March, 2014 11:55 AM | Comments Off on ஐ.நா. மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவி.பிள்ளையின் செயலாளரிடம் மனு கையளிப்பு\nஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்த���ன் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு பொறுப்பான செயலாளர் அஜித் சுங்க்ஹாயிடம் இலங்கையின் வடகிளக்குப்பகுதிகளில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பின்வரும் விடயங்களை விளக்கி தமிழ் இனத்தின் விடுதலையில் ஆர்வம் கொண்ட பொதுமக்கள் என்ற ரீதியில் நால்வர் கொண்ட ஒரு குழுவாக நாம் ...Read More\nசர்வதேசத்தின் அளுத்தங்களுக்கு சவால்விடும் சிங்களம்\nIn கட்டுரை | By admin | On 11th March, 2014 07:55 PM | Comments Off on சர்வதேசத்தின் அளுத்தங்களுக்கு சவால்விடும் சிங்களம்\nஐநாவின் மனித உரிமைக் கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் உள்ள ஐநா மனித உரிமைக்கான தலைமையகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியான பங்குனி மாதம் 8 ம் திகதி இனவாத சிங்கள அரசினால் சம்பூர் மக்களை மீளக்குடியேற்றுவதாக கூறி விவசாய மற்றும் கடற்தொழில் வளம்மிக்க பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை வளம் ஏதுமில்லாத பிரதேசமாகிய இளக்கந்தை நோக்கிச்செல்லும் வழியில், இளக்கந்தைக் ...Read More\nதூக்குக்கயிற்றில் இருந்து மீண்ட தமிழர்களின் விடுதலை ஈழ வரலாற்றில் தமிழர்களின் பொன்னாள்\n ஈழ வரலாற்றில் தமிழர்களின் பொன்னாள்\nநீதித்துறை மரணிக்கவில்லை, மனித நேயம் மரணிக்கவில்லை, மனுதர்மம் மரணிக்கவில்லை, தாய்மையும் மரணிக்கவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள். உண்மையும் ஒருநாள் உறங்கிவிடும் அது ஓர் நாள் வந்து பதிலளிக்கும் புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. Read More\nஇலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்\nIn Featured | By admin | On 20th December, 2013 06:43 PM | Comments Off on இலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால், என்ன நடக்கும் என்பதனை மிகத் தெளிவாக காட்டுகிறது ஜெர்மனியில் நடை பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ( The Permanent Peoples ‘ Tribunal )அமர்வுகள்.Read More\nநெருக்கடிக்குள் இந்தியாவின் ராசதந்திரம். – இதயச்சந்திரன்\nபொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையில் தீவிரமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கொழும்புக்கு வரும் பயணிகள் விமானங்களை மாத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திசை திருப்பிவிடலாமா என்கிற யோசனை கூட முன்வைக்கப்பட்டதாம். 253 பில்லியன் ரூபா���ை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்க முயல்வது சரியென்று நியாயப்படுத்தும் வகையில் , நகரின் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, நவம்பர் ...Read More\n1948ம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்களம் முதல் கையாண்ட யுக்தி இலங்கையை தனிச்சிங்கள நாடாக மாற்றுவது. இதற்காக தமிழர்களை அவர்களது சொந்த வாழ் நிலங்களிலிருந்து இடம்பெயர வைத்து ஐதாக்குவது. அடுத்தபடி தமிழர்களை இல்லாதொழிப்பது. இதன் தொடக்க வேலையாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருக்கோணமலை மாவட்டத்தில் இப்பணியை ஆரம்பித்தது. மிகத்துல்லியமாக திட்டமிட்டு 1954ம் ஆண்டுகளில் ...Read More\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் நடுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=69", "date_download": "2019-03-24T06:05:11Z", "digest": "sha1:WX5W4THJS52FLXUOJAE4YK7CWL3KVOYE", "length": 22936, "nlines": 392, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nபலப்பரீட்சை: மேலும் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு மார்ச் 24,2019\nபோர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக் மார்ச் 24,2019\nமளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர் மார்ச் 24,2019\n'இவரோடு பெரிய தொல்லையாக இருக்கிறதே... எப்போது தான், இவருக்கு நல்ல புத்தி வருமோ' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான, சந்திரசேகர ராவை நினைத்து புலம்புகின்றனர், ...\n'எல்லா கட்சியிலும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் ...\n'கொலு பொம்மை' என கூறும் கட்சியினர்\n'ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தோம்... இப்படி ஆகி விட்டதே' என, தேசியவாத காங்கிரஸ் கட்சியை ...\n'நமக்கு எதிராக, இவர்கள் எங்கிருந்து தான், இப்படி கிளம்பி வருகின்றனரோ ...\n'இதுவரை, என்னென்னவோ அரசியலை பார்த்திருக்கிறோம்; ஆனால், இப்படி ஒரு ...\nகாங்கிரஸ் தலைவர், ராகுலின் சகோதரி பிரியங்கா, கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதும், ...\n'தேர்தல் வந்தாலே, ஏதாவது சர்ச்சையை கிளப்பி, குளிர் காய்வதே, இந்த ...\n'வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, தேசியவாத காங்., ...\n'நாட்டை காப்பாற்றுவதற்கு, ஊருக்கு ஒரு ஆள், இந்த மாதிரி புது அவதாரம் எடுத்துள்ளனர் ...\n'எனக்கு, 78 வயதாகிறது. அரசியலுக்கு வந்து, 52 ஆண்டுகள் ஆகின்றன. இப்படிப்பட்ட ஒரு அரசியல் அவஸ்தையை, ...\n'இந்த பழம் பெருச்சாளிகளை ஒழித்தால் தான், கட்சி உருப்படும்' என, முக்கிய பதவிகளில் உள்ள, ...\nவரும் லோக்சபா தேர்தலில், எப்படியாவது, காங்கிரஸ் தலைவர் ராகுலை தோற்கடித்தே தீர வேண்டும் ...\n'ஊருக்கெல்லாம் நல்லது செய்வதாக, அவருக்கு பாராட்டு குவிகிறது. ஆனால், என் விஷயத்தில் மட்டும், ஏன் ...\n'நோகாமல் பதவி சுகத்தை அனுபவிப்பதை விடுத்து, உங்களுக்கு எதற்கு, இந்த வேண்டாத வேலை' என, மத்திய ...\nபிரியங்கா தான் சரியா வருவார்\n'பிரியங்கா, ரொம்ப லேட்டாக அரசியலுக்கு வந்து விட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ...\n'இவருக்கு அதிர்ஷ்டம் இருக்குப்பா... நோகாமல், மீண்டும், எம்.பி.,ய��கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...\n'இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் வைத்து, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது' என, புலம்புகிறார், ...\n'அரசியல்வாதிகள், காதலர்களை போல் பேசுவதை பார்த்தால், ஆச்சரியமாக தான் இருக்கிறது' என்கின்றனர், ...\nகேரள மாநில, பா.ஜ., நிர்வாகிகளை பற்றி பேசினாலே, கடும் டென்ஷனாகி விடுகிறார், அந்த கட்சியின் தேசிய ...\n'பரவாயில்லையே... அமைச்சர்களில், இவர் ரொம்ப வித்தியாசமானவராக இருக்கிறாரே' என, மத்திய சுற்றுச் ...\n'கடந்த லோக்சபா தேர்தலில் விட்டதை, இந்த தேர்தலில் பிடித்து விட வேண்டும்' என, முழுவீச்சில் ...\n'ஏன் இப்படி செய்தார்; இதை நம்ப முடியவில்லையே...' என, தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ...\n'என்ன தான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கிண்டல், கேலி செய்வதற்கு ஓர் அளவில்லையா...' என, ...\n' 'தேசிய கட்சியான நமக்கே இந்த கதியா...' என, கண்களை கசக்குகின்றனர், உத்தர ...\n'ஏட்டிக்கு போட்டியாக இருந்தாலும், தேர்தல் விஷயத்திலாவது, இருவரும் ஒன்றாக இணைந்தது சந்தோஷம் ...\n'என்னடா இது... புது கூட்டணிக்கு வந்த சோதனை' என, சத்தீஸ்கரில் நிலவும் அரசியல் குழப்பத்தை ...\n'ஒரு அரசியல் கட்சி தலைவர் என்றும் பாராமல், இப்படி தவிக்க விட்டு போய் ...\n'இப்படியெல்லாம் நடக்கும் என, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையே...' என, ...\nவிரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில், ரொம்பவும் கவனம் ...\n'தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்படியெல்லாம் வாய்ப்பு இருக்கா...' என, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை ...\n'சமயம் பார்த்து காலை வாரி விடுகிறாரே...' என, தன் தந்தை முலாயம் சிங் யாதவை நினைத்து ...\n'அரசியலில் எப்படி போக்கு காட்டுவது என்ற வித்தையை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு, அவரது ...\n'பரவாயில்லையே... சீக்கிரமே உடல்நிலை குணமாகி, பணிக்கு திரும்பி விட்டாரே' என, மத்திய நிதி ...\n'நல்லாத்தானே இருந்தாரு... என்னாச்சு இவருக்கு' என, முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள ...\n'ஒரு முறை பதவி சுகத்தை அனுபவித்து விட்டால், அப்புறம், அதை விட்டுக் கொடுக்க மனசே வராது என்பது, சரியாகத் தான் இருக்கிறது' என, பா.ஜ.,வின் சண்டிகர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான கிரண் கெர்ரை பற்றி கூறுகின்றனர், அந்தக் கட்சியினர்.கிரண் கெர், பாலிவுட் மூத்த நடிகை. பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் மனைவி. ...\n'கொஞ��சம் கூட மரியாதை இல்லாமல் போய் விட்டது. எல்லாம் நேரம் தான்' என, புலம்புகிறார், மத்திய ...\nசாண் ஏறினால் முழம் சறுக்குதே\n'அரசியலில் தாக்குப்பிடிப்பது ரொம்ப சிரமம் தான் போலிருக்கிறது' என, நொந்து போய் பேசுகிறார், ...\n'எத்தனை பேரின் அரசியல் வாழ்க்கையை கெடுத்திருப்பார்; அவர்கள் விட்ட சாபம் எல்லாம், இப்போது, அவரை ...\n'பரவாயில்லையே... இவர் சினிமாவெல்லாம் பார்ப்பாரா' என, உத்தர பிரதேச முதல்வரும், பாஜ.,வைச் ...\nபுலியை பார்த்து சூடு போட்ட பூனை\n'தேர்தல் நெருங்கி விட்டது. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், புதிது புதிதாக பிரசார வியூகத்தை ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_27.html", "date_download": "2019-03-24T05:30:28Z", "digest": "sha1:3I3POT6J2TMCKEJQJEALMN535GUEKBN4", "length": 6327, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "ஜனாதிபதி தேர்தலுக்கு, தயாராகிறார் பஷில் ~ WeligamaNews", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்கு, தயாராகிறார் பஷில்\nவெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.\nவெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே நியமித்திருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கரிசனை காட்டியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளதாக அறியமுடிகிறது.\nஅதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அத்துடன் அச்செயலணி ஒக்டோபர் மாதம் ஆரம்பப் பகுதியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.\nமேலும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு கட்சியின் தேசிய சம்மேளனத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயார்செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள வாக்குகளை இலக்காகக��கொண்டும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155448-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-03-24T06:00:42Z", "digest": "sha1:RKYV7KEHQZK6XXPU4SVZMMWHOM7N7UQP", "length": 47362, "nlines": 1057, "source_domain": "yarl.com", "title": "கே இனியவனின் கஸல் கவிதைகள் - Page 3 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nBy கவிப்புயல் இனியவன், March 27, 2015 in கவிதைக் களம்\nஅதுதான் நீ காதலில் ...\nதேன் போல் நீ ....\nஎன் கண் மோதுபட்டு ....\nஎன் இதய நரம்பு ....\nநீ பூக்களின் மீது ....\nகப்பல் ஓட அலைகிறாய் ...\nநான் எப்போது காதல் ...\nஎன்ற ஒன்று இருக்கவே ...\nகூடாது என்று நினைத்து ...\nஆடு புலி ஆட்டம்போல் ....\nநம் காதல் -நீ அசைத்தால் ...\nநீ கண்ணீர் அஞ்சலி ...\nநம் காதல் நிலை ....\nநீ என் இதயத்தில் ....\nதுடைத்து எறிய மாட்டேன் ...\nகடல் நீரும் ஒன்றுதான் ....\nதொடர் பதிவு கஸல் - 848\nஅருகில் வர பயமாய் ...\nவந்த நீ எதற்கு ...\nதொடர் பதிவு கஸல் - 849\nதொடர் பதிவு கஸல் - 850\nஎப்படி காதல் வரும் ....\nஎன்னோடு உன் காதல் ....\nதொடர் பதிவு கஸல் - 851\nநானும் தெரு சுற்றி ....\nதொடர் பதிவு கஸல் - 852\nபாச கயிறை தந்துவிடு ....\nநான் மட்டும் நினைக்கும் ....\nகாதலில் நீ என்ன செய்கிறாய் ....\nஎன் நினைப்பே தப்புதானே ....\nதொடர் பதிவு கஸல் - 853\nபின்னால் ஒரு காதல் ....\nஇருக்கும் - உன் பார்வைக்கு ....\nபின்னால் கவலை இருக்கிறது ....\nதொடர் பதிவு கஸல் - 855\nஎன் காதல் பசிக்கு ....\nநீ வெறும் சோளன் பொரி....\nதொடர் பதிவு கஸல் - 854\nஉனக்கு ஒரு வேறுபாடும் ....\nஎன் இதயம் இப்போ ....\nகாதல் இல்லாத இடத்தில் ....\nஉனக்கு அந்த சூழல் .....\nதொடர் பதிவு கஸல் - 856\nநீ என்னை விட்டு சென்ற ....\nதொடர் பதிவு கஸல் - 857\nநம் காதல் தோற்கும் ....\nநிலா வராத நாள் ....\nஉன்னில் காதல் வராத .....\nதொடர் பதிவு கஸல் - 858\nமறதியை மறந்து விட்டேன் ....\nஎனக்காக மூச்சு விடு ....\nகாதல் ஒரு சுதந்திரம் ....\nசுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....\nதொடர் பதிவு கஸல் - 859\nஉன் பட்டமர இதயத்தில் .....\nநான் இன்னும் இருக்கிறேன் ....\nநீ மௌனமாய் இரு ....\nதொடர் பதிவு கஸல் - 860\nகிறுக்கல் சித்தரம் போதும் ....\nஇந்த ஜென்மத்தில் முடியாது ...\nஅடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....\nஎன்கிறாயே - நீ என்ன ராமனா ...\nஇன்றுபோய் நாளை வா என்கிறாயே ....\nதொடர் பதிவு கஸல் - 861\nசேர்த்து உனக்கு தானம் ....\nதொடர் பதிவு கஸல் - 862\nஇரட்டை கதவை கொண்ட ....\nநம் காதல் ஒற்றை கதவானது ....\nயார் மூடுவது மற்ற கதவை ...\nகாதலை சொல்வது கடினம் ...\nதொடர் பதிவு கஸல் - 864\nநான் உனக்காக பிறக்கவில்லை .....\nதவறுதலாக காதலித்து விட்டேன் ....\nநாம் மனத்தால் பிரிவோம் ....\nஉனக்காக உயிர் விடுவேன் ....\nதொடர் பதிவு கஸல் - 863\nகாதலுக்கு இது பொருந்தாது ....\nஉள்ளே இருக்கும் உன்னையே ...\nநான் முதல் தோற்றதும் ....\nகாதல் உனக்கு வராதத்தால் ...\nதொடர் பதிவு கஸல் - 865\nஉன்னிடம் பெறும் வரத்தை ....\nகே இனியவன் - கஸல் 01\nஎன் ஆயுள் முறையும் ....\nகே இனியவன் - கஸல் 04\nகே இனியவன் - கஸல் 05\nகே இனியவன் - கஸல் 06\nஎன்னை நீ திரும்பி ....\nஉன் மூச்சு நான் ....\nகே இனியவன் - கஸல் 07\nஉன் முகம் -அதிலும் ...\nகே இனியவன் - கஸல் 08\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் க���ண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிர���த்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத��துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2008/12/blog-post_15.html", "date_download": "2019-03-24T05:01:04Z", "digest": "sha1:3PR6EME5AUWAA74FUVBENHRK737MTCHI", "length": 15508, "nlines": 473, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: சுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nசுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்---- 14/12/2008\nகஜினி படப்பாடலான \"சுட்டும் விழிச்சுடரே\" பாடலின் மெட்டுக்கு என் வரிகள்\nபூவும் பூத்ததே........ (உன்னாலே ......)\nபுயல் போல வேகம் கொண்டேன்\nஎன் மனமும் என்னை மீறுதே\nநானும் \"கதைபேசும் தென்னங்கீற்றே\"--என்றுதான் எழுத வந்து தட்டச்சுசெய்ததில் தவறாக செய்துவிட்டேன்\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி\nஎழுத்து நடை நல்ல இருக்கு\nஎழுத்து நடை நல்ல இருக்கு\nநன்றி ரம்யா .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்\nபடிக்கும் போது என் விழிகள் இமைக்க மறந்தன..மிக நன்று\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nசுட்டும் விழிச்சுடரே- பாட்டு மெட்டுக்கு என் வரிகள்...\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/09/", "date_download": "2019-03-24T05:34:12Z", "digest": "sha1:2BEVOWCGWYA36KONCIBVIJ4S4ZUE4G7F", "length": 6666, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "June 9, 2017 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nபாம்பன் மேம்பாலத்தில் தொடரும் விபத்துக்கள் பொதுமக்கள் சாலை மறியல்.\nஆசிய தடகள போட்டி: புவனேஸ்வரில் அடுத்த மாதம் நடக்கிறது\nஅன்று காமராஜர்… இன்று யெச்சூரி\nகோவை அரசு மருத்துவமனையில் கட்டாய கருத்தடை – பெண்கள் அதிர்ச்சி\nகோவை: கோவை அரசு மருத்\nசெத்த பின்னும் சீரழிக்கப்படும் மனிதர்கள்… மனிதமின்றி மரத்து நிற்கும் அரசு நிர்வாகம்..\nகோவை: கோவை அரசு மருத்\nஅகில இந்திய பால் பேட்மிண்டன் : சென்னையில் நாளை தொடக்கம்.\n75 விழுக்காடு முந்திரி உற்பத்தி பாதிப்பு நிவாரணத்தை எதிர்நோக்கும் கடலூர் விவசாயிகள்\nமின்சாரம் பாய்ந்ததில் மாணவர் உள்பட இருவர் பலி\nஅரசுப் பள்ளிகளில் தரமான கல்வி: முதன்மை கல்வி அலுவலர்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/5-bad-habits-that-will-destroy-your-cars-engine-015067.html", "date_download": "2019-03-24T04:40:25Z", "digest": "sha1:LMVH7ZGLD7FXYI64F2TJI4EWONBRF7OG", "length": 23534, "nlines": 399, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்று��் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஉங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா\nதற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், உங்கள் கார் இன்ஜின் விரைவில் அழிவை சந்தித்து விடும் அபாயம் உள்ளது. எனவே கார் இன்ஜின் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nடேக்கோமீட்டரில் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்...\nஇன்றைய சூழலில் பெரும்பாலான கார்களில் டேக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் டேஷ்போர்டில் ஸ்பீடோமீட்டருக்கு அடுத்து டேக்கோமீட்டர் இருக்கும். காரின் ஆர்பிஎம்-ஐ டேக்கோமீட்டர் கணக்கிடும். டேக்கோமீட்டரில் சிகப்பு நிற கோடு மற்றும் முள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅந்த முள், சிகப்பு நிறத்தை தொட்டால், கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது இன்ஜின் அதிவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக நீண்ட தூரத்திற்கு சிவப்பு நிற கோட்டிலேயே காரை செலுத்தி கொண்டிருப்பது தவறானது.\nஇவ்வாறு செய்வதனால், இன்ஜின் மற்றும் டர்போசார்ஜர் (ஒரு வேளை உங்களிடம் டர்போசார்ஜ்டு மோட்டார் இருந்தால்) ஆகியவை விரைவில் சூடாகிவிடும். இன்ஜினின் வாழ்நாள் குறைய இது மிக முக்கியமான காரணம். எனவே அடிக்கடி சிகப்பு நிற கோட்டை தொட்டு கொண்டு காரை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\nஇன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பாருங்கள்...\nகார் இன்ஜினின் முக்கியமான பகுதிகள் வேலை செய்ய இன்ஜின் ஆயில் அவசியமானது. கார் உற்பத்தியாளர் அல்லது மெக்கானிக் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் பரிந்துரைக்கும் தரத்திலான இன்ஜின் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.\nகுறைவான இன்ஜின் ஆயிலுடன் காரை ஓட்டி கொண்டிருந்தால், இன்ஜின் ஆயுள் வெகு வேகமாக குறைந்துவிடும். எனவே இன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள்.\nகாரின் இன்ஜினிற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரிகளில் தண்ணீரும் ஒன்று. காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஆறு போன்ற நீர் நிலைகளை காரில் கடப்பவர்கள், ஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து கொள்வது சிறந்தது.\nஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து விட்டால், காரின் ஏர் இன்டேக் சிஸ்டம் வழியாக, இன்ஜினிற்குள் தண்ணீர் புகும் அபாயம் வெகுவாக குறைந்து விடும். காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருந்தாலும் கூட, ஸ்னோர்கெல் பொருத்தி கொள்வதுதான் நல்லது. குறிப்பாக ஆப் ரோடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஸ்னோர்கெல் மிகச்சிறந்த ஆக்ஸஸரிஸாக விளங்கும்.\nகுளிர்காலங்களில் காரை ஸ்டார்ட் செய்வது என்பது சவாலானது. குளிரான சூழ்நிலைகளில், இன்ஜின் ஆயில் மிகவும் தடிமன் ஆகிவிடுவதான் இதற்கு காரணம். அத்தகைய நேரங்களில் இன்ஜின் ஆயிலின் ப்லோ சீராக இருக்காது. எனவே காரை ஸ்டார்ட் செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.\nஎனவே குளிரான சூழலில், நீண்ட நேரம் போராடிதான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். அப்படி ஸ்டார்ட் செய்த உடனேயே, ஆக்ஸலேட்டரை மிதித்து கொண்டு பறந்து விட வேண்டாம். இது இன்ஜினில் பிரச்னையை ஏற்படுத்தி விடும்.\nஇதற்கு பதிலாக காரை ஸ்டார்ட் செய்த பின், இன்ஜின் வார்ம் அப் ஆக உதவும் வகையில், சிறிது நேரம் காத்திருக்கலாம். ஒரு சில நிமிடங்கள் இன்ஜினை சும்மா ஓட விட்ட பின்பு, நீங்கள் புறப்படலாம்.\nஅதுமட்டுமின்றி முதல் 2 கிலோ மீட்டர்களுக்கு இன்ஜின் ஸ்பீடு 2,000 ஆர்பிஎம்-க்கு கீழாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். உடனடியாக வேகம் எடுக்க வேண்டாம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்கும்போது, இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.\nபெட்ரோல் கார் டீசலிலும், டீசல் கார் பெட்ரோலிலும் ஓடாது...\nஓர் காரின் இன்ஜின் குறிப்பிட்ட எரிபொருளில் இயங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது பெட்ரோல் அல்லது டீசல் என ஏதாவது ஒன்றில் இயங்கும்படிதான் கார் இன்ஜின் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜியானது, டீசல் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறானது.\nஎனவே ஓர் பெட்ரோல் இன்ஜின் கார், டீசலில் இயங்காது. ஆனால் சில சமயங்களில் பெட்ரோல் இன்ஜின் காரில் டீசலையும், டீசல் இன்ஜின் காரில் பெட்ரோலையும் மாற்றி நிரப்பி விடுகின்றனர். அப்படி எரிபொருளை மாற்றி நிரப்பி விட்டால், இன்ஜினில் பெரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.\nஎனவே உங்கள் காரில் தவறான எரிபொருளை நிரப்பி விட்டால், இன்ஜினை ஆன் செய்வதற்கு முன்பாக, அந்த எரிபொருள் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள். பின்பு சரியான எரிபொருளை நிரப்புங்கள்.\nஅத்துடன் உங்கள் காரின் ப்யூயல் கேப்பில், எந்த வகையான எரிபொருளில் கார் இயங்குகிறது என்ற ஸ்டிக்கரை ஒட்டி வையுயங்கள். பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள், இதை பார்த்து சரியான எரிபொருளை நிரப்புவார்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nஇளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nபாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/alzheimers-disease", "date_download": "2019-03-24T05:19:29Z", "digest": "sha1:MXXFXY5XZITRTOJBX6SRQNLLPBVST3SK", "length": 22651, "nlines": 249, "source_domain": "www.myupchar.com", "title": "ஆல்சைமர் நோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Alzheimer's Disease in Tamil", "raw_content": "\nஅல்சைமர்'ஸ் நோய் என்றால் என்ன\nஅல்சைமர்'ஸ் நோய் என்பது ஒரு சிதைவு நோயாகும், இது பழையநிலைக்கு மாற்ற முடியாத மற்றும் மேலும் விருத்தியடையக்கூடிய நிலையைக் கொண்டது. இது மூளையின் செயல்பாட்டிற்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் எளிதான தினசரி நடவடிக்கைகளைக் செய்யக்கூடிய திறனையும் குறைத்துவிடுகிறது ஆகையினால் இவை அனைத்திற்கும் தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையே இதை ஒரு வகை டிமென்ஷியா (நினைவக இழப்பு) என கருதப்படுவைக்கிறது. டிமென்ஷியாவின் நோய்த்தாக்கமானது இந்தியாவில் 4 மில்லியனுக்கும் மேல் உள்ளது. இது ஒரு உலக சுகாதார பிரச்சினை, ஏனெனில் குறைந்த��ட்சமாக 50 மில்லியன் மக்கள் சில வகையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஆரம்பகால ஆன்செட் வகை ஏடியானது 30கள் மற்றும் மத்திய-60களில் வளர்கிறது மற்றும் தாமதமான ஆன்செட் வகை ஏடியானது 60களின் மத்தியில் தோன்றுகிறது. நோய் தீவிரமடையும் போது மூளையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் இதன் வீரியம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப மாறுபடும்.\nஇந்த நோய் மூன்று கட்டங்களைக் கடந்து செல்கிறது:\nஇந்த கட்டத்தில் ஒரு நபர் சாதாரணமாக செயல்படலாம், ஆனால் நினைவுகளின் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும், அதாவது இடங்களையோ அல்லது பிரபலமான வார்த்தைகளையோ மறக்க நேரிடும். சரியான பெயர்களை நினைவுபடுத்தக் கூடிய திறன் இல்லாதது, சமீபத்திய சந்திப்புகளை மறப்பது, பொருட்களை வேறிடத்தில் வைப்பது அல்லது தொலைத்துவிடுவது மற்றும் திட்டமிடுதல் அல்லது ஏற்பாடுகளை செய்வதில் சிரமத்தை எதிர்கொள்வது ஆகியவைகள் பிற அறிகுறிகளாகும்.\nஅதிக நேரம் நீடிப்பது மட்டுமின்றி சமீபத்திய நிகழ்வுகளையோ அல்லது தனிப்பட்ட வரலாற்றையோ மறப்பது, குழப்பமான மனநிலை, பொதுப்பணியிலிருந்து விலகுதல், சிலருக்கு மலக்குடல் மற்றும் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சிரமம் மற்றும் சுற்றுச்சூழல் அல்லது நிகழ்காலத்துடன் இருக்கும் தொடர்பை இழந்துவிடுவது.\nசுற்றுச்சூழலின் தூண்டுதல்களுக்கு மற்றும் சாதாரண உரையாடல்களுக்கு ஏற்ப பதிலளிக்க முடியாதது, முழுமையாக மற்றவர்களை சார்ந்து இருப்பது.\nஅல்சைமர்'ஸ் நோயின் முக்கிய காரணங்கள் என்ன\nகாரணங்கள் முழுமையாக புலப்படவில்லை; அல்சைமர்'ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூளையில் அதிகளவிலான ப்ரோடீன்களின் உருவாக்கம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிகப்படியான ப்ரோடீன்கள் வழக்கமாக நடைபெறும் மூளை செல்களின் செயல்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. கைவசமிருக்கும் தகவல்களை பொறுத்தவரை, வயது வரம்பு அதிகரிப்பதே அல்சைமர்'ஸ் நோயின் ஒரு முக்கிய அபாய காரணியாக கருதப்படுகிறது. வயது-முதிர்வு தொடர்பான மாற்றங்களினால் ஏற்படும் நரம்பு சேதம் (குறிப்பிட்ட மூளை பகுதிகள் சுருங்குதல், வீக்கம் மற்றும் தீவிர உற்பத்தியின்மை) மற்றும் அல்சைமர்'ஸின் விரைவான வளர்ச்சியை பற்றிய அதிகமான தகவல்கள் பல்வேறு படிப்புகளின் மூலம் ஆராயப்பட்டு வருகின்றன. ஆரம்பகால ஆன்செட் வகை என்பது பெரும்பாலும் மரபணு பாதிப்பினால் ஏற்படுவது மேலும் இது பொதுவாக அரிதாக ஏற்படக்கூடியது, அதேசமயம் தாமதமான ஆன்செட் வகை என்பது மரபணு, வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை மேலும் இதுவே பொதுவாக ஏற்படக்கூடிய வகையாகும்.\nஅல்சைமர்'ஸ் நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nஒரு தனிநபரின் மனநல திறனையும் மற்றும் பிற மூளை திறன்களையும் உறுதிபடுத்தி கொள்ள காலப்போக்கில் எடுக்கப்படும் தொடர்ச்சியான சோதனைகளின் மூலம் அல்சைமர்'ஸ் நோய் கண்டறியப்படுகிறது. அவற்றில் பின்வருபவையும் அடங்கலாம்:\nபழக்கவழக்கம் மற்றும் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை கொண்ட மருத்துவ வரலாறு.\nசிறுநீர், ரத்தம் மற்றும் முதுகெலும்பு திரவ சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் கண்டறியலாம்.\nமூளை ஸ்கேன்கள் (சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ).\nஇன்றைய தேதி வரை அல்சைமர்'ஸ்க்கான முழுமையான சிகிச்சை ஏதுமில்லை ஆனால் டிமென்ஷியாவின் அறிகுறிகளை சில மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்த முடியும். விஞ்ஞானிகள் இதன் மூலகாரணத்தை கண்டறிந்து அல்சைமர்'ஸை தாமதப்படுத்தவதற்கான வழியையோ அல்லது இதை முற்றிலும் தடுக்கவோ பலவிதமான ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.\nஆற்றல்மிகுந்த சிகிச்சைகளில் பின்வருபவையும் அடங்கலாம்:\nஅல்சைமர்'ஸுடன் தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சை அதாவது இதயநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்றவைகள்.\nமேம்படுத்தப்பட்ட சிந்தனை செயல்பாட்டிற்கான அறிவாற்றல் பயிற்சி மற்றும் பதட்டம், கிளர்ச்சி, வன்முறை மற்றும் மனச்சோர்வு போன்றவைகளை கையாளுவதற்கான பயிற்சி.\nமெடிடேரனியன் உணவுமுறை அல்லது உயர் ரத்த அழுத்தத்தை (டிஏஎஸ்ஹெச்) குறைக்கும் உணவு அணுகுமுறைகள் அதாவது கொழுப்புக் குறைவான உணவுகள்.\nஇசை அல்லது நடனத்தில் நாட்டம் செலுத்துதல்.\nதுறை சார்ந்த வல்லுநர்களே சிகிச்சையை நடத்தி கண்காணிப்பதன் மூலம் அதிகப்படியான பலனை அடையமுடியும்.\nஆல்சைமர் நோய் க்கான மருந்துகள்\nஆல்சைமர் நோய் க்கான மருத்துவர்கள்\nஆல்சைமர் நோய் के डॉक्टर\nஆல்சைமர் நோய் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/16015241/1028843/Children-Hungry-PrivateCharitycompany.vpf", "date_download": "2019-03-24T04:36:30Z", "digest": "sha1:CLRSGH7NHZYJ34OOVFRYA4GBL5AL5VA5", "length": 8068, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பசியுடன் உறங்க செல்லும் 19 கோடி குழந்தைகள்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பசியுடன் உறங்க செல்லும் 19 கோடி குழந்தைகள்\"\nதனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உணவு பதப்படுத்தும் பிரிட்ஜ், பழைய துணிகளை சேகரிக்கும் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள் வைக்கும் உணவு மற்றும் உடைகளை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். அட்சயபாத்திரம் என்ற அந்த திட்டத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேலு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 19 கோடி குழந்தைகள் உணவின்றி உறங்க செல்லும் அவல நிலை உள்ளதாக தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட��� இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஇரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/152089-pa-ranjith-expresses-his-anger-on-pollachi-sexual-violence-matter.html", "date_download": "2019-03-24T04:47:16Z", "digest": "sha1:USFUI6O64MKFDTFFDMQR7EJHYKEYUKR3", "length": 19744, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "``பெண்களைப் பழி சொல்லாதீர்கள்!\"- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த பா.இரஞ்சித் | Pa Ranjith expresses his anger on Pollachi sexual violence matter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (12/03/2019)\n\"- பொள்ளாச்சி விவகாரத்தில் கொந்தளித்த பா.இரஞ்சித்\nபொள்ளாச்சியில் நடந்த கொடூரமான தொடர் பாலியல் வன்முறை குறித்து பல திரையுலகப் பிரபலங்கள் தங்களின் ஆதங்கத்தையும் கோபத்தையும் பதிவு செய்து வருகி��்றனர். கரு.பழனியப்பன், ஜி.வி.பிரகாஷ், வரலட்சுமி சரத்குமார், சேரன், ஜெயம் ரவி எனப் பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளனர்.\nஅந்த வரிசையில், இயக்குநர் பா.இரஞ்சித் தன் கருத்துகளை மிகவும் வலுவாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிக்க, பெண்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்பவர்களைக் கண்டித்து, இரஞ்சித், ``பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்னை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை,\" என்று எழுதியிருந்தார்.\nதொடர்ந்து, அடுத்து ட்வீட்டில், ``ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூகச் செயல்பாடு, கலாசாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும் \" என்றும் பதிவிட்டிருந்தார் இரஞ்சித்.\nமற்றொரு பதிவில், ``இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கிக்கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கப் போகிறோம்\" என்று அவர் விரக்தியில் எழுதியிருந்தார்.\nபொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தைக் கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.\nஇல்லையேல் பாதிக்கப்பட்ட,பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-24T04:54:50Z", "digest": "sha1:BH5O5XG7YGTQUNRUSDWFFT3ABZXKLDYV", "length": 7718, "nlines": 66, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் →\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nஎந்தவகை நோயாக இருப்பினும், நோய் தாக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், சுறுசுறுப்பில்லாமலும், தீவனம் உட்கொள்ளாமலும், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும். இவைகள் பொதுவான அறிகுறிகள்.\nஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது, அவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படும் போது, மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டும், கண்கள் வீங்கியும், நீர் வடிந்து கொண்டும் இருக்கும். ஆனால், உணவுக் குழாய் சம்பந்தமான நோய்களால் அல்லது குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்டிருப்பின், வான்கோழிகளின் எச்சம் வழக்கத்தை விடக் கழிச்சலாகவோ அல்லது இரத்தம் கலந்தோ அல்லது வேறு நிறுத்துனோ காணப்படும். அதே சமயம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிக அளவில் வான்கோழிகளைத் தாக்கும் போது, அவற்றின் இறகுகள் பளபளப்பின்றி வறண்டும், தத்தம் அலகுகளினால் இறக்கைப் பகுதிகளையும், உடலையும் அடிக்கடி தேய்த்து விட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சிலநேரங்களில், இந்த ஒட்டுண்ணிகள் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம்.\nஇளம் வான்கோழிக் குஞ்சுகளைப் பொறுத்தவரையில், எந்த ஒரு நோயினால் பாதிக்கப்படும் போதும், போதிய அளவு வெப்பம் இருந்தாலும் ஒன்றொடொன்று, கூட்டமாக மோதிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் →\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/azhagappapuram", "date_download": "2019-03-24T05:11:57Z", "digest": "sha1:ZD7A6WDGRZEO3KT7AV5EX6YELMI3GNFQ", "length": 9412, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Azhagappapuram Town Panchayat-", "raw_content": "\nஅழகப்பாபுரம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\tகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் முதல்நிலை பேரூராட்சியானது 8.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 9626 ஆகும். மற்றும் தற��போதைய நடப்பு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 10700 ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் மொத்தம் 3282 குடியிருப்புகள் உள்ளன. \tஇப்பேரூராட்சியில் 11 ஆழ்துளை கிணறு மற்றும் 3 திறந்த வெளி கிணறு உள்ளடக்கிய உள்ளுர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. மேற்படி குடிநீர் திட்டங்களிலிருந்து 900 வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் 326 பொது குடிநீர் குழாய்கள் மூலமாக நகரில் 71 எல்.பி.சி.டி. குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. \tஇப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 25 தள்ளுவண்டிகள் மூலம் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான 2 லோடுஆட்டோக்கள் மூலம் வளன்நகர் வளமீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்��டுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5b.html", "date_download": "2019-03-24T06:11:49Z", "digest": "sha1:AFAKYDKHQ5XMHQWIBPBNWHSKEW6UJGWL", "length": 35747, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஆ\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\n\"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"நீ சம்பாதிக்கும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்கிவிடவில்லையா உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்கிவிடவில்லையா ஓ மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம், உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை கொண்டிருக்கிறாயா\nபொருளுக்காக அறத்துக்கும், அல்லது எளிதாக மயக்கும் இன்பத்துக்காக, அறத்துக்கும் பொருளுக்கும் தீங்கு செய்யாது இருக்கிறாயா ஓ அனைவரின் நலனிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும் அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்ய அறிந்தவனான நீ,\nஅறம் {அனைத்திலும் நல்லவனாக இருக்க முயற்சித்தல்}, பொருள் {சம்பாதிப்பது}, இன்பம் {மகிழ்ச்சியாக இருப்பது}, வீடு {முக்தி அடைய முயற்சி செய்தல்} ஆகியவற்றுக்கு நீதியுடன் சரியாக நேரத்தைப் பிரித்து செலவிடுகிறாயா\n பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, மன்னர்களின் ஆறு{6} பண்புக்கூறுகளைக் கொண்டு {attributes} (பேச்சில் புத்திசாலித்தனம், வழி செய்ய தயாராக இருத்தல், எதிரியைக் கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் இருத்தல், நினைவுத் திறனுடன் இருத்தல், அறங்களையும், அரசியலையும் அறிந்து வைத்திருத்தல் ஆகியனவற்றைக் கொண்டு) ஏழு{7} வழிமுறைகளைக் (வேற்றுமை விதைத்தல், தண்டனை அளித்தல், சமரசம், பரிசுகள், மந்திரங்கள், மருத்துவம் மற்றும் மாயம் ஆகியவற்றைக்) கவனிக்கிறாயா\nநீ உனது சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகு எதிரிகளின் பதினான்கு{14} உடைமைகளைப் பரிசோதிக்கிறாயா அவையாவன: நாடு, கோட்டைகள், ரதங்கள், யானைகள், குதிரைப்படை, காலாட்படை, மாநிலத்தின் {நாட்டின்} முதன்மை அதிகாரிகள், உயர்குடி பெண்களின் அந்தப்புரம், உணவு வழங்கல், இராணுவம் மற்றும் பொருள் வரவுக்கான கணக்கீடுகள், நடைமுறையில் உள்ள சமயக் கட்டுப்பாடுகள் {நடைமுறையில் உள்ள மத ஒப்பந்தங்கள்}, மாநில {நாட்டின் கணக்கு வழக்குகள்} கணக்குகள், வருவாய், மதுக்கடைகள், இரகசிய எதிரிகள் ஆகும்.\n அறம்சார்ந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, உனது நாட்டிலும் எதிரியின் நாட்டிலும் எட்டு{8} தொழில்களை (விவசாயம், வணிகம் போன்றவை) {விவசாயம், வணிகம், கோட்டை, அணை, யானை பிடித்தல், புதையல் எடுத்தல், தங்கம் வெட்டுதல், காலி இடங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன என்று கங்குலி அல்லாத வேறு உரையில் கண்டேன்} சரியாக ஆய்வு செய்து கவனிக்கிறாயா\n பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன ச���ய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா\nஅந்நியர்களிடமும், உன்னிடம் நடுநிலையுடன் நடந்து கொள்பவர்களிடமும் நீ நடு நிலைமையுடன் நடந்து கொள்கிறாயா ஓ வீரனே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்களை, வயதில் மூத்தவர்களாக, கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் புரிந்து கொள்பவர்களாக, பிறப்பாலும் இரத்தத்தாலும் சுத்தமானவர்களாக, உன்னிடம் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தகுதியில் உன்னைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா\n பாரதா {யுதிஷ்டிரா}, அரசர்களின் வெற்றிகளுக்கு நல்ல ஆலோசனைகளே காரணம். ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்று தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளும் அமைச்சர்களால் காக்கப்படுகிறதா குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்று தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளும் அமைச்சர்களால் காக்கப்படுகிறதா எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா நீ தூக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா நீ தூக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா சரியான நேரத்தில் விழிக்கிறாயா லாபம் விளைவிக்கும் தேடுதல்களை, இரவின் கடைசி மணிநேரங்களில் நினைத்து, அடுத்த நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாதென்றும் தீர்மானிக்கிறாயா\nஎதையும் தனிமையாக நீயே தீர்மானிக்காமலும், அதே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனை கேட்காமலும் இருக்கிறாயா நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் இருக்கிறார்களா அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் ���ருக்கிறார்களா நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா ஓ வீர மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் உன்னால் தொடங்கப்பட்டு முடியாத காரியங்களை மட்டுமே மக்கள் அறிந்து, தொடங்கப்படாததையும், ஆலோசனையில் உள்ளதையும் அறியாமல் இருக்கிறார்களா\nஇளவரசர்களுக்கும், படைகளின் தலைவர்களுக்கும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும், ஒழுக்க அறிவியலையும் கற்றுக் கொடுக்க அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறாயா ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கற்ற மனிதனை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கற்ற மனிதனை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா கற்ற மனிதன், நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான். உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா கற்ற மனிதன், நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான். உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா புத்திசாலித்தனமும், வீரமும் கொண்ட ஒரே அமைச்சர்கூட, தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, ஞானமும் நீதியும் கொண்டிருந்தால், அவனால் ஒரு மன்னனுக்கோ அல்லது மன்னனின் மகனுக்கோ பெரும் வளமையைக் கொடுக்க முடியும். ஆகையால், நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னிடம் அப்படிப்பட்ட அமைச்சர் இருக்கிறாரா\nமூன்று உளவாளிகளைக் கொண்டு உனது எதிரியின் பதினெட்டு{18} தீர்த்தங்களைக் {1.அமைச்சன், 2.புரோகிதன், 3.இளவரசன், 4.தளபதி, 5.வாயில் காப்போன், 6.அந்தப்புர அதிகாரி, 7.சிறைச்சாலை அதிகாரி, 8.செல்வங்களை வாங்கி வைப்பவன், 9.செல்வங்களை செலவழிப்பவன், 10.கட்டளையை நிறைவேற்றுபவன், 11.நகர அதிகாரி, 12.காரியங்களை விதிப்பவன், 13.நீதிபதி 14.சபைத் தலைவர், 15.தண்டனை அளிப்பவன், 16.தண்டனையை நிறைவேற்றுபவன், 17.எல்லைக்காவலாளி, 18.காட்டதிகாரி ஆகியோரைக்} குறித்து அனைத்தையும் அறிந்து கொண்டு, பிறகு உன்னுடைய பதினைந்து{15} தீர்த்தங்களையும் {மேற்கண்டதில் அமைச்சன், புரோகிதன், இளவரசன் நீங்கலாக மற்றது அனைத்தும்} அறிந்து கொண்ட பிறகு அந்த மூன்று உளவாளிகளும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கின்றனரா\n----------------- நாரதரின் விசாரணை -சபாபர்வம் பகுதி 5இ யில் தொடர்கிறது.\nவகை சபா பர்வம், நாரதர், நீதி, யுதிஷ்டிரன், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பத��வுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/malathi-denmark14.html", "date_download": "2019-03-24T05:47:52Z", "digest": "sha1:JFPIISC5R4XAE3TOOKVUDJYX4FSM2IMG", "length": 10941, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "டென்மார்க்கில் நினைவேந்தப்பட்ட 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / டென்மார்க் / டென்மார்க்கில் நினைவேந்தப்பட்ட 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு\nடென்மார்க்கில் நினைவேந்தப்பட்ட 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு\nஅகராதி October 14, 2018 டென்மார்க்\nடென்மார்க்கில் 2ம் லெப்.மாலதியின் 31ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.\nநேற்று சனிக்கிழமை டென்மார்க் கேர்ணிங் நகரில் ''விழித்தெழுவோம்'' என்ற தொனிப்பொருளில் இவ்வீரவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளும் நினைவுகூரப்பட்டனர்.\nநிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன்ஆரம்பமானது. 2ம் லெப் .மாலதி, லெப்.கேணல் குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து அந்த மாவீரர்களுக்கு மக்களால் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.\nநிகழ்வில் எழுச்சி கானங்கள் கவிதைகள், உரைகள், எழுச்சி நடனங்கள், தாயக மக்களின்அவலங்களை எடுத்துரைக்கும் நாடகங்கள் என்பன இடம்பெற்றன.\nடென்மார்க் மகளிர் அமைப்பினரால் தமிழீழப்பெண்கள் எழுச்சிநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்றபாடலுடனும் தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149924-topic", "date_download": "2019-03-24T05:03:03Z", "digest": "sha1:3DWISMSZE7Q56MQVREE4W23EZ5AJ7DKT", "length": 18888, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வ��த்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\nரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை\nபற்றிய எந்த தகவலும் வெளியுலகுக்கு கசிந்தது இல்லை.\nஅவருக்கு 2 மகள்கள் இருப்பதாக மட்டும் தகவல்கள்\nதனது மகள்கள் பற்றி எப்போதாவது புதின் பாசத்துடன்\nஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியது உண்டு. கடந்த\nஆண்டு, “நான் தாத்தா ஆகி இருக்கிறேன்” என்று அவர்\nகூறினார். மற்றபடி அவர் குடும்பத்துடன் தோன்றுகிற\nவிடுமுறையைக்கூட அவர் சைபீரியாவுக்கு சென்று மலை\nஏறுதல், குதிரை சவாரி செல்லுதல் போன்றவற்றில்தான்\nஇந்த நிலையில் ரஷிய அரசு டெலிவிஷனில் புதினின்\nஇளைய மகள் என்று சொல்லப்படுகிற\nகேதரினா டிக்கோனோவாவின் பேட்டி முதன் முதலாக\nஅதிலும்கூட அவர், அங்குள்ள மாஸ்கோ மாகாண\nபல்கலைக்கழக அறிவியல் இன்ஸ்டிடியூட் இயக்குனர் என்ற\nஆனால், கேதரினா ரஷியா மற்றும் மேற்கத்திய\nஊடகங்களால் புதினின் இளைய மகள் என்று கூறப்படுகிறவர்\nஎன்று ‘வீடோமோஸ்டி’ என்ற ரஷிய பத்திரிகை தகவல்\nஅவர் பொது வாழ்வுக்கு வரக்கூடும் எனவும் யூகங்கள்\nஎழுந்துள்ளன. அதே நேரத்தில் ரஷிய அதிபரின் கிரெம்ளின்\nமாளிகை, கேதரினா பற்றிய தகவல்களை வெளியிட மறுத்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போ��்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:42:18Z", "digest": "sha1:APVFFU7Y3LXZSMIGDKXLDUQBV7D4K4TL", "length": 5436, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | துறவறவியல் | மெய்யுணர்தல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nஇருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nஓர்த்துள்ளம் உள்ளது உணர஧ன் ஒருதலையாப்\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்\nகாமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Bhagavad-Gita-In-Tamil-pdf-epub-mobi-mp3-youtube.html", "date_download": "2019-03-24T06:11:17Z", "digest": "sha1:5L66M3M6AF7EQOVQBR37NKODG43C7AYZ", "length": 24219, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸ்ரீமத் பகவத் கீதை - PDF / EPUB / MP3 / YOUTUBE - வகைகளில் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஸ்ரீமத் பகவத் கீதை - PDF / EPUB / MP3 / YOUTUBE - வகைகளில்\nசாத்தியமுள்ள அனைத்து வகைகளிலும் \"பகவத் கீதை\" பலரை சென்றடைவதற்கு ஏதுவாக, கங்குலியி���் 'The Mahabharata\"-வில், பீஷ்ம பர்வத்தில் ஒரு பகுதியாக உள்ள பகவத் கீதையின் நமது தமிழ் மொழிபெயர்ப்பு, PDF, EPUB, MP3, YOUTUBE காணொளி வகைகளில் மாற்றப்பட்டு இங்கே பதிவிறக்கத்திற்குத் தரப்படுகிறது.\nPDF மற்றும் EPUB வகை கோப்புகள் தனித் தனி கோப்புகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் பகுதி பகுதியாகவும் கீழே தரப்பட்டுள்ளன. விருப்பமுள்ள நண்பர்கள் இவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎம்.பி.3 கோப்புகள் மற்றும் யூடியூபில் உள்ள வீடியோ\nஎண் பகுதியின் தலைப்பு காணொளி சுட்டி ஒலி சுட்டி நிமிட\n01 அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்\n02 கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்\n03 செயலில் அறம் - கர்மயோகம்\n04 அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்\n05 துறவின் அறம் - சந்யாசயோகம்\n06 தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்\n07 பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்\n08 பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம்\n09 சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்\n10 தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்\n11 அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்\n12 நம்பிக்கையறம் - பக்தி யோகம்\n13 பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்\n14 குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்\n15 பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்\n16 தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்\n17 மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம் யூடியூப் MP3 17 10.26\n18 விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம்\nபகுதியின் தலைப்பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்\nகாணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்\nஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்\nபகவத் கீதை முன்னுரையைப் படிக்க\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்தத�� அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போ���்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் வ���ருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishafoundation.org/ta/Inner-Transformation/inner-transformation-what-is-yoga-yoga-for-transformation-isha-foundation.isa", "date_download": "2019-03-24T05:38:32Z", "digest": "sha1:4STO4LSWCPJDPJU4I23ICTGMR4UNRUL4", "length": 5700, "nlines": 37, "source_domain": "www.ishafoundation.org", "title": "Inner Transformation - What is Yoga - Isha Foundation | Inner Transformation | Inner Transformation", "raw_content": "\nஈஷா குறித்து உள்நிலை மாற்றம் உலகளாவிய செயல்பாடுகள் ஈடுபடுங்கள்\nஇந்த எல்லையற்ற நிலையை அடைய, யோகா, மனிதரில் உள்நிலை மாற்றம் ஏற்படுத்தி, விடுதலையைத் தருகிறது.\nஒரு கம்பளிப்பூச்சி பற்றிய அழகான கதை ஒன்று உள்ளது. மற்ற கம்பளிப்பூச்சிகளைப் போலவே உண்ணவும் உறங்கவும் மட்டுமே தான் உதித்ததாக அது எண்ணிக் கொண்ட���ருந்தது. ஆனாலும் அது மகிழ்ச்சியின்றி இருந்தது. தன் வாழ்க்கையில், இன்னமும் தான் உணராத ஒரு பரிமாணம் இருப்பதை அது எப்படியோ பிறகு உணர்ந்து கொண்டது.\nஒரு நாள், ஒரு விநோதமான ஏக்கத்தில், அசைவற்றும் அமைதியாகவும் இருக்க அது முடிவெடுத்தது. ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய அது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டை கட்டிக் கொண்டது. வசதியின்றி இருந்தபோதும், அந்தக்கூட்டுக்குள், விழிப்புணர்வுடன் காத்திருந்தது. அதனுடைய பொறுமை கடைசியில் பலன் கொடுத்தது. ஒரு நாள் அந்தக் கூடு வெடித்து அழகான, கண்ணைப் பறிக்கும், இறக்கைகளுடன் வெளிவந்து வானத்தை வட்டமிட்டது. இப்போது அது வெறுமனே புழுவாக இருப்பதிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாகவும் எல்லையற்றதாகவும், அழகானதாகவும் ஆகி விட்டது.\nஒரு முறை மாற்றம் நிகழ்ந்தபிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி, மீண்டும் புழுவாக மாறவே முடியாது. அது, கூட்டுக்குள் இருந்தபோது, தன் உள்நிலையுடன் ஒன்றிணைந்து இருந்தது. அதுவே, அது, தன் இறுதி இயல்பை அடையக் காரணமாக இருந்தது. அந்தக் கூட்டுக்குள் அதற்கு என்ன நிகழ்ந்ததோ அதை யோகாவாக சித்தரிக்க முடியும். எல்லையற்றதாக மாற, எப்போதும், யோகா ஒரு வழியாக இருக்கிறது.\nயோகா மனிதர்களில் மாற்றம் நிகழ்த்தி, விடுதலையைத் தந்து, அவர்கள் எல்லையற்ற நிலையை அடையச் செய்கிறது. மனிதர்கள், மிருகங்கள் போல் வெறுமனே உண்டு உறங்க வரவில்லை. அவர்கள் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள். தான் கட்டுக்குள் இருப்பதை அறிந்து, தீவிரமான ஆவலுடன் உள்நிலை மாற்றத்திற்கு முயற்சித்தால் மட்டுமே ஒவ்வொருவரும், தன் இயல்புநிலையான மனிதராக பரிணமிக்க முடியும். இதற்கான திறமை நம் எல்லோரிடமும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/new-rules-for-using-drones-in-india-cental-govt-imposed-new-rule-015789.html", "date_download": "2019-03-24T04:57:03Z", "digest": "sha1:J2ONXR7XNJYHFR5FPYHDDLZQUXTDCNNP", "length": 33929, "nlines": 413, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஇந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்த அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்… மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nஇந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் அனுமதிக்கப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்ட திருத்தங்களை வரும் டிச., 1ம் தேதி முதல் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் இதை கட்டுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ட்ரோன் பயன்பாடு, ஆன்லைன் வர்த்தகம் வந்த பின்பு மக்கள் கையில் எளிதாக கிடைக்க துவங்கிவிட்டது.முதலில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ட்ரோன்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இன்று இந்தியாவிலியே சிறிய ரக ட்ரோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரு கல்யாண வீட்டிற்கான வீடியோ, குறிப்பிட்ட ஒரு இடத்தின் அழகை காட்டுவதற்காக, சினிமா படபிடிப்பிற்காக, இப்படி ட்ரோன்கள் இன்று மக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டிற்கு வந்ததுவிட்டது. இந்த ட்ரோன்களால் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அவ்வளவு கெட்ட விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது.\nஇந்த ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கண்காணிப்பது, மற்றவர்களின் ரகசியங்களை வீடியோ எடுத்து ஆவணப்படுத்துவது என சில சட்ட விரோத செயல்களுக்கு இந்த ட்ரோன்கள் பயன்பட துவங்கின. இந்தியாவை பொருத்தவரை விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த எந்த விதிகளும் இல்லை.\nஇந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த சட்ட திருத்தங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி ரிமோட் பைலட் ஏர்கிராஃப்ட் அல்லது ஆட்டோனமஸ் ஏர் கிராஃப்ட் மற்றும் மாதிரி ஏர்கிராப்ட் ஆகிய வகையான ஏர்கிராஃப்களுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதில் சாதாரண ட்ரோன்கள் முதல் பல்வேறு பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வரை இதில் உள்ளடங்கும். அதாவது ஆளில்லாமல் ஒரு இடத்தில் உள்ள கட்டுப்பாடுகளிலோ, அல்லது ஒரு இடத்தில் இருந்து வரும் உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலான ட்ரோன்கள் இந்த கேட்டகிரியில் அடங்கும்.\nஅரசு இந்த ட்ரோன்களை பல்வேறு வகையாக அதன் எடைக்கு ஏற்ப பிரித்துள்ளது. 250 கிராம் மற்றும் அதற்கும் குறைவான எடை கொண்ட ட்ரோன்களை \"நானோ\" என்ற வகையிலும், 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான எடை உள்ள ட்ரோன்களை \"மைக்ரோ\" என்ற வகையிலும்,\n2 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ட்ரோன்களை \" சிறிய ட்ரோன்கள்\" என்ற வகையிலும், 25 கிலோ முதல் 150 கிலோ எடையுள்ள ட்ரோன்களை \"நடுத்தர ட்ரோன்கள்\" என்ற வகையிலும், 150 கிலோவிற்கு அதிக எடையுள்ள ட்ரோன்களை \"பெரிய ட்ரோன்கள்\" என்ற வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த ட்ரோன்களை பயன்படுத்த தனிப்பட்ட அடையான எண்ணை (UID) அரசு வழங்குகிறது. நீங்கள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களிடம் அந்த எண் இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை வாங்குகிறீர்கள் என்றால் உங்களிடம் டிஜிசிஏ கிளியரன்ஸ் கிடைக்க தனிப்பட்ட அடையாள எண் (UID), மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்கும் ஆப்ரேட்டர் அனுமதியையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஇது நானோ வகை ட்ரோன்களுக்கு மட்டும் விதிவிலைக்கு அளிக்கப்பட்டுள்ளது நீங்கள் 250 கிராமிற்கும் குறைவான எடையுள்ள ட்ரோன்களை வாங்க இந்த தனிப்பட்ட அடையாள எண் (UID) தேவையில்லை. அதை யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தலாம்\nதற்போது பிரபலமாக உள்ள பல்வேறு ட்ரோன்கள் குறைந்தது. 300 கிராமில் இருந்து 1300 கிராம் வரையிலான எடைகளை கொண்டது. அனுமதிதேவையில்லாத ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்றால் மார்கெட்டில் அந்த எடைப்பிரிவை கொண்ட ட்ரோனை வாங்கவேண்டும் ���னால் அதற்கான ஆப்ஷன் அந்த எடைப்பிரிவில் மிகக்குறைவு\nமாதிரி ஏர்கிராஃப்ட்களை கல்வி பயன்பாட்டிற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ வரையிலான மாதிரி ஏர் கிராஃப்ட்களை கல்வி நிறுவன வளாகத்திற்குள் சுமார் 200 அடி உயரம் வரை எந்த வித அனுமதி, தனிபட்ட அடையாள எண் (UID), என எந்த அனுமதியும் இல்லாமல் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மாதிரி ஏர்கிராஃப்டால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் இதை வடிவமைத்த அல்லது கட்டமைத்தவர் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடும் போது அந்த பகுதி எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சுமார் 24 மணி நேரத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கல்வி பயிற்சிக்காக மட்டுமே இதை பயன்பாடுத்த வேண்டும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த அனுமதியில்லை.\nமற்ற காரணங்களுக்காக ட்ரோன்களை பயன்படுத்த அளில்லா விமான கட்டுப்பாட்டு ஆணையத்தில் அவர்கள் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பித்த 7 நாட்களில் அதற்கான அனுமதி வழங்கப்படும்.\nமேலும் இந்த ரக ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் ட்ரோன்களை 18 வயதிற்கு மேற்பட்டவர் தான் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அதை பயன்படுத்துபவர் கட்டாயம் 10ம் வகுப்பில் ஆங்கில பாடத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.\nஇந்த ட்ரோன்களை பயன்படுத்தும் போது செய்யகூடாத சில விஷயங்களும் இதில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இந்த ட்ரோன்களை கட்டாயம் பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், கண் பார்வையில் ட்ரோன் பறக்கும் தூரத்திற்கே ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம் 450 மீட்டருக்கு மேல் இதை பயன்படுத்த கூடாது. மழை மற்றும் இடி இடிக்கும் நேரங்களில் இதை பயன்படுத்த அனுமதியில்லை.\nமேலும் இந்தியாவில் சில இடங்களில் இதை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவைகளை பற்றி கீழே பார்க்கலாம்.\n1. மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை சுற்றியுள்ள 5 கி.மீ பகுதிகளில் இதை பயன்படுத்த கூடாது.\n2. நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்கள், தனியார் மற்றும் ராணுவ விமான முகாம்கள் உள்ள ப���ுதிகளை சுற்றியுள்ள 3 கீ.மீ தூரத்திற்கு இதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\n3. சர்வதேச எல்லை பகுதிகளான எல்ஓசி (LoC), எல்ஏசி(LAC), அக்சூவல் கிரவுண்ட் போஷிஷன் லைன்(AGPL), உள்ளிட்ட பகுதியில் சுற்றி உள்ள 25 கி.மீ தூரத்திற்கு இதை பயன்படுத்த கூடாது.\n4. கடல் பகுதியில் 500 மீட்டரை தாண்டி பயன்படுத்த கூடாது, 500 மீட்டருக்கும் பயன்படுத்தும் போதும் அதற்கான கிரவுண்ட் ஸ்டேஷன் தரையில் தான் இருக்க வேண்டும் படகில், கப்பலில் கிரவுண்ட் ஸ்டேஷன் அமைக்க கூடாது.\n5. இந்திய ராணுவ முகாம்கள், ராணுவ செயல்பாடு நடக்கும் இடங்கள், உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 3 கீ.மீ. தூரத்திற்கு இதை பயன்படுத்தகூடாது.\n6. டில்லி பிரதமர் வீட்டை சுற்றி 5 கி.மீ பகுதியில் இதை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்த சிறப்பு அனுமதியை பெற வேண்டும்.\n7. மாநில தலைமைய செயலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றி 3 கி.மீ சுற்றளவில் இதை பயன்படுத்த கூடாது.\n8. கார், பைக், கப்பல், விமானம் போன்ற நகரும் வாகனங்கள் அல்லது பொருட்களில் கிராவுண்ட் ஸ்டேஷன் அமைத்து இதை பயன்படுத்த கூடாது.\n10. தேசிய பூங்காக்கள், வன விலங்குகள் சரணாலயம், ஆகிய பகுதிகளில் முறையான அனுமதியில்லாமல் இதை பயன்படுத்த கூடாது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் டிச., 1ம் தேதி அமலுக்கு வருவதாக விமானபோக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.\nவிமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பது ஏன்\nவிமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா\nஆம். விமான ஜன்னல்கள் சதுரமாகவோ அல்லது கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு வட்டமாகவோ அல்லது கோள வடிவிலோ வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்த சற்றே ஆய்வு செய்தோமேயானால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.\n1949ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான டீ ஹாவிலேண்ட் காமட் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக ���ாராட்டுகளை பெற்றன.\nஇதனால் அதிர்ச்சியடைந்த விமான தயாரிப்பு நிறுவனம், இதுகுறித்து தீவிர விசாரணைகளையும், ஆய்வுகளையும் நடத்தியது. ஆனால், விமானங்கள் நடுவானில் திடீரென வெடிப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பின.\nஇந்த சூழலில் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.\nவிமானம் அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். கூர்மையான முனை பகுதிகள் வலு இல்லாத பகுதியாக இருப்பதும் தெரிந்தது.\nஇதையடுத்து, ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில், வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.\nஇதுபோன்று வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08121442/New-way-to-reduce-book-burden.vpf", "date_download": "2019-03-24T05:50:11Z", "digest": "sha1:EUEBWIM3U2AFDUAHIFLSLHR4TGYH6HOQ", "length": 13587, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "New way to reduce book burden || புத்தக சுமையை குறைக்க புதிய வழி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுத்தக சுமையை குறைக்க புதிய வழி\nமுன்பெல்லாம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மஞ்சள் பையிலும், நரம்பு பையிலும் புத்தகம், நோட்டுகள், சாப்பாட்டு பாத்திரத்தை அடுக்கிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்கள்.\n11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏதோ கொஞ்சம் புத்தகங்களை எடுத்துச் சென்றனர். ஆனால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் நம் மாணவர்களுக்கு மிகப்பெரிய புத்தக மூட்டையை தோளில் சுமந்து கொண்டு இடுப்பு எலும்பு வளைந்தபடி கஷ்டப்பட்டு தூக்கி சுமக்கிறார்கள்.\nஏன் இப்படி எல்லாவற்றிலும் நவீனம் புகுந்து விளையாடும் போது பள்ளி மாணவர்கள் மட்டும் புத்தக மூட்டையை சுமந்து செல்கிறார்கள். அதற்கு ஒரு வழி பிறக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி புத்தகப் பையை சுமப்பதால் இடுப்பு எலும்பு தேய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது குழந்தைகளின் படிப்பு முக்கியம் அல்லவா என்ற ஏக்கம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி புத்தகப் பையை சுமப்பதால் இடுப்பு எலும்பு தேய்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது குழந்தைகளின் படிப்பு முக்கியம் அல்லவா என பெற்றோர் தங்களை அமைதிப்படுத்திக்கொள்கிறார்கள்.\nஆனால் இந்த புத்தக சுமையை குறைக்கவும் ஒரு அரசுப்பள்ளி வழி ஏற்படுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தி காட்டிவிட்டது. அந்த பள்ளிக்கு சென்று பார்த்தால் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அந்த வழியை கையாள முடியும். புதுக்கோட்டை அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தான் அது.\nஆம், தங்கள் மாணவர்களுக்கு இடுப்பு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக புத்தக சுமையோடு வரும் மாணவர்களின் மனச் சுமையையும் குறைத்து இருக்கிறது அந்த பள்ளி. அதற்காக கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக எண்ணவேண்டாம். இதற்காக அந்த பள்ளி என்ன செய்தது தெரியுமா\nபுத்தக பைகளை சுமந்து வந்த மாணவர்களைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்து அனைத்து வகுப்பறையிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அலமாரிகளை உருவாக்கினார்.\nஅதில் புத்தகம், நோட்டுகளோடு மாணவன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் அவனது நடவடிக்கைகள் அடங்கிய கோப்பு, அந்த கோப்பிலேயே அந்த மாணவனின் தினசரி, வாராந்திர, மாதாந்திர தேர்வு தாள்கள் அத்தனையும் வைக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.\nஒவ்வொரு பாட வகுப்புக்கும் அதற்கான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும், வீட்டுக்கு செல்லும் போது வீட்டுப் பாடம், அடுத்த நாள் தேர்வுக்கான நோட்டுப் புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். மற்றவை மாணவர்களின் அலமாரியில் பாதுகாக்கப்படும்.\nஇதனால் தங்களுக்கு புத்தக பை சுமக்கும் வேலையும், கவலையும் இல்லை என்று சந்தோஷப்படுகிறார்கள் அந்த பள்ளி மாணவர்கள்.\nஇந்த முறையை ஏன் அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க கூடாது இந்த முறையை அரசாங்கமே எல்லா பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரலாமே.\nஅப்படி கொண்டு வந்தால் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதுடன் இடுப்பு வலி, மன வலியையும் குறைக்கலாம். அதே வேளையில் கல்வித் தரம் குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/2.html", "date_download": "2019-03-24T04:59:53Z", "digest": "sha1:E7I6TIH275EYSA2OZX35AO3QZW5D3S5Y", "length": 15869, "nlines": 260, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது தகவல்", "raw_content": "\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது தகவல்\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. புதிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாடாவுன் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 சகோதரிகள் கடந்த மே மாதம் 27ம் திகதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள். இந்நிலையில் மறுநாள் காலை இவர்கள் இருவரும் உஷாயித் கிராமத்தில் மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.\nஅவர்களது பிணங்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனை செய்ததில், அதில் அவர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஅதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகோதரர்கள் பப்புயாதவ், அவதேஷ் யாதவ், உர்வேஷ் யாதவ் மற்றும் பொலிஸ்காரர்கள் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவம் உத்திர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து சி.பி.ஐ. பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்தில் சிறுமிகள் 2 பேரும் கற்பழிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.\nஅதே நேரத்தில் அவர்களது குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இந்த தகவல் சிறுமிகளின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை மற்றும் சூழ்நிலை தியானம் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் ப���ண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்��ு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/c1-category", "date_download": "2019-03-24T04:54:35Z", "digest": "sha1:USFLG2DCFMJQSKGGJ3BBQKRV5O3737CZ", "length": 10352, "nlines": 145, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வரவேற்பறை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி ���ூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nபுதிய நண்பர்கள் தங்களைப் பற்றிய சுய அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி\nகேள்வி - பதில் பகுதி\nஇங்கு எதைப் பற்றியும் கேட்கலாம், உதவி செய்ய ஈகரை உறவுகள் தயார்\nதமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வ...\nகவிதைப் போட்டி - 4, கவிதைப் போட்டி -3, கட்டுரைப் போட்டி\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்...\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147902-topic", "date_download": "2019-03-24T04:57:06Z", "digest": "sha1:3ZB7BACDOWD5J3OY3SWGXHN5QPQ4UASZ", "length": 17134, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முக நூலில் ரசித்தவை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nRe: முக நூலில் ரசித்தவை\nRe: முக நூலில் ரசித்தவை\nஓர் ஆணின் ஆகச்சிறந்த பொறாமை\nசக ஆணின் காரையோ, ஃபோனையோ, பார்த்து அல்ல....\nஅவர் தலைநிறைய முடி இருப்பதைப் பார்த்துதான்...\nRe: முக நூலில் ரசித்தவை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகர��� முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/12/daily-gk-update-current-affairs-in-tamil-medium-07-12-2016.html", "date_download": "2019-03-24T05:09:41Z", "digest": "sha1:VWQL4JB5OQVRIDFPLO2IOYWIJIH5EPUN", "length": 21681, "nlines": 84, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 07.12.2016 | TNPSC Master Daily GK Update: Current Affairs in Tamil Medium. Date: 07.12.2016 - TNPSC Master", "raw_content": "\nமூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி 1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர். பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.\n60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதைகளுடன் செவ்வாய்க்கிழமை (டிச.6) மாலை 6.05 மணிக்கு சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் (வயது 68) உடல், சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மதரீதியான சில சடங்குகள் செய்யப்பட்ட நிலையில், காலை 5.45 மணியளவில் அவரது உடல் மீது அதிமுக கட்சிக் கொடி போர்த்தப்பட்டது; அவசர ஊர்தி வாகனத்தில் ராஜாஜி அரங்கத்துக்கு காலை 6.10 மணிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது.\nதிரவ எரிவாயுவுக்கு நியாயமான விலை: நாடுகள் கைகோக்க இந்தியா அழைப்பு\nதிரவ நிலை இயற்கை எரிவாயுவுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய இறக்குமதி நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 5வது மாநாடு ��ில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை தற்போதைய 6 சதவீதம் என்ற அளவிலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக அளவில் சார்ந்து இருப்பதை கட்டுப்படுத்த முடியும்.\nதிரவ நிலை இயற்கை எரிவாயு இறக்குமதியில் ஜப்பானுடன் இந்தியா கைகோத்துள்ளது. அந்த வகையில், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனும் கைகோக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. இதனால் நியாயமான விலையில் எரிபொருள்களை பெறமுடியும் என்றார் அவர்.\nஉள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு-புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதன் மூலம் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் குறைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்பேத்கருக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது: பிரதமர் புகழாரம்\nசட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு இந்த தேசம் என்றென்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (டிச.6) அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n2017-க்குள் அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி முறை வசதி: மும்பை உயர் நீதிமன்றம்\nமகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 2017-ஆம் ஆண்டுக்குள் காணொலி முறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nபுதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய ரூ.100 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் ���ிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போலவே புதிய ரூ.100 நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார். இப்பொறுப்புக்கு மூத்த நீதிபதியான அவரது பெயரைப் பரிந்துரைத்து தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினார். அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 4-ஆம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாகப் அவர் பொறுப்பேற்பார். சீக்கிய சமூகத்தில் இருந்து வரும் முதல் தலைமை நீதிபதியாக கேஹர் இருப்பார். அவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை (ஏழு மாதங்களுக்கு) அப்பதவியில் நீடிப்பார். அதன் பிறகு ஓய்வுபெறுவார்.\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமத்ரா தீவுகளின் ஆசே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.\nவங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு:\nநவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பரிசீலனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டிவிகிதம் 6.5 சதவீதமாக அப்படியே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதே போல் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு முன்னோட்டமானது 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பிறகான செய்தியாளர் சந்���ிப்பில் பேசும் பொழுது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, ' பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை அடுத்து இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன' என்ற தகவலை தெரிவித்தார்.\nஆண்டின் சிறந்த மனிதர் மோடி: \"டைம்' பத்திரிகை வாக்கெடுப்பில் தேர்வு\n2016-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் \"டைம்' பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பத்திரிகையின் இணையதள வாசகர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வாசகர்களில், 18 சதவீதம் பேரின் வாக்குகளைப் பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஆகியோருக்கு 7 சதவீத வாக்குகளே கிடைத்தன. முகநூல் நிறுவனர் சக்கர்பெக், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியாருக்கு 2 சதவீத வாக்குகளே கிடைத்தன.\nபிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் ராஜிநாமா\nபிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சோஷலிசக் கட்சி சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார். அவர் ராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த பெர்னார்டு காஸனூவ் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். பிரான்ஸில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நிகழ்த்தி வந்த பல்வேறு தாக்குதல்களையடுத்து, நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை மிகவும் நுட்பமாகக் கையாண்டு வந்து பாராட்டைப் பெற்றவர் பெர்னார்டு காஸனூவ்.\nவிமான விபத்து: பலியான பிரேசில் கிளப் கால்பந்து அணிக்கு பட்டம்\nகோபா சுடமெரிக்கானா' கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டு கிளப் கால்பந்து அணிக்கு அந்தப் போட்டியின் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su012-u8.htm", "date_download": "2019-03-24T05:04:37Z", "digest": "sha1:GFIGZJNMKEXSBPJE4ZEWNILFJZVOD3SA", "length": 27154, "nlines": 231, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 03 - 2004\nதமிழ்க் காசாலை - தேனீ\nநன்றி : செம்பருத்தி இதழ்,\nநன்றி : பூவனம் பல்சுவை இதழ்\nஅறிவியல் ஆசான் விளக்கம் வேறு\nநன்றி : புதிய ஆசிரியன் மார்ச் இதழ்.\nஇலக்குமிகுமாரன் ஞானதிரவியம் (நிலாப்பேச்சு நூலில்)\nநன்றி : பாதை படப்படி இதழ் - இதழ் 18 (பிப்ரவரி 04)\nநன்றி : கவிதாசரண் - மார்ச்- ஏப் 2004\nகிட்டிப்புள் அடித்துக் கிளித்தட்டும் ஆடியபோது\nதட்டிலுள்ள சோற்றைத் தம்பியோடு பகிர்ந்துண்டு\nகுப்பிவிளக்கின் முன்னே குனிந்திருந்து நிமிர்ந்தெழும்பி\nபனையோலைப் பாயினிலே பாட்டியவள் சேலையினால்\nபாங்காகப் போர்த்திக் கொண்டு பயமற்றுத் தூங்கியதெல்லாம்\nஆற்றிவந்த தொழிலிழந்து அகதியென்ற பெயர் வாங்க\nஆயிரத்தைக் கட்டியிவர் அகிலத்தில் அவலவாழ்வு\nகளஞ்சியம் களஞ்சியமாய்க் காத்த பொருளிழந்து\nகைப்பையையும் உயிரையும் உடைமையெனக் கொண்டு\nஷெல்லடிக்கும் குண்டடிக்கும் செத்துமடிய மனமின்றி\nநாளாந்த இடப்பெயர்வால் நலிந்துபோன வாழ்வங்கு\nசூழ்நிலைக்கு இரையாகிச் சுகித்திருக்கும் இளையோர்கள்\nபணமொன்றே குறியாகப் பறிபோகும் சொந்தங்கள்\nஇனங்கள்பல சேர்ந்ததனால் இழந்துபோகும் கலாச்சாரம்\nசுயநலங்கள் பலம்பெற்று சூழ்ந்து நிற்கும் சொகங்கள்\nதாய்மொழியை மறந்து நிதம் தடுமாறும் இனத்தவர்கள்\nஅரவணைக்க நேரமின்றி அலைந்தோடும் பெற்றோர்கள்\nஆதரிக்க உறவின்றி அவலமுறும் சிறுவர்கள்\nபராமரிக்க ஆளின்றிப் பரிதவிக்கும் முதியோர்கள்\nபகட்டை வெளிக்காட்டப் பரிணமிக்கும் விழாக்கோலம்\nகடவுளையே வைத்திங்கு களமாடும் பணவேட்டை\nதாயிழந்து சேயிழந்து தாங்குமொரு துணையிழந்து\nகையிழந்து காலிழ்ந்து காக்குமொரு மனையிழந்து\nபடிப்பிழந்து பட்டமிழந்து பஞ்சத்தின் படியினிலே\nசெய்யும்தொழில் தனையிழந்து சேவை செய்வார் யாருமின்றி\nசிங்களத்தின் இனவெறியில் சிக்குண்டு சிதறிவெந்து\nகன்னியரும் காளையரும் கதிகலங்கி நிற்கும் நிலை\nஎம் வீட்டில் எம் நாட்டில் இனியசுகம் கண்டோம்\nகூழைக் குடித்தாலும் கூடிநாம் குதூகலித்தோம்\nபச்சையிடி(சாம்பல்)யும் பழைய சோறும் உண்டாலும்\nபட்டினிச் சாவும் இல்லை பொறாமைத் தீயும் இல்லையே.\nகவிதாயினி. அருந்ததி ஆன��்ததேவன் - ஈஸ்ராம் - இலண்டன்.\nநன்றி : கலைவிளக்கு கவிதையிதழ் - ஜெர்மெனி.\nசாக்கடைகள் சந்தன மாவ தில்லை\nசாமியார்கள் தீர்த்தம்விட்ட குளங்க ளெல்லாம்\nகுறைகேட்ட பரமசிவன் தேவ லோகப்\nபாக்கள்சொல்லும் ரம்பையர்கள் கூட்ட மாக\nபாவம்தீர்க்கத் தலைமுழுக்கே அங்கே போட்ட\nவாக்குகளே ஜலக்கிரீடை நாற்ற மெல்லாம்\nவழக்காகி மகாமகம் புனிதம் என்றார்.\nசொறிபிடிக்கும் சேற்றைஅள்ளிப் பூசிக் கொள்ளும்\nசுண்டல்வடை புரோகிதரைத் தலையில் தூக்கி\nதெருத்தெருவாய்த் தேரிழுத்து தீபம் பார்த்து\nவெறிபிடித்த மதவாதக் கடைவி ரிப்பால்\nவேள்விகளில் மக்கள்ரத்தம் பிழிகின் றாரே \nஇவரெல்லாம் திருந்துவது எந்த நாளோ \nபுரட்சிதாசன் - ஆசிரியர் - இசைத்தமிழ்.\nநன்றி : இசைத்தமிழ் - மார்ச் 2004\nசாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்\nஈழக் கவிஞர் முனைவர் க. சச்சிதானந்தன்.\nஎழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி - சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் - என்பது. இந்த வரியின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தம் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை பகுதியில் பிறந்தவர். மகாவித்துவான் நவநீத கிருட்டிண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம் சமற்கிருத மொழிகளிலும் புலமை பெற்றவர். இலண்டனில் படித்து பி.ஏ. ஆனர்சு பட்டமும், குழந்தைகள் உளவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய ஆனந்தத் தேன் என்ற கவிதைத் தொகுதி 1954 இல் வெளிவந்துள்ளது. இவருடைய யாழ்ப்பாணக் காவியம் போன்ற பல கவிதைகள் அச்சேறாமால் இருக்கின்றன. இவர் கவிதைகள் மட்டுமன்றி அன்னபூரணி என்ற புதினத்தையும் உரைநடையில் பழைய அரசியல் தலைவர் வன்னிய சிங்கத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார். அதிர்ச்சி தரும் செய்தி, இவர் இப்பொழுது மனநிலை திரிந்து வவுனியாவில் அலைந்து கொண்டிருக்கிறார் என்பது. இவருடைய புகழ் பெற்ற அந்த வரியைக் கொண்டிருக்கும் முழுக் கவிதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.\nபொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்\nமன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த\nகன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்\nதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று\nசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.\nஉண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு\nமண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள\nபாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்\nபாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்\nகாட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்\nகாயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.\nமாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள\nபாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்\nகங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு\nகாணும் மதுரைநகர்க் கோடி வருவேன்\nசங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்\nதம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.\nசெம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்\nசென்று கசிந்தமுது நொந்து விழுவேன்\nஅம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன\nகால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்\nநூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை\nநோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.\nதேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்\nசாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்\nதகவலும் பாடலும் : தேனிரா. பாண்டியன் . ஓசூர்.\nநன்றி : தமிழர் முழக்கம் இதழ் எண் 25, பெங்களூர்\nசேது சமுத்திரத் திட்டத்தை 1860 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படை அலுவலர் கமாண்டர் பெல்லீசு என்பவர் உருவாக்கினார். சூயஸ், பனாமா கால்வாய் திட்டங்கள் உருவாவதற்கு முன்பே உருவான திட்டம். இத்திட்டம் நிறைவேறினால், கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகாமல் மிக எளிதாக சேது கால்வாய் வழிச் செல்லலாம். இதனால் 350 கி.மீ தொலைவு குறைகிறது. பயணநேரம் ஒன்றரைநாள் குறைகிறது. தவிர இராமேசுவரம், நாகப்பட்டினம், கடலூர், குளச்சல், புதுச்சேரி ஆகியவை பெரிய துறைமுகங்கள் ஆக மாறிவிடும். தமிழகமும் மேம்பாடடையும். உலகின் கடல்பாதை வரைபடத்தில் சிறப்பான இடத்தைப்பெறும்.\nநன்றி : சேரத்தமிழ் - முத்திங்களிதழ்.\nமரபீனி மாற்ற நெல் - (கட்டுரையில்)\n.....மரபீனி மாற்றம் செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட குறிப்பானை (இதுதான் உயிரினத்தின் குணக்கூறுகளைக் கொண்டுள்ளது) மாற்றுகின்றனர். எடுத்துக் காட்டாக உப்பை ஏற்கும் திறனுள்ள மரபீனிக் கூறை நெல்லுக்குள் அனுப்புவார்கள். அத்துடன் அதற்குத் துணையான புரதம் ஒன்ற���யும் அனுப்ப வேண்டும். அப்படிச் செல்லும் புரதம் புதிய இடத்தில் எதிர்பார்க்கும் வேலை தவிர வேறு புதிய வேலையையும் செய்து விடுகிறது. இதனால் புதுவகையான சிக்கல்கள் தோன்றுகின்றன. சாம்பியா நாட்டில் மரபீனி மாற்று மக்காச் சோளம் பலவகையான உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமானதைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாகச் செரிமான மண்டலத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு, உடலில் இருக்கவேண்டிய சில நுண்ணுயிரிகளையும் அழித்து விட்டது. பசிக்கு உணவளிக்கிறோம் என்ற பெயரில் அந்நாட்டு மக்களைப் புதைகுழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சார்லஸ் பென்புரூக் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்\nநன்றி : பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் - மார்ச் 2004\n( குமரேசன் சொல்லும் குட்டிக்கதை )\nஅரண்மனை ஜோசியர் வெளியூர் சென்றிருந்த சமயம் ஒரு முக்கியமான விஷயம் குறித்து வேறு ஒரு ஜோசியரை அழைத்து விபரம் கேட்டார் மன்னர்.\nஜோசியரும் மன்னரின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து 20 நாளில் பெரிய ஆபத்து நேர இருக்கிறது என்றும், அதை நிவர்த்தி செய்ய ஒரு பூசை செய்து, ஒரு ஏழைக்கு 10 பசுமான தானம் செய்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்னார். மன்னரும் அதற்கென்ன இரண்டொரு நாளில் கொடுத்துவிடலாம் என்றார்.\nஒரு நல்ல நாளில் பசுமாடுகள் தானம் செய்ய10 பசுக்களை ஏற்பாடு செய்து ஹோமம் வளர்த்து பூஜை நடந்து கொண்டிருக்கையில் வெளியூர் சென்ற அரண்மனை ஜோசியர் வந்து விட்டார்.\nவிஷயத்தைக் கேள்விப்பட்ட அரண்மனை ஜோசியர் இந்த நிவர்த்திக்கு 10 பசுமாடு தானம் கொடுத்தால் பிரச்சனை தீரும் என்று எந்த சாஸ்திரம் சொல்கிறது என்று மன்னரின் முன்னே இருந்த ஜோதிடரைக் கேட்டார். அதற்கு சமஸ்கிருதத்தில் ஏதோ சொன்னார் புதிய ஜோசியர். உடனே அரண்மனை ஜோசியரும் \"சரிசரி\" என்று சொல்லிவிட்டார். வந்த ஜோசியர் அரண்மனை ஜோசியரிடம் என்ன சொல்லியிருப்பார் \nவந்த ஜோசியர் அரண்மனை ஜோசியரிடம் சமஸ்கிருதத்தில் சொன்னது ' பசு மாடுகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் ' என்பதுதான்.\nநன்றி : நாடார் குலதீபம் மார்ச் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09010733/Tamil-Nadu-paperwork-companyAssistance-to-the-beneficiaries.vpf", "date_download": "2019-03-24T05:49:14Z", "digest": "sha1:HEEGMEIVUPAEFOGLTFY5GFW5RPJJFOY7", "length": 13691, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu paperwork company Assistance to the beneficiaries of Rs 1 crore 9 lakhs || தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்\nதமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.\nகரூர் மாவட்டம் புகளூர் அம்மா மண்டபத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம் மற்றும் மூலிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.47 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் வசதி மற்றும் குடிநீர் வசதி பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்து, ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், மக்களவை துணை சபாநாயகர் பேசியபோது கூறியதாவது:-\nமூலிமங்கலம் நடுநிலைப்பள்ளி வளர்ச்சிக்காக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர் இணைப்பு வசதி, சுற்றுச்சுவர் என பல்வேறு வசதிகளை செய்து தரப்பட்டு வருவது ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறினார்.\nதொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது:-\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை, கோடை காலங்களில் நீர் மோர் பந்தல்கள், நலிவடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைத்து தருதல், மருத்துவமனைகளுக்கு படுக்கை உள்ளிட்ட தளவாடப்பொருட்களை வழங்குதல், ஊரக பகுதிகளில் குடிநீர் வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பொதுப்பணிகளை செய்து வருகிறது. இன்று கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்திட ரூ.75 ஆயிரம் நிதியுதவியும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சபா ஆராதனைக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் என்பன உள்ளிட்ட மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்த இருப்பதற்கான ஒப்புதல் கடிதங்களும் வழங்கப்பட்டது. இந்த நல்ல திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன், செயல் இயக்குனர் (இயக்கம்) எஸ்.வி.ஆர்.கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14022829/Near-the-jungle-Drinking-water-Public-road-stroke.vpf", "date_download": "2019-03-24T05:52:36Z", "digest": "sha1:Y3I3DK2NGF3RNZXZEQHWKTL6OU4VBIP6", "length": 9380, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the jungle Drinking water Public road stroke || செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசெந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + \"||\" + Near the jungle Drinking water Public road stroke\nசெந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது மருவத்தூர் ஊராட்சி. இங்கு உள்ள மேற்கு தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் ��ண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20960/", "date_download": "2019-03-24T04:36:37Z", "digest": "sha1:PSA3UKKZG6VUKVPRJ5QPUT5ZGLB2D4J5", "length": 9156, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச மருத்துவர்கள் பேரவை மேன்முறையீடு – GTN", "raw_content": "\nநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச மருத்துவர்கள் பேரவை மேன்முறையீடு\nமருத்துவ நியதிச்சட்டத்திற்க அமைவாக மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச மருத்துவர்கள் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அரச மருத்துவர்கள் பேரவை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்குமாறும் அங்கு கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற்றவர்களை வைத்தியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச மருத்துவர்கள் பேரவை நீதிமன்ற தீர்ப்பு மேன்முறையீடு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nமலையக மக்கள் என்பதால்தான் எங்களின் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையா\nகேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் உணவுத் தவிப்புப் போராட்டம் முடிவு\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்த���யின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_cooking.php", "date_download": "2019-03-24T05:53:50Z", "digest": "sha1:S6CDDG557OOFLFEYOBKENMGRMYSC6SK5", "length": 18392, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nசென்னை:சாமானியர்களும் தங்களின் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரிலான, உணவு பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் நடக்க உள்ளது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், 94 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் துவக்கப்பட்டது. இதன் சார்பில் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் பெயரில், அனைத்துலக உணவுப் பொருட்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சியை மதுரையில் முதன் முறையாக நடத்த உள்ளது.இதன் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பொருட்காட்சிக்கான 'லோகோ' வை அறிமுகப்படுத்தினார். ஏற்றுமதிவர்த்தக பொருட்காட்சி குறித்து 'வைப்ரண்ட் தமிழ்நாடு' பொருட்காட்சியின் தலைவர் திருப்பதி ராஜன், 'கிரியேட்டிவ்' தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில், 20 லட்சம் கோடிக்கு பொருட்களை உற்பத்தி செய்தாலும், ஒரு லட்சம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதிசெய்கிறோம். கடந்த, 2008ம் ஆண்டு நமது பிரதமர் மோடி,குஜராத் முதல்வராக இருந்தபோது, 'வைப்ரண்ட் குஜராத்' எனும் வர்த்தக கண்காட்சி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், அம்மாநிலம் ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய நிலையை எட்டியது.அதன் அடிப்படையிலேயே 'வைப்ரண்ட் தமிழ்நாடு' எனும் வர்த்தக பொருட்காட்சியை, முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறோம். தமிழகத்தில்...\nமுட்டைகோசு. நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள். இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும்....\nதேவையானவை ...... பச்சரிசி ஒருகப் பொடித்த வெல்லம் ... முக்கால் கப் ஏலக்காய் .. 3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி ... 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது ....3 டேபிள் ஸ்பூன் நெய் .... 3டீஸ்பூன் செய்முறை ... அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில் வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில்...\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 2 பற்கள் உப்பு - தேவையான அளவு வரமிளகாய் - 1-2 புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 3 கப் வறுத்து அரைப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் கறிவேப்பிலை - 1 கையளவு மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் கொள்ளுவை நன்கு கழுவி, சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, பின் அதனை...\nவரகு சாமை சர்க்கரை பொங்கல்\nபண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அனைவரும் பச்சரிசி கொண்டு தான் பொங்கல் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் பொங்கல் செய்ய நினைத்தால், வரகு மற்றும் சாமை அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கலை செய்து படையுங்கள். உங்களுக்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலை எப்படி செய்வதென்று தெரியாதா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு வரகு சாமை சர்க்கரை பொங்கலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா தேவையான பொருட்கள்: வரகு - 1/4 கப் சாமை அரிசி - 1/4 கப் பாசிப்பருப்பு - 2 1/2...\nதிருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் �களி� தான் அனைவர் நினைவிற்கும் வரும். திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு நிவேதனமாக படைக்கப்படும் களி செய்யும் முறையை காணலாம் வாங்க. தேவையானவை: பச்சரிசிரவை � 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்) பயத்தம் பருப்பு � 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு � 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் � 3 / 4 கப் தேங்காய் துருவல் � 4 டேபிள் ஸ்பூன் நெய் � 3 டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை, ஏலப்பொடி செய்முறை: பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின்பு அரிசிரவையும் நன்கு வறுக்கவும். மிக்ஸியில் பருப்பு,...\nஇதை ஏழுதான் குழம்புன்னு சொல்வார்கள். பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் வேணும்னாலும் போடலாம். தேவையானவை பூசனி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு, பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி கத்ரிக்காய், வாழைக்காய்,. நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும். மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம். துவரம்பருப்பு ஒரு கப் வேக வைத்துக் கொள்ளவும் வறுத்தரைக்க சாமான்கள். வற்றல் மிளகாய் .....10 தனியா ..... 2 டேபிள்...\nவெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்ட���ு. அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும். பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும். முருங்கைக்கீரை: உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும்...\nதேவையான பொருட்கள்: பிரட் - 3 துண்டுகள் முட்டை - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) பெருங்காயத் தூள் - சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில்...\nதேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு. இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8873", "date_download": "2019-03-24T05:28:24Z", "digest": "sha1:TGYTFI5QQI3IBJN76LCJN5JBKJACEJ6G", "length": 22030, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமி���்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8873\nசனி, ஆகஸ்ட் 11, 2012\nதம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும்\nஇந்த பக்கம் 1491 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி - ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:\nகாயல் நற்பணி மன்றம் தம்மாம் நடத்தும் மாபெரும் அறிவியல் கண்காட்சி - 2012\nஇடம்: எல்.கே மெட்ரிக் பள்ளி\nநாள்: ஆகஸ்ட் 25 - சனிக்கிழமை\nதம்மாம் காயல் நற்பணி மன்றம் தன் சிறப்பு திட்டத்தின் (Special Projects) கீழ் நம் நகரின் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் கடந்த ஆண்டு முதல் மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடாத்தி வருவதை தங்கள் அனைவரும் அறிவீர்கள். கடந்த ஆண்டு ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசில் வைத்து காயல்பட்டண அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஒரு மாபெரும் அறிவியல் கண்காட்சியும் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவியல் விளக்கப் பயிற்சி ஒன்றும் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதன் தொடர்ச்சியாக 25-08-2012 அன்று எல்.கே.மெட்ரிக் பள்ளியில் வைத்து மாபெரும் அறிவியல் கண்காட்சி (SciX-2012) இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ளது.\nஇந்த அறிவியல் கண்காட்சியில் காயல் பட்டணத்தை சார்ந்த அனைத்து பள்ளிகளும் சிறப்பாக பங்கு கொண்டு தங்கள் பள்ளியின் அறிவியல் திறனை வெளிபடுட்ட காயல் நற்பணி மன்றம் தம்மாம் அன்புடன் வரவேற்கின்றது.\nஇன்ஷா அல்லாஹ், இந்த வருடம் முதல் இந்த அறிவியல் கண்காட்சியின் திறனை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் இக்கண்காட்சியானது இரண��டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு பள்ளியிலும் அதன் மாணவர்களுக்கு இடையான அறிவியல் கண்காட்சி (Intra-School Fair) நடைபெறும். அதில் வெற்றி பெரும் முதல் மூன்று காட்சிகள் வருகிற 25 ஆகஸ்ட் அன்று நடைபெறும் பள்ளிகளுக்கு இடையான போட்டியில் (Inter-School Fair) கலந்து கொள்ள தகுதி பெறும்.\nபள்ளிகளுக்கு இடையான கண்காட்சியில் பங்கு பெற்று தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முதல் மூன்று அறிவியல் படைப்புகளுக்கு தகுதியான பரிசுகளை தம்மாம் காயல் நற்பணி மன்றம் வழங்கி சிறப்பிக்க உள்ளது. மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nபள்ளிகளுக்குள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று காட்சிகளுக்கு முறையே ரூபாய் 750, 500, 250 பரிசும், பள்ளிகளுக்கு இடையான போட்டியில் வெற்றி பெறும் மூன்று காட்சிகளுக்கு முறையே ரூபாய் 2500, 2000, 1500 பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.\nவெளியூர் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் காயல் மாணவ மாணவிகளும் இந்த கண்காட்சியில் பங்குபெறலாம். முதலில் வரும் நான்கு விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளபடும்.\nமேலதிக விபரங்களுக்கு M. செய்யது முஹைதீன் (98948 60429) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1433 : சீனாவின் குவாங்க்சோ நகரில் காயலர்கள் நோன்பு துறப்பு\nஆகஸ்ட் 13 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டினம் குடிநீர் திட்டம்: மத்திய அரசின் பங்கு 23.8 கோடி ரூபாயில், 11.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டது\nரமழான் 1433: காட்டு மகுதூம் பள்ளி - மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1433: ETA மெல்கோ நிறுவனத்தின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்பு\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி மீண்டும் பதவி ஏற்பு\nரமழான் 1433: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி களை கட்டியது காயலர் சங்கமம் களை கட்டியது காயலர் சங்கமம்\nகடும் வெப்பத்திற்கிடையில் தீடீர் இதமழை\nரமழான் 1433: குருவித்துறைப் ��ள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமுஸ்லிம் மகளிர் உதவி சங்கம், அரிமா சங்கம் இணைந்து நடத்தும் - ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆக.15 அன்று நடைபெறுகிறது\nசஊதியில் உம்றா சென்று வந்த வாகனம் விபத்திற்குள்ளானது காயலர்கள் உள்ளிட்ட 4 பயணியர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர் காயலர்கள் உள்ளிட்ட 4 பயணியர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்\nதமிழக ஹஜ் குழுவின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 356 பேருக்கு இடம் ஒதுக்கீடு\nசிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழ வரும் சிறுவர்களை சீர் செய்ய சிறப்புக் குழு\nITI மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ஜெயலலிதா உத்தரவு\nமழை வேண்டி ஜும்ஆ தொழுகையில் சிறப்புப் பிரார்த்தனை\nகுடிநீர் திட்டம் குறித்த டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு\nகாயல்பட்டினத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சுத்திகரிக்க Bio-Gas தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உதவி இடம் கோரி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள் இடம் கோரி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nமுஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2015/11/11.html", "date_download": "2019-03-24T05:58:29Z", "digest": "sha1:MU4YFJS3RPQV2PCP2UNIZCIJ4AZR4HAR", "length": 14259, "nlines": 74, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "மெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை - புன்னைவனம்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » மெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை\nமெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை\nசைவ சித்தாந்தத்தைச் தேசமெங்கும் பரவச் செய்த சந்தானக் குரவர்களுள் தலைசிறந்தவர் மெய்கண்டார். இவர் அருளிய நூல் சிவஞானபோதம் ஆகும். மெய்கண்ட சாத்திரநூல்கள் பதினான்குள் இந்நூலே தலைசிறந்த நூலாகும்.\nதிருநாவுக்கரசு சுவாமிகளுக்குச் சூலக்குறியும், இடபக்குறியும் இறைவனால் பொறிக்கப் பெற்ற தலம் திருப்பெண்ணாகடம். அத்தலத்தில் அச்சுதகளப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல செல்வங்கள் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை. இக்குறை நீங்கத் தம் குலகுருவாகிய சகலாகம பண்டிதரை வேண்டினார். குருவின் உபதேசத்தின்படி திருமுறைகளை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி, திருமுறையில் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகப்பாடல் வந்தது. “பேயடையா...” எனும் அப்பாடலில் மகப்பேறு கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவர் திருவெண்காடு சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி இறைவனை வழிபட்டு வந்தார்.\nஅச்சுதகளப்பாளர், திருவெண்காட்டில் தங்கியிருந்த போது அவர் கனவில் இறைவன் தோன்றினார். “உனக்கு இப்பிறப்பில் புத்திரப்பேறு இல்லை. ஆயினும் தேவாரப் பதிகத்தை முழுமனதுடன் பாடி வழிபட்டமையால், அத்தேவாரம் தந்த சம்பந்தனைப் போன்ற ஒரு மகனை உனக்குத் தந்தோம்” என்றருளி மறைந்தார். திருவெண்காட்டுப் பெருமான் அருளியவாறு ஓர் ஆண் மகன் பிறந்தான். அதனால் அப்பெருமான் பெயராகிய “சுவேதவனப் பெருமான்” என்ற பெயரையே சூட்டினார்.\nஅச்சுதகளப்பாளர் தம் மகனைச் சிறப்பாக வளர்த்து வந்தார், அப்போது சுவேதவனரின் தாய் மாமனாகிய “காங்கேய பூபதி” குழந்தையைத் திருவெண்ணெய் நல்லூருக்கு எடுத்துச் சென்று வளர்த்தார். சுவேதவனருக்கு இரண்டு வயது நிரம்பியது. அப்போது பரஞ்சோதி முனிவர் திருக்கயிலையி லிருந்து பொதிய மலைக்கு ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். திருவெண்ணை நல்லூருக்கு மேலே வந்தபோது விமானம் தடைப்பட்டது. கீழே இறங்கி வந்த பரஞ்சோதியார் ஞானக்குழந்தையாகிய சுவேதவனரைக் கண்டார். அவருக்கு முப்பொருள் உண்மையை உபதேசித்து, குருவாகிய சத்தியஞான தரிசினிகளின் பெயரைக் குழந்தைக்குத் தமிழில் “மெய்கண்டார்” என்று சூட்டியருளினார்.\nமெய்கண்டார் சிவஞானபோதம் எனும் சிவஞான நூலை பன்னிரெண்டு சூத்திரங்களால் அருளிச் செய்தார். சைவசித்தாந்தப் பேருண்மைகளைப் புலப்படுத்தும் நூல் இதுவாகும். இந்நூலுள் ஐம்புலவேடர்களால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) பிணிக்கப்பட்டுள்ள உயிர் இறைவனுக்கு உரியது எனும் கருத்தை மெய்கண்டார், அழகுபடச் சொல்லியுள்ளார்.\n“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்\nதம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு\nஅன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”\nஎனும் சிவஞான போதச் சூத்திரம் மூலம் அதனை அறியலாம்.\nமெய்கண்ட சுவாமிகள் ஐப்பசித் திங்கள் சுவாதி நன்னாளில் சிவானந்த பெருவாழ்வு பெற்று வீடுபேறு அடைந்தார். இவரது சமாதித் திருக்கோயில் திருபெண்ணாகடத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகையின் கீழ் உள்ளது. இங்கு ஐப்பசி-சுவாதியில் இவரது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nKeywords: குரு பூஜை, சைவ சித்தாந்தம், சந்தானக் குரவர்கள், மெய்கண்டார், சிவஞானபோதம், சிவ பக்தர்கள், மெய்கண்ட சாத்திரநூல்கள், அச்சுதகளப்பாளர்\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள��� முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பஞ்சலோக 18-ம் படிக்கு சிறப்பு பூஜை: இன்று நடைதிறப்பு \nசபரிமலை: சபரிமலை கோவிலில் கார்த்திகை மகர விளக்கு பூஜையை ஒட்டி நடை திறக்கப்பட்டதையடுத்து சரணம் கோஷம் முழங்க ...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1983", "date_download": "2019-03-24T05:23:25Z", "digest": "sha1:5LVXWG53LITG5S4X6OQ2T3UBSEDF7TGV", "length": 8241, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திர காந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்வரும் 27ம்; திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.\nகடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்��ப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nமுதலமைச்சர் பிள்ளையான் சிவனேசத்துரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nநாட்டில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 09:37:49 நாள். மணித்தியாலங்கள் மின் மின்சார சபை\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.\n2019-03-24 09:34:12 பிரதமர் ரணில் அகவை\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-03-24 08:37:58 ஹெரோயின் இருவர் கைது\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-03-24 08:37:30 ஆனந்த குருகே சி.ஐ.டி கடத்தல்\n5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-03-24 09:10:17 பாதாள உலகம் பொலிஸ் உளவு\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/palms_detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMy&tag=%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-24T04:41:47Z", "digest": "sha1:75CEJV747KPRINWLZAGXDANSIXQCNXVB", "length": 5955, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nInstitution:டாக்டர் உ.வே.சா நூலகம், சென்னை\nInstitution:டாக்டர் உ.வே.சா நூலகம், சென்னை\nதலைப்பு : ஐந்திணை ஐம்பது\nஓலைகளின் மொத்த எண்ணிக்கை : 37x3.5 செ.மி.\nசுருக்கம் : சங்க இலக்கியம்\nமொழி : தமிழ் மொழி\nஆவண இருப்பிடம் : டாக்டர் உ.வே.சா நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை.. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:29:38Z", "digest": "sha1:6G3F3AG6JROBBRBAGBF6YBLXYUMPCUZP", "length": 49761, "nlines": 633, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீமச்சந்தந சர்ச்சிதோஜ்வல வபுஶ் ஶுக்லாம்பரா மல்லிகா\nமாலா லாலிதகுந்தலா ப்ரவிலஸந் முக்தாவளீ ஶோபநா\nஸர்வஜ்ஞாந நிதாந புஸ்தகதரா ருத்ராக்ஷ மாலாங்கிதா\nவாக்தேவீ வதநாம்புஜே வஸது மே த்ரைலோக்ய மாதா ஶுபா\nபகவந் பரமேஶாந ஸர்வ லோகைக நாயக\nகதம் சரஸ்வதீ ஸாக்ஷாத் ப்ரஸந்நா பரமேஷ்டிந: 1\nகதம் தேவ்யா மஹாவாண்யா: ஸ தத்ப்ராப ஸுதுர்லபம்\nஏதந்மே வத தத்வேந மஹாயோகீஶ்வர ப்ரபோ 2\nஸாது ப்ருஷ்டம் த்வயா ப்ரஹ்மந் குஹ்யாத்குஹ்ய மநுத்தமம்\nமயா ஸுகோபிதம் யத்நாதிதாநீம்ஸ ப்ரகாஶயதே 3\nபுரா பிதாமஹம் த்ருஷ்ட்வா ஜகத் ஸ்தாவர ஜங்கமம்\nநிர்விகாரம் நிராபாஸம் ஸ்தம்பீ பூத மசேதஸம் 4\nஸ்ருஷ்ட்வா த்ரைலோக்ய மகில வாகபாவாத் ததாவிதம்\nஆதிக்யாபாவதஸ் ஸ்வஸ்ய பரமேஷ்டீ ஜகத்குரு: 5\nதிவ்யவர்ஷாயுதம் தேன தபோ துஷ்கர முத்தமம்\nதத: கதாசித் ஸஞ்ஜாதா வாணீ ஸர்வார்த்த ஶோபிதா 6\nஅஹமஸ்மி மஹாவித்யா ஸர்வ வாசாமதீஶ்வரீ\nமம நாம் நாம் ஸஹஸ்ரம் து உபதேக்ஷ்யாம்யநுத்தமம் 7\nஅநேந ஸம்ஸ்துதா நித்யம் பத்நீ தவ பவாம்யஹம்\nத்வயா ஸ்ருஷ்டம் ஜகத் ஸர்வம் வாணீயுக்தம் பவிஷ்யதி 8\nஇதம் ரஹஸ்யம் பரமம் மம நாம ஸஹஸ்ரகம்\nஸர்வ பாபௌக ஶமநம் மஹா ஸாரஸ்வத ப்ரதம் 9\nமஹாகவித்வதம் லோகே வாகீஶத்வ ப்ரதாயகம்\nத்வம் வா பர: புமாந்யஸ்து ஸ்தவேநாநேந தோஷயேத் 10\nதஸ்யாஹம் கிங்கரீ ஸாக்ஷாத் பவிஷ்யாமி ந ஸம்ஶய\nஇத்யுக்த்வாந்தர்ததே வாணீ ததாரப்ய பிதாமஹ: 11\nஸ்துத்வா ஸ்தோத்ரேண திவ்யேந தத்பதித்வ மவாப்தவாந்\nவாணீயுக்தம் ஜகத் ஸர்வம் ததாரப்யாபவந் முநே 12\nதத்தே(அ)ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி ஶ்ருணு யத்நேந நாரத\nஸாவதாந மநா பூத்வா க்ஷணம் ஶுத்தோ முநீஶ்வர: 13\nமந்த்ர: ஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர:\nவாக்வாணீ வரதா வந்த்யா வராரோஹா வரப்ரதா\nவ்ருத்திர் வாகீஶ்வரீ வார்த்தா வரா வாகீஶ வல்லபா 1\nவிஶ்வேஶ்வரீ விஶ்வ வந்த்யா விஶ்வேஶ ப்ரியகாரிணீ\nவாக்வாதிநீ ச வாக்தேவீ வ்ருத்திதா வ்ருத்திகாரிணீ 2\nவ்ருத்திர் வ்ருத்தா விஷக்நீ ச வ்ருஷ்டிர் வ்ருஷ்டி ப்ரதாயிநீ\nவிஶ்வாராத்யா விஶ்வமாதா விஶ்வதாத்ரீ விநாயகா 3\nவிஶ்வஶக்திர் விஶ்வஸாரா விஶ்வா விஶ்வ விபாவரீ\nவேதாந்தவேதிநீ வேத்யா வித்தா வேத த்ரயாத்மிகா 4\nவேதஜ்ஞா வேதஜநநீ விஶ்வா விஶ்வ விபாவரீ\nவரேண்யா வாங்மயீ வ்ருத்தா விஶிஷ்டப்ரிய காரிணீ 5\nவிஶ்வதோ வதநா வ்யாப்தா வ்யாபிநீ வ்யாபகாத்மிகா\nவ்யாளக்நீ வ்யாளபூஷாங்கீ விரஜா வேதநாயிகா 6\nவேதவேதாந்த ஸம்வேத்யா வேதாந்த ஜ்ஞாநரூபிணீ\nவிபாவரீ ச விக்ராந்தா விஶ்வாமித்ரா விதிப்ரியா 7\nவரிஷ்ட்டா விப்ரக்ருஷ்டா ச விப்ரவர்யா ப்ரபூஜிதா\nவேதரூபா வேதமயீ வேத மூர்த்திஶ்ச வல்லபா 8\nமந்த்ர: ஓம் ஹ்ரீம் குருரூபே மாம் க்ருஹ்ண\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nகௌரீ குணவதீ கோப்யா கந்தர்வ நகரப்ரியா\nகுணமாதா குஹாந்தஸ்தா குருரூபா குருப்ரியா 9\nகிரிவித்யா காநதுஷ்டா காயக ப்ரியகாரிணீ\nகாயத்ரீ கிரிஶாராத்யா கிர்கிரீஶ ப்ரியங்கரீ 10\nகிரிஜ்ஞா ஜ்ஞாநவித்யா ச கிரிரூபா கிரீஶ்வரீ\nகீர்மாதா கணஸம்ஸ்துத்யா கணநீய குணாந்விதா 11\nகூடரூபா குஹாகோப்யா கோரூபா க��ர் குணாத்மிகா\nகுர்வீ குர்வம்பிகா குஹ்யா கேயஜா க்ரஹநாஶிநீ 12\nக்ருஹிணீ க்ரஹதோஷக்நீ நவக்நீ குருவத்ஸலா\nக்ரஹாத்மிகா க்ரஹாராத்யா க்ரஹபாதா விநாஶிநீ 13\nகங்கா கிரிஸூதா கம்யா கஜயாநா குஹஸ்துதா\nகருடாஸந ஸம்ஸேவ்யா கோமதீ குணஶாலிநீ 14\nமந்த்ர: ஓம் ஐம் நம: ஶாரதே ஸ்ரீம் ஶுத்தே நம:\nஶாரதே ஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஶாரதா ஶாஸ்வதீ ஶைவீ ஶாங்கரீ ஶங்கராத்மிகா\nஸ்ரீஶ்சர்வாணீ ஶதக்நீச ஶரச்சந்த்ர நிபாநநா 15\nஶர்மிஷ்ட்டா ஶமநக்நீ ச ஶதஸாஹஸ்ரரூபிணீ\nஶிவா ஶம்புப்ரியா ஶ்ரத்தா ஶ்ருதிரூபா ஶ்ருதிப்ரியா 16\nஶுசிஷ்மதீ ஶர்மகரீ ஶுத்திதா ஶுத்திரூபிணீ\nஶிவா ஶிவங்கரீ ஶுத்தா ஶிவாராத்யா ஶிவாத்மிகா 17\nஸ்ரீமதீ ஸ்ரீமயீ ஶ்ராவ்யா ஶ்ருதிஶ்ரவண கோசரா\nஶாந்தி: ஶாந்திகரீ ஶாந்தா ஶாந்தாகார ப்ரியங்கரீ 18\nஸ்ரீலலப்யா ஶீலவதீ ஸ்ரீமாதா ஶுபகாரிணீ\nஶுபவாணீ ஶுத்தவித்யா ஶுத்தசித்த ப்ரபூஜிதா 19\nஸ்ரீகரீ ஶ்ருதபாபக்நீ ஶுபாக்ஷீ ஶுசிவல்லபா\nஶிவேதரக்நீ ஶபரீ ஶ்ரவணீய குணாந்விதா 20\nஶௌரீ ஶிரீஷ புஷ்பாபா ஶமநிஷ்டா ஶமாத்மிகா\nஶமாந்விதா ஶமாராத்யா ஶிதிகண்ட ப்ரபூஜிதா 21\nஶுத்தி: ஶுத்திகரீ ஶ்ரேஷ்டா ஶ்ருதாநந்தா ஶுபாவஹா\nஸரஸ்வதீ ச ஸர்வஜ்ஞா ஸர்வஸித்தி ப்ரதாயிநீ 22\nமந்த்ர: ஓம் ஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஸரஸ்வதீ ச ஸாவித்ரீ ஸந்த்யா ஸர்வேப்ஸிதப்ரதா\nஸர்வார்த்திக்நீ ஸர்வமயீ ஸர்வவித்யா ப்ரதாயிநீ 23\nஸர்வேஶ்வரீ ஸர்வ புண்யா ஸர்கஸ்தித்யந்த்த காரிணீ\nஸர்வாராத்யா ஸர்வமாதா ஸர்வதேவ நிஷேவிதா 24\nஸர்வைஶ்வர்யப்ரதா ஸத்யா ஸதீ ஸத்வ குணாஶ்ரயா\nஸ்வர க்ரம பதாகாரா ஸர்வதோஷ நிஷூதிநீ 25\nஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ராஸ்யா ஸஹஸ்ரபத ஸம்யுதா\nஸஹஸ்ரஹஸ்தா ஸாஹஸ்ர குணாலங்க்ருத விக்ரஹா 26\nஸஹஸ்ரஶீர்ஷா ஸத்ரூபா ஸ்வதா ஸ்வாஹா ஸுதாமயீ\nஷட்க்ரந்திபேதிநீ ஸேவ்யா ஸர்வலோகைக பூஜிதா 27\nஸ்துத்யா ஸ்துதிமயீ ஸாத்யா ஸவித்ரு ப்ரியகாரிணீ\nஸம்ஶய ச்சேதிநீ ஸாங்க்ய வேத்யா ஸங்க்யா ஸதீஶ்வரீ 28\nஸித்திதா ஸித்தஸம்பூஜ்யா ஸர்வஸித்தி ப்ரதாயிநீ\nஸர்வஜ்ஞா ஸர்வஶக்திஶ்ச ஸர்வஸம்பத் ப்ரதாயிநீ 29\nஸர்வா(அ)ஶுபக்நீ ஸுகதா ஸுகா ஸம்வித் ஸ்வரூபிணீ\nஸர்வஸம்பீஷணீ ஸர்வ ஜகத் ஸம்மோஹிநீ ததா 30\nஸர்வ ப்ரியங்கரீ ஸர்வஶுபதா ஸர்வமங்களா\nஸர்வமந்த்ரமயீ ஸர்வ தீர்த்தபுண்ய ஃபலப்ரதா 31\nஸர்வ புண்யமயீ ஸர்வ வ்யாதிக்நீ ஸர்வகாமதா\nஸர்வ விக்நஹரீ ஸர்வ வந்திதா ஸர்வமங்களா 32\nஸர்வமந்த்ரகரீ ஸர்வ லக்ஷ்மீஸ் ஸர்வ குணாந்விதா\nஸர்வாநந்தமயீ ஸர்வஜ்ஞாநதா ஸத்ய நாயிகா 33\nஸர்வஜ்ஞாநமயீ ஸர்வ ராஜ்யதா ஸர்வ முக்திதா\nஸுப்ரபா ஸர்வதா ஸர்வா ஸர்வலோக வஶங்கரீ 34\nஸுபகா ஸுந்தரீ ஸித்தா ஸித்தாம்பா ஸித்தமாத்ருகா\nஸித்தமாதா ஸித்த வித்யா ஸித்தேஶீ ஸித்தரூபிணீ 35\nஸுரூபிணீ ஸுகமயீ ஸேவகப்ரிய காரிணீ\nஸ்வாமிநீ ஸர்வதா ஸேவ்யா ஸ்தூல ஸூக்ஷ்மா பராம்பிகா 36\nஸாரரூபா ஸரோரூபா ஸத்யபூதா ஸமாஶ்ரயா\nஸிதா(அ)ஸிதா ஸரோஜாக்ஷீ ஸரோஜாஸந வல்லபா 37\nஸரோருஹாபா ஸர்வாங்கீ ஸுரேந்த்ராதி ப்ரபூஜிதா\nமஹாதேவீ மஹேஶாநீ மஹா ஸாரஸ்வத ப்ரதா 38\nமந்த்ர: ஓம் ஹ்ரீம் ஐம் மஹாஸரஸ்வதிம் ஸாரஸ்வதப்ரதே\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nமஹாஸரஸ்வதீ முக்தா முக்திதா மலநாஶிநீ\nமஹேஶ்வரீ மஹாநந்தா மஹாமந்த்ரமயீ மஹீ 39\nமஹாலக்ஷ்மீர் மஹாவித்யா மாதா மந்த்ரவாஸிநீ\nமந்த்ரகம்யா மந்த்ரமாதா மஹாமந்த்ர ஃபலப்ரதா 40\nமஹாமுக்திர் மஹாநித்யா மஹாஸித்தி ப்ரதாயிநீ\nமஹாஸித்தா மஹாமாதா மஹதாகார ஸம்யுதா 41\nமஹாமஹேஶ்வரீ மூர்த்தி: மோக்ஷதா மணிபூஷணா\nமேநகா மாநிநீ மாந்யா ம்ருத்யுக்நீ மேருரூபிணீ 42\nமதிராக்ஷீ மதாவாஸா மகரூபா மகேஶ்வரீ\nமஹாமோஹா மஹாமாயா மாத்ரூணா மூர்த்நி ஸம்ஸ்த்திதா 43\nமஹாபுண்யா முதாவாசா மஹாஸம்பத் ப்ரதாயிநீ\nமணிபூரைக நிலயா மதுரூபா மஹோத்கடா 44\nமஹாஸூக்ஷ்மா மஹாஶாந்தா மஹாஶாந்தி ப்ரதாயிநீ\nமுநிஸ்துதா மோஹஹந்த்ரீ மாதவீ மாதவப்ரியா 45\nமா மஹாதேவ ஸம்ஸ்துத்யா மஹிஷீ கணபூஜிதா\nம்ருஷ்டாந்நதா ச மாஹேந்த்ரீ மஹேந்த்ர பததாயிநீ 46\nமதிர்மதிப்ரதா மேதா மர்த்யலோக நிவாஸிநீ\nமுக்யா மஹாநிவாஸா ச மஹாபாக்ய ஜநாஶ்ரிதா 47\nமஹிளா மஹிமா ம்ருத்யு ஹாரீ மேதா ப்ரதாயிநீ\nமேத்யா மஹாவேகவதீ மஹாமோக்ஷ ஃபலப்ரதா 48\nமஹாப்ரபா பா மஹதீ மஹாதேவ ப்ரியங்கரீ\nமஹாபோஷா மஹர்த்திஶ்ச முக்தாஹார விபூஷணா 49\nமாணிக்யபூஷணா மந்த்ரா முக்ய சந்த்ரார்த்த ஶேகரா\nமநோரூபா மந:சுத்தி: மந:சுத்தி ப்ரதாயிநீ 50\nமஹாகாருண்ய ஸம்பூர்ணா மநோ நமந வந்திதா\nமஹாபாதக ஜாலக்நீ முக்திதா முக்தபூஷணா 51\nமநோந்மநீ மஹாஸ்தூலா மஹாக்ரது ஃபலப்ரதா\nமஹாபுண்ய ஃபலப்ராப்யா மாயா த்ரிபுர நாஶிநீ 52\nமஹாநஸா மஹாமேதா மஹாமோதா மஹேஶ்வரீ\nமாலாதரீ மஹோபாயா மஹாதீர்த்த ஃபலப்ரதா 53\nமஹாமங்கள ஸம்பூர்ணா மஹாதாரித்ர்ய நாஶிநீ\nமஹாமகா மஹாமேகா மஹாகாளீ மஹாப்ரியா 54\nமஹாபூஷா மஹாதேஹா மஹாராஜ்ஞீ முதால���ா 55\nமந்த்ர: ஓம் ஹ்ரீம் ஐம் நமோ பகவதி ஐம் வதவத வாக்வாதிநீ ஸ்வாஹா\nபூரிதா பாக்யதா போக்யா போக்யதா போகதாயிநீ\nபவாநீ பூதிதா பூதி: பூமிர் பூமி ஸுநாயிகா 56\nபூததாத்ரீ பயஹரீ பக்த ஸாரஸ்வத ப்ரதா\nபுக்திர் புக்திர்ப்ரதா பேகீ பக்திர் பக்திப்ரதாயிநீ 57\nபக்த ஸாயுஜ்யதா பக்த ஸ்வர்கதா பக்த ராஜ்யதா\nபாகீரதீ பவாராத்யா பாக்யா ஸஜ்ஜந பூஜிதா 58\nபவஸ்துத்யா பாநுமதீ பவஸாகர தாரணீ\nபூதிர் பூஷா ச பூதேஶீ ஃபாலலோசன பூஜிதா 59\nபூதா பவ்யா பவிஷ்யா ச பவவித்யா பவாத்மிகா\nபாதாபஹாரிணீ பந்துரூபா புவநபூஜிதா 60\nபவக்நீ பக்தி லப்யா ச பக்தரக்ஷண தத்பரா\nபக்தார்த்தி ஶமநீ பாக்யா போகதாந க்ருதோத்யமா 61\nபுஜங்க பூஷணா பீமா பீமாக்ஷீ பீமரூபிணீ\nபாவிநீ ப்ராத்ரு ரூபா ச பாரதீ பவ நாயிகா 62\nபாஷா பாஷாவதீ பீஷ்மா பைரவீ பைரவப்ரியா\nபூதிர்ப்பாஸித ஸர்வாங்கீ பூதிதா பூதி நாயிகா 63\nபாஸ்வதீ பகமாலா ச பிக்ஷாதாந க்ருதோத்யமா\nபிக்ஷுரூபா பக்திகரீ பக்தலக்ஷ்மீ ப்ரதாயிநீ 64\nப்ராந்திக்நா ப்ராந்திரூபா ச பூதிதா பூதிகாரிணீ\nபிக்ஷணீயா பிக்ஷுமாதா பாக்யவத் த்ருஷ்டிகோசரா 65\nபோகவதீ போகரூபா போகமோக்ஷ ஃபலப்ரதா\nபோகீஶ்ராந்தா பாக்யவதீ பக்தாகௌக விநாஶிநீ 66\nமந்த்ர: ஓம் ஐம் க்லீம் ஸௌ: பாலே ப்ராஹ்மீ ப்ரஹ்மபத்நீ\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nப்ராஹ்மீ ப்ரஹ்மஸ்வரூபா ச ப்ருஹதீ ப்ரஹ்மவல்லபா\nப்ரஹ்மதா ப்ரஹ்மமாதா ச ப்ரஹ்மாணீ ப்ரஹ்மதாயிநீ 67\nப்ரஹ்மேஶீ ப்ரஹ்ம ஸம்ஸ்துத்யா ப்ரஹ்மவேத்யா புதப்ரியா\nபாலேந்து ஶேகரா பாலா பலிபூஜாகர ப்ரியா 68\nபலதா பிந்துரூபா ச பால ஸூர்ய ஸமப்ரபா\nப்ரஹ்மரூபா ப்ரஹ்மமயீ ப்ரத்நமண்டல மத்யகா 69\nப்ரஹ்மாணீ புத்திதா புத்தி: புத்திரூபா புதேஶ்வரீ\nபந்தக்ஷயகரீ பாதாநாஶநீ பந்துரூபிணீ 70\nபிந்த்வாலயா பிந்துபூஷா பிந்துநாத ஸமந்விதா\nபீஜரூபா பீஜமாதா ப்ரஹ்மண்யா ப்ரஹ்மகாரிணீ 71\nபஹுரூபா பலவதீ ப்ரஹ்மஜா ப்ரஹ்மசாரிணீ\nப்ரஹ்மஸ்துத்யா ப்ரஹ்மவித்யா ப்ரஹ்மாண்டாதிப வல்லபா 72\nப்ரஹ்மேஷ விஷ்ணுரூபா ச ப்ரஹ்ம விஷ்ண்வீஶ ஸம்ஸ்திதா\nபுத்திரூபா புதேஶாநீ பந்தீ பந்தவிமோசநீ 73\nமந்த்ர: ஓம் ஹ்ரீம் ஐம் அம் ஆம் இம் ஈம் உம் ஊம் ரும் ரூம்\nல்ரும் ல்ரூம் ஏம் ஐம் ஓம் ஔம்\nகம் க்கம் கம் க்கம் ஙம், சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம்,\nடம் ட்டம் டம் ட்டம் ணம், தம் த்தம் தம் த்தம் நம்\nபம் ஃபம் பம் ப்பம் மம், யம் ரம் லம் வம் ஶம் ஷம் ஸம் ஹ���்\nக்ஷம் அக்ஷமாலே அக்ஷரமாலிகா ஸமலங்க்ருதே\nவத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஅக்ஷமாலா க்ஷராகாராக்ஷரா க்ஷர ஃபலப்ரதா\nநந்தாநந்தஸுகதா (அ) நந்தசந்த்ர நிபாநநா 74\nஅநந்த மஹிமாகோரா நந்தகம்பீர ஸம்மிதா\nஅத்ருஷ்ட்தாத்ருஷ்டிதா ந்ந்தா த்ருஷ்டபாக்ய ஃபலப்ரதா 75\nஅருந்தத்யவ்யவீ நாதா நேக ஸத்குண ஸம்யுதா\nஅநேக பூஷணாத்ருஶ்யா நேக லேக நிஷேவிதா 76\nஅநந்தாநந்த ஸுகதா கோராகோர ஸ்வரூபிணீ\nஅஶேஷ தேவதா ரூபா ம்ருதரூபாம்ருதேஶ்வரீ 77\nஅநவத்யாநேக ஹஸ்தா நேக மாணிக்யபூஷணா\nஅநேக விக்ந ஸம்ஹர்த்ரீ த்வநேகாபரணாந்விதா 78\nஅவித்யாஜ்ஞாந ஸம்ஹர்த்ரீ ஹ்யவித்யா ஜாலநாஶிநீ\nஅபிரூபா நவத்யாங்கீ ஹ்யப்ரதர்க்ய கதிப்ரதா 79\nஅகளங்கா ரூபிணீ ச ஹ்யநுக்ரஹ பராயணா\nஅம்பரஸ்தாம்பர மயாம்பர மாலாம்புஜேக்ஷணா 80\nஅம்பிகாப்ஜ கராப்ஜஸ்தாம்ஶு மத்யம்ஶு ஶதாந்விதா\nஅம்புஜாநவரா கண்டா புஜாஸந மஹாப்ரியா 81\nஅஜராமர ஸம்ஸேவ்யா ஜரஸேவித பத்யுகா\nஅதுலார்த்த ப்ரதார்த்தைக்யா த்யுதாராத்வ பயாந்விதா 82\nஅநாத வத்ஸலாநந்த ப்ரியா நந்தேப்ஸித ப்ரதா\nஅம்புஜாக்ஷ்யம்பு ரூபாம்பு ஜாதோத்பவ மஹாப்ரியா 83\nஅகண்டா த்வமர ஸ்துத்யா மரநாயக பூஜிதா\nஅஜேயாத்வஜ ஸங்காஶா ஜ்ஞாந நாஶிந்யபீஷ்டதா 84\nஅக்தா தநேந சாஸ்த்ரேஶீ ஹ்யலக்ஷ்மீ நாஶிநீ ததா\nஅநந்தஸாரா நந்த ஸ்ரீரநந்த விதி பூஜிதா 85\nஅபீஷ்டாமர்த்ய ஸம்பூஜ்யா ஹ்யஸ்தோதய விவர்ஜிதா\nஆஸ்திக ஸ்வாந்த நிலயா ஸ்த்ர ரூபாஸ்த்ரவதீ ததா 86\nஅஸ்கலத் ஸித்திதா நந்தா அம்புஜாமர நாயிகா 87\nமந்த்ர: ஓம் ஜ்யாம் ஹ்ரீம் ஜய ஜய ஜகன்மாத:\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஅமேயா ஶேஷபாபக்ந்ய க்ஷய ஸாரஸ்வத ப்ரதா\nஜயா ஜயந்தீ ஜயதா ஜந்ம கர்ம விவர்ஜிதா 88\nஜகத்ப்ரியா ஜகந்மாதா ஜகதீஶ்வர வல்லபா\nஜாதிர் ஜயா ஜிதாமித்ரா ஜப்யா ஜபநகாரிணீ 89\nஜீவநீ ஜீவ நிலயா ஜீவாக்யா ஜீவதாரிணீ\nஜாஹ்நவீ ஜ்யா ஜபவதீ ஜாதிரூபா ஜயப்ரதா 90\nஜநார்தந ப்ரியகரீ ஜோஷநீயா ஜகத்ஸ்திதா\nஜகஜ்ஜ்யேஷ்டா ஜகந்மாயா ஜீவநத்ராண காரிணீ 91\nஜீவாது லதிகா ஜீவ ஜந்மீ ஜந்ம நிபர்ஹணீ\nஜாட்ய வித்வம்ஸநகரீ ஜகத்யோநிர் ஜயாத்மிகா 92\nஜகதாநந்த ஜநநீ ஜம்பூஶ்ச ஜலஜேக்ஷணா\nஜயந்தீ ஜங்கபூதக்நீ ஜநிதஜ்ஞாந விக்ரஹா 93\nஜடா ஜடாவதீ ஜப்யா ஜபகர்த்ரு ப்ரியங்கரீ\nஜபக்ருத் பாபஸம்ஹர்த்ரி ஜபக்ருத் ஃபலதாயிநீ 94\nஜநநீ ஜந்மரஹிதா ஜ்யோதிர் வ்ருத்யபிதாயிநீ 95\nஜடாஜூடந சந்த்ரார்த்தா ஜகத்ஸ்ருஷ்டிகரீ ததா\nஜகத் ��்ராணகரீ ஜாட்ய த்வம்ஸஹர்த்ரீ ஜயேஶ்வரீ 96\nஜகத்பீஜா ஜயாவாஸா ஜந்மபூர் ஜந்மநாஶிநீ\nஜந்மாந்த்ய ரஹிதா ஜைத்ரீ ஜகத்யோநிர் ஜபாத்மிகா 97\nஜயலக்ஷண சம்பூர்ணா ஜயதாந க்ருதோத்யமா\nஜம்பாராத்யாதி ஸம்ஸ்துத்யா ஜம்பாரி ஃபலதாயிநீ 98\nஜகத்த்ரய ஹிதா ஜ்யேஷ்டா ஜகத்த்ரய வஶங்கரீ\nஜகத்த்ரயாம்பா ஜகதீ ஜ்வாலா ஜ்வாலிதலோசநா 99\nஜ்வாலிநீ ஜ்வலநாபாஸா ஜ்வலந்தீ ஜ்வலநாத்மிகா\nஜிதாராதி ஸுரஸ்துத்யா ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா 100\nஜராமரண சூந்யா ச ஜநித்ரீ ஜந்மநாஶிநீ\nஜலஜாபா ஜலமயீ ஜலஜாஸந வல்லபா 101\nமந்த்ர: ஐம் க்லீம் ஸௌ: கல்யாணீ காமதாரிணீ\nவத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஜலஜஸ்தா ஜபாராத்யா ஜனமங்கள காரிணீ\nகாமினீ காமரூபா ச காம்யா காமப்ரதாயினீ 102\nகமௌளீ காமதா கர்த்ரீ க்ரதுகர்ம ஃபலப்ரதா\nக்ருதக்நக்நீ க்ரியா ரூபா கார்யகாரண ரூபிணீ 103\nகல்யாணகாரிணீ காந்தா காந்திதா காந்திரூபிணீ 104\nகுமுத்வதீ ச கல்யாணீ காந்தா காமேஶவல்லபா 105\nகாமேஶ்வரீ கமலிநீ காமதா காமபந்திநீ\nகாமதேநு: காஞ்சநாக்ஷீ காஞ்சநாபா கலாநிதி: 106\nக்ரியா கீர்த்திகரீ கீர்த்தி: க்ரதுஶ்ரேஷ்டா க்ருதேஶ்வரீ\nக்ரதுசர்வக்ரியா ஸ்துத்யா க்ரதுக்ருத் ப்ரியகாரிணீ 107\nக்லேஶநாஶகரீ கர்த்ரீ கர்மதா கர்மபந்திநீ\nகர்மபந்தஹரீ க்ருஷ்டா க்லமக்நீ கஞ்ஜலோசநா 108\nகந்தர்ப்பஜநநீ காந்தா கருணா கருணாவதீ\nக்லீம்காரிணீ க்ருபாகாரா க்ருபாஸிந்து: க்ருபாவதீ 109\nகருணார்த்ரா கீர்த்திகரீ கல்மஷக்நீ க்ரியாகரீ\nக்ரியாஶக்தி: கர்மரூபா கமலோத்பல கந்திநீ 110\nகலா கலாவதீ கூர்மீ கூடஸ்தா கஞ்ஜஸம்ஸ்திதா\nகாளிகா கல்மஷக்நீ ச கமநீய ஜடாந்விதா 111\nகரபத்மா கராபீஷ்ட ப்ரதா க்ரது ஃபலப்ரதா\nகௌஶிகீ கோஷதா காவ்யா கர்த்ரீ கோஶேஶ்வரீ க்ருஶா 112\nகூர்மயாநா கல்பலதா காலகூட விநாஶிநீ\nகல்போத்யா நவதீ கல்ப வநஸ்தா கல்பகாரிணீ 113\nகதம்ப குஸுமாபாஸா கதம்ப குஸுமப்ரியா\nகதம்போத்யாந மத்யஸ்தா கீர்த்திதா கீர்த்திபூஷணா 114\nகுலநாதா காமகலா கலாநாதா கலேஶ்வரீ 115\nகுந்த மந்தாரபுஷ்பாபா கபர்தஸ்தித சந்த்ரிகா\nகவித்வதா காவ்யமாதா கவிமாதா கலாப்ரதா 116\nமந்த்ர: ஓம் ஸௌ: க்லீம் ஐம் ததோ ஐம் வதவத வாக்வாதிநீ ஸ்வாஹா\nதருணீ தருணாதீதா தாராதிப ஸமாநநா\nத்ருப்திஸ் த்ருப்திப்ரதா தர்க்யா தபநீ தாபநீ ததா 117\nதர்பணீ தீர்த்தரூபா ச த்ரிதஶா த்ரிதஶேஶ்வரீ\nத்ரிதிவேஶீ த்ரிஜநநீ த்ரிமாதா த்ரயம்பகேஶ்வரீ 118\nத்ரிபுரா த்ரிப���ரேஶாநீ த்ரயம்பகா த்ரிபுராம்பிகா\nத்ரிபுரஶ்’ரீஸ் த்ரயீரூபா த்ரயீவேத்யா த்ரயீஶ்வரீ 119\nத்ரயந்த வேதிநீ தாம்ரா தாப த்ரிதய ஹாரிணீ\nதமாலஸத்ருஶீ த்ராதா தருணாதித்ய ஸந்நிபா 120\nத்ரைலோக்ய வ்யாபிநீ த்ருப்தா த்ருப்திக்ருத் தத்வரூபிணீ\nதுர்யா த்ரைலோக்ய ஸம்ஸ்துத்யா த்ரிகுணா த்ரிகுணேஶ்வரீ 121\nத்ரிபுரக்நீ த்ரிமாதா ச த்ரயம்பகா த்ரிகுணாந்விதா\nத்ருஷ்ணாச்சேதகரீ த்ருப்தா தீக்ஷ்ணா தீக்ஷ்ணஸ்வரூபிணீ 122\nதுலாதி துலாதி ரஹிதா தத்தத் ப்ரஹ்ம ஸ்வரூபிணீ\nத்ராணகர்த்ரீ த்ரிபாபக்நீ த்ரிபதா த்ரிதஶாந்விதா 123\nதத்யா த்ரிஶக்திஸ்த்ரிபதா துர்யா த்ரைலோக்ய ஸுந்தரீ\nதேஜஸ்கரீ த்ரிமூர்த்யாத்யா தேஜோரூபா த்ரிதா மதா 124\nத்ரிசக்ரகர்த்ரீ த்ரிபகா துர்யாதீத ஃபலப்ரதா\nதேஜஸ்விநீ தாபஹாரீ தாபோபப்லவ நாஶிநீ 125\nதேஜீகர்ப்பா தபஸ்ஸாரா த்ரிபுராரி ப்ரியங்கரீ\nதந்வீ தாபஸ ஸந்துஷ்டா தபநாங்கஜ பீதிநுத் 126\nத்ரிலோசநா த்ரிமார்க்கா ச த்ருதீயா த்ரிதஶஸ்துதா\nத்ரிஸுந்தரீ த்ரிபதகா துரீயபததாயிநீ 127\nமந்த்ர: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் நம: ஸுத்த ஃபலதே\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nஶுபா ஶுபாவதீ ஶாந்தா ஶாந்திதா ஶுபதாயிநீ\nஶீதளா ஶூலிநீ ஶீதா ஸ்ரீமதீ ச ஶுபாந்விதா 128\nமந்த்ர: ஓம் ஐம் யாம் யீம் யூம் யைம் யௌம் ய:\nஐம் வத வத வாக்வாதிநீ ஸ்வாஹா\nயோகஸித்திப்ரதா யோக்யா யஜ்ஞேந பரிபூரிதா\nயஜ்யா யஜ்ஞமயீ யக்ஷீ யக்ஷிணீ யக்ஷிவல்லபா 129\nயஜ்ஞப்ரியா யஜ்ஞபூஜ்யா யஶோதா யஜ்ஞஸம்ஸ்துதா\nயஜ்ஞேஶீ யஜ்ஞஃபலதா யோக யோநிர் யஜுஸ்துதா 131\nயமீஸேவ்யா யமாராத்யா யமீபூஜ்யா யமீஶ்வரீ\nயோகிநீ யோகரூபா ச யோககர்த்ரு ப்ரியங்கரீ 132\nயோகயுக்தா யோகமயீ யோக யோகீஶ்வராம்பிகா\nயோகஜ்ஞாநமயீ யோநி: யமாத்யாஷ்டாங்க யோகதா 133\nயந்த்ரிதாகௌக ஸமாரா யமலோக நிவாரிணீ\nயஷ்டி வ்யஷ்டீஶ ஸம்ஸ்துத்யா யமாத்யஷ்டாங்க யோகயுக் 134\nயோகீஶ்வரீ யோகமாதா யோகஸித்தா ச யோகதா\nயோகரூடா யோகமயீ யோகரூபா யவீ யஸீ 135\nயந்த்ரரூபா ச யந்த்ரஸ்தா யந்த்ரபூஜ்யா ச யந்த்ரிதா\nயுககர்த்ரீ யுகமயீ யுகதர்ம விவர்ஜிதா 136\nயமுநா யமிநீ யாம்யா யமுநாஜல மத்யகா\nயாதாயாத ப்ரஶமநீ யாதநாநாநி க்ருந்தநீ 137\nயோகாவாசா யோகிவந்த்யா யத்தப்சப்த ஸ்வரூபிணீ\nயோகக்ஷேமமயீ யந்த்ரா யாவதக்ஷரமாத்ருகா 138\nயாவத் பதமயீ யாவத்ச்சப்தரூபா யதேஶ்வரீ\nயத்ததீயா யக்ஷவந்த்யா யத்வித்யா யதிஸம்ஸ்துதா 139\nயாவ��்வித்யாமயீ யாவத்வித்யா ப்ருந்த ஸுவந்திதா\nயோகிஹ்ருத்பத்ம நிலயா யோகிவர்ய ப்ரியங்கரீ 140\nயோகிவந்த்யா யோகமாதா யோகீஶ ஃபலதாயிநீ\nயக்ஷவந்த்யா யக்ஷபூஜ்யா யக்ஷராஜ ஸுபூஜிதா 141\nயஜ்ஞரூபா யஜ்ஞதுஷ்டா யாயஜூக ஸ்வரூபிணீ\nயந்த்ராராத்யா யந்த்ரமத்யா யந்த்ரகர்த்ரு ப்ரியங்கரீ 142\nயந்த்ராரூடா யந்த்ரபூஜ்யா யோகித்யாந பராயணா\nயஜநீயா யமஸ்துத்யா யோகயுக்தா யஶஸ்கரீ 143\nயோகபத்தா யதிஸ்துத்யா யோகஜ்ஞா யோகநாயகீ\nயோகி ஜ்ஞாநப்ரதா யக்ஷீ யமபாதா விநாஶிநீ 144\nயோகிகாம்ய ப்ரதாத்ரீ ச யோகி மோக்ஷ ப்ரதாயிநீ\nஇதி நாம்நாம் ஸரஸ்வத்யா: ஸஹஸ்ரம் ஸமுதீரிதம் 145\nய; படேஶ் ஶ்ருணுயாத் பக்த்யா த்ரிகாலம் ஸாதக புமாந் 146\nஸர்வ வித்யாநிதிஸ் ஸாக்ஷாத் ஸ ஏவ பவதி த்ருவம்\nலபதேஸம்பதஸ் ஸர்வா: புத்ர பௌத்ராதி ஸம்யுதா 147\nமூகோ(அ)பி ஸர்வ வித்யாஸு சதுர்முக இவாபர:\nபூத்வா ப்ராப்நோதி ஸாந்நித்யம் அந்தே தாதுர் முநீஶ்வர 148\nஸர்வமந்த்ரமயம் ஸர்வ வித்யாமாந ஃபலப்ரதம்\nமஹா கவித்வதம் பும்ஸாம் மஹாஸித்தி ப்ரதாயகம் 149\nகஸ்மைசிந்ந ப்ரதாதவ்யம் ப்ராணை: கண்டகதைரபி\nமஹாரஹஸ்யம் ஸததம் வாணீ நாமஶஸ்ரகம் 150\nஸுஸித்த மஸ்மதாதீநாம் ஸ்தோத்ரம் தே ஸமுதீரிதம்\nஇதி ஸ்ரீஸ்காந்த புராணந்தர்கத ஸநத்குமார ஸம்ஹிதாயாம்\nஸரஸ்வதீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.\nPrevious Previous post: ஸ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் நாமாவளி\nNext Next post: ஸ்ரீ ஸரஸ்வதீ ஸஹஸ்ர நாமாவளி\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-45x-premium-hatchback-get-mild-hybrid-technology-016209.html", "date_download": "2019-03-24T05:07:08Z", "digest": "sha1:ARCJVOMUMAJ5KDKZIKOYSX635L3MWBVK", "length": 16679, "nlines": 355, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபுதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்\nபுதிய டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா 45எக்ஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், இந்த கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில், இந்த கார் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்தன வண்ணம் உள்ளன. புதிய டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன் ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.\nஇந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திற்காக 48 வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக கார்பன் புகை வெளியேற்றம் குறைவதுடன், அதிக மைலேஜும் கிடைக்கும். மேலும், எஞ்சினுடைய ஆக்சிலரேஷனை அதிகரிக்கவும் இது உதவும்.\nடாடா 45எக்ஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினை இங்கிலாந்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் (TMETC) உருவாக்கியது. எனவே, இந்த காருக்கான மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இந்த மையமே உருவாக்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இரு நுட்பங்களில் P0 மற்றும் P2 ஆகிய இரண்டு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.\nடாடா 45எக்ஸ் கார் தவிர்த்து, டாடா நெக்ஸான் எஸ்யூவியிலும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற இருக்கிறது. மேலும், டாடா எக்ஸ்452 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் பிரிமீயம் செடான் காரிலும் இந்த மைல்ட�� ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.\nஎதிர்காலத்தில் வாகனங்களுக்கான மாசு உமிழ்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட இருக்கிறது. அதனை மனதில் வைத்தே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. இதனால், வர்த்தகத்தில் தொய்வு இல்லாமல் தொடர முடியும் வாய்ப்பை பெறும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2215955", "date_download": "2019-03-24T06:05:54Z", "digest": "sha1:NAJSQE7GRTCAK22GNKLHK5WKNHJPTKBH", "length": 24362, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அரைகுறை தகவல்கள்... முடிவு வரட்டும்!| Dinamalar", "raw_content": "\nகாங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., ...\nஒடிசாவில் பள்ளிகள் நேரம் மாற்றம்\nஉதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nகாங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு 4\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது 2\nதிருப்போரூரில் இன்று ஓ.பி.எஸ்., பிரசாரம் 1\nஅரைகுறை தகவல்கள்... முடிவு வரட்டும்\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 234\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 72\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 234\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஅடுத்த லோக்சபா வருவதை ஒட்டி, தற்போது உள்ள லோக்சபா, தன் காலத்தை முடித்திருக்கிறது. இது, பிரதமர் மோடி தலைமையில், தனிக்கட்சி ஆட்சி நடந்த காலம். இனி அடுத்த லோக்சபா, புதிய ஆட்சியுடன் துவங்கும்.பிரதமர் மோடி, தனக்கு லோக்சபா அனுபவம் புதிது என்ற பார்வையில், பதவியேற்ற முதல் நாளில், தரையைத் தொட்டு வணங்கியவர், கடைசி நாள் உரையில், இந்திய அரசின் பெருமையை, இந்த அரசு உயர்த்தியதையும், பொருளாதார அடிப்படையில் நாடு, உலக அரங்கில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று உள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்.பா.ஜ., கட்சியை உருவாக்கிய தலைவர்களில், தீனதயாள் உபாத்தியாயா, அன்றைய காலத்தில் உருவாக்கிய சில பண்புகளை, இன்று வரை பல தலைவர்கள் கட்டிக் காத்ததால், அக்கட்சி வெறும், இரு எம்.பி.,க்கள் என்ற கதை மறக்கடிக்கப்பட்டது. அதிலும், 'கூட்டணி தர்மம்' என்ற நேயம்மிக்க கட்சிகளை அரவணைத்து செல்லும் பண்பு, வாஜ்பாய் பிரதமரான பின் அமலானது.அவர், மக்களுக்கு செய்த சில முன்னோடி திட்டங்கள் சிறப்பானவை. பார்லிமென்ட் அரங்கில் அதற்கு அடையாளமாக, அவர் படத்திறப்பும் தற்போது நடந்திருக்கிறது. ஆனால், காந்தி விரும்பிய சுதேசி அல்லது துாய்மை திட்டத்தை இந்த அரசு பரப்பியது, நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்.ஒரு குடும்பத்தினர் ஆட்சி அல்லது சில தலைவர்கள் ஜனநாயகத்தை, 'பணநாயகம்' ஆக்கிய காலம் மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக, காங்., தலைவர் ராகுல் முதல் பலர், கோர்ட் வாசலில் நின்று மன்றாட வேண்டிய நிலையும், ஊழல் என்பது, நிர்வாகத்தில் புரையோடிப் போனது என்பதையும், மோடி நிரூபித்திருக்கிறார்.'டீ வியாபாரி, சாதாரண காவல்காரன், கொள்ளைக்காரன், ரபேல் ஊழலில், 30 ஆயிரம் கோடி ரூபாயை அபகரித்தவர்' என, பதவிக்காலம் முழுவதும், மோடி கேட்காத வார்த்தைகளே இல்லை. ஆனால், ஜாமினில் வெளிவர அவசரம் அவசரமாக, நீதிமன்றங்களுக்கு படையெடுக்கும் காங்., தலைவர்கள் பலரது பரிதாபம், அதிக வாய்ஜாலம் கொண்ட லாலு போன்றவர்களின் சிறை வாசம் ஆகியவை, இந்த நான்கு ஆண்டுகளில், மக்கள் கண்ட காட்சிகள்.அதைவிட, உ.பி.,யில் உள்ள தலைவர்களில் முக்கியமான முலாயம் சிங், 'மீண்டும் மோடி வெற்றி பெறுவார், ஆட்சியில் அமர்வார்' என, லோக்சபாவில், கடைசி நாளில், திடீரென பதிவு செய்தது, கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு எரிச்சல் தரலாம். சபையில் அப்போது, ராகுல் இல்லை. ஆனால், சோனியா அதைக் கேட்டு அதிர்ந்ததைக் காண முடிந்தது.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2 லட்சம் மோசடிக் கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டன; வரி கட்டுபவர் எண்ணிக்கை அதிகரிப்பு; விவசாயிகள் விஷயத்தில், ஆறுதல் நடவடிக்கைகள் தாண்டி அரசு செயல்பட்ட விதம்; குறைந்த அளவில் கூடிய வட்டியுடன் சிறு, குறு தொழில்களுக்கு கடன்; வங்கிகள் கடன் தரும் முறையில், சீரான அணுகுமுறை காண ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள்; உலக நாடுகள் பல இந்தியாவை, ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மதிக்கும் மனோபாவம் ஆக���யவற்றை, இனி எந்த அரசு வந்தாலும், எளிதில் மாற்ற முடியாது.ஏனெனில், ஆட்சியை இழந்த காங்கிரஸ், எப்படி எல்லா நிலைகளிலும், நாளுக்கு ஒரு பொய் தகவல் அளித்தது என்பதற்கு, ரபேல் விமான விவகாரம் ஒரு உதாரணம். இந்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அதற்குப் பின் கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் வந்த பின்னும், இன்னமும் இதே புகாரைக் கூறுகின்றனர்.மேலும், முன் ஏதோ, 'ஹெலிகாப்டர்' வாங்கும் விஷயத்தில் வந்த பிரான்சின், 'இ - மெயிலை' அறியாத ராகுல், தங்களது, 10 ஆண்டு ஆட்சியில், சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட போர் விமானங்களை வாங்கவில்லை என்பதை மறந்து, தற்போதைய விஷயத்தை ஊழலாகப் பார்ப்பதும், திரும்பத் திரும்பக் கூறுவதும், அதை அரைகுறைத் தகவல்களுடன் ஆதரித்த சில மீடியாக்களும், எதிர்காலத்தில் நம்பகத் தன்மை தகவல்களுக்கு இலக்கணமாக இருப்பது சிரமம்.பிரதமர் மோடி, சாதாரணமானவர் என்பது உண்மை. அவரை அடுத்த அரசில் பிரதமராக்காமல், அதே கட்சியை சார்ந்த கட்கரி அல்லது வேறு ஒருவர் தலைவர் என்றால், அது அன்றைய சூழ்நிலையில், அலசப்பட வேண்டியதாகும். மாறாக, ராகுல் அல்லது காங்கிரஸ் உத்திகளை அறிய முயலும் பிரியங்கா வாத்ரா அல்லது, 'நான் இறக்கும் வரை மோடியை எதிர்ப்பேன்' என்ற மம்தா போன்றவர்கள், இன்றைய இந்திய சூழ்நிலையில் பிரதமராகலாம் என்றால், அந்த ஜனநாயக முடிவும், ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒன்றே\nவடக்கில் வந்தது அதிக மகிழ்ச்சி\nகூட்டணி அறிவிப்புகள் காட்டும் திசை என்ன\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசக���்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடக்கில் வந்தது அதிக மகிழ்ச்சி\nகூட்டணி அறிவிப்புகள் காட்டும் திசை என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Conservative-Party-of-Canada.html", "date_download": "2019-03-24T05:46:37Z", "digest": "sha1:5ZRSAS5BHAATV72UUFJQPNQZQOUHSU45", "length": 15372, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கன்சவேட்டிவ் கட்சி கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கனடா / இலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கன்சவேட்டிவ் கட்சி கோரிக்கை\nஇலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பா��� நடவடிக்கை எடுக்குமாறு கன்சவேட்டிவ் கட்சி கோரிக்கை\nகனடிய அரசு தேர்தலின் போது வழங்கிய தங்களது வாக்குறுதிகளை இப்போதாவது நிறைவேற்றும் வகையில், இலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்சவேட்டிவ் கட்சி இன்று கோரிக்கை விடுக்கிறது.\nஇலங்கை தற்போது ஒரு அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இலங்கை சனாதிபதி நாடாளுமன்றத்திற்கு புறம்பாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார். ராஜபக்சவின் சனாதிபதி ஆட்சிக்காலம் குறிப்பாக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறது. சீனாவுடன் நெருக்கமான ஒப்பந்தங்களை அவர் கொண்டுள்ளவர் என்பதுவும் அறியப்பட்ட விடயம்.\n\"இலங்கையில் உருவாகிவரும் நிலைமைகளை அதீத கரிசனையுடன் கன்சவேட்டிவ் கட்சி கவனத்தில் கொள்கிறது,\" என கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் பிரதி வெளிவிவகார அமைச்சருமான கார்னட் ஜீனியஸ் தெரிவித்தார். \"சனநாயகத்தை முன்னேற்றுவது மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளின் காவலனாக இருப்பது உள்ளடங்கிய முதன்மையான வெளிவிவகாரக் கொள்ளை ஒன்றை கனடா முன்னெடுக்க வேண்டும். கணிசமான கனேடிய வெளிநாட்டு உதவிகளை பெறும் நாடு என்ற வகையில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அதியுயர் நிலையில் பேணப்பட்டாக வேண்டும். நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் இலங்கை தேக்கநிலையை அடைந்துள்ளதுடன் பின்னோக்கியும் நகருகிறது. இருந்தும் கனடிய அரசிடம் இருந்து நாம் எவ்வித நடவடிக்கையையும் காணவில்லை. இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் மட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளும் இன்று ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன,\" என்றார்.\nகார்னட் மேலும் தெரிவிக்கையில், \"ராஜபக்சவின் முன்னாள் அரசாங்கம் போர் குற்றங்களையும் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்ளையும் ஏன் இனப்படுகொலையிலும் கூட ஈடுபட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக சனநாயக விரோத வழியில் ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளமை��ின் விளைவுகள் குறித்து கனேடியத் தமிழர்கள் அதீத கரிசனை கொள்வது சரியானதே. உள்நாட்டுப் போரில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் நம்பிக்கை தரும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக தேவைப்படுகிறது. எனினும் கடந்த காலத்திற்கான தீர்வை எட்டாமை, தற்போதும், எதிர்காலத்திலும் உரிமை மீறல்கள் அதிகரிப்தற்கான ஆபத்தை அண்மைய நிகழ்வுகள் விளக்குகின்றன.\"\nபோர் குற்றங்களுடன் சம்மந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளை கனடாவிற்குள் அனுபதிப்பது தொடர்பாக கன்சர்வேட்டிவ் கட்சி முன்னரும் எமது கரிசனைகளை வெளியிட்ட அதேவேளை, மக்னிஸ்கி சட்டத்தை பயன்படுத்தி மோசமான மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்ட இலங்கையரை, தடுப்பதில் லிபரல் அரசு தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது ���றவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/16152059/1028898/kodaikanal-fire.vpf", "date_download": "2019-03-24T05:11:43Z", "digest": "sha1:J37KY6JRS675E373FBHIR6MOV5M6GUEH", "length": 7123, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இரவு பகலாக எரிந்து வரும் காட்டுத் தீ : தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரவு பகலாக எரிந்து வரும் காட்டுத் தீ : தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தீவிரம்\nகொடைக்கானல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வபோது, காட்டுத் தீ பரவி வருகிறது.\nகொடைக்கானல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வபோது, காட்டுத் தீ பரவி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கடும் உறை பனி நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கத்தால் வறண்டு கிடக்கும் வனப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக காட்டு தீ எரிந்து வருகிறது.தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு : குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை\nதண்டனையைஉறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=2414", "date_download": "2019-03-24T04:52:11Z", "digest": "sha1:6KAJZ6433635J6OP5NEGDEW6QXCNW2GX", "length": 44628, "nlines": 174, "source_domain": "www.enkalthesam.com", "title": "ஜயவருட ராசிபலன்கள்-2014-2015! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« இனப்பிரச்சினை தீர்வு குறித்து நாளை தீர்க்கமான முடிவு\nசிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக 280 முறைப்பாடுகள்\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.\nபூமி காரகனான செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட மேட ராசி அன்பர்களே..\nஇவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி முதல் அஷ்டம சனி தொடங்குகின்றது.\nஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 3ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே செய்யும் பணியிலும் தொழிலும் கவனம் தேவை. உடல் நலம் பாதிப்படையும். ஆனால் ஆயுள் கண்டம் கிடையாது. இவ்வருடத்தில் அஷ்டம சனி ஆரம்பிப்பதாலும் இந்த ராசிக்கு குரு பார்வை வருடம் ணிழுவதும் சனீஸ்வரன் மேல் இருப்பதால் அதிகமாக கெட்ட பலன் இருந்த போதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொழிலில் விருத்தியும் முன்னேற்றணிம் உண்டாகும். மாணவர்கள் மிகவம் கஷ்டப்பட்டு படித்து நல்ல பெறுபேற்றை பெறுவார்கள். மிகவும் வேதனையை தந்த நோய் பாதிப்பு குறையும். ஆனால் ஆடி மாதத்தில் உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. இவ்வருடத்தில் கொடுக்கல்- வாங்களை தவிர்க்கவும். இல்லையேல் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும். கூட்டு வியாபாரத்தை தவிர்க்கவும். நீண்டகால முதலீட்டினால் இலாபம் அதிகரிக்கும். வைகாசி மாதத்தில் தங்கம் சேரும். இதுபோன்ற பலன்களை கொண்ட ஆண்டு இது.\nபரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபணிம் சனீஸ்வரனுக்கு எள்தீபமும் ஏற்றி வணங்கி வரவும். ஆடி மாத முதல் செவ்வாய் அன்று பழனி முருகனையும் ஸ்ரீ போகர் ஜீவ சமாதிக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கி வர துன்பம் விலகி நன்மை உண்டாகும்.\nகிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nகளத்திரகாரகனான சுக்கிரனின் ஆதிகத்தில் பிறந்த இடப ராசி அன்பர்களே..\nஇவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடக்கும் சனிபெயர்ச்சியும் ஆனி மாதம் 28இல் நடக்கும் ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சியாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 2ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சுப காரியங்களை வைகாசிக்குள் செய்து முடிப்பது நன்மையை தரும். ஏனெனில் வைகாசிக்குப் பிறகு நீங்கள் அநேக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட கூடும். ஐப்பசி மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையின் சரீரத்தில் சிறு சிறு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அத்தோடு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும் எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். சித்திரை, வைகாசி, மாசி, பங்குனி மாதங்களில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும் இடையிடையே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செயலால் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் – வாங்களில் இவ்வருடம் பெரிய நன்மை இராது. எனவே கவனம் தேவை. இவ்வாறான பலன்களைக் கொண்ட ஆண்டு இது.\nபரிகாரம்: ஐப்பசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு வியாழக்கிழமை அன்று கதிர்காமம் சென்று பிரார்த்தனை செய்துவருவதுடன் அடிக்கடி சிறு குழந்தைகளுக்கு இனிப்பு தானமாக கொடுத்து வர தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.\nமிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nகல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே..\nஇதுவரை காலம் நீங்கள் எதிர்நோக்கிய துன்பம் குறையும். நீங்கள் செய்த புண்ணியத்திற்கும் தானதர்மத்திற்கும் கடவுள் வழிபாடுகளுக்கும் நல்ல பிரதி பலன்களை தரக்கூடிய வருடம் இது. செய்யும் தொழில் அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தனம் தானிய விருத்தி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஆனி மாதம் வேலை வாய்ப்பு கிட்டும். இவ்வளவு காலம் தொல்லை கொடுத்து வந்த நோய் நீங்கும். உங்களுக்கு வீடு, மனை கட்டுவதற்கு ஏற்ற காலமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்ச்சியில் ஈடுபடலாம். பழைய கடன் வசூல் ஆகும். வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். இவ்வருடத்தில் ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி ஆகியவை மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதங்கள் ஆகும். கார்த்திகை, மார்கழி மாதத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். மொத்தத்தில் யோகம் நிறைந்த ஆண்டு இது.\nபரிகாரம்: உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஜென்ம குருவுக்கும் குலதெய்வத்துக்கும் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வர, வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றமும் செல்வணிம் இன்பமம் கிடைக்கும்.\nபுனர்புசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.\nமாத்ருகாரணாகிய சந்திரபகவானை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே..\nகடந்த வருடத்தில் திடீர் விரையம், தொழிலில் நஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் இன்மை போன்ற பலன்களையே அனுபவித்திருப்பீர்கள். ஆனால் இவ்வருடத்தில் இவைகள் ஓரளவு மாறும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மார்கழி, தை, மாசி மாதங்களில் உடல் ரீதியான துன்பமும் மனரீதியான குழப்பங்களும் ஏற்படும். எனவே இம்மாதங்களில் முக்கியமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். காரணம் அவை நல்ல பலன்களை தராது. அத்தோடு கூட்டு வியாபார முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஈடுபடவேண்டாம். மாறாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. வீடு வாங்குவது, விற்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்களானால் பணம் கொடுக்கல் -வாங்களை உடனே செய்து முடித்தால் அது பூரணமாக முடிவடையும். இல்லையேல் பல சிக்கலை உருவாக்கும். உடனடி விரையம் நல்ல பலனைத் தரும். இவ்வாறான தடைகள் நிறைந்த வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் நன்மை உண்டாகும்.\nபரிகாரம்: ஒவ்வொரு வியாழன் அன்றும் தக்ஷ்ணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வர துன்பம் படிப்படியாக விலகி நன்மை உண்டாகும்.\nமகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.\nஆத்மகாரகனாகிய சூரிய பகவானை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..\nஇந்த வருடத்தில் சித்திரை, வைகாசி மாதத்திற்குள் நீங்கள் சுபகாரியம் மற்றும் சுப செலவுகளை செய்துகொள்ள கூடிய காலமாகும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ள குரு பெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடைபெற இருக்கும் ராகு – கேது பெயர்ச்சியும் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை தராது. ஆனி மாதம் முதல் எதிர்பாராத வீண் விரயங்களும் உடல் நல பாதிப்பும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடும் ஏற்படும். வீண் செலவுகளால் கடன் ஏற்படுவதை தவிர்க்க சித்திரை, வைகாசி மாதத்துக்குள் நீங்களே உங்கள் சக்திக்கு ஏற்றாற் போல் வீடு, காணி ���ல்லது தங்கம் வாங்குவது நல்ஷது. இவ்வருடம் சொத்துக்களை விற்காமல் சமாளிப்பது நல்லது. ஆனி மாதம் கடன் வாங்கினால் கடனினால் தீமை அதிகரிக்கும். ஆனி மாதத்திற்கு பிறகு மனநிறைவான வாழ்க்கை அமையும். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். புதிய தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். பெற்றறோருக்கு நன்மை. இதுபோன்ற பலனை கொண்ட வருடம் இது.\nபரிகாரம்: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுவதுடன் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை அதிகரிக்கும்.\nஉத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nபுத்திர காரணாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே..\nகடந்த வருடத்தை விட இந்த வருடம் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இவ்வருடம் திருமண யோகம் நிறைந்த வருடமாக இருப்பதால் தடைபெற்ற திருமணம் சுமூகமாக நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். ராகு – கேது கிரகங்களின் மேல் குரு பகவானின் பார்வை உள்ளதால் இக்காலத்தில் உங்கள் எண்ணம் போல் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும். மனக்குழப்பம் தீரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சித்திரை மாதத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும். மனவேதனை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு பரிகாரமாக முன்னோர்களுக்கு படையலும் குலதெய்வ வழிபாடும் செய்வதால் பிரச்சினைகள் நீங்கும். மிகவும் நல்ல பலன்களை கொண்ட வருடம் இது.\nபரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபம் இட்டு கற்கண்டு, துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை உண்டாகும்.\nசித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.\nகளத்திரகாரனான சுக்கிரனை ஆட்சி வீடாக கொண்ட துலா ராசி அன்பர்களே..\nஇந்தவருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே உள்ளன. இக்காலத்தில் வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெறும் குருபெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றமும�� மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் அமையும். ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி 2 ஆண்டுகள் ஆரம்பமாவதால் ஆனி மாதம் 5ஆம் திகதி முதல் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இக்காலத்தில் முக்கியமான எந்த முடிவுகளையும் எடுக்கவேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது நிறைவாகாது. சனிப் பெயர்ச்சியால் குருபார்வை இருப்பதால் நன்மையான பலன்களே விளையும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு யோகமான காலம் ஆகும். திருமணத்தடை நீங்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனம் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். இவ்வாறான நல்ல பலன்களே இவ்வருடத்தில் உள்ளது.\nபரிகாரம்: வருடத்தில் இருமுறையாவது வியாழக்கிழமை அன்று ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று சுவாமியை தரிசிப்பதோடு வடை மாலை சாத்தி வழிபட துன்பம் விலகி நன்மை உண்டாகும்.\nவிசாகம் 4, அனுசம், கேட்டை ணிடிய ஆக 9- பாதங்கள்.\nசகோதரகாரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..\nஇவ்வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நடக்கும் குருபெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடக்கும் சனி மற்றும் ராகு – கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும் இடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் ஜென்ம சனி உச்சம் பெற்று குருவின் பார்வையில் யோக காரணாக மாறுகிறார். எனவே இவ்வருடம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். வைகாசி மாதம் தங்கம் வாங்க ஏற்ற மாதம் ஆகும். பங்கு வர்த்தகம் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கழி மாதம் ணிதல் பங்குனி மாதம் வரை பணத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் ணின்னேற்றம் அடைய சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் சில அலைச்சலுக்கு பிறகே வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்க சனிக்கிழமை நவகிரகங்களை வழிப��டு செய்து வர பாதிப்பு நீங்கும். இவ்வாறான நல்ல பலன்களை கொண்ட ஆண்டு இது.\nபரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வணங்கி வர தீமைகள் விலகி நன்மை உண்டாகும்.\nமூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.\nதேவகுரு பிரகஸ்பதியை ஆட்சி வீடாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே..\nகடந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்ததாலும் குருவுக்கு கேது பார்வை இருந்ததாலும் குருவுக்கு மிதுனம் பகை வீடாக இருந்ததாலும் குரு பார்வையால் உங்கள் ராசிக்கு நல்ல பலன்களை தரணிடியவில்லை. இவ்வருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சி 4ஆம் இடத்தில் இருந்து 10ஆம் இடமான சுக ஜீவன் ஸ்தானத்தில் அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் சனிப் பெயர்ச்சியால் ஏழரை சனி ஆரம்பிக்கின்றது. இவ்வருடம் வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வயிற்றில் உஷ்ணம், வாயு சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை நோய் ஏற்படக்கூடும். மருத்துவரை நாடுவது நலம். வியாபாரத்தில் பல நஷ்டங்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்வில் சில சிக்கல், குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொடர்ச்சியாக பகை உருவாகும். கொடுக்கல் – வாங்களில் சிக்கல் ஏற்படும். இருந்தபோதிலும் ஆடி மாதத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கணபதி ஹோமம், ஆயுள் ஹோமம் செய்துவர இப்பாதிப்பு குறைந்து நன்மை அதிகரிக்கும்.\nபரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடும் 8 நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர துன்பம் விலகும்.\nஉத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nதொழில் காரகனாகிய சனிஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட மகர ராசி அன்பர்களே..\nஇந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நிகழும் குரு பெயர்ச்சியில் உங்களுக்கு குருபலன் பரிபூரணமாக வருகிறது. ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு – கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாகவே அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி உள்ள சனி பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாகவும் லாபஸ்தானத்தில் அமைகிறது. எனவே இவ்வருடம் அதிர்ஷ்டமானதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் – மனைவி இடையே உள்ள பிணக்குகள் தீரும். வாழ்வில் பதவி உயர்வு தேடிவரும். மாணவர்களின் கல���வியில் ணின்னேற்றம் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், தங்கம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளால் மேன்மையும் சந்தோஷணிம் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவு அதிகரிக்கும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாழ்வில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் காலம் இது.\nபரிகாரம்: வியாழக்கிழமை கிருஷ்ணரை வழிபாடு செய்து வருவதால் அனைத்து யோகமும் தடையின்றி கிட்டும்.\nஅவிட்டம் 3, 4, சதயம், புரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nஆயுள் காரணாகிய சனீஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே..\nகடந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்தாலும் உங்கள் ராசி நாதன் சனிபகவான் ராகுவின் பிடியில் இருந்தார். மற்றும் குருபகவான் பகை பெற்று இருந்ததால் குருவுக்கு பலமும் பர்வையும் இல்லாமல் இருந்தது. ஆகவே தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள். இந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய போகிறார். எனவே கடன் வாங்கி வீடு, காணி வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால் கடன்கொடுத்தால் தீமையே விளையும். ஆனி மாதம் 28ஆம் திகதி ராகு – கேது 2ஆம் இடத்தில் இருந்து 8ஆம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆனி, ஆடி மாதங்களில் தொலை தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்ஷது. மாணவர்கள் கடினமாக ணியற்சி செய்தால் மட்டுமே பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெறலாம். சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்ளலாம். ஐப்பசி 16ஆம் திகதி நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும். மனநிறைவான வாழ்க்கை உண்டாகும். பெற்றறோருக்கு நன்மை அதிகம். ஆரோக்கியம் வலுவடையும். தேவைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். மத்திம பலன்களை கொண்ட காலம் இது.\nபரிகாரம்: வியாழக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி கொழுக்கட்டை படைத்து மனமுருகி வணங்கிவர நன்மை உண்டாகும்.\nபூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.\nதேவ குருவை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே..\nஆனி மாதம் 5ஆம் திகதி உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்து உச்சம் பெறுகிறார். ஆனி மாதம் 28ஆம் திகதியன்று ராகு – கேதுக்கள் 1, 7��ம் இடங்களில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு – கேதுவுக்கு லனமும் கன்னியும் நட்பு ஸ்தானமாக இருப்பதாலும் கேதுவுக்கு குருபார்வை பெறுவதாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஜப்பசி மாதம் 16ஆம் திகதியில் அஷ்டம சனியும் முழுமையாக விலகுவதால் இனிமேல் உங்களுக்கு மிகவும் யோகமான காலமாகும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த துன்பம், கஷ்டம், பிரச்சினைகள் விலகி நல்லதொரு வழிகிடைக்கும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். மனமகிழ்ச்சி அடையும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். வியாபாரம் விருத்தி அடையும். வீடு, மனை, வாகனம் வாங்கம் யோகம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். கணவன் – மனைவி உறவு மேம்படும். மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய ஆண்டு இது.\nபரிகாரம்: சித்திரை மாதத்தில் வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்ய நன்மை அதிகரிக்கும். அத்தோடு சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும் நல்ல பலன் கிட்டும்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2219295", "date_download": "2019-03-24T05:47:58Z", "digest": "sha1:JVH6K43JPITJKGJ5YZUIK6HSYT2744IA", "length": 16279, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை விசாரணையை ஆறுமுகசாமி தொடர அனுமதி - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஒடிசாவில் பள்��ிகள் நேரம் மாற்றம்\nஉதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nகாங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு 4\nதமிழக மீனவர்கள் 11 பேர் கைது 2\nதிருப்போரூரில் இன்று ஓ.பி.எஸ்., பிரசாரம் 1\nமார்ச் 24: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.37 1\nஜெ., சிகிச்சை விசாரணையை ஆறுமுகசாமி தொடர அனுமதி\nசென்னை, 'ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோ மருத்துவமனை அளித்த, சிகிச்சை தொடர்பான விசாரணையை, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தொடர லாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்தது.ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, இந்த கமிஷன் விசாரிக்க தடை விதிக்க கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி கமிஷன் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க, கூடுதல் அவகாசம் கோரினார்.அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும், 'ஆறுமுகசாமி கமிஷன், தன் விசாரணையை தொடர தடையில்லை' எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் (2)\nபாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு(10)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்ட�� வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள்\nபாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/11085201/1028252/Modi-is-Indias-Daddy-Minister-Rajenthra-Bhalaji.vpf", "date_download": "2019-03-24T04:36:17Z", "digest": "sha1:WOKVFEO4OMKQMUASS7IMVTE4TQOU7PVY", "length": 9646, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மோடி தான் இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமோடி தான் இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார்.\nபிரதமர் மோடி, இந்தியாவின் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், தீவிரவாதிகளை பலிவாங்கிய பிரதமர் மோடி தான் இந்தியாவின் டாடி என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், தினகரன் மற்றும் நடிகர்கள் களத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்\nபெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ���ேள்வி\nராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை\nகருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.\nவயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை\nவயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/10084554/1028173/There-will-be-no-power-cut-in-Summer-Minister-Thangamani.vpf", "date_download": "2019-03-24T05:25:54Z", "digest": "sha1:ACSMM672ZFWIF7OQOCPLS2M2HLYWQHZ7", "length": 9477, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது\" - அமைச்சர் தங்கமணி உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது\" - அமைச்சர் தங்கமணி உறுதி\nகோடைக் கால மின்தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகோடைக் கால மின்தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார். அதனால் கோடைக் காலத்திலும் மின்வெட்டு இருக்காது என்றும், தற்போது 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு சூரிய சக்தி மின் உற்பத்தி நடந்து வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது : 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nரூ.15 கோடி செலவில் ரயில்வே நுழைவு பாலம்: அமைச்சர் தங்கமணி, எம்.பி செல்வகுமார் நேரில் ஆய்வு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க, நாமக்கலில் நடைபெற்று வரும் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி மற்றும் எம்.பி செல்வகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\n\"நகரப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் முழுமையான மின்சாரம்\" - அமைச்சர் தங்கமணி\nபுயல் பாதித்த நகரப்பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமப்புறங்களில் 7 நாட்களிலும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி\nகன்னியாகுமரி ஊரக பகுதிகளில் அதிக மின்வெட்டு ஏற்படுவதாக புகார்\nஊரக பகுதிகளில் பகல் நேரங்களில் 5 முறைக்கு மேல் அரை மணி நேரம் வீதம் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T06:00:34Z", "digest": "sha1:WY2INGTFUTECYDH2JVALI5NX6DPR64WQ", "length": 3248, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "காசிநாதர் தெய்வேந்திரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\nBirth Place : கருங்காலி, காரை நகர்\nLived : கருங்காலி, காரை நகர்\nBirth Place : யாழ். மாவிட்டபுரம்\nBirth Place : யாழ். அல்வாய்\nBirth Place : யாழ். இளவாலை மாரீசன்\nBirth Place : யாழ். மயிலிட்டி\nBirth Place : யாழ். கரவெட்டி\nLived : யாழ். கரவெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6114&cat=Cinema%20News", "date_download": "2019-03-24T05:51:54Z", "digest": "sha1:GJTGHHM535CY5MVF5NERRLDP7ATGB553", "length": 5019, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nவிமர்சனம்-தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சிக்கு வாங்கிய ரூ. 1.63 கோடி திருப்பி தர நடிகர்..\nதேசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த வாங்கிய ரூ. 1 கோடி 63 லட்சத்தை திருப்பி தந்து எதிர்ப்புகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு செய்துள்ளார் நடிகர் மோகன் லால்.கேரளாவில் தேசிய விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன் தொடக்கவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்த மோகன்லாலின் �லாலிசம்� இசைக்குழு பொறுப்பு ஏற்றது. இதற்காக அவர் ரூ 2 கோடி பெற்றதாக விமர்சனம் எழுந்தது. மலையாள பட இயக்குனர் வினயன் இதுகுறித்து கூறும்போது,�சச்சின் டெண்டுல்கர் இலவசமாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் மோகன்லால் ரூ.2 கோடி கட்டணம் பெறுவது ஏற்கத்தக்கதல்ல� என்றார். இதையடுத்து மோகன்லால் மீது இணைய தள பக்கங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மோகன்லால் தரப்பில் விளக்கம் அளித்தபோது, இசைக் குழுவில் பிரபல பாடகர்கள், இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், பயணத்திற்குமான செலவுக்காகத்தான் கட்டணம் பெறப்படுவதாக கூறப்பட்டது. ஆனாலும் மோகன் லால் மீதான விமர்சனம் அடங்கியபாடில்லை. இந்நிலையில் மோகன்லால் கேரள அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:கடுமையான விமர்சனங்கள் என் மனதை காயப்படுத்தி விட்டன. அதற்கு முற்றுபுள்ளி வைக்க விரும்புகிறேன். இசை கச்சேரிக்காக பெறப்பட்ட 1 கோடி 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாயை நான் திருப்பி தர தயாராக இருக்கிறேன்� என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இசை குழுவினர் நடத்திய நிகழ்ச்சியும் திருப்திகரமாக இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=5061", "date_download": "2019-03-24T04:40:36Z", "digest": "sha1:NGGJS2NT57TW2C2DI5E7MREBA7PO6V2L", "length": 21596, "nlines": 131, "source_domain": "www.enkalthesam.com", "title": "புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ஐ.நா விசாரணைக் குழுவிற்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nகோத்தாபய ராஜபக்சவிற்கும் லசந்தவின் கொலைக்கும் நேரடியான தொடர்பு : மேர்வின் சில்வா »\nபுலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்\nமைத்திரிபாலவும் பரிவரங்களும் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட பின்பு ஜனநாயகத்தை மீட்கிறோம் உரிமை வழங்கிறோம் என ஆங்காங்கே மக்களைக் கூப்பிட்டுக் காட்சிப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க அதன் அடியில் நச்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த காலத்தில் அரச பாசிசத்தின் தொங்கு தசைகளாக ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ப் புலியெதிர்ப்புக் கும்பல்கள் மைத்திரிபால அரசால் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. புலி எதிர்ப்பு கூட்டங்களை இணைத்துக்கொண்டால் தமது மன��த உரிமைக் காட்சிப்படுத்தலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மட்டுமே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால் டக்ளஸ், கருணா மற்றும் மகிந்த ஆதரவுச் சாதிச் சங்கங்கள் போன்றன போக்கிடமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.\nமக்களிடமிருந்து விரட்டப்படும் போது பாசிச அரசுகளின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் புலியெதிர்ப்பு குழுக்கள் மைத்திரிபால அரசால் ஒதுக்கப்படுவது தற்காலிமானது என்றாலும் திசையற்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.\nபுலிகளை எதிர்ப்பதால் மட்டுமே ஜனநாயகம் கிடைத்துவிடும் என தம்மைச் சுற்றியிருக்கும் சிறிய வட்டத்தை ஏமாற்றி, அரசுகள் போடும் பிச்சையில் பிழைப்பு நடத்திய இவர்கள் மீட்சிபெற பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர்.\nமகிந்த அரசின் நிழலில் வன்னியில் நிழல் அரச அலுவலகம் நடத்திய சிறீ ரெலோ அமைப்பு, மகிந்தவை எதிர்ப்பதாக இப்போது கூறுகிறது. கருணா மைத்திரிக்கு ஆதரவு என்கிறார். இவர்களின் அனைத்துலகக் கதாநாயகனான டக்ளஸ் தேவானந்தா மகிந்த குடும்பத்தின் உறுப்பினர் போன்றே செயற்பட்டவர். மகிந்தவின் வெற்றிலைச் சின்னத்திற்குச் சுண்ணாம்பாகத் திகழ்ந்த டக்ளஸ் மைத்திரியிடம் ஒட்டிக்கொள்ள சந்திரிக்காவின் ஊடாக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.\nமைத்திரியின் வழியோ தனி வழி. இனங்களிடையே நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவார். தமிழ் அமைப்புக்களைப் பேச்சுக்கு அழைப்பார். யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே காணிகளை மக்களுக்கு வழங்கி விளம்பரப்படுத்துவார். ஆனால் பல்தேசிய வியாபார நிறுவனமான எம்ரிடி வோக்கஸ் பிஎல்சி சுன்னாகத்தைச் சுற்றியுள்ள ஒரு பிரதேசத்தையே அழித்து நச்சு நிலமாக்கும் போது அது குறித்து மூச்சுக்கூட விடமாட்டார். இனப்படுகொலை பற்றிப் பேசும் விக்னேஸ்வரன் ஊடாக போலி ஆணைக்குழுவை நியமித்து சுன்னாகத்தில் நீர் சுத்தமாகத்தான் இருக்கிறது மக்களை ஏமாற்றுவார்.\nஇந்தப் புள்ளியில் மைத்திரியைப் புரிந்து கொண்ட புலியெதிர்ப்பு அரசியல் கும்பல்கள் சுன்னாகத்தைப்பற்றி மூச்சுவிடாமல் அங்கு சாதியைப்பற்றி ஏவறையே விட்டிருக்கின்றன.\nஈபிடிபி மற்றும் சாதிச் சங்க ஊடகங்கள் வெளியேற்றிய கழிவுச் செய்திகளில் சுன்னாகம் கழிவு நீர் வராவிட்டாலும் சாதி வந்து போனது.\nபொதுபல சேனாவுடன் பிரன்ஸ் தலித் முன்னணி\n“தாழ்த்தப்பட்ட (நளவர் சமூக) மரம் ஏறி கள்ளிறக்கும் மக்கள் வாழும் இந்த பகுதியில் இயங்கும் இந்த பாடசாலை இதுவரை காலமும் கவனிப்பாரற்று கிடந்தது. இந்த பிரதேச சனசமூக நிலையத்தின் தலைவராகவும் பனை அபிவிருத்தி சங்க தலைவராகவும் அண்மைக்காலங்கள் வரை செயல்பட்ட பசுபதி சீவரத்தினம் ஆவார்.\nஅமைச்சர் டக்ளசினுடைய உதவியுடன் இப்பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் வெறும் ஐந்தாம் தரம் வரையுமே கல்வி கற்க முடிந்த இந்தபிரதேச ஒடுக்கப்பட்ட சமுக மாணவர்களுக்கு அண்மையில் இப்பாடசால தரமுயர்த்தப்பட்டதனால் தரம் 11 வரை படிக்கும் வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி விசமிகளே மாணவர்களின் கல்வியை தடுக்க இந்தவிதமான விஷம் கலக்கும் கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.” என்பது தான் செய்தி.\nசுன்னாகத்திலிருந்து ஒரு பிரதேசம் முழுக்க அழித்து நாசப்படுத்தப்படும் போது வெள்ளி பார்த்துகொண்டிருந்த புலியெதிர்ப்பு மகிந்த ஆதரவுக் கும்பல்கள் ஊகங்களை வதந்திகளாக்கி அரசியல் நடத்த முயல்கின்றன. சுன்னாகத்தில் எம்ரிடி வோக்கஸ் என்ற நிறுவனம் வெளியேற்றிய நச்சு எண்ணையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்களே. சுன்னாகம் அனல் மின்னிலையத்தின் வேலி கல்லாக்கட்டுவன் என்ற தாழ்த்தப்பட்ட கிராமத்தில் தான் அமைந்திருக்கிறது.\nஅதனைக் கடந்து சென்றால் உரும்பிராய் கொலனி, மொண்டி, உரெழு ஆகிய கிராமங்களைக் காணலாம்;. பெரும்பாலும் பள்ளர் சமூகத்தின் விளை நிலங்கள் அமைந்துள்ள இப்பகுதிகளில் விவசாயம் இன்று இல்லை. பயிர்கள் நச்சு நீரில் அழிந்து போகின்றன. டக்ளஸ் உட்பட சாதிச் சங்கங்களுக்கு இதற்கெல்லாம் உணர்ச்சி பொங்கி வழியாது என்பது என்னே கேவலம்\nஇங்கு தான் சாதிச் சங்கங்களதும் புலி எதிர்ப்பு மகிந்த ஆதரவுக் கும்பல்க்ளதும் பன்னாட்டு கோப்ரட் நிறுவனங்கள் மீதான விசுவாசம் வெளிப்படுகிறது. மைத்திரியின் எசமானர்களும், புலி எதிர்ப்பு அரச ஆதரவு கும்பல்களின் எசமானர்களும் ஒரே பன்னாட்டுக் கோப்ரட்கள் தான்.\nஇலங்கை அரச பாசிஸ்டுகளோடு ஒட்டிக்கொள்வதற்கு புலம்பெயர் நாடுகளிலிருந்த பலருக்கு 2009 இற்கு முன்னர் கிடைத்த அரசியல் தான் புலி எதிர்ப்பு. இவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையே கொச்சைப்படுத்தினார்கள். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலிகள் அற்றுப் போன நிலையில் அரசோடு ஒட்டிக்கொண்டு இனப்படுகொலைக்குத் துணை போவதை இணக்க அரசியல் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.\nஇப்போது புலிகளின் வால்களே அரசோடு இணைந்து சுருண்டு போன நிலையில் புலியெதிர்ப்புக் கும்பல்களின் சந்தைப் பெறுமானம் குறைந்து போய்விட்டது. ஆக, பேரினவாத அரசோடு ஒட்டிக்கொள்ளப் புதிய வழிகளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறர்கள்.\nஇன்று இவர்களின் நச்சு அரசியலில் குடா நாட்டின் நிலமும் நீரும் மாசடைவதற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.\nதண்ணீர் தாங்கியில் நஞ்சு கலந்தவர்கள் ஆதிக்க சாதியைச் சார்ந்த சிலரே எனச் சந்தேகங்கள் நிலவினாலும் அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இன்று வரை இவை வெறும் அனுமானங்கள் மட்டுமே. அதனை ஆதாரமாக முன்வைத்து சாதி உணர்வைப் பூதாகாரமாக்கும் இவர்கள் ஏன் சுன்னாகம் அழிவைப் பற்றி மகிந்தவோடு இணைந்திருக்கும் போது கூடப் பேசவில்லை என்பதிலிருந்து இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.\nசாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று அதன் பலன்களை அறுவடை செய்த உலகின் மிகக் குறித்த இடங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்று. சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களே இதற்குக் காரணம். இப்படி முன்னுதாரணங்கள் இருந்தும் அரசுகளோடு ஒட்டிக்கொள்ள மட்டுமே அரசியலை முன்வைக்கும் பிழைப்புவாதிகள் எமது காலத்கின் சாபக்கேடுகள்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3830", "date_download": "2019-03-24T05:27:45Z", "digest": "sha1:MMEKWP2DUVAXLEV2UUE6WPX3TNDY3M6C", "length": 7029, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "C Nithya C.நித்யா இந்து-Hindu Chettiar-24 Manai Chettiar 24 மனை செட்டியார்-16 வீடு Female Bride Dharmapuri matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: 24 மனை செட்டியார்-16 வீடு\nசனி கே செ சுக்\nகுரு சந் ல சூரி பு ரா\nசூரி பு குரு ல\nசுக் கே செ சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/18/", "date_download": "2019-03-24T05:32:43Z", "digest": "sha1:G6GHUY4YP43LNS2CKEL3KBOJTWTB75BM", "length": 6877, "nlines": 153, "source_domain": "theekkathir.in", "title": "June 18, 2012 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nதிருப்பூரில் சுரங்க நடைபாதை பணி நுகர��வோர் மன்றம் கோரிக்கை\nமாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டறியும் முகாம்\nசிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்\nப. பாளையம், ஜூன் 17-நாம�\nபாரதியார் பல்கலை. முன்பு நிலமீட்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது\nகோவை, ஜூன் 17- பாரதியார\nகூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்\nஉதகை, ஜூன் 17- நீலகிரி �\nகோவை மாவட்டத்தில் 25-ம் தேதி டேக்சி,வேன்கள் வேலைநிறுத்தம்\nகோவை, ஜூன் 17-கோவை மாவட\nசிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் – கோவையில் சிறப்பாக நடத்திட உழைத்தோருக்கு பாராட்டு\nசுகாதாரம் காப்பதில் மெத்தனப்போக்கு – திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்\nகோவையில் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம்\nகோவை, ஜூன் 17- இந்திய ச�\nஅனைத்து பயிர்கள் குறித்த தகவல்களை அறிய தனித்தனி இணையதங்கள் – கருத்தரங்கில் தகவல்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/150885-kumbakonam-school-teacher-attacks-student-parents-files-police-complaint.html", "date_download": "2019-03-24T05:56:09Z", "digest": "sha1:AUADGJDIJ5JMSQCF3UWJY2Y2BYW2ZR7V", "length": 18061, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கிய ஆசிரியர்! - சர்ச்சையில் கும்பகோணம் தனியார் பள்ளி | Kumbakonam school teacher attacks student, parents files police complaint", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/02/2019)\nமாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கிய ஆசிரியர் - சர்ச்சையில் கும்பகோணம் தனியார் பள்ளி\nகும்பகோணத்தில், மாற்றுத்திறனாளி மாணவனை ஆசிரியை அடித்ததால் படுகாயமடைந்த மாணவன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். டிரைவரான இவருக்கு வாய்பேச முடியாத மாற்றுதிறன்கொண்ட புருஷோத்தமன் என்ற மகன் உள்ளார். கும்பகோணம், ஸ்ரீநகர் காலனியில் உள்ள தனியார் மனவள���்ச்சி குன்றியோர் பள்ளியில், புருஷோத்தமன் 5-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 22-ம் தேதி, புருஷோத்தமனை பள்ளிஆசிரியை அடித்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள், ஆசிரியையிடம் `இனிமேல் அடிக்காதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், நேற்று புருஷோத்தமனை பள்ளி ஆசிரியை பலமாக கம்பால் அடித்துள்ளார். இதனால் உடலில் தடிப்பு ஏற்பட்டு சிவந்து போனதுடன் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் பயந்துபோன ராஜேந்திரன், மகன் புருஷோத்தமனை நேற்று இரவு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும், இதுகுறித்து ராஜேந்திரன், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34070", "date_download": "2019-03-24T06:08:18Z", "digest": "sha1:33EUUSJNVUJD2UYUHBDXFRM6QK45BTN2", "length": 7134, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தென்ஆப்பிரிக்காவிற்கு �", "raw_content": "\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்- இலங்கை பேட்டிங் - 2 பேர் அறிமுகம்\nதென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு பேர் அறிமுகமாகியுள்ளனர்.\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் தம்புல்லாவில் 2-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் இரண்டரை மணிக்கு தொடங்குகிறது. இதில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா, கசுன் ரஜிதா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.\n1. ஹசிம் அம்லா, 2. டி காக், 3. மார்கிராம், 4. டு பிளிசிஸ், 5. டுமினி, 6. டேவிட் மில்லர், 7. முல்டர், 8. பெலுக்வாயோ, 9. ரபாடா, 10. ஷம்சி, 11. நிகிடி\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-18-11-2018/", "date_download": "2019-03-24T04:37:22Z", "digest": "sha1:TYOK7HZV7MMQEL2CQLIYQKRCOIHDXSIW", "length": 13524, "nlines": 177, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 18.11.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 18.11.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n18-11-2018, கார்த்திகை 02, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பகல் 01.34 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 04.31 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 04.31 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.\nசெவ் சந்தி திருக்கணித கிரக நிலை\nசனி சூரிய குரு புதன் (வ) சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 18.11.2018\nஇன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு முற்பகல் 10.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மதியத்திற்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.\nஇன்று உங்களுக்கு முற்பகல் 10.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல ச���ய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su074-u8.htm", "date_download": "2019-03-24T05:12:08Z", "digest": "sha1:WHJKCLDGOVOLB7KSVOPU6R6GB3HJYQY7", "length": 55233, "nlines": 226, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 03 - 03 - 2007\n(o) எப்பொழுது நல்லகாலம் பிறக்கும்\n(o) அடம் பிடித்தது குழந்தை\n(o) ஓட்டப் பந்தய வீரன்\n(o) பள்ளிக் கொட்டகை விழுந்தது.\n- மாமதயானை - புதுச்சேரி\nநன்றி : வைரம் இருமாத இதழ் - பிப் 2007.\n(o) கற்பது கம்ப்யூட்டர் என்றாலும்\nநன்றி : பயணம் இதழ்.\nஉண்மை அழகு எதுவெனப் புரியும்.\nநன்றி : புதிய பெண்ணியம் இதழ்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத் தாயா\nஎனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்\nஇனம் ஈன்றதமிழ்நாடு தனக்கும் என்னால்\nதினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்\nசெத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும் - பாவேந்தர் -\nவாழும் நாடே. - வாணிதாசன் -\nபுதிரான உலகமடா - உண்மைக்கு\nஎதிரான உலகமடா - இதில்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்\nகுருட்டு உலகமடா - இது\nதிருட்டு உலகமடா - பட்டுக்கோட்டை -\nநன்றி : வைரம் இருமாத இதழ். பிப்ரவரி 2007\nவெற்று உடலோடு - என்\nநன்றி : தலித் முரசு - பிப்ரவரி 2007\nசென்னையை அடுத்த மறைமலை நகரில் வள்ளுவர் மன்றமும், பெரியார் அண்ணா இலக்கியப் பேரவையும் இணைந்து தமிழர் திருநாள் 21-1-07 அன்று எழுச்சியுடன் கொண்டாடியது.\nதிருக்குறள் முழக்கத்துடன் விழா தொடங்கியது. அவ்விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாடகப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. பேரா. பெரியார்தாசன் தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பேசுகையில்...\n- தமிழப் பண்பாடும் கலாச்சாரமும் சீரழிந்து வருகிறது. மொழி இனம் நாடு ஆகியவை எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்து அதைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. இதற்காகத் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும், சிற்றூர்களிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க வேண்டும்.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றிருந்த நிலை மாறி - எங்கே தமிழ் என்ற நிலை தற்பொழுது உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழை வளர்க்கத் தமிழ் ஆன்றோர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழ் மன்றங்கள் பெருக வேண்டும். அந்த மன்றங்களில் இளைஞர்களையும் பெண்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும். தமிழ் மன்றங்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டில் தமிழ் மொழி ஓர் அன்னிய மொழியைப் போலக் கற்றுத் தரப்படுகிறது. இந்த நிலைமாற மன்றங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறையில் தமிழ் இருக்காது. கொச்சைத் தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ் (தமிங்கிலம்), சமற்கிருதம் கலந்த தமிழ் போன்றவைதான் அடுத்த தலைமுறையில் பேசப்படும். இதற்காக அரசாங்கம் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று உரையாற்றினார்.\nதை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்ற வேண்டும். தமிழ் செம்மொழி என்பதனைத் தமிழ் தொன்மை மொழி என மாற்ற வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பகுத்தறிவாளர் வ.வேம்பையன் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nநன்றி : யாதும் ஊரே - பிப்பரவரி 2007\nசெயங்கொண்டம் பகுதியில் அமையப் போகும் நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை மின் உற்பத்தித் தொழிற்சாலை காரணமாக வேளாண்மை நிலங்களையும், வேளாண்மைத் தொழிலையும், நெசவுத் தொழிலையும் வீடுகளையும், மனைகளையும் இழப்பவர்கள் 2100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களுக்கு நேரப்போகும் சிக்கல்களைப் பற்றி 1992 முதலே பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கவலை கொண்டு, அக்கறையுடன் பல கோரிக்கைகளைத் தமிழ்நாட்டு அரசுக்கு விடுத்துள்ளனர். நிலங்களையும் வீடுகளையும், தொழிலையும் இழப்பவர்கள் தாங்கள் இழக்கும் நிலங்களுக்கும், வீடுக���ுக்கும் நல்ல விலையை எதிர்பார்க்கிறார்கள். நல்ல வேலைவாய்ப்பையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவற்றை அடைவதற்கு ஏற்ற விழிப்புணர்ச்சியையும், புரிதலையும், போதிய அளவில் இவர்கள் பெறவில்லை என்பதை உணர முடிகிறது.\nதமிழ்நாட்டில் முதல் முதலாக 45 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது நெய்வேலி நிலக்கரிக் குழுமம். அங்கு 1954, 84 ஆகிய கட்டங்களில் நிலத்தையும் வீடுகளையும் இழந்தவர்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக நெய்வேலியில் 1986 இல் ஒருவர் 1,96 ஏக்கர் நிலத்தை இழந்தார். இதற்கு அவருக்கு உரிய நிலத்தின் விலையையும், நிலம் கையகப்படுத்தப்படும் சட்டம் பிரிவு 23(2) இன்படி கட்டாயம் தரப்படவேண்டிய 30 விழுக்காடு ஆறுதல் தொகையும் சேர்த்து ரூ4607 மட்டுமே தரப்பட்டது. ஆனால் 1987 இல் அவர் வழக்குப் போட்டு 1996 இல் தீர்ப்புப் பெற்ற போது அவருக்கு வட்டி உட்படி மொத்தம் ரூ64, 350 - தரப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது நியாயமாக 1987 இலேயே ரூ.63,350 அவருக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக உரிய தொகையில் 14 இல் ஒரு பங்கு தரப்பட்டது. இது அநியாயம். அக்கிரமம்.\nசெயங்கொண்டம் சிக்கல் நெய்வேலியில் உள்ள சிக்கலைவிட மிகவும் ஆபத்தானது. செயங்கொண்டம் தொழிற்சாலையை ரிலையன்ஸ் என்கிற தனியார் இந்திய நிறுவனம் அமைக்கப் போகிறது. ரிலையன்ஸ் கம்பெனி சுரங்கத் தொழிலைச் செய்வதற்கு வடஅமெரிக்காவைச் சேர்ந்த கோல் கார்ப்பரேசன் நிறுவனத்தைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டது. அத்துடன் செயங்கொண்டம் மின் உற்பத்திக்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோஸர் வீலர் கம்பெனியைக் கூட்டாளியாக்கிக் கொண்டது. மேலும் மின்சக்தி நிர்வாகம் மற்றும் செயற்பாட்டுக்கு ஆங்காங் நாட்டிலுள்ள ஆசியா கன்சாலிடேட் எலக்ட்ரிக்கல்ஸ் பவர் என்கிற கம்பெனியைக் கூட்டாளியாக்கிக் கொண்டது. இந்த நான்கு தனியார் கம்பெனிகளும் ஒரு 70, 80 ஆண்டுக் காலத்திற்குச் செயங்கொண்டம் பகுதியில் கிடைக்கப்போகிற 63 கோடிடன் நிலக்கரியைப் பயன்படுத்தி இவர்கள்தான் இலாபம் அடையப் போகிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளவும் தமிழ்நாட்டு அரசும், தமிழ்நாடு மின்வாரியமும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. ( தொடரும்)\n���ன்றி : கண்ணியம் - பிப்ரவரி 2007\nக.சி.அகமுடை நம்பி - மதுரை\nதமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதை இந்தாண்டு பெற்றுள்ள போரா.முனைவர். க.ப.அறவாணன் அவர்கள் திருவள்ளுவம் என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் ஆய்வுக்கு இஃதொரு புதுவரவு என்பதால் ஆர்வப் பெருக்குடன் நூலினுள் புகுந்தேன். பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமா தாங்கொணா வருத்தமும் சூழ்ந்தது. தீயூழ் வந்துற்றதோ திருக்குறளுக்கு என்றெண்ணி மனம் நெந்தது.\nபோரா.சாலமன் பாப்பையா திருக்குறளின் முப்பால் கட்டமைப்பை உடைத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து வள்ளவத்தைச் சீரழிக்கும் திருப்பணியைத் திறம்படச் செய்து முடித்தார். அதே பணியை இப்பொழுது க.ப.அறவாணன் செய்துள்ளார். முப்பாலையும் என்றில்லாமல் காமத்துப்பாலை மட்டும் அப்படியே விட்டுவிட்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாகக் கலந்து, இவ்விரண்டிலும் உள்ள 1080 குறள்களையும் தம் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி புதிதாக வரிசைப்படுத்தியிருக்கிறார்.\nகுறள்களின் வரிசை எண்களைப் பொருத்தமட்டில், பரிமேலழகர் எண் இது, அறவாணன் எண் இது - என்று பட்டியலிட்டுக் காண்பிக்கிறார்.\nதிருக்குறளைப் பயில முற்படுவோர் பரிமேலழகர் அமைத்துள்ள வரிசையை மட்டுமன்றி அறவாணன் செய்துள்ள வரிசையையும் இனித் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் போலும்.\nக.ப.அறவாணனுக்கு நிகரான தமிழறிஞர்கள் என்று கருதிப் பார்த்தால் தற்போது நூறு பேர்க்குக் குறையாமல் இருப்பர் என்று கொள்ளலாம். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப முப்பாலின் குறள்களை வரிசைப்படுத்தி வெளியிடுவார்களானால், திருக்குறளைப் பயில முன்வருவோர் எவருடைய வரிசை எண்ணைத் தேர்ந்து கொள்வது\nஅகர முதல - என்பதைத் தற்பொழுது திருக்குறளின் முதல் குறளாகக் கொண்டுள்ளோம். இதையே 1041 ஆவது குறளாகக் காண்பிக்கிறார் அறவாணன். முதல் அதிகாரமாக உள்ள கடவுள் வாழ்த்து - 105 ஆவது அதிகாரமாக ஆக்கப்பட்டுள்ளது.\nமீநம்பிக்கை இயல் என்ற ஒரு புதுப்பிரிவில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, ஊழ், நிலையாமை ஆகிய நான்கு அதிகாரங்களையும் இணைத்து இவற்றைக் கடைசி அதிகாரங்களாக இடமாற்றம் செய்துள்ளார். ஏன் இவற்றிற்குக் கடைசி வரிசை மழை சார்ந்த நம்பிக்கையும் வழிபாடும் மூடநம்��ிக்கையாம். அதனால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாதாம். ஆகவே இவற்றைக் கடைசிக்குத் தள்ளிவிட்டாராம். அறவாணன் கூறும் விளக்கம் இது.\nதிருக்குறள் கற்க வருவோரை அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதல் குறளும் கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரமும் முகப்போவியமாக வரவேற்று நிற்கின்றன. இதனை அறவாணன் பின் தள்ளிவிடுகிறார்.\nமழைநீர்ச் சேகரிப்புக்கும், மழை நீரைப் பாதுகாப்பதற்கும், மழை நீரைச் சீராகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதற்கும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இற்றைச் சூழலில், மழையைச் சார்ந்த நம்பிக்கையும் வழிபாடும் அறவாணனுக்கு முட நம்பிக்கையாம். இரண்டாம் அதிகாரமாக நாம் கொண்டுள்ள வான்சிறப்பு - 106 ஆவது அதிகாரமாகப் பின்தள்ளப் பட்டுள்ளது.\nகயமை என்பது பொருட்பாலில் உள்ள கடைசி அதிகாரம். கயமைக் குணம் மிகவும் கீழானது. அதனினும் கீழ்மையான இன்னொரு குணத்தைச் சுட்டுதல் இயலாது என்பது வள்ளுவர் வரையறை. ஆனால் அறவாணன் கயவர் இயல் என்றொரு தனி இயலை உருவாக்கி - அதில் கயமை அதிகாரம் தவிரக் கூடாஒழுக்கம், கள்ளுண்ணாமை, சூது, கல்லாமை, புறங்கூறாமை, அழுக்காறாமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, வெஃகாமை, பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய 12 அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்கிறார்.\nமக்களே போல்வர் கயவர் என்றும், எற்றிற்கு உரியவர் கயவர் என்றும் வள்ளுவரால் பழிக்கப்படுகின்ற, சிறிதும் பண்பாடற்ற, கீழான மனிதர்களைச் சுட்டுகின்ற கயமை அதிகாரத்துடன், புறங்கூறாமை, பேதைமை போன்ற சின்னச் சின்ன குறைபாடுகளைச் சுட்டுகின்ற அதிகாரங்களை எல்லாம் இணைத்துப் பார்ப்பது பொருந்துமா. வள்ளுவத்தையே சிதைப்பதாக இஃது ஆகிவிடாதா இதற்கு அறவாணன் கூறும் காரணம் மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.\nபொருட்பாலின் கடைசி அதிகாரத்தையும் முதல் அதிகாரத்தையும் சேர்த்தால் பக்கத்தில் பக்கத்தில் வருகின்றன. இரண்டும் ஒன்றாகின்றன. அதனால் கயமை தான் இறைமை. இறைமை தான் கயமை - என்கிறார்.\nநன்றி : தேமதுரத் தமிழோசை - பிப்ரவரி 2007\nநான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட நற்றமிழ்ப் பாண்டித்துரையார்\nசிங்களர் கொட்டத்தை அடக்கவே சோழப்போரரசன் முதலாம் இராசராசனால் நிறுவப்பெற்றது இலங்கைக்கு எதிர்புறத்தில் - இராமநாத���ுரத்தில் சேதுபதி மன்னர் பரம்பரை. அதனால்தான் காவிரியில் சோழர் கல்லணையைக் கட்டியதைப்போல பேரியாற்றை வைகையோடிணைக்கும் முல்லைப் பெரியாறு அணைத்திட்டத்தை சென்னை மாகாண வெள்ளையராட்சியை நிறைவேற்றி வைத்தது சேதுபதியாட்சி.\nஅச்சேதுமன்னர் பரம்பரையில் பொன்னுச்சாமித் தேவருக்கும், முத்துவீராயி நாச்சியாருக்கும் 21-3-1867 ஆம் ஆண்டு பிறந்தார் பாண்டித்துரையார்.(இப்போது 140 ஆண்டுகளாகிவிட்டன)\nதமிழின் முதற் கலைக் களஞ்சியம் என்று சொல்லத்தக்க 1639 பக்கங்களைக் கொண்ட அபிதான சிந்தாமணி எனும் நூலை ஆ.சிங்காரவேலு (முதலியார்) அவர்கள் வெளியிடப் பொருளுதவி செய்தவர் பாண்டித்துரையே.\nமதுரையில் வழக்குரைஞராக இருந்த ஸ்காட்துரை என்னும் ஆங்கிலோ இந்தியர் திருக்குறளில் எதுகை மோனை சரியாக வரவில்லை என்று அதனைத் தன் விருப்பப்படித் திருத்தி வெளியிட்டபோது, மொத்தப் பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி நெருப்பிலிட்டுப் பொசுக்கியவர் பாண்டித்துரையார் ஆவார்.\nஇனியும் அப்படி - தடியெடுத்தவனெல்லாம் தமிழுக்குத் தண்டல்காரனாகிவிடக் கூடாது - என்ற தடுப்பதற்காகவே 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார் பாண்டித்துரையார். அதில் பார்ப்பனர்கள் புகுந்து ஆட்டிவைக்க முயன்றபோது தனித்தமிழ்த் தலைவர் மறைமலையடிகளாரை வரைவழைத்து, சமயம், மொழி, இனம், நாடு பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்ற வைத்து, தமிழ்ச் சங்கம் அவர் சுட்டிக்காட்டிய வழிகளிலேயே நடைபோட வேண்டும் என ஆணையிட்டவர் பாண்டித்துரையார் ஆவார்.\nதமிழ்ஞான சம்பந்தரைப்போல, பரிதிமாற்கலைஞரைப்போல, பாரதியார் போல - குறைந்த காலமே 44 ஆண்டுகளே வாழ்ந்த போதும் நிறைந்த பணிகளைச் செய்து, தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்பவர் பாண்டித்துரையார் ஆவார். நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட அந்த நன்மாறர் புகழ் நீடுவாழ்க\nநன்றி : எழுகதிர் - பிப்ரவரி 2007\nகறிக்கடைக்காரருக்கு இராமலிங்க அடிகள் விருது.\nசெயற்கரிய செய்த பெருமக்களுக்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கிச் சிறப்புச் செய்தல் பண்டைக்காலம் முதலே தமிழக அரசுகளின் வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஏனாதி, காவிதி, எட்டி, (தொல்.சொல் 166) முதலிய சிறப்புப் பட்டங்கள் தருதல், பொற்றாமரைப் பூச்சூட்டுதல் (பு���ம் 361) முதலியவற்றைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. எட்டி குமரன் இருந்தோன் தன்னை (மணிமே.4-58) பொலந்தாமரைப் பூச்சூட்டியும், பாணன் பூப்பெற்றான், பாடினி இழை பெற்றாள் - என்பன போன்ற தொடர்களும் இதற்குச் சான்று. இன்றும் அவ்வழக்கம் நம் நடுவண், மாநில அரசுகளால் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது என்பது மகிழ்ச்சிக்குரியதே.\nமுடியாட்சிக் காலத்தில் அரசன் விரும்பியபடி இச்சிறப்புக்குரியோர் தெரிவு செய்யப்பட்டதுபோல், குடியாட்சி நடைபெறும் இன்றும் அமைச்சர் விரும்பியபடியே அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதனால் சில நேரங்களில் ஆளும் கட்சிக்கு வேண்டியவருக்கோ, அமைச்சருக்கு வேண்டியவர்க்கோ - தகுதி நோக்காமல் இப்பட்டங்கள் தரப்படுகின்றன. இதனால் நாடறிந்த பெருமக்கள் புறக்கணிக்கப்படுவதும், தகுதியற்றோர் சிறப்புச் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன. அதனால் அச்சிறப்புப் பட்டங்கள் தம் மதிப்பை இழக்கின்றன.\n1) புதுச்சேரி அரசைப் பொறுத்தவரையில் அரசு பட்டங்களை விரும்புவோர் உரிய படிவத்தை நிரப்பித் தம்மிடம் உள்ள தகுதிச் சான்றுகளுடன் வேண்டுகோள் விடுக்க வேண்டும். வேலை பெறுவதற்கோ, உதவி பெறுவதற்கோ வேண்டுகோள் விடுப்பதைப்போல மதிப்புக்குரிய பெருமக்களையும் வேண்டுகோள் விடச் செய்வது அவர்களை இழவுபடுத்துவதாகும். அதற்கும் இசைந்து நான் இப்படிப்பட்டவன், எனக்குப் பட்டம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுவோர், அதனாலேயே தாம் சிறப்புப் பட்டம் பெறத் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களே மெய்ப்பித்து விடுகிறார்கள்.\n2) புதுவை அரசு இந்தப் பட்டங்களுக்குரியோரைத் தெரிவு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழுவின் கூட்டம் அமைச்சரின் அறையிலேயே அவர் தலைமையில் நடக்கிறது. இது முடிவு குழுவின் விருப்பப்படி அன்றி அமைச்சரின் விருப்பப்படி அமைய வாய்ப்பளிக்கிறது.\n3) இராவணனது அவையில் இருக்கும் தேவர்கள், இராவணன் தம் பக்கம் திரும்பும் போதெல்லாம் இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்துக் கும்பிடுவார்களாம். அவன் எப்போது தம் பக்கம் திரும்புவான் என்று தெரியாததனால் அவர்கள் எப்போதும் தம் இரு கைகளையும் குவித்துத் தலையின்மேல் சுமந்தவண்ணம் காணப்படுவார்களாம். அதுபோல் இந்தப் பட்டங்களை மனத்தில் வைத��தே சிலர், அடிக்கடி அமைச்சர் பார்வையில் படும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அமைச்சர் பெருமக்களைக் கைதொழுத வண்ணம் காலங்கழிக்கிறார்கள். தாமும் பட்டத்திற்குத் தகுதிபெற்றவரே என்று காட்டிக்கொள்ள, அதற்காகவே விரைந்து விரைந்து நூல்களை எழுதி அமைச்சரைக் கொண்டு வெளியிடுகிறார்கள். அமைச்சர்களை வானளாவப் புகழ்கிறார்கள். இப்படியெல்லாம் முயற்சி செய்து வாங்கப்படும் பட்டங்களால் ஒருவருக்கு எந்தப் பெருமையும் கூடிவிடுவதில்லை.\n4) இந்தப் பட்டங்கள் சில மாபெருந் தீமைகளுக்கும் இடந்தந்துவிடுகின்றன. அரசு தவறுசெய்தால் இடித்துரைக்கும் தகுதி பெற்ற அறிஞர் சிலர், இந்தப் பட்டங்களைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருப்பதால், அரசு என்ன தவறு செய்தாலும் சுட்டிக்காட்டத் தயங்கி வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.\n5) ஏற்கெனவே அரசு பட்டம் பெற்ற அத்தகைய அறிஞர்கள் தமக்குப் பட்டம் தந்தவர்கள் மனம் வருந்துமே என்றஞ்சித் தட்டிக் கேட்க முன்வராமல் வாய் வாளாமை மேற்கொள்கிறார்கள், இங்கனம் இடிக்குந் துணையாருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டு, மக்கள் நலத்துக்கு மாறானதாக இருந்தாலும், தாம் விரும்பிய எதையும் துணிந்து செய்வதற்கு ஆட்சியாளருக்கு இது ஏந்தாக உள்ளது.\n6) பட்டம் பெறும் அறிஞரை அரசு முழுமையாக அறிந்து கொள்ளாமையாலோ, அமைச்சர்களை அவர் வழிபட்டு வருவதாலோ, வேண்டியவர்கள் நெருக்கடி தருவதாலோ, அவருக்குப் பட்டம் வழங்குவதும் உண்டு. அது சில நேரங்களில் அவர் மக்களுக்கோ, மொழி பண்பாடுகளுக்கோ செய்த அழிம்புகளை மெச்சி அரசு அவருக்குச் செய்த சிறப்பாகவே அமைந்து விடுகிறது.\nஒரு தமிழ் எழுத்தாளர் - நாஷ்டா பண்றதும் இஸ்துகினு போறதும்தான் நம்ம தமிழ். நோ பிராப்ளேம் நைனா - என்றவர். தனித்தமிழை இகழ்ந்து மறைமலையடிகளைப் பழித்தவர். தமிழறிஞர்களைத் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாயைப் போன்றவர்கள் என்று இகழ்ந்தவர். அத்தகையவருக்கு நடுவணரசு நாட்டிலேயே அவ்வாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் என்று ஞானபீட விருது வழங்கிப் பாராட்டியது. அண்மையில் முத்தமிழறிஞர் எனப்படும் கலைஞரும் அவரைப் பாராட்டிப் பரிசளித்திருக்கிறார். இது நல்ல தமிழ் எழுதும் எழுத்தாளர்களை, இப்படி எழுதினால்தான் விருது கிடைக்கும் என்று ஊக்குவித்து மொழியை அழிக்க���ே துணை செய்யும்.\nஒரு தமிழறிஞர் திருக்குறளைக் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாகச் சிதைத்து உருக்குலைத்துத் தமிழறிஞர்களின் ஒறுப்புக்காளாகி இருக்கிறார். தமிழ்நாட்டரசு அவருக்குத் திருவள்ளுவர் பெயராலேயே விருது கொடுத்திருக்கிறது. ஓரிலக்கம் உரூபா, ஒருபவுன் தங்கப் பதக்கம் முதலியன கொண்ட இச்சிறப்புப் பட்டம் அவருக்குத் திருக்குறளை இப்படிக் கண்டபடி சிதைத்ததை மெச்சிக் கொடுத்ததாக அமைந்து விட்டது. இது கறிக்கடைக் காரருக்கு இராமலிங்க அடிகள் பெயரால் விருது கொடுத்தது போல் உள்ளது.\nஎனவே ஒவ்வொரு துறையிலும் அரசு தரும் சிறப்புப் பட்டங்களை, அத்துறையில் அறிவு சான்ற நடுநிலைச் சான்றோர்களின் குழுவை ஆண்டுதோறும் அமைத்து, அக்குழு, அமைச்சர் முன்னிலையிலன்றித் தனியே கமுக்கமாகக்கூடி, அது செய்த பரிந்துரையின்படி வழங்க வேண்டும். குறிப்பிட்ட பட்டத்திற்குத் தகுதியானவராக ஓராண்டில் யாரும் இல்லை என்று குழு முடிவு செய்தால் அவ்வாண்டு யாருக்கும் அப்பட்டம் வழங்கப்படக் கூடாது.\nஅரசின் பட்டத்தைப் பெற்றவர்களோ, பெறாதவர்களோ அரசுக்கு வேண்டிய கருத்துரைகளை வழங்கத் தயங்கக்கூடாது. இல்லாவிட்டால் அவர்கள் மொழி பண்பாடுகளுக்குத் தீமை செய்தவர்களாவார்கள்.\nஇவ்வாறெல்லாம் ஒழுங்குமுறை வகுத்துப் பட்டங்கள் வழங்காத வரையில், அரசு பட்டங்களைத் தகுதியுடையோர் பெற்றாலும் அதனால் அவருக்கோ, அரசுக்கோ எந்தப் புகழும் இல்லை. மாறாக இப்பட்டங்கள் பலவகைத் தீமைகளின் பிறப்பிடங்களாய் மாறிவிடுகின்றன.\n- தெளிதமிழ் சுறவம் இதழ் ஆசிரியர் உரையில் - இரா. திருமுருகனார் -\nதொப்பை விழ முக்கியமான காரணம் நம்முடைய தவறான செயற்பாடுகளே. நிற்பது, உட்காருவது ஆகியவை ஒரே சீராக இருப்பதில்லை. நிற்கும்பொழுதும், உட்காரும்பொழுதும் முதுகு கூன் விழுவதும், தொப்பை வெளியே தள்ளுவதும் - உடம்பின் மற்றைய தசைகள் வலுவிழந்து விடுவதும் - முதன்மைக் காரணங்களாகின்றன. எனவே நாம் உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும் உடம்பை, முக்கியமாக முதுகுத் தண்டை நேர்க் கோட்டில் வைத்து, வயிற்றைச் சற்று உள்ளுக்கு இழுத்தபடி (எக்கியபடி) இருக்கப் பழக வேண்டும். வயிற்றைச் சுற்றி இருக்கும் மற்ற தசைகள் வலுப்பெற சில உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும். (வயிற்றை இழுத்துப் ��ிடித்து (5முதல்10வினாடி) பிறகு மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த ஐசோமெட்ரிக் பயிற்சி வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துவதில் சிறந்தது.\nதொப்பை பெருப்பதற்கு மிக முக்கிய காரணம் நம் உடம்பில் ஆண், பெண் அடங்கலாகக் கீழ்ப்பகுதி தசைகளின் சுவர்கள் மேல்பகுதியின் சுவர்களைவிட மெலிதாக இருப்பதுதான். இதனால் உட்புறமுள்ள தோய்ந்த குடல்கள் சுலமாக இந்தச் சுவரை முன்னுக்குத் தள்ளிவிடத் தொப்பை விழுகிறது. அதோடு நமக்குச் சரியாக மூச்சுவிடத் தெரியாததாலும் தொப்பை வளர்கிறது. சிறு குழந்தைகள் மூச்சுவிடும்போது கவனித்தால் அவர்களது வயிற்றுப் பகுதிதான் விரிந்து சுருங்கும். மார்புப் பகுதி இல்லை. இதுதான் மூச்சு விடுவதற்குச் சிறந்த முறை என்கிறார்கள். இதோடு மேலே சொன்ன ஐசோமெட்ரிக் பயிற்சியையும் சேர்த்துச் செய்தால் தசைச் சுவர்கள் வலுப்படும். மேலும் உடம்பிலுள்ள அதிகப்படியான எடையைக் குறைக்க (கொழுப்பை) பயிற்சி செய்ய வேண்டும்.\nநன்றி : புதுகைத் தென்றல் - பிப் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-hyundai-santro-launched-india-at-rs-3-89-lakh-016140.html", "date_download": "2019-03-24T04:47:02Z", "digest": "sha1:M2BCZGTC7U4GN2MGAKYY725C4OPKLYOA", "length": 28463, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nரூ.3.89 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்\nரூ.3.89 லட்சம் என்ற சவாலான ஆரம்ப ���ிலையில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியிலிருந்து எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுக விழாவில், அதன் விளம்ப தூதராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் ஹூண்டாய் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் மிகச் சரியான பட்ஜெட்டில், மிகச் சிறந்த பட்ஜெட் கார் தேர்வாக வந்துள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக நிகழ்விலிருந்து முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் வசதிகளை பொறுத்து டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும், சிஎன்ஜி மாடலும் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 2 வேரியண்ட் தேர்வுகளில் மட்டுமே கிடைக்கும்.\nஹூண்டாய் ஐ10 கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய சான்ட்ரோ காரை போன்று டால் பாய் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட புதிய வடிவமைப்பில் வந்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். டால் பாய் டிசைன் காரணமாக, உட்புறத்தில் நல்ல ஹெட்ரூம் இடவசதியை வழங்கும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் அலை பின்னல் போன்று அடுக்கடுக்காக பட்டைகள் கொண்ட பிரம்மாண்ட முகப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பின் இருபுறத்திலும் பனி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. க்ரில் அமைப்புக்கு மேலாக ஹெட்லைட் பானட்டிலேயே அமைந்தாற்போல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய சக்கர அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை புதிய சான்ட்ரோ காருக்கு நவீன யுக மாடல் என்ற தோற்றத்தை தருகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.\nMOST READ: கண் அடித்து காதல் செய்யும் ���்கார்ப்பியோ கார்... நீங்களும் இதை விரும்பலாம்...\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் வந்துள்ளது. இந்த மாடலில் 1.1 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும்.\nபெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.48 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. நடைமுறையில் இது மிகச் சிறப்பான மைலேஜ் தரும் பட்ஜெட் கார் மாடலாக வந்துள்ளது.\nஇந்த காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோ காரின் பச்சை வண்ண மாடலில் மட்டும் உட்புறத்தில் மட்டும் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 2.5 அங்குல டிஜிட்டல் திரை மூலமாக பல தகவல்களை பெற முடியும். அனைத்து வேரியண்ட்டுகளிலும், டாக்கோ மீட்டரும் உண்டு என்பது முக்கிய விஷயமாக கூறலாம்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மிரர்லிங்க் வசதியும் இதன் முக்கிய வசதியாக கூறலாம்.\nஇது போன்ற ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் டெலிகிராம் செயலியில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த காரில் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், பின் இருக்கை பயணிகளுக்கான ரியர் ஏசி வென்ட்டுகள், ரிமோட் பூட் லிட் ஓபன் வசதி, பவர் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை முக்கிய வசதிகளாக இடம்பெற்றுள்ளன.\nஇந்த காரின் டாப் வேரியண்ட்டில் 14 ��ங்குல ஸ்டீல் வீல்களும் 165/70 அளவுடைய டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 அங்குல ஸ்டீல் வீல்களும் 155/80 டயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் அலாய் சக்கரங்கள் இல்லை என்பது குறையாக இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் அதிக வலுவான, நீடித்த உழைப்பை வழங்கும் ஸ்டீல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மிக வலுவான கட்டுமானத்தை பெற்றிருக்கிறது. இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.\nடாப் வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்ட இதர பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரின் மதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும். முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆப்ஷனலாக கிடைக்கும். சிஎன்ஜி மாடலில் தீயணைப்பு உபகரணமும் இடம்பெற்றுள்ளது.\nபுதிய சான்ட்ரோ கார் இம்பீரியல் பீஜ், மரினா புளூ, ஃபியரி ரெட், தைபூன் சில்வர், போலார் ஒயிட், ஸ்டார் டஸ்ட் மற்றும் டயானா க்ரீன் ஆகிய 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.\nMOST READ: பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்.. தல இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவி திட்டமும், குறைவான பராமரிப்பு கொண்டதாக இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89,900 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய டாப் வேரியண்ட் ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் என்பது சிறப்பான விஷயமாக இருக்கும்.\nகடந்த 13 நாட்களாக ரூ.11,100 முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு ஏற்கப்பட்டு வந்தது. இதுவரை 13 நாட்களில் 23,500 வாடிக்கையாளர்கள் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விலை அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த எண்ணிக்கை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது.\nஇந்த புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகை டாடா டியாகோ, ரெனோ க்விட், மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி செலிரியோ உள்ளிட்ட பட்ஜெ���் ரக கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.\nMOST READ: உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு: சுவாரஸ்யத் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகூகுள் மேப்பில் இரண்டு உருப்படியான வசதிகள் அறிமுகம்\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/pininfarina-to-showcase-hypercar-concept-in-us-soon-015711.html", "date_download": "2019-03-24T04:39:40Z", "digest": "sha1:EDQO7IKW2GI3LD7PZL55OWOYHQCAM4FP", "length": 17989, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா!! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\n400 கிமீ வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரை அறிமுகப்படுத்தும் பினின்ஃபரீனா\nமஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பினின்ஃபரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய ஹைப்பர் கார் கான்செப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கார் டிசைன் செய்து கொடுப்பதில் பாரம்பரியம் மிக்கது. பிஎம்டபிள்யூ, ஃபெராரி உள்ளிட்ட பல கார் நிறுவனங்களுக்கு முத்தாய்ப்பான பல கார் மாடல்க���ை வடிவமைத்து கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில், பினின்ஃபரீனா நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது. அத்துடன், அதிக முதலீடு செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் சொந்தமாக கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.\nஇதன்படி, வரும் 22ந் தேதி முதல் 26ந் தேதி வரை அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடைபெற இருக்கும் பெபுள் பீச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ் என்ற ஆட்டோமொபைல் திருவிழாவில் புதிய எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. பினின்ஃபரீனா PFO என்ற பெயரில் இந்த புதிய கார் காட்சிக்கு வர இருக்கிறது.\nமேலும், வாங்குவதற்கு தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய ஹைப்பர் கார் கான்செப்ட்டை காண்பிப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. பினின்ஃபரீனா நிறுவனத்தின் சிசிடாலியா, மோடுலோ மற்றும் சின்டெஸி உள்ளிட்ட கான்செப்ட் கார் மாடல்களின் வடிவமைப்பு தாத்பரியங்களை தழுவி இந்த கார் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.\nகார்பன் ஃபைபர் பாகங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கும். இந்த எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், 0 -100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் இரண்டு நொடிகளுக்கு உள்ளாக எட்டும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது நிச்சயம் உலகின் அதிசெயல்திறன் வாய்ந்த தயாரிப்பு நிலை கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.\nஅத்துடன், இந்த கார் மணிக்கு 400 கிமீ வேகத்தை தாண்டி செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இதன்படி பார்த்தால், புகாட்டி சிரோன் காருக்கு நேர் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இது பேட்டரியில் இயங்கும் மின்சார ஹைப்பர் கார் மாடலாக வருகிறது.\nஇந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 480 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதும் இந்த கார் மீதான ஆவலைத் தூண்டுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய எலக்ட்ரிக் ஹைப்பர் காரின் தயாரிப்பு நிலை மாடல் முறைப்படி அறிமுகம் செய்யப்படும்.\n2020ம் ஆண்டு உற்பத்தி துவங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள காம்பியானோ என்ற இடத்தில் உள்ள ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மொத்தமாகவே 150 கார்கள் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nகார் உற்பத்தியை அதிரடியாக குறைத்தது மாருதி நிறுவனம்: காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/11015215/6-leaders-including-Imran-Khan-are-at-risk-for-life.vpf", "date_download": "2019-03-24T05:51:33Z", "digest": "sha1:2G6COGXLMNIAKJDXCZQ7L6LRTYKIK67O", "length": 9517, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 leaders including Imran Khan are at risk for life || இம்ரான்கான் உள்ளிட்ட 6 தலைவர்கள் உயிருக்கு ஆபத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇம்ரான்கான் உள்ளிட்ட 6 தலைவர்கள் உயிருக்கு ஆபத்து\nபாகிஸ்தானில் வரும் 25–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 6 அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பட்டியல் வெளியிட்டு, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.\nஅந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் அஸ்பந்தியர் வாலி, அமீர் ஹைதர் ஹோட்டி, காமி வதான் கட்சி தலைவர் அப்தாப் ஷெர்பாவ், ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாசில் தலைவர் அக்ரம் கான் துர்ரானி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மகன் டால்ஹா சயீத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.\nபாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் ஒபைத் பரூக் கூறினார்.\nபாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கும், மாகாண உள்துறை அமைச்சகங்களுக்கு 12 பயங்கரவாத உஷார்குறிப்புகளை அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறை���ு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\n2. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு\n3. ஈராக் படகு விபத்து: சாவு 100 ஆக அதிகரிப்பு\n4. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்\n5. அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/04/blog-post_27.html", "date_download": "2019-03-24T05:03:11Z", "digest": "sha1:YLQRHQLNX2DSMFSC3FL5JAZEL4XPAXAR", "length": 76391, "nlines": 717, "source_domain": "www.namnadu.news", "title": "மத்திய அரசின் மாண்பை சீர்குலைத்த - பாஜக! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nமத்திய அரசின் மாண்பை சீர்குலைத்த - பாஜக\nநம்நாடு செய்திகள் April 22, 2018 முக்கிய செய்திகள் Leave a Reply\nபாஜக-ன் மூத்த தலைவரும் ,முன்னாள் நிதி அமைச்சருமான திரு.யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரை நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வந்துள்ளது.இந்த நாலு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன்,சுதந்திர இந்தியாவில் 2014-வரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி - என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்அவரது கட்டுரையில். அவர் சொல்லி இருக்கும் முக்கிய கருத்துக்கள் தமிழில்...\n1. இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்கிறது என்ற மத்திய அரசின் கூற்று தவறானது.\n2.நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது.\n3.வேகமாக வளரும் பொருளாதாரத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் இந்த அளவிற்கு 4 வருடங்களில் குவியாது,\n4.வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கமாட்டார்கள், விவசாயிகள் இந்த அளவிற்கு துயரத்தில் இருக்கமாட்டார்கள், சிறு தொழில்கள் இந்த நாலு வருடத்தில் அழிந்தது போல அழிந்திருக்காது ,சேமிப்பும் ,முதலீடும் இந்த 4 ஆண்டில் முற்றிலுமாக குறைந்திருக்காது.\n5.ஊழல் ஒரு மோசமான உயரத்தை அடைந்திருக்கிறதது .வங்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.மோசடிப்பேர்வழிகள் எளிதாக நாட்டைவிட்டு தப்பி செல்ல முடிகிறது.அரசு வேடிக்கை பார்க்கிறது.\n6.முன்பு எப்போதும் இல்லாத அளவு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கற்பழிப்பு நடக்காத நாளே இல்லை என்பது வழக்கமாகிவிட்டது.கற்பழிப்பவனை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பு பேசுகிறது.\n7.தாழ்த்தப்பட்டவர்களும் ,பழங்குடியினரும் இதுவரை இல்லாத அளவு வன்கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு சமஉரிமைகள் மறுக்கப்படுகிறது.அடிப்படை உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவு மறுக்கப்படுகிறது.\n8.வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு சுற்றுலா செல்வது ,கட்டிப்பிடிப்பது என்ற அளவில் சுருங்கி தோல்வியடைந்துவிட்டது.\n9.சீனா நமது உரிமைகளின் மீது தாக்குதலை தொடுக்கிறது.பாகிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுப்பி வருகிறது.நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.\n10.காஷ்மீர் பற்றி எரிகிறது.சாதாரண குடிமக்கள் இதுவரை இல்லாத அளவு துன்பத்தில் உள்ளனர்.\n11.பாஜக -ன் உள்கட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டுவிட்டது.கட்சியின் பாராளுமற்ற கூட்டத்தில் கூட MP-க்கள் பேச அனுமதி இல்லை.கட்சிக்குள் தகவல் தொடர்பு ஒரு வழி தொடர்பு என்றாகிவிட்டது.அவர்கள் பேசுவார்கள் .நீங்கள் கேட்கவேண்டும்.\n12.பிரதமர் யாரிடமும் பேசுவதில்லை. கட்சி தலைமை அலுவலகம் ஒரு நிறுவன அலுவலகம் போல ஆகி விட்டது. தலைமை செயல் அதிகாரியை பார்ப்பது என்பது முடியாத காரியம்.\n13.ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது.பாராளுமன்றம் ஒரு தமாஷாகிவிட்டது.பிரதமர் ஒருநாள் கூட எதிர்கட்சியினருடன் கலந்து ஆலோசித்தது இல்லை.\n14.வரலாற்றில் இல்லாத அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேட்டி கொடுக்கும் அளவிற்கு மத்திய அரசு நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது. ,ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்��ட்டிருக்கிறது என்று தீர்ப்பில் சொல்லும் அளவிற்கு நிலமை கைமீறி போயிருக்கிறது.\n15.சென்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி 31 சதவீத ஓட்டுகளைத்தான் பெற்றது.அடுத்த முறை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால் பிஜேபி இருக்கும் இடம் தெரியாது.\n16.நான் பிஜேபி-யில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.அமைதி காத்தது போதும் .பேசுங்கள் அத்வானிஜி ,ஜோஷிஜி ,அரசில் இருப்பவர்களிடம் இருந்து கட்சியையும் நாட்டையும் மீட்டு நல்வழிப்படுத்துவது நம் கடமை.\nஇதை விட ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் ,நேர்மையான விமர்ச்சனமும் யாரும் சொல்ல முடியாது.திரு.யஷ்வந்த்சின்ஹாவின் இந்த கடிதம் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவை மாற்றுமா காலம் தான் பதில் சொல்லனும்.........\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்ட�� வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண��டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எ��ப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி ம���சடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநி��ியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இ���ன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/general/443-the-oldest-car-and-bicycle-exhibition-in-madurai.html", "date_download": "2019-03-24T05:35:04Z", "digest": "sha1:6VBZ2YQUZQI5W3MTEDKQ5QPBDPVOVAFZ", "length": 4127, "nlines": 58, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - கலர்ஃபுல் ‘கார்’கால ஆல்பம் | The oldest car and bicycle exhibition in Madurai.", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/28104-municipal-school-students-preparing-for-neet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-03-24T04:52:42Z", "digest": "sha1:S26X7ZXEHVDROV2NF5UZ2ZP2YZ53PNFG", "length": 10255, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட்டுக்கு தயார்படுத்தும் மாநகராட்சிப் பள்ளிகள் | Municipal school students preparing for NEET", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nநீட்டுக்கு தயார்படுத்தும் மாநகராட்சிப் பள்ளிகள்\nஇனி வரும் காலங்களில் நீட் கட்டாயம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில், மாணவ-மாணவிகளை மருத்துவராக்க நீட் பயிற்சி வகுப்புகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது.\nமதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 25 மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் இவர்களில் மருத்துவ கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் முயற்சியை எடுத்துள்ளது மதுரை மாநகராட்சி நிர்வாகம். தனியார் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாத மாணவ மாணவிகள் 60 பேர் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் உதவியோடு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் மாநகராட்சி ஆணையர் அணிஷ் தெரிவித்தார். இந்த பயிற்சி தங்கள் மருத்துவ கனவு நனவாக உதவும் என்றும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவம் என்பது எட்டும் கனியே என்று கூறும் வகையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரவித்துள்ளது.\nபடைகளை வாபஸ் வாங்கியது இந்தியாவிற்கு பாடம்: சீனா\nபுதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nசென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இருவர் கைது\nமக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இருவர் திடீர் விலகல்\n“கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா” - கமல் கட்சியிலிருந்து விலகியவர் சாடல்\nகுமரவேலின் ராஜினாமா ஏற்பு - மக்கள் நீதி மய்யம்\nடிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து திடீரென விலகும் பொறுப்பாளர் \nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்ட கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 165 பேர் மீது வழக்குப்பதிவு\nRelated Tags : நீட் , மாணவ-மாணவிகள் , நீட் பயிற்சி , மதுரை மாநகராட்சி நிர்வாகம் , Municipal school , Students , NEET\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடைகளை வாபஸ் வாங்கியது இந்தியாவிற்கு பாடம்: சீனா\nபுதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48587-karunanidhi-returned-to-home.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-24T04:42:03Z", "digest": "sha1:RTOLVFFVKCEEAHUJFPWH4UUDC4ZXU4PJ", "length": 9606, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..! | Karunanidhi returned to Home", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\nட்ரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.\nகடந்த 2016ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுவாசத்தை எளிமைப் படுத்துவதற்கும், சிரமம் இல்லாமல் உணவு உண்பதற்காகவும் அவருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குறிப்பி��்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வருகிறார்.\nஇந்நிலையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில், தொண்டையில் குழாய் மாற்றுவதற்காக காவிரி மருத்துவமனையில் இன்று கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்ததால் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தத் தேர்தல் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் - துரைமுருகன்\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nகருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்\n20 தொகுதிகளில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்.\nபேச்சுவார்த்தையை நிறுத்திய திமுக - அதிமுகவை நெருங்குகிறதா தேமுதிக\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: விஜயகாந்தை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\n“அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை” - நாராயணசாமியை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியானது : தமிழிசை விமர்சனம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகளா\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:47:25Z", "digest": "sha1:T43HXMJ3C23U6Q7CDDKUHXJGU4MWDO7T", "length": 9816, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதயநிதி", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n“மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம்\n“அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்” - உதயநிதி பரப்புரை\nபோட்டோஷாப் புகைப்படத்தை பகிர்ந்து பின்னர் வருத்தம் தெரிவித்த உதயநிதி\n‘கண்ணே கலைமானே’ – திரைப்பார்வை\n\"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்\" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி\n“கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி\n” - தமிழிசைக்கு உதயநிதி கேள்வி\n; நிரூபித்தால் பாஜகவில் இணைகிறேன்” - உதயநிதி\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nதிருவாரூர் இடைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா- குவிந்த விருப்ப மனுக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி\n“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்”- உதயநிதி அறிவுறுத்தல்\nதிரையுலகின் தளபதி விஜய் தான்: உதயநிதி ஸ்டாலின்\n“திமுகவில் உதயநிதி இருப்பதில் ஆச்சர்யமில்லை” - மு.க.ஸ்டாலின்\nதவறுதான் - திமுக தொண்டரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி\n“மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம்\n“அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்” - உதயநிதி பரப்புரை\nபோட்டோஷாப் புகைப்படத்தை பகிர்ந்து பின்னர் வருத்தம் தெரிவித்த உதயநிதி\n‘கண்ணே கலைமானே’ – திரைப்பார்வை\n\"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்\" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி\n“கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி\n” - தமிழிசைக்கு உதயநிதி கேள்வி\n; நிரூபித்தால் பாஜகவில் இணைகிறேன்” - உதயநிதி\n“கருணாநிதி, ஸ்டாலின்.. இப்போ உதயநிதியா..” - திமுகவை விமர்சித்த முதலமைச்சர்\nதிருவாரூர் இடைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா- குவிந்த விருப்ப மனுக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி\n“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்”- உதயநிதி அறிவுறுத்தல்\nதிரையுலகின் தளபதி விஜய் தான்: உதயநிதி ஸ்டாலின்\n“திமுகவில் உதயநிதி இருப்பதில் ஆச்சர்யமில்லை” - மு.க.ஸ்டாலின்\nதவறுதான் - திமுக தொண்டரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:48:20Z", "digest": "sha1:G46MU4CYUC2ZBTHIYFCY2LP3DYUW7PAZ", "length": 9481, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏடிஎம் மையம்", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nஇவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்\n - வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்\nதமிழகத்தில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் - வானிலை மையம்\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் குரூப் 'சி' பிரிவில் வேலை\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\n“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு\nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\n“தமிழகத்தின் உள் பகுதிகளில் மூடுபனி நிலவும்”- வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nகேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர்\nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nஇவர் ஒரு நல்ல திருடன்- சீனாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்\n - வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்\nதமிழகத்தில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் - வானிலை மையம்\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் குரூப் 'சி' பிரிவில் வேலை\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 'ஹாட்லைன்'...\n“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு\nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\n“தமிழகத்தின் உள் பகுதிகளில் மூடுபனி நிலவும்”- வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த�� கொள்ளை முயற்சி\nகேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர்\nஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NAVIC?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:43:39Z", "digest": "sha1:R4XQYO6U6V2OXNMEW3ZNYIFWVUS3HSTO", "length": 5159, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NAVIC", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\n ஏப்.12 ஆம் தேதி விண்ணுக்கு செல்கிறது\nஎப்படி இருக்கும் மீனவர்களுக்கான வழிக்காட்டி கருவி\nநாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோவின் 'நேவிக்' செயற்கைக்கோள்\n ஏப்.12 ஆம் தேதி விண்ணுக்கு செல்கிறது\nஎப்படி இருக்கும் மீனவர்களுக்கான வழிக்காட்டி கருவி\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் ந��திமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bigboss?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:39:22Z", "digest": "sha1:UX2XGMU6HHWVJKS4OMEQACDM5RJA6BSL", "length": 8894, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bigboss", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\n’பிக்பாஸ் 2’ செட்டில் ஏசி மெக்கானிக் உயிரிழப்பு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nகிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: பிக்பாஸில் கமல்ஹாசன் பேச்சு\nஎங்கிருந்து இறக்குமதி ஆனது பிக்பாஸ் \nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது யார் மமதி என பரவும் வதந்தி\n“வேலைக்காரர்கள் எஜமானர்களாகிவிட்டனர்” - ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன்\nஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..\nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nஅது என்ன மார்னிங் மசாலா..\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\n‘டைம்ஸ்’ பத்திரிகையில் இடம்பிடித்த நடிகை ஓவியா\nஅரியலூர் அனிதாவாக, பிக்பாஸ் ஜூலி \nரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா\n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\n’பிக்பாஸ் 2’ செட்டில் ஏசி மெக்கானிக் உயிரிழப்பு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nகிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: பிக்பாஸில் கமல்ஹாசன் பேச்சு\nஎங்கிருந்து இறக்குமதி ஆனது பிக்பாஸ் \nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது யார் மமதி என பரவும் வதந்தி\n“வேலைக்காரர்கள் எஜமானர்களாகிவிட்டனர்” - ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன்\nஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..\nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nஅது என்ன மார்னிங் மசாலா..\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\n‘டைம்ஸ்’ பத்திரிகையில் இடம்பிடித்த நடிகை ஓவியா\nஅரியலூர் அனிதாவாக, பிக்பாஸ் ஜூலி \nரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-hindi-actress-photo-shoot-viral-picture/", "date_download": "2019-03-24T04:37:49Z", "digest": "sha1:3HVHNAKGTNIPI3IPCLLDH7DIILR5VJBY", "length": 7598, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "நிர்வாணமான ஆண் மீது பிரபல நாயகி.! வைரலாகும் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநிர்வாணமான ஆண் மீது பிரபல நாயகி.\nநிர்வாணமான ஆண் மீது பிரபல நாயகி.\nநடிகை டீனா ஹிந்தியில் பல சீரியலில் நடித்து வருகிறார். இவர் சிறு வயதில் இருந்தே சீரியலில் நடிக்கிறார் . இவர் முதன் முதலில் சீரியலில் நடிக்கும் பொழுது இவரின் வயது 5.\nதற்பொழுது இவர் சனி பகவான் பற்றி ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கிறார்.\nஅமித் கன்னா புகைப்பட கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார் இவர் 2018-ம் ஆண்டிற்காக நடிகை டீனாவை வைத்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.\nஅந்த போட்டோ ஷூட்டில் டீனா நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆணின் மீது உட்காந்திருக்கும் போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பர��ி வருகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10030134/Demonstrate-ration-shops-to-supply-essential-items.vpf", "date_download": "2019-03-24T05:55:35Z", "digest": "sha1:S36GUYAICC3XBJATPDI6N7NTAR7LMDN6", "length": 11632, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonstrate ration shops to supply essential items as packets || அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் + \"||\" + Demonstrate ration shops to supply essential items as packets\nஅத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்\nஅத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கக்கோரி ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், இளவரசன், இணைச் செயலாளர்கள் திருமேனி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரசார செயலாளர் அரசு வரவேற்றார்.\nஇதில் மாநில தலைவர் ராமச்சந்திரன், மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில், பொது வினியோகத்திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது வினியோகத் திட்ட பணிகளை 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும்.\nநியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கழிவறை வசதியுடன் கட்ட வேண்டும். சரியான எடையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யாமல் ஆய்வு நடத்தி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் எந்தவித வேறுபாடு இன்றி 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.\nபணியாளர்களிடம் லாரி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மின் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கக்கூடாது. அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல மாதம்தோறும் மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில் நிர்வாகிகள் அறிவழகன், அப்துல்காதர், அன்பழகன், ரவி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக பணியாளர்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் ரேஷன் கடைகளையும் பூட்டியதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/05/s-ve.html", "date_download": "2019-03-24T04:50:12Z", "digest": "sha1:IWOT7Z6V64EUDH4Q6NQBZYP5ZW57F7FT", "length": 78209, "nlines": 718, "source_domain": "www.namnadu.news", "title": "S ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome அரசியல் உயர்நீதிமன்றம் எதிர்ப்பு கண்டனம் கலவரம் குற்றம் தாயகம் முக்கிய செய்திகள்\nS ve சேகரை விளாசிய நீதிபதி- முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nநம்நாடு செய்திகள் May 10, 2018 அரசியல் உயர்நீதிமன்றம் எதிர்ப்பு கண்டனம் கலவரம் குற்றம் தாயகம் முக்கிய செய்திகள் Leave a Reply\nபடுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார்.\nஎஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஅவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு:\n“ஒருவர் கோபமாக இருக்கும்போதோ அல்லது உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்போது வார்த்தைகளை விடுவது சாதாரணம். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பது இயல்பு.\nஆனால், இந்தப் பதிவு என்பது உள்நோக்குடன் தெரிந்தே அடித்ததாக தெரிகிறது. ஒரு ஃபார்வர்ட் மெசெஜ் என்பது அவரே ஏற்றுக்கொண்டு அடித்ததாகத்தான் கருத வேண்டும்.\nசில சமயங்களில் ஒரு கருத்தை யார் தெரிவிக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண நபர் பதிவிடுவதற்கும், ஒரு ஒரு பிரபலம் கருத்து தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் கருத்து தெரிவிக்கும்போது மக்களிடம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கிறது.\nஅந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் என்பது பெண் பத்திரிகையாளர் மீதான நேரடி தாக்குதலாகத்தான் (abusive language) தெரிகிறது. இதுபோன்ற கருத்து இப்படிப்பட்ட அந்தஸ்துள்ள நபரிடமிருந்து வருவது எதிர்பார்க்க முடியாது. சமூகத்தில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார்.\nஇதேபோல பெண்களுக்கு எதிரான சமூக வலைதளக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தினந்தோறும் பல இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். மக்கள் நீதியின் மேல் வைத்துக்கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது.\nசிறு குழந்தைகள் செய்த தவறை மன்னிக்கலாம், ஆனால் வளர்ந்த முதிர்ச்சி பெற்ற நபர் செய்யும் குற்றங்களை மன்னிக்க முடியாது.\nபணியிலிருக்கும் பெண்கள் குறித்து அந்தப் பதிவில் சொன்னதைவிடக் கடுமையாகச் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அந்தப் பதிவு உள்ளது. சமூக அந்தஸ்து பெற்றவரிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வரும்போது, பணிக்குப் போகும் பெண்களை ஒரு தவறான கண்ணோட்டதிலேயே மக்களைப் பார்க்க வைக்கும்.\nஇதுபோன்ற கருத்துகள் ஏற்கப்படும்போதோ, பின்பற்றப்படும்போதோ பெண்கள் பொதுவாழ்க்கைக்கே வரமுடியாத சூழலை ஏற்படுத்திவிடும். தனது ஃபார்வர்ட் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், ஆனால் பதிவில் உள்ள கருத்துக்களை மறுக்கவில்லை.\nபெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அப்படித் தெரிவித்தால் பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிப்பட்ட செயல்பாடு என்பது ஒரு நபரை சாதிப்பெயரை சொல்லி கூப்பிடுவதைவிட கொடூர குற்றமாகும்.\nபடுக்கையைப் பகிர்ந்து கொள்வது மூலம் மட்டும்தான் ஒரு பெண் சமூக வாழ்வில் மேலே வர முடியுமென்றால், இந்தக் கருத்து தற்சமயம் உயர் பதவியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தக் கருத்து பொருந்துமா\nஊடகத்துறையிடம் நீண்ட காலத் தொடர்புடையவரே இந்தக் கருத்தை தெரிவித்தது அது உண்மை என்பதுபோல மக்களிடையே எண்ணத்தை உருவாக்கும்.\nஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது என்பது தலைவருக்கான ஒரு குணம். சமூக உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர வேற்றுமையையும், பதட்ட நிலையையும் உண்டாக்கக் கூடாது.\nகருத்தைப் பேசுவதற்கும், எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. எழுத்துப்பூர்வமாக சொல்லும்போது ஆவணமாக மாறிவிடுகிறது. அப்படி எழுதப்பட்ட கருத்திலிருந்து எவரும் பின்வாங்க முடியாது.\nஇந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதே தவிர அழிக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற மனநிலை உருவாகக்கூடாது. இக்கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டும் அல்ல. பெண்ணினத்திற்கு எதிரானது.\nஅந்தக் கருத்துகளைப் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை எதிர்த்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான நடைமுறை அல்ல என மக்களிடம் கருத்து நிலவுவது இயற்கையானதே.\nஇந்தக் காரணங்களால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நபர் மீதான புகாரில் நடவடிக்கை என்ன எடுப்பீர்களோ அதை எடுக்க வேண்டும்.''\nஇவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதி ராமதிலகம் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக ��ரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகரு��ாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி வ��சாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட���சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்���ம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/06/2.html", "date_download": "2019-03-24T05:14:19Z", "digest": "sha1:DC7JQXIA5IS6XSLFMVPVJQ6FWHG7GVWO", "length": 79215, "nlines": 722, "source_domain": "www.namnadu.news", "title": "\"பசுமை வழிச்சாலை \" வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2 - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome இணைப்பு இராணுவம் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு கண்டனம் சிறப்புக்கட்டுரை சேலம் தாயகம் தேசம் பசுமைவழிச் சாலை முக்கிய செய்திகள்\n\"பசுமை வழிச்சாலை \" வரமா சாபமா ஒரு சிறு பார்வை -பகுதி 2\nநம்நாடு செய்திகள் June 24, 2018 இணைப்பு இராணுவம் எச்சரிக்கை ���டப்பாடி எதிர்ப்பு கண்டனம் சிறப்புக்கட்டுரை சேலம் தாயகம் தேசம் பசுமைவழிச் சாலை முக்கிய செய்திகள் Leave a Reply\nஇந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது.\nஇவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு:\n* சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள மலைகள், புதிய சாலைதிட்டத்திற்காக அழிக்கப்படும். இது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்.\nபுதிய சாலை திட்டத்தின் வழியில் உள்ள எந்த மலையும் பாதிப்புக்கு உள்ளாகாது. சேலம் அருகே உள்ள ஒரு மலை அருகே, 3 கி.மீ., துாரத்திற்கு சுரங்க பாதை மட்டும் அமைக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, இதுபோல் சுரங்க பாதைகள் உருவாக்கப்பட்டன.\n* செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு தற்போது இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடியும். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு செல்ல அதே அளவு நேரம் பிடிக்கும்.சென்னையின்\nதேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் இந்த சாலை திட்டம் அமைக்கப்படவில்லை. பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் குறைந்த நேரத்தில் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலை உதவும்.\nசென்னை -- பெங்களுரு, சென்னை -- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளின் ஊடே ஏராளமான குறுக்கு சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் நுழையும் வாகனங்கள் தான் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.\nஇந்த குறுக்கு சாலைகளை கண்காணிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இல்லை. ஆனால், புதிய சாலை திட்டத்தில், ஒன்பது இடங்களில் தான் குறுக்கு சாலைகள் இடம் பெறும். அந்த இடங்களில் தான் புதிய சாலையில் இருந்து வெளியேறவோ, உள்நுழையவோ முடியும். இதன் காரணமாக, புதிய சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிக்கும்.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தி.மலை போன்ற நகரங்களுக்கு குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும். அதுபோல், தொழிற்பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை, குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.\n* சேலத்தில் துவங்கும் இந்த புதிய சாலை திட்டம், செங்கல்பட்டு நகரத்துடன் முடிவுக்கு வந்து விடும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இந்த சாலை உதவி செய்யாது.\nசென்னை அருகே உள்ள வண்டலுாரில், சென்னை யின் வெளிவட்ட சாலை துவங்குகிறது. புதிய,8 வழிச் சாலை திட்டம், சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப் படும். எனவே, வெளிவட்ட சாலை மூலமாக, சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பாக்கம் துறைமுகங்களுக்கு வாகனங்கள் எளிதில் செல்ல\nமுடியும். இதுதவிர சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் - துறைமுகம் சாலைதிட்டம் போன்றவையும் உள்ளன. வெளிவட்ட சாலை மூலமாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். தென் சென்னைக்குள் நுழைய, வண்டலுார் - கேளம்பாக்கம் நான்கு வழி சாலை உதவியாக இருக்கும். இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது.\nசென்னை -- - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க, சென்னையை அடுத்த பெருங்களத்துாரில் ஒரு மேம்பாலம் வர உள்ளது. சென்னைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும்.\n* புதிய 8 வழிச் சாலையில் ஏற்படுத்தப்படும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தினால், பயண செலவு அதிகரிக்கும்.\nசென்னையில் இருந்து சேலம் செல்ல, புதிய சாலை மட்டும் இருக்கப்போவது இல்லை. பயண செலவு அதிகரிக்கும் என கருதும் மக்கள், மற்ற சாலைகளை பயன்படுத்தலாம். சென்னை - கிருஷ்ணகிரி - சேலம் வழி சாலை யில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,900 ரூபாய்; சென்னை - உளுந்துார்பேட்டை - சேலம் வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு, 2,625 ரூபாய் என விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரின் எரிபொருள் செலவு, பயண நேரம், சுங்கசாவடி கட்டணம் உள்ளிட்ட பல அம்சங்களை கணக்கில் கொண்டு தான் இந்த பயண செலவு கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய 8 வழி சாலையில் செல்லும் ஒரு காரின் பயண செலவு வெறும், 2,240 ரூபாய் மட்டுமே.\nதமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், கோவை மற்றும் பெங்களூரு நகரங்களின் வழியாக பாதுகாப்பு தொழில் வழி தடம் அமைய உள்ளது. இந்த வழி தடத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் வர உள்ளன.. இந்த தொழிற்சாலைகளுக்கு புதிய 8 வழிச் சாலை உதவியாக இருக்கும்.புதிய சாலை அமைந்தால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என சேலம் மற்றும் கோவையில் தற்போது உள்ள தொழிற்துறையினர் கருதுகின்றன.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆ���ையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள�� வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்ச�� (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசி��லாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமு��வின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-mar-24/recent-news/149305-indian-economy-growth-in-the-next-10-years.html", "date_download": "2019-03-24T04:44:03Z", "digest": "sha1:SREZRA2E4PHGINGHH27GW6FWEO4Z4UQ3", "length": 25382, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில்..? | India's growth in the next 10 years? - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 24 Mar, 2019\nபிரேம்ஜி வழியில் நம் தொழிலதிபர்கள் வருவார்களா\nபர்சனல் லோன்... ஹோம் லோன்... கிரெடிட் கார்டு லோன்... கடன் வாங்கும் கலை\nகுறையும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அளவு\nமாற்றம்... முன்னேற்றம்... பரபரப்பு... விலகி நிற்கும் சூட்சுமம்\nசொத்து மதிப்பீடு... உஷார் டிப்ஸ்\nமுதலீட்டில் சிறக்க... பண விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்\nஇந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில்..\nவரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்\nநெருங்கும் மார்ச் 31 - வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சரியான வரிக் கணக்கீடு\nகார் இன்ஷூரன்ஸ்: ஒரு கண்ணோட்டம்\nடிஜிட்டல் பேமென்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது\nஎஸ்.பி.ஐ-யின் வட்டி விகித சீர்திருத்தங்கள்... சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குப் பாதிப்பா\nஆறு மாத உச்சத்தில் பங்குச் சந்தை... ஏற்றம் தொடருமா\nஷேர்லக்: எண்ணெய்ப் பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்டுகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் மற்றும் நிகழ்வுகளே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 16 - வேல்யூ இன்வெஸ்டார் விரும்பும் வேல்யூ ஃபண்டுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 28 - முதலீட்டில் வெற்றிக்குக் கைகொடுக்கும் துணிச்சல்\nதீ விபத்து இன்ஷூரன்ஸ்... பிரீமியம் உயர்வு... தவிக்கும் தொழில் நிறுவனங்கள்\nஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானத்துக்கு என்ன வழி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)\nஇந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில்..\nஉலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் இப்படியே தொடருமா என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கவே செய்கிறது.\nஇந்தக் கேள்விக்குப் பதில் தரும்விதமாக சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ‘இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கும்’ என்கிற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திட்ட கமிஷனின் முன்னாள் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் முதலில் மான்டேக் சிங் அலுவாலியா பேசினார். “தற்போதிருக்கும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3-லிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 7.5 சதவிகிதமாக உயரவேண்டும். அப்போதுதான் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரச்னைகளான வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் துறைச் சார்ந்த துயரங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும். வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும்” என்று அதிரடியாக ஆரம்பித்தார்.\n“தற்போதைய நிலையில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் காணப்படுகிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நிலை உறுதுணையாக இருக்காது. நிதிப் பற்றாக்குறையைக் கையாள்வது மிகப் பெரிய சவால்தான் என்றாலும், அடுத��து ஆட்சிக்கு வரும் அரசு எதுவாக இருந்தாலும், இந்தப் பிரச்னையை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போதைய அளவைவிட அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைநிற்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபொருளாதாரம் விவசாயம் சென்னை மான்டேக் சிங் அலுவாலியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமுதலீட்டில் சிறக்க... பண விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்\nவரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151046-another-new-political-party-starts-in-tamilnadu.html", "date_download": "2019-03-24T04:59:08Z", "digest": "sha1:35YWKDTXZTNTEMN5JG4V3W6Q7B6FNU6D", "length": 19173, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`160 கட்சிகளில் நாங்கள் வேற மாதிரி' - தமிழகத்தில் உருவானது புதிய கட்சி! | another new political party starts in tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:50 (01/03/2019)\n`160 கட்சிகளில் நாங்கள் வேற மாதிரி' - தமிழகத்தில் உருவானது புதிய கட்சி\nதமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் ஒரு பக்கம் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க மற்றொரு புறம் தமிழகத்தில் புதியக் கட்சிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தேர்தல் காலங்களில் மட்டும் செயல்படும் லெட்டர் பேட் கட்சிகள் இப்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் ஒரு கட்சி புதியதாய் உதயமாகின்றது. இந்த நிலையில் ``தேசிய முற்போக்கு தமிழர் கழகம்'' என்ற புதிய கட்சியை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடங்கி கட்சியின் பெயரையும் கொடியையும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nகட்சியை அறிமுகப்படுத்திப் பேசிய சார்லஸ் அலெக்சாண்டர், ``தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகள் நடந்த திராவிட ஆட்சியில் நீர் மேலாண்மையில்லாமல், ஊழல்கள் பெருகி தமிழ்நாடு வீணானது தான் மிச்சம். இதில் மாற்றத்தைக் கொண்டுவர தான் ஏற்கெனவே நாங்கள் சமூகநீதி வழக்கறிஞர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றோம். இந்த அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளாகத் தேசிய முற்போக்கு தமிழர் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளோம். தமிழகத்திலிருந்து இதுவரை 160 கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கட்சியாக இல்லாமல் சிறந்தக் கட்சியாக செயல்படும். தமிழர் பண்பாட்டை பாதுகாப்பது, மதவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட 20 கொள்கைகளை முன்நிறுத்தி முதல் ஐந்தாண்டுகள் களப்பணி மேற்கொள்ளப் போகின்றோம்” என்றார்.\nஅதன் பின்னர் உங்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர் எனச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தவர், ``பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் நான்கு பேர் மட்டும் வந்துள்ளோம், அடுத்தகட்டமாக கட்சியை டெல்லியில் பதிவு செய்துவிட்டு , உறுப்பினர் படிவம் தயார் செய்து தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளோம்” என்றார்.\nஇரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8878", "date_download": "2019-03-24T04:47:44Z", "digest": "sha1:A5WP2NJOZJUDPSROUOQ3XONMUBGIKWHF", "length": 18666, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8878\nசனி, ஆகஸ்ட் 11, 2012\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி மீண்டும் பதவி ஏற்பு\nஇந்த பக்கம் 1697 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி இன்று மீண்டும் பதவி ஏற்றார். இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அன்சாரிக்கு, ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 75 வயது நிரம்பிய ஹமீத் அன்சாரியின் பூர்வீகம் உத்தர் பிரதேஷ் மாநிலம் என்றாலும், இவர் கொல்கத்தாவில் பிறந்தவர்.\n2007 ஆம் ஆண்டு முதலில் துணை ஜனாதிபதியாக தேர்வான அன்சாரி, இரண்டாவது முறையாக தேர்வாகும் - இரண்டாவது துணை ஜனாதிபதி ஆவார். இதற்கு முன்னர் எஸ். ராதாகிருஷ்ணன் இருமுறை துணை ஜனாதிபதியாக இருந்து, பின்னர் ஜனாதிபதியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுணை ஜனாதிபதியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவின் சபாநாயகராக செயல்புரிவதாகும்.\nமுன்னதாக ஆகஸ்ட் 7 அன்று நடந்த தேர்தலில் ஹமீத் அன்சாரி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை 490 - 238 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் - இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளின் 788 உறுப்பினர��கள் - வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.\nகடந்த மாதம் நடந்த தேர்தலில் பிரணாப் முக்கர்ஜி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மறைந்த நிர்வாக அதிகாரிக்கு ஓராண்டு நிறைந்ததையொட்டி பிரார்த்தனை நிகழ்ச்சி\nரமழான் 1433: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1433: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஏழைகளுக்கு நோன்பு கால இலவச அரிசி வினியோகம் 1350 பேர் பெற்றனர்\nஎன்று நோன்பு பெருநாள் (1433)\nமுதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம் துவக்கம்\nரமழான் 1433 : சீனாவின் குவாங்க்சோ நகரில் காயலர்கள் நோன்பு துறப்பு\nஆகஸ்ட் 13 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டினம் குடிநீர் திட்டம்: மத்திய அரசின் பங்கு 23.8 கோடி ரூபாயில், 11.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டது\nரமழான் 1433: காட்டு மகுதூம் பள்ளி - மஸ்ஜிதுன் நூர் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1433: ETA மெல்கோ நிறுவனத்தின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி காயலர்கள் பங்கேற்பு\nரமழான் 1433: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி களை கட்டியது காயலர் சங்கமம் களை கட்டியது காயலர் சங்கமம்\nகடும் வெப்பத்திற்கிடையில் தீடீர் இதமழை\nரமழான் 1433: குருவித்துறைப் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nமுஸ்லிம் மகளிர் உதவி சங்கம், அரிமா சங்கம் இணைந்து நடத்தும் - ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆக.15 அன்று நடைபெறுகிறது\nதம்மாம் காயல் நற்பணி மன்றம் நடத்தும் பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும்\nசஊதியில் உம்றா சென்று வந்த வாகனம் விபத்திற்குள்ளானது காயலர்கள் உள்ளிட்ட 4 பயணியர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர் காயலர்கள் உள்ளிட்ட 4 பயணியர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்\nதமிழக ஹஜ் குழுவின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 356 பேருக்கு இடம் ஒதுக்கீடு\nசிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழ வரும் சிறுவர்களை சீர் செய்ய சிறப்புக் குழு\nITI மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ஜெயலலிதா உத்தரவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/muqaddimathul-qairavaani-pareetsai-thaal-meeddal/", "date_download": "2019-03-24T04:48:58Z", "digest": "sha1:QLNSZOTDOHQSLQWGFCSWQGRILUCTY7DL", "length": 4445, "nlines": 60, "source_domain": "mujahidsrilanki.com", "title": "முகத்திமதுல் கைரவானி பரீட்சை தாள் மீட்டல்! | Rakah Dawa Centre. - Mujahidsrilanki", "raw_content": "\nமுகத்திமதுல் கைரவானி பரீட்சை தாள் மீட்டல்\nPost by 20 February 2018 Q & A, கொள்கை, முகத்திமதுல் கைரவானி, வீடியோக்கள்\nராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்\nஇடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்\nதலைப்பு: அகீததுல் கைரவானி பரீட்சை தாள் மீட்டல்\nபாயானி அல்-மஃஅனீ முகத்திமா – நூல் விளக்கவுரை\n(இமாம் அல்-கைரவானி (ரஹ்) அகீதா பற்றிய நூல்)\nவழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்\nஅழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்.\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2010/12/7-1992.html", "date_download": "2019-03-24T05:40:54Z", "digest": "sha1:2T25BFAV4KSVQYFLNMICBH6WC7PCEJ3E", "length": 20492, "nlines": 524, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: அவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத்தி,", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nஅவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத்தி,\nதொண்டைகிழிய கத்தி கத்தி -தன்\nபேர் உவகை கொண்டுச் சிரித்தான்\nவெளியே தொங்க - மது\nகிழிந்தது இவன் வயிறுதான் என்று\nபோ.. போ.. நாசமாய் போ...........\nநேற்று அலுவலகம் முடிந்து வருகையில் தொடருந்தில் \"தஸ்லீமா நஸ்ரின்\" எழுதிய \"இது என் நகரம் இல்லை\" (தமிழில் யமுனா ராஜேந்திரன்) படித்தேன் அதில் ஒரு கவிதை\nஅவமானம் 7 டிசம்பர் 1992\nசதிபதா தாஸ் அன்று காலை\nஎனது வீட்டுக்குத் தேநீருக்கு வருவதாகத் திட்டம்\nசதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்\nகுல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்\nசதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து\nதாக்கியது என்று செய்தி வந்தது\nஅறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்\nமேசைகள் நாற்காலிகள் படுக்கைகள் அலமாரிகள்\nஎன எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்\nமண்ணெண்ணை தெளித்த எல்லா இடங்களுக்கும்\nதீ பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்\nவீட்டு முன்றிலில் வெறித்தபடி நின்று\nதாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸார்\nகறும்புகையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.\nசதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்\nசதிபதா தாஸ் தனது முதாதையரின்\nஅவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது\n*1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இந்துகக்கள் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.\n**தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.\nஇதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை\n(\"கத்தி-மதம்\" , \"தொப்பைவயிறு-சமுகம்\" யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)\nஇதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை\n(\"கத்தி-மதம்\" , \"தொப்பைவயிறு-சமுகம்\" யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)\nபடங்கள் கவிதையை விட மிக அருமை...\nதாங்கள் ருசித்ததோடு,எங்களுக்கும் பரிமாறியதற்கு நன்றி.வாழ்த்துகள்\nநான் ��ுலியூர் , நாம் ஊரில் உக்ள்ள பதிவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி\nபோ.. போ.. நாசமாய் போ...........\nஇதை படித்தவுடன் எழுதியதே முதலில் உள்ளவை\n(\"கத்தி-மதம்\" , \"தொப்பைவயிறு-சமுகம்\" யாருக்கும் புரியமல் போய்விடகூடாது)\nதாங்கள் ருசித்ததோடு,எங்களுக்கும் பரிமாறியதற்கு நன்றி.வாழ்த்துகள்\nநான் புலியூர் , நாம் ஊரில் உக்ள்ள பதிவரை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி\nபுலியூருக்கு ஒரு திருமணத்துக்காக வந்துள்ளதாக நினைவு . தொடர்பில் இருங்கள்\nஊருக்கு வரும் பொது சநதிப்போம்\nபோ.. போ.. நாசமாய் போ...........\nகத்தி ய்ம்மா பார்த்ததும் கொல நடுங்குது\nகத்தி ய்ம்மா பார்த்ததும் கொல நடுங்குது\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nஅவமானம், 7 டிசம்பர் 1992 -தஸ்லீமா நஸ்ரின் ,மதம்,கத...\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32483", "date_download": "2019-03-24T05:23:34Z", "digest": "sha1:DLKWVJAQIRHHVG6UZZBBA7G6CEWEFZSE", "length": 8524, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை இருந்தவேளை, பனாமா லீக்ஸ் விவகாரத்தில் குற்றவாளியென பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்து, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.\nஇதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.\nநவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என தகுதி நீக்க வழக்கில் குழப்பம் எழுந்தது.\nஇதனை அடுத்து, இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று பாகிஸ்தானின் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் நவாஷ் ஷெரீப் உயர்நீதிமன்றம் வாழ்நாள்தடை\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nநாட்டில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 09:37:49 நாள். மணித்தியாலங்கள் மின் மின்சார சபை\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.\n2019-03-24 09:34:12 பிரதமர் ரணில் அகவை\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-03-24 08:37:58 ஹெரோயின் இருவர் கைது\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-03-24 08:37:30 ஆனந்த குருகே சி.ஐ.டி கடத்தல்\n5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-03-24 09:10:17 பாதாள உலகம் பொலிஸ் உளவு\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/600", "date_download": "2019-03-24T05:24:36Z", "digest": "sha1:VUMPHUL3WP2PCZ5YESRH4IZJHPHXPE63", "length": 13447, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "பாதுகாப்பு/ சாரதி 03-04-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nகொழும்பிலுள்ள Hardware களஞ்சிய சாலைக்கு கனரக வாகனங்கள் செலு த்தக்கூடிய சாரதிகள் தேவை. ஒரு நாள் சம்பளம் 1150/=, மேலதிக கொடுப்பனவு (OT) உண்டு. ஒரு மணித்தியாலத்திற்கு 120/=, (மேலதிக கொடுப்பனவு தினசரி உண்டு) தங்குமிட வசதி உண்டு (விரும்பினால் சமைத்து உண்ணலாம்). தொடர்புகளுக்கு நேரில் வரவும். Janatha Steels, No. 20, Quarry Road, Colombo – 12. (HNB வங்கிக்கு முன்னால்)\nகொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 20,000/=. தொடர்புகளுக்கு: 077 3734060, 011 2344524. கிரவுன் டயர், கொழும்பு 14.\nஇலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்க ளிற்கும் ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம்+ OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதே சங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.\nNew Lion Detective Security சேவைக்கு அனுபவமுள்ள, அற்ற ஆட்கள் உடன் தேவை. தகைமைக்கு ஏற்ப ஊதியம். தங்குமிட வசதியுண்டு. கடமைக்குத் தயாராக சான்றிதழ்களுடன் இலக்கம் 14, K. Cyril C Perera Mawatha, Kotahena, Colombo 13 ற்கு சமுகம் கொடுக்கவும். 071 9484397, 077 0293256.\nகொழும்பிலுள்ள எமது நிறுவனத்திற்கு வேன் மற்றும் கார் ஓட்டுனர் ஒருவர் உடனடியாக வேலைக்கு தேவை. விரும்புவோர் 0777 680480 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்க.\nNew Mayura Security சேவைக்கு அனுபவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP.011 2392091, 071 4358545, 077 5733299, 071 8221848, Fax. 011 2424310.\nகொழும்பில் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு சாரதிகள் தேவை. (இலகு வாகனம்) 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தொடர்புக்கு: 0777 725957.\nகொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலைக்கு 50 வயதிற்கு உட்பட்ட லொறி சாரதி (Heavy Vehicle License) ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் மற்றும் கொமிசன் வழங்கப்படும். கீழ்கண்ட முகவரிக்கு CV யை அனுப்பிவைக்க வும். Mass Commercial 132A, Messenger Street Colombo – 12. Tel: 077 3711144.\nவீட்டில் தங்கி வேலை செய்ய அனுபவமுள்ள சாரதி தேவை. சம்பளம் 28,000/= தொடர்பு. 076 6660609.\nகொழும்பு வீதிகள் நன்கு பரிச்சயமான, குடிப்பழக்கமற்ற சாரதி ஒருவர் தேவை. T.P-0777563630\nகொழும்பு நகரில் பாதுகாப்பு உத்தியோ கத்தர் வெற்றிடம். அழையுங்கள். 0773075623\nகொழும்பில் குடிதண்ணீர் போத்தல் விநியோகிக்கும் நிறுவன த்துக்கு கொழும்பு மற்றும் வெளிமாவட்ட ங்களுக்கு சென்று வரக்கூடிய முன் அனுபவம் உள்ள சாரதி (Heavy vehicle) உடனடியாக தேவைப்படுகிறது. தங்கு மிட வசதியும் தகுந்த சம்பளமும் வழங்கப்படும். 072 7994403\nஇல. 43, அனுலா வீதி, கொழும்பு 6 இல் இயங்கும் இறக்குமதி நிறுவனத்துக்கு டிலிவரி டிரைவர் (Delivery Driver) தேவை. நேரில் வரவும். (நேர்முகப் பரீட்சை திங்கள் காலை 9.00– மாலை 5.00) தொடர்புக்கு: 0766 223673.\nவைத்தியர் ஒருவருக்கு வெளிமா வட்டங்களுக்கும் சென்று வரக்கூடிய சகல ஆவணங்களும் உடைய சாரதி தேவை. தொடர்பு: 077 7234460.\n076 8456000 நிரந்தர / தற்காலிக (முஸ்லிம் / வேறு மதத்தவர்) ஏப்ரல் புதுவருட மாத பாதுகாப்பு தொழிலுக்கு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். வேலைமுறை மாற்று கொடுப்பனவு 1500/= வீதம். தற்காலிகமாக இணைத்துக் கொள்ள ப்படுபவர்களுக்கு வேலை இறுதி நாளில் முழு சம்பளமும் வழங்கப்படும். 076 8476000.\nநல்ல பழக்­க­வ­ழக்­கங்­க­ளு­டைய 25-40 வய­துக்­குட்­பட்ட கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த வீதிக ளில் நன்கு அனு­ப­வ­முள்ள சாரதி உடன ட���யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு, இல: 312 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழு ம்பு 10. தொலை­பேசி: 0114063685/0777623052.\nகாவலாளி குடும்பம் தேவை. சிலாபத்தி லுள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு, மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது. சம்பளம், தங்கு மிட வசதியுடன் செய்து கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு விலாசம். 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –10. 077 0591221.\nதமிழ், சிங்கள புதுவருட நிமித்தம் தற்காலிக பாதுகாப்பு உத்தியோகத்த ர்கள் தேவை. ஒரு நாளைக்கு 1700/= சம்பளம் (24 மணி நேரம்) 13ம், 14ம் திகதிகளில் உணவு இலவசமாக வழ ங்கப்படும். வேலை முடிந்து போகும் போது சம்பளம் அனைத்தும் வழங்க ப்படும். விரும்பியவர்கள் உடன் அழை க்கவும். 077 3733201, 076 6523615.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/05/blog-post_48.html", "date_download": "2019-03-24T04:39:27Z", "digest": "sha1:WCR47MT4TK6WK4PKWHZ74K7CRLB5VPNZ", "length": 79308, "nlines": 710, "source_domain": "www.namnadu.news", "title": "கூட்டுறவு சங்க தேர்தல் - தற்போதைய நிலையே நீடிக்கும்! உயர்நீதிமன்றம்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் கூட்டுறவு சங்கம் தாயகம் தேசம் தேர்தல் முக்கிய செய்திகள்\nகூட்டுறவு சங்க தேர்தல் - தற்போதைய நிலையே நீடிக்கும்\nநம்நாடு செய்திகள் May 09, 2018 உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் கூட்டுறவு சங்கம் தாயகம் தேசம் தேர்தல் முக்கிய செய்திகள் Leave a Reply\nசென்னை : கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இத்தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு 'ஆப்பு' வைக்கும் விதத்தில் கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்துவதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக போட்டியிட்டவர்கள் குற்றம் சாட்டினர். 'வேட்புமனுக்கள் நிராகரிப்பு; வேட்புமனுக்களை ஏற்க மறுப்பு; முறையில்லாமல் தேர்தல் நடப்பது; தேர்தல் அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சியினர் முறைகேடு' என குற்றச்சாட்டுக��கள் அடுக்கப்பட்டன.\nஇதையடுத்து சில கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் முறைகேடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள் நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அல்லது உயர் அதிகாரி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் பதிவாளரும் தேர்தல் ஆணைய செயலருமான, தேவகி ஆஜரானார். தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.எஸ்.பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகினர். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அஜய்கோஷ், நீலகண்டன், பிரகாசம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.\nகூட்டுறவு தேர்தல் ஆணையம் சார்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.எஸ்.பழனிசாமி ''புகார்கள், ஆட்சேபனைகள் என 860 சங்கங்கள் தொடர்பாக 1,525 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து, 412 சங்கங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டன; 410 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன; 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன,'' என்றார்.\nகூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ''புகார்கள் பெறப்பட்ட உடன், துரிதமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். உரிய நடைமுறைப்படி தான் தேர்தல் நடந்துள்ளது. 410 மனுக்கள் நிலுவையில் உள்ளன,'' என்றார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: தேர்தல் தொடர்பான புகார்களை, தங்கள் வசம் உள்ள ஆவணங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பிக்கலாம்; இந்த புகார்களை, மனுக்களை, கூட்டுறவு தேர்தல் ஆணையம், சுதந்திரமான வெளிப்படையான முறையில் பரிசீலிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் விசாரிக்க கோரினால், அதையும் பரிசீலிக்க வேண்டும். இந்த நடவடிக்கை���ளை எல்லாம் எட்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்து முடிவு எடுக்க வேண்டும்.\nஎந்த கூட்டுறவு சங்கம் தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டால் அதை ஆணையம் வெளியிடலாம். புகார் மனுக்களை பைசல் செய்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னும் பாதிக்கப்பட்டதாக கருதினால் கூட்டுறவு சங்கங்கள் சட்டப்படி, உரிய அதிகாரிகளை அணுகலாம். அந்த மனுக்கள் ஆறு மாதங்களுக்குள் பைசல் செய்யப்பட வேண்டும்.\nதேர்தல் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்தால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.\nதற்போதைய நிலை தொடர உத்தரவு:\nதமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு எதிரான வழக்கில் தற்போதைய நிலையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஒட்டன்சத்திரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்கரபாணி, 'கூட்டுறவு சங்கங்களுக்கு மார்ச் 5ல் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் முறையாக நடக்கவில்லை. பல சங்கங்களில் ஆளுங்கட்சியினரே நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அறிவிப்பு மற்றும் அதன்படி நடந்த தேர்தல் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என மனு செய்தார். நீதிபதிகள் 'தேர்தல் நடவடிக்கைகள், தற்போது, எந்த நிலையில் உள்ளனவோ, அந்நிலை நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தேர்தல் நடத்த அனுமதித்தும் அது தொடர்பான முடிவுகளை வெளியிட தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மே, 7ல், உச்ச நீதிமன்றம் 'கூட்டுறவு தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து ஜூன் 8க்குள் தீர்ப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 'விசாரணை ஜூன் 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை தற்போதைய நிலை தொடரும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய��வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கரு��ாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) த��ுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ���அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமு��ை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முத���் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு ��திராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhyunmao.com/ta/rifle-cleaning-kit-gck-023.html", "date_download": "2019-03-24T04:51:19Z", "digest": "sha1:XQCNVP3GF2TXVINRDJSL2KTNMPUZCTGM", "length": 10184, "nlines": 238, "source_domain": "www.nhyunmao.com", "title": "துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023 - சீனா Ninghai Yunmao தொழிற்சாலை", "raw_content": "\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nகாற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் தூரிகைகள்\nமற்ற துப்பாக்கி தொடர்பான சப்ளைஸ்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nகாற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் தூரிகைகள்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-எஸ்டி\n62 தனி நபர் கணினி யுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-62\nயுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-40\n4 பொருத்தும் தூரிகை கேடி-106 1 காப்பர் குழாய் மற்றும்\n2 பீஸ் ஸ்நாப் காப் அமை\nரோல் முள் பன்ச் அமை CR40\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் பாய் கேடி-012\nM16 கிளீனிங் கிட் M16\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023\nஒற்றை முடிந்தது நைலான் தூரிகை கேடி-208\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023\nவழங்கல் திறன்: 100000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி, கடன் அட்டை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருள்: துப்பாக்கி கிளீனிங் கிட்\nபொருள் இல்லை .: GCK-023\n2 பித்தளை குறிப்புகள் காடியெடுத்த\nமுந்தைய: துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-005\nஅடுத்து: துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-030\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-030\n3 பீஸ் சேம்பர் கிளீனிங் தூரிகை அமை 7175-3\nபலவந்தமான கிளீனிங் கிட் GCK-021\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட் கேடி-703\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-52\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-LSX\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Drugs.html", "date_download": "2019-03-24T05:46:33Z", "digest": "sha1:CTDBVZU67JNORY6MURBTECMAU7PYCGNW", "length": 11588, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "போதை மாத்திரை கடத்தலிலும் யாழே முன்னணியில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / போதை மாத்திரை கடத்தலிலும் யாழே முன்னணியில்\nபோதை மாத்திரை கடத்தலிலும் யாழே முன்னணியில்\nடாம்போ October 22, 2018 யாழ்ப்பாணம்\nயாழில்.இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை காலமும் யாழில்.இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன.\nயாழில்.இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரைகளை கடத்திய சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளையும் பொலிசார் மீட்டு உள்ளனர்.\nயாழில்.இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மாலை பொலிசார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅந்நிலையில் யாழில் இருந்து சென்ற ஆடம்பர காரை மறித்து சோதனையிட்ட போது காரினுள் இருந்து 2 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள் அதனை அடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.\nஅதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , ஓமந்தை பகுதியில் குறித்த பேருந்தை மறித்து சோதனையிட்ட போது பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை பொலிசார் மீட்டிருந்தனர். அத்துடன் அதனை கடத்தினார் எனும் சந்தேகத்தில் திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவரையும் பொலிசார் கைது செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழி��ை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் க���ிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/203780?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:45:57Z", "digest": "sha1:VCVQ52RYMUWP7LFDBNOGNGGRCRT5CGSP", "length": 8964, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பொதுப் போக்குவரத்தில் ஏற்படபோகும் புரட்சி! Hybrid பேருந்துகளை வாங்க திட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொதுப் போக்குவரத்தில் ஏற்படபோகும் புரட்சி Hybrid பேருந்துகளை வாங்க திட்டம்\nHybrid பேருந்துகளை பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சீனாவில் இருந்து பேருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் இன்று கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் நவீன ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனா செற்றிருந்தேன். அங்குள்ள நிறுவனங்களுக்கும் சென்றிருந்தேன். அங்கு ஹைட்ரஜன் பேருந்து, Hybrid பேருந்து மற்றும் மின்சார பேருந்துகள் இருக்கின்றன.\nஇந்நிலையில் Hybrid பேருந்துகளை இறக்குமதி செய்வது குறித்து பேசிவருகின்றோம். எனினும், மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போதிய நிதி இல்லை.\nசீனாவில் இருந்து பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் 28 வாரங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த���யாவில் இருந்தும் பேருந்துகளை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/07/blog-post_8.html", "date_download": "2019-03-24T05:51:20Z", "digest": "sha1:3CEJH7J44WRR3C2DYGDEIPYEPSKXLFSC", "length": 6261, "nlines": 34, "source_domain": "www.weligamanews.com", "title": "சுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி ~ WeligamaNews", "raw_content": "\nசுற்றுலா சென்று படகு மூழ்கியதில் அதிபர் உள்ளிட்ட இருவர் பலி\nஅதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலையிலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் 09 பேர் பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலையின் அதிபர், மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள், பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமணவிலுள்ள எக்கல்ஓயவில் படகில் சென்றுள்ளனர்.\nஇதன்போது படகு கவிந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்களால் அதிலிருந்த 05 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43), காவலர் (31) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளனர்.\nஇன்று (08) காலை, இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது, பிற்பகல் அளவில் குறித்த பாடசாலையின் அதிபர் டி.எஸ். அமரசூரிய (53) மற்றும் தாருக்க விதர்ஷன (13) எனும் மாணவனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த பாடசாலையின் ஆசிரியர் (43), அப்பாடசாலையின் காவலாளி (31) ஆகியோரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்த��ம் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=2419", "date_download": "2019-03-24T05:11:17Z", "digest": "sha1:7IN2BNSVE7MRYPOSJH4HHXL4JZPC2QWG", "length": 9480, "nlines": 124, "source_domain": "www.enkalthesam.com", "title": "சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக 280 முறைப்பாடுகள்! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\nவடமாகாண சபையில் 22 பிரேரணைகள் நிறைவேற்றம்\nசிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக 280 முறைப்பாடுகள்\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில், மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் 300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள், சிறுபான்மை மதங்கள் மீது மேற்கொண்டு வரும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.\nஇந்த நிலையில், மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள, விசேட பொலிஸ் பிரிவு ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபௌத்த கலாசார அமைச்சின் கீழ், இந்தப் புதிய பொலிஸ் பிரிவு 16 அதிகாரிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபொலிஸ் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டவுடனேயே முதலாவது முறைப்பாட்டினை, சிங்கள ராவய அமைப்பு முஸ்லிம்களுக்��ு எதிராக பதிவு செய்தது.\nஇதையடுத்து, சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக, முஸ்லிம்களால் 280 நேற்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅதேவேளை, பௌத்த அமைப்புகளினால் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபொலிஸ் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்- அஸாத் சாலி\nமுஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மத்திய மாகாணசபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அஸாத் சாலி 284 முறைப்பாடுகளை விசேட பொலிஸ் பிரிவில் பதிவு செய்துள்ளார்.\nவிசேட பொலிஸ் பிரிவுக்கு சென்று முறைப்பாட்டினைப் பதிவு செய்த பின்னர் அவர் கருத்து வெளியிடுகையில்,\nவன்முறைச் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படாததல், நாங்கள் பொலிஸ் மீதிருந்த நம்பிக்கையினை இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_2.html", "date_download": "2019-03-24T05:36:24Z", "digest": "sha1:XRJ3UTOHMGZSRSD2K36CTRCWYT33MTNK", "length": 78212, "nlines": 715, "source_domain": "www.namnadu.news", "title": "பெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome உளவு பார்த்தல் தாயகம் தேசம் பாலியல் குற்றங்கள் பெண் வன்புணர்வு முக்கிய செய்திகள்\nபெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது\nநம்நாடு செய்திகள் August 02, 2018 உளவு பார்த்தல் தாயகம் தேசம் பாலியல் குற்றங்கள் பெண் வன்புணர்வு முக்கிய செய்திகள் Leave a Reply\nராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி வாலிபர் தினேஷ்குமார்.\nஅந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர கேட்டுள்ளார் அவருடைய உறவுக்கார பெண்.\nஅந்த ஸ்மார்ட் போனில் வேவு பார்க்கும் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.\nஅந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.\nஅவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.\nஇதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.\nஅதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.\nஉடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி ��ொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nதினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.\nகடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.\nஅதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.\nஅந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.\nதினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.\nஅவனது ஒரு மடிக்கணியில் இருந்து மட்டும் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் காவல்துறையினர் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.\nஇதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nதினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் ��ட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடும��� வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிற��யில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதி���ாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சிய��ன் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_28.html", "date_download": "2019-03-24T04:40:36Z", "digest": "sha1:QKX3AP4BKYVICVJBOQ7TDAQ2T5IBVN42", "length": 73038, "nlines": 706, "source_domain": "www.namnadu.news", "title": "அஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது! தயாநிதி அழகிரி! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome திமுக மு.கருணாநிதி முகஅழகிரி முகஸ்டாலின்\nஅஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது\nநம்நாடு செய்திகள் August 28, 2018 திமுக மு.கருணாநிதி முகஅழகிரி முகஸ்டாலின் Leave a Reply\nவருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தவே என் தந்தை இதை நடத்துகிறார். வேறெதுவும் இல்லை. எங்கள் பலத்தைக் காட்ட நடத்தப்படும் பேரணியாக நினைக்கிறார்கள் என்றால் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல.\nநேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தொடர்ந்து கூறியதாவது\n\"என்னை திமுகவில் மீண்டும் சேர்க்கவில்லை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எனது தந்தை பேசியுள்ளது\" அவரது பார்வை. அது ஒருவகையில் உண்மையும் கூட. திமுகவின் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மட்டுமே புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கு பங்காற்றியிருந்தாலும் எனது தந்தை புறக்கணிக்கப்படுகிறார்.\nஎனது தந்தையின் திட்டம் என்னவென்பதை அவர் அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். மீண்டும் தான் கட்சியில் இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அவரை கட்சியில் சேர்த்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிதான் திமுக யோசிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை.\nஅதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இவர்களால் முடியாது. அதிமுக ஆட்சியை அகற்றுவோம் என்று கூறுவதை கேட்டுக் கேட்டு போரடித்துவிட்டது. திமுக பொதுச்செயலாளரை சந்திப்பது குறித்து எல்லாம் அப்பாவைத் தான் கேட்க வேண்டும். அப்பா அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலுமே, திமுக-வில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர்கள் திமுகவில் சேர்த்துக்கொண்டால் சேருவோம்.\nதிமுக-வில் வீரமணி உள்ளிட்டவர்கள் அரசியல் குறுக்கீடு செய்வது தவறான விஷயம். அவர் ஒரு பெரியவர். குடும்பத்தில் இரண்டு பேருக்குள் சண்டை வருகிறது என்றால், சேர்த்து வைக்கப்படுவதுதான் பெரியவரின் பணி. அதை விடுத்து விருந்தாளி என்கிறார். அவர்கள் வீட்டில் எத்தனை விருந்தாளி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nசெப்டம்பர் 5-ம் தேதி பேரணிக்குப் பிறகு அதுவே பெரிய அறிவிப்பாக இருக்கும். திமுக-வில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அப்பாவே பதவி எல்லாம் கேட்டதில்லை.\nஇவ்வாறு துரை தயாநிதி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில�� மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்க��ட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) ��டத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர��� சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் ��ற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-feb-27/interviews---exclusive-articles/148572-vellore-women-get-no-caste-no-religion-certificate.html", "date_download": "2019-03-24T05:08:00Z", "digest": "sha1:DG2KQRBCJVWIGSNQYMNZRDMQ3LTKNEZD", "length": 20136, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை! | Vellore Women Get No Caste No Religion’ Certificate - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 27 Feb, 2019\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\nசித்திரம் பேசுதடி 2 - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n“கலை நேர்மைதான் உலக சினிமா\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\n“அவன் வெளியில வரவே வேணாம்\nஅன்பே தவம் - 17\nநான்காம் சுவர் - 26\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nஇறையுதிர் காடு - 12\nஜோக்ஸ் - டமாசு பண்றயே தலீவா... டமாசு\nபார்ட் பார்ட்டா - பார்ட்- 2\nவேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\nசென்ற வாரம் செய்திகளிலும் விவாதங்களிலும் அதிகம் இடம்பெற்ற பெயர்களில் ஒன்று ம.ஆ.சிநேகா. ‘சாதி, மதமற்றவர்’ என்று சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதாலேயே கவனம் குவித்தவர். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, ‘சாதி, மதம் குறிப்பிட விருப்பமில்லை’ என்று எழுதுவதற்கான உரிமை தமிழகப் பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் ‘சாதி, மதமற்றவர்’ என்று ஒருவருக்குச் சான்றிதழ் அளிக்கப்படுவது இதுதான் முதல்முறை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nம.ஆ.சிநேகா No Caste No Religion மதம் இல்லை சாதி இல்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்���ுகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n25,000 பேர் செய்த தியாகம்... தினமும் 50 கப்பல்கள் இயக்கம்... பனாமா கால்வாய் வரலாறு\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150539-topic", "date_download": "2019-03-24T04:47:19Z", "digest": "sha1:HQ5JZMYEFQWG6CTQNOSQX7F2DCLVTUBG", "length": 18435, "nlines": 177, "source_domain": "eegarai.darkbb.com", "title": "துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nதுடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nதுடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு\nசெ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்ன சின்ன செய்திகள் -\nமுன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆருக்கு சோர்வு ஏற்படும்\nவந்த, 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர்\nஉடமையடா...' எனும் பாடலைக் கேட்பார்.\nஇந்த பாடல் பற்றி, ஒரு சமயம், எம்.எஸ்.வி.,யிடம்,\n'இவ்வளவு துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டை,\nஎங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்...' என்று கேட்டார்,\n'அது, அபூர்வமோ அல்லது என் அரிய கண்டுபிடிப்போ\nஅல்ல... அனைவருக்கும் தெரிந்த மெட்டு தான்,\n'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்ற பஜனையின்\nஇழைகளை எடுத்து, ஒரு கட்டை சுருதியில்,\nஒரு புது நெசவு செய்தேன்... அது தான்,\n'அச்சம் என்பது மடமையடா' பாடல்...' என்றார்,\nRe: துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு\nRe: துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு\nRe: துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--ம���ல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_sports.php?page=3", "date_download": "2019-03-24T05:50:59Z", "digest": "sha1:7AA6N6N22E6CA4E7ZJMWAI7PYX3VKP2Q", "length": 17281, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஉலக பெண்கள் டென்னிஸ்; இரட்டையரில் சானியா ஜோடி பட்டம் வென்றது\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)�காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி பட்டம் வென்றது. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் இறுதியில் சானியா மிர்சா (இந்தியா)�காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, சூய்பெங் (சீனா)�சு வெய்�ஹூசை (சீனத்தைபே) ஜோடியை எதிர்கொண்டது. போட்டியில் ஆரம்பம் முதலே சானியா ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. சானியா ஜோடிக்கு இணையாக நடப்பு சாம்பியனான சூய்பெங் - சுவேய் ஹூசை ஜோடியால் ஈடுகொடுக்க முடியாதநிலையே இருந்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா�பிளாக் ஜோடி...\nஐசிசி ரேங்க் வெளியீடு... விஸ்வரூபம் எடுத்த விராட் கோஹ்லிக்கு இரண்டாவது..\nபார்ம்-அவுட் ஆகியிருந்த விராட் கோஹ்லி, மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டியதால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளார். இந்திய பவுலர்களும் இந்த பட்டியலில் முத்திரை பதித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக தொடரில் இருந்தே இந்திய நம்பிக்கை நட்சத்திரம் கோஹ்லி பார்ம்-அவுட் ஆகியிருந்தார். 'ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளால் ஆபத்து உள்ளது' என்று சிவகாமி கம்ப்யூட்டர் கணிக்கவில்லை, அவ்ளவுதான். மற்றபடி, அவர் தொடர்ந்து அதேபோன்ற பந்துகளில் அவுட் ஆகிவந்தார். அரைசதம், சதம்...\nவிளையாட்டுத் துறை சாதனைகளால் இந்தியர்களின் மதிப்பு உயரும்: மோடி\n17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைக் கவுரவப்படுத்திய பிரதமர் மோடி, விளையாட்டுத் துறையின் சாதனைகள் இந்தியர்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்றார். \"எந்த ஒரு நாடும் சுயமரியாதை மற்றும் பெருமை இல்லையெனில் முன்னேற்றமடையாது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது என்பது விஞ்ஞானிகளின் சாதனை, ஆனால் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பது. இது இந்தியாவுக்கு உலக அளவில் பெரும் அங்கீகாரத்தை வழங்குகிறது. அதேபோல் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியருக்கும்...\nஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு..\nதென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மொத்தம் 3.80 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற ஸ்ரீஜேஷ் பரத்து ரவீந்திரனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தங்கப்பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றிருந்த சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சிங், குஷ் குமார் ஆகியோருக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்ற தீபிகா...\nஆசிய விளையாட்டில் சரிதாவுக்கு 'அநீதி' அறிக்கை கேட்டது மத்திய அரசு\nஆசிய விளையாட்டில் சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிப்பிக் அசோசியேஷனை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரைஇறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். இந்த ஆட்டத்தில் நடுவர்களின் அதிகபட்ச கருணை �உள்ளூர் வாசி� மீது விழுந்து விட்டது. இதனால் சிறப்பாக செயல்பட்ட...\nமாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டி: தமிழக வீரர்களுக்கு நிதி..\nமாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12 முதல் 19 வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அழைப்பு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 7 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்...\nஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் சௌரவ் கோசல் வெள்ளி பதக்கம்..\n17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிபோட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசிய வீரரா ஆங் பெங் ஹீயை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா வீரர் கோசல், மலேசிய வீரரின் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறினார். முதல் செட்டில் ஈடுகொடுத்து விளையாடினாலும் கோசல் 9-11 என செட்டை இழந்தார். ஆனால், 2-வது செட்டை 4-11 என்றும், 3-வது செட்டை 5-11 என்ற கணக்கிலும் போட்டியின்றி விரைவில் இழந்தார். 45 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் கோசல் 0-3 என நேர் செட்...\nஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகாவுக்கு ரூ.20 லட்சம்:..\nஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து அவரை பாராட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார். இது தொடர்��ாக முதல்வர் வெளியிட்டுள்ள...\nஆசிய விளையாட்டு போட்டி: முதல்நாளில் தங்கம், வெண்கலத்துடன் பதக்க..\nஆசிய விளையாட்டு போட்டியில் முதல்நாளான இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளனர். முதல்நாளான இன்று ஸ்வேதா சவுத்ரி வெண்கலப் பதக்கத்தையும், ஜித்துராஜ் தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டி, தென்கொரியாவில் வெள்ளிக்கிழமை மாலை கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் இந்திய அணி, ஹாக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப்...\nபக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பெற்ற அக்னி பொறியியல்..\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் அந்த மைதானத்தை உருவாக்கிய பக்கை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் பக் நினைவு இறகுப் பந்து போட்டியில் சுழல்கோப்பை பரிசு பெற்ற தாழம்பூர் அக்னி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமாரிடம் சுழற்கோப்பையை வழங்கி ஆசி பெற்றனர்.உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எஸ்.ென்.சாமுவேல் லவ்லி சுந்தர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/23/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:25:54Z", "digest": "sha1:NOF6Q4GGC6NFUOGIKFIKF2XMBOXT2ACS", "length": 22611, "nlines": 307, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "அனுஷ்டானக்கிரமம் – nytanaya", "raw_content": "\nதேவீபாகவதஸாரம் – பதினோராவது ஸ்கந்தம்\nபிரம்மாண்டமும் பிண்டாண்டமும் ஒன்றேயாதலால் ஸாதகன் தேவியின் ரூபமான தன்னுடைய தேகத்திலும் தன்மயமாதற்கு, அவளுடைய அங்கங்களில் தேவதைகளை தியானிக்கவேண்டும் தெய்வமாகாதவன் தெய்வத்தைப் பூஜிக்க இயலாதென்று வேதத்தை உணர்ந்தவர் அறிவர். ஆகையால் அபேதம் சித்திக்கத் தனது உடலில் இந்த தேவதைகளை தியானிக்கவேண்டும். (காயத்ரீஹ்ருதயம் காண்க).\nவிடிய ஒரு யாமமிருக்கும்போது பிரம்மத்தியானம் செய்யவேண்டும். இடது துடைமேல் வலதுபாதத்தையும், வலது துடை மேல் இடது பாதத்தையும் வைது முகத்தை நிமிர்த்தி மார்பைத் தொடும்படி வைத்துக் கொண்டு, கண்னை மூடிக்கொண்டு, பற்களைப் பற்களால் தொடாமல், நாவை அசையாமல் தாடையில் வைத்���ு, வாயை மூடிக்கொண்டு, இந்திரியக் கூட்டத்தை அடக்கி, மிகவும் தாழ்வாயில்லாத ஆசனத்தில் அசையாமல் இருந்து கொண்டு தியானம் பழகவேண்டும்.\nஉள்ளே இழுப்பதைப்போல் இருமடங்கோ மும்மடங்கோ மூச்சையடக்கி பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.\nபிறகு இருதயத்தில் தீபத்தைப் போல் பிரகாசிப்பவராக பகவானை தியானிக்கவேண்டும்.\nவலது நாஸியால் உள்ளிழுத்து மூச்சை வயிற்றில் நிறுத்தி, பின் மெதுவாக பதினாறு மாத்திரைகாலம் இடது நாஸியால் மூச்சை வெளிவிடவேண்டும். மந்திரத்துடன் செய்தால் ஸகர்ப்பம்; இன்றேல் அகர்ப்பம்; அத்துடன் பார்வையோ மனதோ ஒரு லக்ஷ்யத்தில் நிறுத்தப் பட்டால் அது ஸலக்ஷ்யம். இன்றேல் அது அலக்ஷ்யம்.\nமூலாதாரம், லிங்கம், நாபி, இருதயம், தாடைமூலம், நெற்றி முதலிய ஸ்தானங்களில், இரண்டு தளம், பதினாறு தளம், ஆயிரம் தளம், பன்னிரண்டு தளம், சதுரம் ஆகிய சக்கரங்களில்:\nமூலாதாரத்தில் ‘வ’ முதல் ‘ஸ’ வரை உள்ள நாலெழுத்துக்களாகவும்,\nஸ்வாதிஷ்டானத்தில் ‘ப’ முதல் ‘ல’ வரை உள்ள ஆறு எழுத்துக்களாகவும்,\nமணிபூரகத்தில்-நாபியில், ‘ட’ முதல் ‘ப’ வரை உள்ள பத்து எழுத்துக்களாகவும்,\nஇருதயத்தில்-அனாஹதத்தில், ‘க’ முதல் ‘ட்ட’ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துக்களாகவும்,\nகழுத்து நடுவில் – விசுத்தியில், பதினாறு உயிரெழுத்துக்களாகவும்,\nபுருவமத்தியில் – ஆக்ஞையில், ஹம், க்ஷம் எனும் இரண்டெழுத்துக்களாகவும்,\nஎன்று எல்லாத் தளங்களிலும் தத்வார்த்தத்துடன் கூடிய வர்ண (அக்ஷர) ரூபிணியாய் விளங்கும் தேவியை நமஸ்கரிக்கின்றேன்.\nசெந்தாமரையில் விற்றிருப்பவளாகவும், அதைப்போல் சிவந்த வண்ணமுடையவளாகவும், ஈசுவரனால் நியமிக்கப்பட்ட சின்னம் உடையவளாயும், தாமரைநூல் வடிவினளாயும், சூரியனையும், அக்னியையும், சந்திரனையும், முகமாகவும், இரு நகில்களாகவும் விளங்கும் தேவி எவனுடைய சித்தத்தில் ஒரு கணமேனும் விளங்குவாளோ அவன் முக்தனாவான்.\n“என் இருப்பு அவளே; என் நடப்பு யாத்திரை; என் மதியே அவளுடைய தியானம். என் வார்த்தை அவளுடைய ஸ்துதி. நாம் ஸர்வாத்மாவான தேவன். எல்லாச் செயலும் உன் ஸ்தோத்திரமும் அர்ச்சனையும். நான் தேவியே, வேறல்லன், நான் பிரம்மமே அன்றிச் சோகிப்பவனல்லன். நான் ஸச்சிதானந்த ஸ்வரூபன்.” என்றிவ்வாறு தன்னைப் பற்றி தியானிக்க வேண்டும்.\nமுதல் பிரயானத்தில் (மூலாதாரத்திலிருந்து ம��லே செல்லுகையில்) பிரகாசிப்பவளாயும், திரும்புகையில் அமிருதஸ்வரூபிணியாயும், (ஸுஷும்னையின்) உள்பாதையில் சஞ்சரிப்பவளும் ஆனந்த ரூபிணியுமான தேவியை வழிபடுகிறேன்.\nபிறகு தனது பிரம்மரந்திரத்தில் குருவாகிய ஈசுவரனை தியானிக்க வேண்டும். மானசீக உபசாரங்களால் அவரை முறைப்படி பூஜிக்கவேண்டும். – குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகேசுவரனாகிய தெய்வம். குருவே பரப்பிரம்மம். அந்த குருவிற்கு நமஸ்காரம்.- இந்த மந்திரத்தால் ஸாதகன் அடக்கிய மனதினனாய் துதிக்க வேண்டும்.\nபிராம்மமுகூர்த்தத்தில் எழுந்து இதையெல்லாம் தியானித்து அனுஷ்டிக்கவேண்டும். இரவின் கடைசியாமத்தில் புத்திபடைத்தவன் வேதாப்பியாஸம் செய்யவேண்டும்.\nபிறகு சிறிது நேரம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்யவேண்டும்.\nஇரவு ஐம்பத்தைந்து நாழிகை உஷத்காலம்; ஐம்பத்தேழு நாழிகை அருணோதயம்; ஐம்பத்தெட்டு நாழிகை பிராதக்காலம்; அதற்குமேல் சூரிய உதயம்.\nமலவிஸர்ஜனத்துக்குப்பின் பன்னிரண்டு தடவையும், ஜலவிஸர் ஜனத்துக்குப்பின் நாலுதடவையும் இதற்குக் குறையாமல் வாய் கொப்பளிக்க வேண்டும்.\nபின் ஆசமனம் செய்து பல் துலக்க வேண்டும்.\nஸந்த்யாவந்தனம் காலையில் நக்ஷத்திரத்துடனும், மத்தியானத்தில் உச்சியில் சூரியனுடனும், மாலையில் சூரியனுடனும் கூடிய ஸந்தியை உபாசிக்கவேண்டும்.\nஉதயாஸ்தமனங்களுக்கு மேல் மூன்று நாழிகை வரை ஸந்தியோபாஸனம் செய்யலாம்.\nகாயத்ரீ ஆவாஹனத்துப்பிறகு பிரம்ம, விச்வாமித்ர, வசிஷ்ட சாப விமோக்ஷ விதியை அனுசரிக்கவேண்டும். பிரம்மாவை தியானிப்பதால் பிரம்மசாபம் நீங்கும்; விசுவாமித்ரரை தியானிப்பதால் விசுவாமித்ரசாபம் நீங்கும்; வசிஷ்டரை தியானிப்பதால் வசிஷ்டசாபம் நீங்கும்;\nநல்ல புத்தியுள்ளவன் நூறு அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தை ஒருதடவை ஜபிக்கவேண்டும். காயத்ரீக்கு 24 அக்ஷரம். அதன்பின் ‘ஜாதவேதஸே’ எனப்பெயர் பெற்ற 44 அக்ஷர மந்திரம், அதன்பின் ‘த்ரயம்பகம்’ எனும் 32 அக்ஷரம் கோன்ட மந்திரத்தை ஜபித்தால் நூறு அக்ஷரம் கொண்ட காயத்ரியாகும்.\nகாயத்ரியை ஒவ்வொரு பாதத்திலும் நிறுத்தி ஜபித்தால் அது பிரம்மஹத்தி பாவத்தையும் நாசம் செய்யும். எட்டுத்தடவை ஜபம் செய்ததும் நான்காவது (துரீய) பாதம் ஜபிக்கத் தக்கது. மோக்ஷத்தை விரும்பும் பிரம்மசாரியும் க்ருஹஸ்தனும் துரீய காயத���ரியை ஜபிக்கலாம். துரீய பாதம் : ‘பரோரஜஸே ஸாவதோம்.\nவிதிப்படி 108 அல்லது 28 அல்லது அசக்தனாயின் 10 ஜபிக்க வேண்டும்.\nஜபத்தின் முடிவில், (ஸுரபி) தேனு முத்திரை, ஞானமுத்திரை, சூர்ப்பமுத்திரை, கூர்ம முத்திரை, யோனிமுத்திரை, பங்கஜமுத்திரை, லிங்கமுத்திரை, நிர்வாணமுத்திரை ஆகிய எட்டையும் காட்டவேண்டும்.\nபிறகு வைச்வதேவமும் நித்ய சிராத்தமும் செய்யவேண்டும். நாள்தோறும் அதிதிகளுக்கு அன்னம் அளிக்கவேண்டும்.\nபகலின் ஐந்தாவது முஹூர்த்தத்தில் போஜனம் செய்யவேண்டும்.\nஏழாவது எட்டாவது முஹூர்த்தங்களை இதிஹாச புராணங்களுடன் கழிக்கவேண்டும்.\nஎட்டாவது முஹூர்த்தத்தில் வெளியே ஸஞ்சாரம் செய்துவிட்டு பிறகு ஸந்தியாவந்தனம் செய்யவேண்டும்.\nNext Next post: ஸந்த்யாவந்தன க்ரமம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4528", "date_download": "2019-03-24T04:36:17Z", "digest": "sha1:HIU4ZIITX42SHPAVUOGOAV6556PEJB6O", "length": 7070, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "p.deepa P.தீபா இந்து-Hindu Arunthathiyar அருந்ததியர் -கன்னடம் Female Bride Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு -ANY DEGREE GOOD JOB குல தெய்வம் -வீரமாத்தியம்மன் சரகர் குலம்\nSub caste: அருந்ததியர் -கன்னடம்\nகுரு சூரி புத ரா\nகே சந் செ குரு\nசனி ல/ அம்சம் புத‌\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5095", "date_download": "2019-03-24T05:20:40Z", "digest": "sha1:67ZERZVF3EJ6VTGQQV2IHQI6DD2XQISS", "length": 7328, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.muthamilselvi R.முத்தமிழ்செல்வி இந்து-Hindu Maravar-Thevar-Devar மறவர் -செம்மநாட்டு Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மறவர் -செம்மநாட்டு\nசந் ல சுக்கே சூரி பு\nல வி சுக்கே சூரி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5914", "date_download": "2019-03-24T05:40:06Z", "digest": "sha1:VONBLXTL4KBOFUHGFIIT4C4CNHUQLG7T", "length": 6982, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "t.aksaya T.அக்சயா இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையா��் -இந்து\nசு ல கே செ சந்\nசெ ரா அம்சம் சூ வி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-e6-vs-nokia-e7-comparison-aid0173.html", "date_download": "2019-03-24T04:48:53Z", "digest": "sha1:Q4IRQHFYS2IIVTBC6BILCSMAYXC2MBBO", "length": 13504, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia E6 vs Nokia E7 Comparison | அதிக வசதிகளை அள்ளித்தரும் நோக்கியா இ-சீரிஸ்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nநோக்கியா இ-6 மற்றும் இ-7 ஸ்மார்ட்போன்கள்- ஒப்பீட்டு பார்வை\nமொபைல் உலகத்திற்கு போட்டியை கொடுக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய உயர் வகை ஸ்மார்ட்போன்களான இ-6 மற்றும் இ-7 ஆகியவை சர்வதேச சந்தையை கலக்கி வருகின்றன. ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.\nநோக்கியா இ-6 மற்றும் இ-7 மாடல் இப்பொழுது ஒரு புதிய மாற்ற���்தை மொபைல் உலகில் ஏற்படுத்தியுள்ளது. இந்த மொபைலின் தோற்றம், வாடிக்கையாளர்களின் மனதை பார்த்த நொடியிலேயே தட்டிப்பறிக்கிறது. கண்கவரும் தோற்றத்தைக் கொண்ட இந்த மாடல் மார்கெட்டில் ஒரு புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.\nபார்ப்பவர்களின் எண்ணங்களைத் தன் வசம் இழுக்கும் நோக்கியா இ-6 133 கிராம் எடையும் மற்றும் 115.5 X 59 X 10.5 மில்லி மீட்டர் அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇ-6 மாடலில் 8.0 மெகா பிக்ஸல் கேமரா 3264 X 2558 பிக்செல் துல்லியத்தை கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.\nஇதில், 0.3 மெகாபிக்செல் கொண்ட முகப்பு கேமரா வீடியோ காலிங் வசதியை கொடுக்கிறது. அதோடு டியூவல் ஃப்ளாஷ் வசதியும் கொண்டுள்ளது.\n2.46 இஞ்ச் அளவு தொடுதிரையைக்கொண்டுள்ளதால் எதையும் முழுமையாகக் காணமுடியும். எல்சிடி கெப்பாஸிட்டி தொடுதிரை மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை காணமுடியும். அதேவேளை, வடிவத்தில் சிறிது மாற்றம் கொண்ட நோக்கியா இ-7 ஸ்மார்ட்போன் 176 கிராம் எடையைக்கொண்டுள்ளது. கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளதை நிச்சயம் உங்களால் உணரமுடியும்.\nஎந்த விதமான தடையும் இன்றி காட்சிகளை ரசித்துக்காண அகலமான திரையை கொண்டுள்ளது. இ-7 மாடலிலும் ஆட்டோ ஃபோக்கஸ், டியூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சூம் சவுகரியத்தினால் எந்த வீடியோக் காட்சிகளையும் துல்லியமாக பார்க்க முடியும்.\nஉங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே பல பொழுது போக்கு அம்சங்களையும் அள்ளித்தந்திருக்கிறது இந்த மாடல். 3.5 மில்லி மீட்டர் அளவு கொண்ட ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளதால், கூடுதல் ஸ்பீக்கர்களை இணைக்கும் வசதியை பெற முடியும். லவுடு ஸ்பீக்கர் பயன்படுத்தியும் பாடல்களை கேட்க முடியும்.\nஇரண்டு மாடல்களிலுமே 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். 850/ 900/ 1800 / 1900 என்ற அளவில் GSM மின் பேண்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலுமே நீங்கள் தகவல் பரிமாற்றங்கள் செய்துகொள்ள எஸ்எம்எஸ், எம்எம்எஸ், ஈமெயில், பாப் மெயில் போன்ற இதர விஷயங்களையும் சுலபமாக பரிமாறிக் கொள்ள முடியும்.\nஅதிக வசதிகளை அள்ளித்தரும் இந்த இரண்டு போன்களில் இ-6 ஸ்மார்ட்போன் ரூ.15,490க்கும், இ-7 ஸ்மார்ட்போன் ரூ.24,990க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.\nசினிபோட்ஸ்: ரோபோடிக் கேமரா பயன்படுத்தப்படும் ஃபாஹத் பாசில் திரைப்படம்.\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/27/", "date_download": "2019-03-24T05:42:26Z", "digest": "sha1:ZSGPUEYPYRPE6W3AET7I5KPTISLZGHT3", "length": 7048, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "October 27, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nதருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய அரசு மனுவை ஆளுநர் நிராகரித்தார்…\nசென்னை: 3 கல்லூரி மாண�\nபொய் வாக்குறுதிகளை வழங்கி நம்பிக்கையை இழந்த மோடி : மன்மோகன் சிங் சாடல்…\nதமிழக அரசு அலட்சியம் : சத்துணவு மையங்களை மூடிவிட்டு மறியலில் ஈடுபட ஊழியர்கள் முடிவு…\nஇலங்கையில் குழப்பம் : நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிசேனா…\nமீண்டும் வரலாறு படைத்தது கேரள அரசு : கொச்சி தேவசம்போர்டுக்கு 7 தலித்துகள் உட்பட பிராமணரல்லாத 54 பூசாரிகள் நியமனம்…\nவழிபாட்டில் ஆண்-பெண் சமத்துவம் தேவையில்லையாம் : கேரள அரசை கவிழ்க்க வேண்டும் என அமித்ஷா கொக்கரிப்பு…\nடிரம்ப் கெடு முடிய இன்னும் 10 நாட்கள் கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து: என்ன செய்யப்போகிறது இந்தியா\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10005440/Thoothukudi-Rural-Development-Officers-Road-Strike.vpf", "date_download": "2019-03-24T05:50:32Z", "digest": "sha1:3XP36PNTW6H6JVPQRQITR4XMP32YW3M3", "length": 10534, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi Rural Development Officers Road Strike || தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்த���க்குடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் + \"||\" + Thoothukudi Rural Development Officers Road Strike\nதூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்\nதூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் ஞானராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 117 பேரை தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப���பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/08034512/The-Hindu-Peoples-Party-arrested-for-burning-a-car.vpf", "date_download": "2019-03-24T05:58:30Z", "digest": "sha1:MCUAKP72OLCMZGQGPNGE5PO45HRYHKG3", "length": 12236, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Hindu People's Party arrested for burning a car || பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காரை எரித்து நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காரை எரித்து நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது + \"||\" + The Hindu People's Party arrested for burning a car\nபெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காரை எரித்து நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது\nஇந்து மக்கள் கட்சி பிரமுகர் காரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், தனது காரை அவரே எரித்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.\nபொன்னேரியை அடுத்த மீஞ்சூர் புங்கம்பேடு கதிர்வேல் தெருவைச் சேர்ந்தவர் காளிக்குமார் (வயது 54). இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநில செயலாளரான இவர், நேற்று முன்தினம் மாலையில் அந்த அமைப்பின் மீஞ்சூர் நகர செயலாளர் ஞானசேகருடன் தனது காரில் திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.\nஇவர்கள் மீஞ்சூர்-வண்டலூர் 6 வழிச்சாலையில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது, கார் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே ஆபத்தை உணர்ந்த காளிக்குமார் மற்றும் ஞானசேகர் இருவரும் காரின் கதவை திறந்து அலறியடித்து வெளியில் வந்தனர்.\nபின்னர் இது குறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோரும் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தங்கள் காரை பின்தொடர்ந்து வந்ததாகவும், அவர்கள் திடீரென காரை வழிமறித்து கையில் இருந்த பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாகவும் போலீசாரிடம் காளிக்குமார் கூறினார்.\nஆனால் அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தனது காரை தானே பெட்ரோல் ஊற்றி எரித்ததை காளிக்குமார் ஒப்புக்கொண்டார்.\nதனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து காளிக்குமார், ஞானசேகர் (32) மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காளிக்குமாரின் அண்ணன் மகன் ரஞ்சித் (22) ஆகிய 3 பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர் யார்-யார் தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு\n2. புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு ஓட்டு மீண்டும் களமிறங்கும் தொகுதி மீட்பு குழு\n3. சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்\n4. கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்\n5. பரிசோதிக்காத ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண் 25-ந் தேதி ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/07/10122535/1175575/chakrathazhwar-16-weapons.vpf", "date_download": "2019-03-24T05:50:30Z", "digest": "sha1:PJIK67522LELKXSSXC7IZH2IFTM7LPF5", "length": 15647, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "16 ஆயுதங்களுடன் சக்கரத்தாழ்வார் || chakrathazhwar 16 weapons", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசக்கரத்தாழ்வாரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள் உள்ளது.\nசக்கரத்தாழ்வாரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள் உள்ளது.\nதிருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட, உலகப் புகழ் வாய்ந்த திவ்விய தேசம் அழகர் மலை. இங்கே மூலவர், ஸ்ரீபரமஸ்வாதி ஸ்ரீசுதர்சனம் எனும் சக்கரத்துடனும், பாஞ்ச சன்யம் எனும் சக்கரத்துடனும், கௌமோதகீ எனும் கதாயுதத்துடனும், நந்தகம் என்ற வாளுடனும் சார்ங்கம் எனும் வில்லுடனும் காட்சியளிக்கிறார்.\nஇதை சேவித்த பீஷ்மாச்சார்யா, சங்க சக்ர கதா கட்சி சார்ங்கதந்வா கதாதர எனக் கள்ளழகரை மங்களாசாசனம் செய்கிறார். ஆயினும், எவரால் எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று அறிய முடியாதவண்ணம், மிகப் பழைமையானவராகத் திகழ்கிறார் இந்தச் சக்கரத்தாழ்வார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு கருதி, மலையிலிருந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாரை அழகர்கோவிலின் உட்புறம் 3-ஆம் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.\nஜ்வாலா கேசம், த்ரிநேத்திரத்துடன் திகழும் இவரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள். இவரைச் சுற்றி ஷட்கோணம். இந்த அறுகோணத்தைச் சுற்றிலும் பீஜாஷர தேவதையர், வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனமாக பிம்ப ரூபத்தில் காட்சி தருகின்றார்.\nமனம், வாக்கு, காயம் என்று திரிகரண சுத்தியுடன் ஸ்ரீசுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்தது யாவும் கைகூடும்.\nமேலும் புதன், சனிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களிலும், முடிந்தால் தினமுமேகூட ஸ்ரீசுதர்சன மூர்த்தியை சேவித்து, பழ வகைகள், பானகம், தயிர்சாதம், உளுந்து வடை முதலானவற்றை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கும் விநியோகித்து வழிபட்டு வரலாம்.\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்\nமதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது\nசனி தோஷ பரிகார மந்திரம்\nஅவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/06/08114640/1168668/coconut-oil-face-wash.vpf", "date_download": "2019-03-24T05:55:24Z", "digest": "sha1:RQBTZDPA4GV5FBRLIGWDOEVBSIDCE2PE", "length": 5250, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: coconut oil face wash", "raw_content": "\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய�� எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.\nமுகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.\nதினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.\nஇந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.\nதேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்\nதேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்\nலாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள்\nதேன் - 1 டீஸ்பூன்\nமேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.\nமுகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.\nஇப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/08/29105249/1187417/LG-Q7-launched-in-India.vpf", "date_download": "2019-03-24T05:52:11Z", "digest": "sha1:TKYEZX4UKSB63D3SVTR6ZIMLGZD4G5PX", "length": 4627, "nlines": 39, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG Q7 launched in India", "raw_content": "\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் கியூ சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட���போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #lgq7\nஎல்ஜி நிறுவனத்தின் கியூ7 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்திதுந்த கியூ6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.\nமேம்படுத்தப்பட்ட புதிய மாடலில் 5.5 இன்ச் FHD பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S சிப்செட், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n- 5.5 இன்ச் 18:9 FHD பிளஸ் 2160x1080 பிக்சல் ஃபுல்விஷன், 442ppi டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹைஃபை ரேடியோ, DTS:X 3D சரவுன்டு\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68) MIL-STD 810G சான்று பெற்றுள்ளது\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0\n- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nபுதிய எல்ஜி கியூ7 ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுக்க செப்டம்பர் 1-ம் தேதி முதல் விற்பனைக்கும் வரும் எல்கி கியூ7 விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/57669-messi-returns-to-argentina-national-team.html", "date_download": "2019-03-24T05:50:32Z", "digest": "sha1:ZRDGDAY5QE6RDV57HKDG5Z3SH7TM6IL2", "length": 10797, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் திரும்பிய மெஸ்ஸி | Messi returns to Argentina National Team", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎ���் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nஅர்ஜென்டினா அணிக்கு மீண்டும் திரும்பிய மெஸ்ஸி\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பைக்கு பின் முதல்முறையாக, அர்ஜென்டினா தேசிய அணிக்காக, வரவிருக்கும் சர்வதேச நட்பு போட்டிகளில் விளையாட இருக்கிறார்.\nஅர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். பெரும்பாலானோரால், உலகின் மிகச் சேர்ந்த கால்பந்து வீரர் என கருதப்படும் மெஸ்ஸி, தனது க்ளப் அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்றாலும், அர்ஜென்டினா அணியுடன் பெரிய கோப்பைகள் எதையும் வெல்லவில்லை. 2014 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று, கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா தோல்வியடைந்தது. 2018 உலகக் கோப்பையில், அர்ஜென்டினா பயிற்சியாளரின் தவறான முடிவுகளால் அந்த அணி காலிறுதிச் சுற்றிலேயே படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர், சர்வதேச அணிக்காக மெஸ்ஸி விளையாடவில்லை.\nஇதுவரை நடைபெற்ற 6 நட்பு போட்டிகளிலும் மெஸ்ஸி கலந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போது மெஸ்ஸியின் பெயர் அர்ஜென்டினா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா மற்றும் மொரோக்கோ அணிகளுடனான போட்டியில் மெஸ்ஸி கலந்து கொள்ள உள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து கழகம் தெரிவித்துள்ளது. \"மெஸ்ஸி மீண்டும் தேசிய அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளார்\" என அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராணுவ தொப்பி அணிந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் படை \n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந��து மெஸ்ஸி விலகல்\nஎதிரணி ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்த மெஸ்ஸி\nமெஸ்ஸி சூப்பர் ஹேட்ரிக்; 650 கோல்கள் அடித்து புதிய சாதனை\nபாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை- பிரதமர் மோடி\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/57801-will-money-rain-in-the-by-elections-actress-kasthuri.html", "date_download": "2019-03-24T05:47:33Z", "digest": "sha1:UMJEE467SCM3JGRRMARGMCFZ4MV23WW3", "length": 12223, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இடைத்தேர்தலில் பண மழை பொழியும்: நடிகை கஸ்தூரி | Will money rain in the By-Elections: Actress Kasthuri", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nஇடைத்தேர்தலில் பண மழை பொழியும்: நடிகை கஸ்தூரி\nதமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பண மழை பொழியும் என நடிகை கஸ்தூரி வெளிப்படையாகக் கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலத்தில் நடைபெற்ற நுகர்வோர் குரல் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர்,\" நாட்டு மக்களுக்கு எப்போதும் இல்லாத அளவு இந்த மாதத்தில் அதிகப்படியான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.\nமத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தமிழக அமைச்சர்கள் அப்பா என கூறுவதை கொச்சையான விஷயமாக கருதுகிறேன். மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவு தராவிட்டால் அவர்களின் நிலை அகல பாதாளத்தில் போகும் என்ற காரணத்தால் மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு பேசி வருகின்றனர்.\nதமிழகத்தில் தேமுதிகவின் தற்போதைய நிலைப்பாடு காலதாமதமாக உள்ளது. அந்த கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தவிர மற்றவர்கள் முடிவு எடுக்கும் நிலைக்கு அந்த கட்சி சென்று உள்ளது. இது அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. நடிகர் கமல்ஹாசன், சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் எது நடந்தாலும் பரவாயில்லை மக்களின் பிரச்சினைகளுக்காக களம் இறங்கி போராட வேண்டும் என கூறியிருப்பது நல்ல அம்சம்.\nதமிழகத்தில் ஏற்கனவே ஈ.சி.ஆரில் பல சொகுசு விடுதிகள் மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் மீதமுள்ள சொகுசு விடுதிகளும் தெரியவரும். அப்போது பணமழையும் பொழியும்\" இவ்வாறு அவர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎத்தியோப்பியா: 157 பேருடன் சென்ற விமானம் வெடித்து விபத்து\nராதிகா சரத்குமாரின் புதிய சாதனை\nசிவகார்த்தியேன் தயாரிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் \n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\nசட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக: இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம்\nமூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க கோரி தி.மு.க. மனு -விசாரணைக்கு ஏற்பு\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/150543-rishab-pant-challenge-to-ms-dhoni.html", "date_download": "2019-03-24T04:54:36Z", "digest": "sha1:CMLEPRUNLWSLJDFUTMSUCRSTWDZVTQPM", "length": 18333, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்!’- ரிஷப் பன்ட் சவால் | Rishab pant Challenge to MS Dhoni", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (24/02/2019)\n`தோனி உங்களை கூலாக இருக்க விடமாட்டேன்’- ரிஷப் பன்ட் சவால்\nஇந்தியாவில் ஐபிஎல் டி-20 சீசன் களைக்கட்டும் காலம் இது. இதுவரை ஒரே அணியில் விளையாடிய வீரர்கள் இந்தியாவில் பல்வேறு மாநில அணிகளுக்காகப் பங்கேற்பார்கள். சர்வதேசப் போட்டிகளில் முட்டிக்கொள்ளும் வீரர்கள் கூட கைகோர்த்துக்கொண்டு ஜாலியாக சுற்றுவதை பார்க்கலாம். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை சென்னை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதங்கப்படுவார்கள். இது வேறமாதிரியான மிக்ஸிங்காக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இந்தாண்டை தித்திப்பாகத் தொடங்கி இருக்கிறார். பேட்டிங்கில் பழைய தோனியை பார்க்�� முடிகிறது. ஸ்டெம்பிங்கில் இன்னும் வேகமெடுக்கிறார். தோனி கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கவனம் என ஐசிசி ஒரு ட்வீட்டை தட்டிவிட்டது. அந்த அளவுக்கு விக்கெட் கீப்பிங்கில பின்னியெடுக்கிறார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பண்ட், தோனிக்கு சவால் விட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக உள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் விளையாடுகிறார். ரிஷப் பண்ட் பேசும் வீடியோ ஒன்றை டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், ரிஷப் பண்ட் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருக்கிறார். அதில் தோனியின் பெருமைகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது. அதனைப்பார்த்து விட்டு, “ மகி பாய் ஒரு ஆசான். அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை நான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வந்திருப்பேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இந்த ஐபிஎல் போட்டியில் அவரது அணிக்குக் கடுமையான சவால் அளிப்பேன். தோனியை கூலாக இருக்க விட மாட்டேன்”எனப் பேசுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது,\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-committees.asp", "date_download": "2019-03-24T04:58:51Z", "digest": "sha1:4YNHQS3SLPMY7GRVT5LYDR2GA2L3ITHE", "length": 11835, "nlines": 200, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nகாயல்பட்டின நகர்மன்ற நிர்வாக வசதிக்காக மூன்று குழுக்கள் உள்ளன. அவைகள் - பணி நியமனக் குழு (APPOINTMENT COMMITTEE), ஒப்பந்தக் குழு (TENDERS COMMITTEE) மற்றும் வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு (TAX APPEALS COMMITTEE) - ஆகும். குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு நவம்பர் 21, 2011 அன்று நடைபெற்றது.\nஅனைத்து குழுக்களிலும் - நகர்மன்றத்தலைவர் மற்றும் ஆணையர் (MUNICIPAL COMMISSIONER) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.\nவரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு (TAX APPEALS COMMITTEE)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்பு��் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15760/", "date_download": "2019-03-24T04:55:39Z", "digest": "sha1:E22UCYRCZDJI326KO3RBGH2GZOIDTO4U", "length": 17215, "nlines": 116, "source_domain": "periva.proboards.com", "title": "\"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே | Kanchi Periva Forum", "raw_content": "\n\"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே\n\"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே\n\"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே Nov 26, 2018 6:29:20 GMT 5.5\n\"காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு\n(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது\"-முணங்கின மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே)\n1934-ம் வருஷம் காசியாத்திரை நடந்துண்டு இருந்த சமயத்துல, ஒருநாள் வறட்சியான கிராமத்துவழியா நடந்துண்டு இருந்த மகாபெரியவா, தான் அந்த இடத்துல ரெண்டு மூணு நாள் தங்கப்போறதாக திடீர்னு அறிவிச்சு, முகாமை அங்கே அமைக்கச் சொல்லிட்டு ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்துட்டார்.\nஅவரோட யாத்திரை போயிண்டிருந்த மடத்துக்காரா பலரும் ஆசார்யா அங்கே தங்கறதுக்கான ஏற்பாடுகளை அவசர அவசரமா செய்ய ஆரம்பிச்சா.\nஎல்லாரும் பரபரப்பா இருந்த அந்த சமயத்துல ஒருத்தர் மட்டும் கொஞ்சம் சிடுசிடுப்பா இருந்தார்.'திடுதிப்புன்னு இப்படிச் சொன்னா எப்படி காய்ஞ்சு கெடக்குற இந்த கிராமத்துல தங்கினா, இந்த யானை,ஒட்டகைக்கெல்லாம் தீனிபோடறது எப்படி காய்ஞ்சு கெடக்குற இந்த கிராமத்துல தங்கினா, இந்த யானை,ஒட்டகைக்கெல்லாம் தீனிபோடறது எப்படி மடத்தை நிர்வாகம் பண்றதுக்கே சிரம தசையில இருக்கறப்போ, தாரித்ரியம் பிடிச்சாப்புல இருக்கிற இந்த இடத்துல தங்கினா எடுத்து செலவழிக்க மடத்தில என்ன கொட்டியா கிடக்கு மடத்தை நிர்வாகம் பண்றதுக்கே சிரம தசையில இருக்கறப்போ, தாரித்ரியம் பிடிச்சாப்புல இருக்கிற இந்த இடத்துல தங்கினா எடுத்து செலவழிக்க மடத்தில என்ன கொட்டியா கிடக்கு\" கொஞ்சம் வேகமாவே வார்த்தைகள் வந்தது.மடத்து நிர்வாகியான அவர்கிட்டேர்ந்து.\nமகாபெரியவா பீடத்துக்கு வர்றதுக்கு முன்னாலேர்ந்தே மடத்துல இருக்கிற அவர், எதனாலேயோ அன்னிக்கு கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை விட்டுட்டார்.\nஅவர் கொஞ்சம் சத்தமாவே பேசினதால,விஷயம் நேரடியாவே மகாபெரியவா காதுல விழுந்தது.எல்லாரும் மகாபெரியவா என்ன சொல்லப் போறாரோ ஒரு வேளை கோவிச்சுப்பாரோன்னெல்லாம் நினைச்சு படபடப்பா பார்த்துண்டிருந்தா.\nதன்னைத்தான் குறை சொல்றார்னு தெரிஞ்சும் கொஞ்சமும் வருத்தமோ கோபமோ இல்லாம, சாந்தமா அவரைக் கூப்பிட்டார், மகாபெரியவா.\n\"என்ன ஆயிடுத்து இப்போன்னு இப்படிப் பதட்டப்படறே என்னவோ நீயும் நானும்தான் இந்த மடத்தை ரக்ஷணம் பண்ணிண்டு இருக்கோமா என்ன என்னவோ நீயும் நானும்தான் இந்த மடத்தை ரக்ஷணம் பண்ணிண்டு இருக்கோமா என்ன எல்லாத்தையும் அந்தக் காமாக்ஷின்னா நடத்திண்டு இருக்கா எல்லாத்தையும் அந்தக் காமாக்ஷின்னா நடத்திண்டு இருக்கா நல்ல காரியத்தை உத்தேசித்து நாம யாத்ரை பண்ணிண்டிருக்கோம். லோகத்துக்கே படியளக்கற அந்தக் காமாக்ஷி கைவிட்டுடுவாளா என்ன நல்ல காரியத்தை உத்தேசித்து நாம யாத்ரை பண்ணிண்டிருக்கோம். லோகத்துக்கே படியளக்கற அந்தக் காமாக்ஷி கைவிட்டுடுவாளா என்ன எல்லாம் அவ பார்த்துப்பா அமைதியாகச் சொன்ன ஆசார்யா அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந்துட்டார்.\n\"ஆமாம் இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே தெரியறதே.அம்பாள் படியளக்கறது\" மெதுவா முணுமுணுத்துண்டார் அந்த ஆசாமி.\nகொஞ்சநேரம் ஆச்சு.மழைக்காலம் தொடங்கறதுக்கு முன்னால வரைக்கும் எங்கே இருந்ததுன்னே தெரியாம திடீர்னு புறப்பட்டு வருமே புற்று ஈசல். அந்த மாதிரி கூட்டம் கூட்டமா பக்தர்கள் புறப்பட்டு பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக அங்கே வர ஆரம்பிச்சுட்டா.\nஎந்த அறிவிப்பும் கிடையாது.மகா பெரியவாளோட யாத்ரைப் பாதையில அங்கே தங்கப்போறதான முன்னேற்பாடும் செய்யப்படலை. திடுதிப்புன்னு ஆசார்யாளா தீர்மானம் பண்ணி முகாமிட்ட இடம். அப்படி இருக்கறச்சே இவ்வளவு பேருக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டுண்டு இருக்கறச்சே, இன்னொரு ஆச்சர்யமும் நடந்தது.\nஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக கனி வர்க்கம், புஷ்பம் எல்லாம் எடுத்துண்டு வந்திருந்ததோட,பலரும் அப்போதைய புழக்கத்துல இருந்த வெள்ளி நாணயம், ஒரு ரூபா��் நாணய காசுகளா கொண்டு வந்து மகாபெரியவாகிட்டே சேர்ப்பிக்க ஆரம்பிச்சுட்டா.\nரெண்டு நாள் அங்கே முகாமிட்டிருந்துட்டு மறுநாள் கார்த்தால அங்கேர்ந்து புறப்படலாம்னு சொன்னார் மகாபெரியவா.\nஅப்போ அங்கே சேர்ந்திருந்த நாணயங்களை எண்ணி முடியாதுன்னு தீர்மானிச்சு, படியால அளந்து அளந்து கொட்டி மூட்டைகளா கட்ட ஏற்பாடு பண்ணினார், மடத்தோட நிர்வாகி.\nஅந்த சமயத்துல மெதுவா அங்கே வந்த ஆசார்யா,\n\"என்ன, லக்ஷ்யம் நல்லதா இருந்தா காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம முணங்கினியே...இப்போ அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு\" அமைதியா புன்னகை தவழ சொன்னார்.\nயாத்ரைப் பாதையில இந்த இடத்துல மடத்தோட சிரமதிசை தீர்றதுக்கு அம்பாளோட அனுகிரஹம் கிடைக்கப் போறதுன்னு மகாபெரியவாளுக்கு முன்கூட்டியே தெரிஞ்சுதா இல்லை,அம்பாள் படியளப்பாள்னு சொன்ன பரமாசார்யாளோட வாக்கைக் காப்பாத்தறதுக்காக அப்படி ஒரு அற்புதத்தை அந்த அம்பாள் நடத்தினாளா இல்லை,அம்பாள் படியளப்பாள்னு சொன்ன பரமாசார்யாளோட வாக்கைக் காப்பாத்தறதுக்காக அப்படி ஒரு அற்புதத்தை அந்த அம்பாள் நடத்தினாளாஎந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆயிரம் பேர் தரிசிக்க வந்தது எப்படி\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7021", "date_download": "2019-03-24T04:36:34Z", "digest": "sha1:YTV65YVXNFAYKOBTMKWJBWJ7SPUGAC7Y", "length": 7184, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "b.vimaladevi B.விமலாதேவி இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju மூப்பனார் - முத்துராஜா Female Bride Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Computer Admin பணிபுரியும் இடம் சென்னை சம்பளம்-15,000\nSub caste: மூப்பனார் - முத்துராஜா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7175", "date_download": "2019-03-24T04:36:20Z", "digest": "sha1:SGPN6JU7FVB4PQV5LUYZYSSTCW7V4AGU", "length": 7550, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "p.swathika P.ஸ்வாதிகா இந்து-Hindu Veera Saivam-yogeeswarar-Jangam-Andi Pandaram Pant இந்து-வீர சைவம் - ஆண்டி பண்டாரம் Female Bride Erode matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்-தனியார் பணி/ஈரோடு மாத வருமானம் 10000 எதிர்பார்ப்பு-10TH/12th/எனி டிகிரி/டிப்ளோமா,,நல்ல குடும்பம்\nSub caste: இந்து-வீர சைவம் - ஆண்டி பண்டாரம்\nசூரியன் சந்திரன் புதன் குரு\nராகு ராசி சுக்கிரன் செவ்வாய்\nசெவ்வாய் ராகு புதன் சுக்கிரன் குரு சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/india-urges-opec-to-reduce-crude-oil-price-016122.html", "date_download": "2019-03-24T04:39:55Z", "digest": "sha1:MX75VWCVTX6NHISFL5ODWS6AN2BGKZNB", "length": 26036, "nlines": 372, "source_domain": "tamil.drivespark.com", "title": "மோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி? பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்.. - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் நடைபெற்று வரும் மெகா அரசியல் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து ஓபெக் (OPEC-Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.\nமத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஈராக், ஈரான், குவைத், கத்தார் உள்பட மொத்தம் 15 நாடுகள் ஓபெக் கூட்டமைப்பில் உறுப்பினர்களான உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பின் கையே ஓங்கியுள்ளது.\nஇந்த சூழலில், சர்வதேச சந்தையில் சமீப காலமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் தொகை அடிப்படையில் 2வது மிகப்பெரிய நாடான இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதில், 85 சதவீத கச்சா எண்ணெய் ஓபெக் கூட்டமைப்பிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது.\nஇப்படியான சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால், இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.\nஉங்கள் செல்போனில் டெலிகிராம் செயலி இருக்கிறதா உடனடியாக எங்கள் சேனலில் இணையுங்கள்..\nஅதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலையை குறைக்கும்படி, ஓபெக் கூட்டமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஇந்த சூழலில், இந்தியா மற்றும் ஓபெக் கூட்டமைப்பு இடையேயான வருடாந்திர கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஓபெக் கூட்டமைப்பின் பொது செயலாளர் முகமது சனுசி பர்கிந்தோவை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து பேசினார்.\nஅப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்த பிரச்னையை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பினார். இதன் காரணமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.\nகச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் அதனை வாங்கும் நாடுகள் என இருவருக்கும் பாதிப்பு இல்லாதவாறு பொறுப்பான வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.\nஉலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவே பெரும் தொகையை இந்தியா செலவிட வேண்டியுள்ளது.\nMOST READ: கிராமங்களை குறி வைக்கும் கார் நிறுவனங்கள்.. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாஸ்டர் பிளான் ரெடி..\nஇதனால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை மீட்டு எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வதால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (அக்டோபர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் 85.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.82 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.\nமுன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.1.50 என்ற வீதத்தில் மத்திய அரசு குறைத்தது. இதுதவிர கூடுதலாக ஒரு ரூபாயை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு கொண்டது.\nஆக மொத்தம் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது. ஆனால் இது ஒன்றும் பெரிய அளவிலான விலை குறைப்பு அல்ல. அத்துடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அதிருப்தி அலை உருவாகியுள்ளது.\nஇந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பரபரப்பு எழுந்துவிடும். அதற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு விடும்.\nMOST READ: உங்களுக்கான தீபாவளி பரிசு இங்கே காத்திருக்கிறது..\nஇந்த சூழலில்தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபெக் கூட்டமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஓபெக் கூட்டமைப்பு அவ்வப்போது இது போன்று முரண்டு பிடிப்பது என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.\nஅதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு அடிக்கடி குறைத்து விடுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் சூழல் உருவாகிறது. அதாவது கச்சா எண்ணெய்க்கு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது.\nஎனவே இறக்குமதியை வெகுவாக குறைத்து உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.\nஇதன்மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கலாம் என்பது மத்திய அரசின் திட்டம். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழாக மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது.\nஆனால் இந்த திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க நீண்ட காலம் பிடிக்கும். எனவே தற்போதைக்கு இந்த பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி எப்படி எதிர்கொள்ள போகிறார்\nஎங்களது டெலிகிராம்சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்..\nஅதே நேரத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த அரபு நாடுகள் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமிகவும் மலிவான விலையில் மீண்டும் ஒரு காரை களமிறக்கும் டாடா... திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்...\nபுதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/should-you-be-investing-mutual-funds-via-nfos-010668.html", "date_download": "2019-03-24T04:59:33Z", "digest": "sha1:GD44Q2S436SSUFMBP2N6KJW7UPJ4RHZX", "length": 18724, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதா? | Should You Be Investing In Mutual Funds Via NFOs? - Tamil Goodreturns", "raw_content": "\n» பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதா\nபரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதா\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nமுதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களின் முதல் தேர்வாக மட்டுமன்றி அனைவருக்குமான தேர்வாகப் பரஸ்பர நிதி திட்டம் (Mutual Fund) மாறி விட்டது. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு செய்யப்படும் முதலீடு என்பது முதல் முறையாகப் பங்குச் சந்தையில் நுழையும் நிறுவனங்களின் பங்காக இருக்கும் பட்சத்தில் அதை NFO அல்லது புதிய நிதி வாய்ப்பு என்று அழைக்கப்படுகிறது.\nசமீபத்தில், பாரத் 22 ETF NFO அனைத்து முதலீட்டாளர் பிரிவுகளிலிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொய்க்கும் முதலீட்டாளர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த பங்கின் விலையை ஏற்ற வேண்டிய நிலை உருவானது.\nஆனால் NFO இல் முதலீடு என்பது அளவு பாதுகாப்பானது\nபாரத் 22 ETF NFO-ல் அவர்கள் அறிவித்த அறிமுகச் சலுகை கவர்ச்சிகரமாக இருந்தது. முதலீட்டாளர்களை ஈர்த்தது.\nNFO-ல் பங்குகள் 10 ரூபாய் முதலே கிடைக்கின்றது. ஆனால் விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக இவற்றில் முதலீடு செய்வது சரியான செயலாக இருக்க முடியுமா\nஅதிகரிக்கும் பங்குகள் மற்றும் சிறந்த தேர்வுகளின் மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட காலப் பலனை அனுபவிக்க முடியும் என்றாலும் அவை சாதகமாக மட்டுமே அமையும் என்று கூற இயலாது.\nபரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய NFO வழியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக அணுகுமுறை எடுக்கப்பட வேண்டும்.சலுகை காலத்தில் எதிர்பார்த்த அளவு சேர்க்கை இல்லாத நிலையில் உங்களின் முதலீட்டுக்கான லாபம் ���ுறையும் வாய்ப்புள்ளது.\nஎனவே புதிய கொள்கைகளின் அடிப்படையில் உங்களின் தெரிவு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாகப் பாரத் 22 NFO-ல் 22 பொதுத் துறை நிறுவங்களின் பங்குகளின் சந்தையை மையப்படுத்தி அமைத்திருந்ததால் அமோக வரவேற்பைப் பெற்றது. எனவே உங்கள் முதலீட்டை நன்கு ஆய்ந்து பாதுகாப்பாகச் செய்து பலன்பெறுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்- கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்கிக்கங்க - எஸ்பிஐ உடன் பேசிய இதிஹாட் ஏர்வேஸ் சிஇஓ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-atlee-samantha-20-04-1627336.htm", "date_download": "2019-03-24T05:32:11Z", "digest": "sha1:4QDIJGGDUSRGR7UIQVMDRJFUU6BWRK7G", "length": 5498, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "வசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த தெறி! - Atleesamanthaamy - தெறி | Tamilstar.com |", "raw_content": "\nவசூலில் பாலிவுட்டை நடுங்க வைத்த தெறி\nதெறி படம் பல வசூல் சாதனைகளை செய்வது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படம் தற்போது ரூ 100 கோடி கிளப்பில் அதி விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், ஆஸ்திரேலியாவில் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம், இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் இவை தான் அந்த நாட்டில் அதிகமாம்.\nஇதற்கு முன் அக்‌ஷய் குமார் நடித்த ஏர்ப்லிட் படம் தான் இத்தகைய வசூல் சாதனையை நடத்தியதாம். இந்த சாதனையை தெறி முறியடித்தது மட்டுமின்றி ஷாருக்கானின் FAN படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.\n▪ வசூலில் இமாலய சாதனை படைக்கும் தெறி\n▪ 11 நாளில் 13 கோடி வசூல் – சென்னையில் தெறிக்க விட்ட விஜய்யின் தெறி\n▪ தெறி ரிலீஸை முன்னிட்டு விஜய்க்காக 140 அடி கட்-அவுட் வைக்கும் பிரபல திரையரங்கம்\n▪ விஜய்யின் தெறி சென்சார் முடிந்தது – உற்சாகத்தில் படக்குழுவினர்\n▪ 9 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தெறி ட��சர்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203947?ref=archive-feed", "date_download": "2019-03-24T05:22:51Z", "digest": "sha1:BTV55L6NXRHUBMVFV7FNFV4MXYAHQKTK", "length": 9785, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அவசரம் ஜனாதிபதிக்கு இல்லை: மகிந்த சமரசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அவசரம் ஜனாதிபதிக்கு இல்லை: மகிந்த சமரசிங்க\nஅவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த யாரும் கூறுவதை நான் காணவில்லை.\nநாடாளுமன்றத்தில் நேற்று மதியம் உணவின் போது அங்கு வந்த அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியை பார்த்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஆளுநர்களை புதிதாக நியமித்துள்ளதாக கூறுகின்றனர் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் அதற்கு அமைய தான் செயற்படுவதாக கூறினார்.\nஜனாதிபதிக்கு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ���வசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால், ஜனாதிபதிக்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்த எந்த அவசரமும் இல்லை. இன்னும் தனக்கு செய்ய வேண்டிய பல பணிகள் இருப்பதாக ஜனாதிபதி கூறினார். அவற்றை செய்த பின்னர், இந்த வருடம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும்.\nஅதற்கு அமைய ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுப்பார். அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க மாட்டார். யார் என்ன கூறினாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கக் கூடிய ஒரே நபர் ஜனாதிபதி.\nஜனாதிபதித் தேர்தலை நடத்தும் காலத்தை நாடாளுமன்றம் கூற முடியாது. அரசியலமைப்புச்சட்டத்தில் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151591-ariyalur-police-arrests-3-over-protest-against-sand-quarry.html", "date_download": "2019-03-24T05:52:14Z", "digest": "sha1:LOKVGJJYHHQ7FUELVONPYI2WD3KNURG5", "length": 19578, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்!- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ் | Ariyalur Police arrests 3 over protest against sand quarry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/03/2019)\nமணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ்\nகொள்ளிடத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை உடனே மூடக்கோரி மூன்று பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரி அப்பகுத�� பொதுமக்கள் பல மாதங்களாகவே பல்வேறு வடிவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்தோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து குவாரியில் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் மெத்தனமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திருமானூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மணல் குவாரியை நிறுத்தக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுகையில், ``திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மணல்களை அள்ளுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். மேலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\nகாவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருமானூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அக்குழுவைச் சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபால் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n’ - `இந்து’ ராம் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-03-24T05:51:59Z", "digest": "sha1:BGJQKXBYQMWQYKZDWDW7TRJVUEC7FPQD", "length": 5208, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அங்கவியல் | பேதைமை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nபேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு\nபேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nமையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nகழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவு���்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:12:22Z", "digest": "sha1:OEPNUFCQPR7SMMF5GXCDFK6HAQ4VKCSF", "length": 17443, "nlines": 300, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம் – nytanaya", "raw_content": "\nஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்’ருதிமூர்த்திரூபே\nச’சாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மனோ மே 1\nகாவேரிதீரே கருணா விலோலே மந்தாரமூலே த்ருதசாரு கேலே\nதைத்யாந்த காலே(அ)கில லோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே 2\nலக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே\nக்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்க ரமதாம் மனோ மே 3\nப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே\nவ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மனோமே 4\nப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே\nத்ரைலோக்ய ராஜே(அ)கில்லோக ராஜே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே 5\nஅமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே\nச்’ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோமே 6\nஸசித்ர சா’யீ புஜகேந்த்ர சா’யீ நந்தாங்க சா’யீ கமலாங்க சா’யீ\nக்ஷீராப்தி சா’யீ வடபத்ர சா’யீ ஸ்ரீரங்க சா’யீ ரமதாம் மனோ மே 7\nஇதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் நசாங்கம் யதி சாங்க மேதி\nபாணௌ ரதாங்கம் ச’ரணாம்பு காங்கம் யானே விஹங்கம் ச’யனே புஜங்கம் 8\nரங்க நாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய:படேத்\nஸர்வான் காமாநவாப்நோதி ரங்க ஸாயுஜ்ய மாப்னுயாத்\nஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது\nஇந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை ஜெபிக்கலாம். இதை சொல்பவர்களுக்கு, செல்வவளமும், பிறப்பற்ற நிலையும் அமையும்.\n* காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.\n* கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப்பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே உன் தரிசனம் எப்போது கிடைக்கும்\n* காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே உம்மை ஹே நாராயணா என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்\n* எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன் அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன் அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன் ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்\n* தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். ஸ்ரீரங்கநாதா உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.\n* ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும்(ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.\n* “பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே\nPrevious Previous post: ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்\nNext Next post: ஸ்ரீ ஸுதர்ச’ந ஷட்கம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/how-some-communities-affected-criminal-tribes-act-018510.html", "date_download": "2019-03-24T05:02:20Z", "digest": "sha1:FMDNMJDLCEKQHXCA67XFTMHKENCVHPRK", "length": 28600, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஓலக்குரல்! | How Some Communities Affected By Criminal Tribes Act? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nகுற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஓலக்குரல்\nதீரன் படத்திற்கு பிறகு எத்தனை பேருக்கு பாவரியாஸ் பற்றியும் குற்றப் பரம்பரைச் சட்டம் குறித்து தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால், தீரம் படத்தைப் பார்த்தப் பிறகு சினிமா ரசிகர்கள், சினிமா விமர்சனகர்கள் என பலரும் தேடித் தேடித் படிக்கும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது குற்றப் பரம்பரைச் சட்டமும், அதனால் படுகுழியில் தள்ளப்பட்ட இனங்களும்.\nமுக்கியமாக இத்திரைப்படத்தின் (குற்றவாளிகளாக காண்பிக்கப்பட்ட) மூலமாக அதிகமாக அறியப்பட்ட இனமான பாவரியாஸ் பற்றி பலரும் அறிந்துக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் பாவரியாஸ் மட்டுமல்ல. நம் தமிழ் மாநிலத்தை சேர்ந்த படையாச்சி, கள்ளர், மறவர் என பல கூட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த கூட்டங்களில் இருந்த அனைவரும் கெட்டவர்கள் அல்ல. பகுத��� மக்களின் செயலால் ஒட்டுமொத்த இனத்தையும் கூண்டோடு கூண்டாக முடக்கியது தான் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம். இந்த சட்டத்தின் வரலாறு என்ன இதனால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் இதனால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் எதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது எதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது பின்னாளில் இந்த சட்டத்தை ரத்து செய்ய என்னென்ன போராட்டங்கள் எல்லாம் இந்திய திருநாட்டில் நடந்தது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1871ல் இருந்து இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக ஆங்கிலேய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தான் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம். குறிப்பாக வட இந்தியாவை சேர்ந்த பல சமூகத்தினரை குறிவைத்து இந்த சட்டம் இயற்றப்பட்டது என கூறப்படுகிறது.\nபிறகு 1876ல் வங்காள தேச பகுதியிலும் இந்த சட்டம் அமலானது. 1911ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் சென்னை மாகாணத்திலும் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து பல திருத்தங்களுக்கு உள்ளானது. கடைசியாக 1924ம் ஆண்டுடன் குற்றப் பரம்பரைச் சட்டம் ஆறாவது திருத்தத்துடன் இந்தியா முழுவதும் அமலானது.\nஇந்தியாவில் குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்களை, இவர்கள் திருட்டை மட்டமே தொழிலாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள் என கூறி, இந்தியாவின் ஆளுநர் அதிகாரத்தின் கீழ் 1871 அக்டோபர் மாதம் 12ம் தேதி இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்த சட்டத்திற்கு பிறகு, இதன் கீழ் வரையறுக்கப்பட்ட பல சமூகத்தை சேர்ந்த மக்களை கொத்துக் கொத்தாக கைது செய்து, பிணையில் வெளிவர முடியாத அளவில் வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்து சிறையில் அடைத்து ஆங்கிலேய அரசாங்கம்.\nஇதன் படி, குறிப்பிட்ட அந்த சமூகத்தை சேர்ந்த கூட்டங்களில் வாழும் ஆண்களும், குழந்தைகளும், வாரம் ஒருமுறை அருகே இருக்கும் காவல் நிலையம் சென்று தாங்கள் ஊரில் தான் இருக்கிறோம் என தங்கள் இருப்பை நிரூபிக்க கையொப்பம் இட வேண்டும் என்ற சட்டமும் இருந்தது. ஒருவாரம் கையொப்பம் இட தவறினாலும் போலீஸ் வீடு தேடி வந்த அடித்து இழுத்து செல்லும��.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்த சட்டத்தின் கீழ், 127 வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஒருகோடியே முப்பது இலட்சம் பேர் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தகவல் அறியப்பட்டுள்ளது. மேலும், யார் ஒருவரை கைது செய்ய வேண்டும் அல்லது தேடுதல் செய்ய வேண்டும் எனில் பிடியாணை வேண்டும். ஆனால், இந்த குற்றப் பரம்பரை பட்டியலின் கீழ் இருக்கும் சமூகத்தினரை கைது செய்யவோ, தேடித் பிடிக்கவோ பிடியாணை வேண்டும் என்ற அவசியம் இல்லை என சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பின்பற்றி வரப்பட்டது.\nகுற்றப் பரம்பரைச் சட்டத்தின் காரணமாக பல சமூகங்களை சேர்ந்த மக்கள், ஊருக்குள் நிம்மதியான வாழ்க்கை வாழ இயலாமல் கடுமையான தாக்குதலுக்கும், முடக்குதலுக்கும் ஆளானார்கள். இதன் காரணமாக இந்த சட்டத்தை 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தள்ளுபடி செய்தது. மேலும், குற்றப் பரம்பரை என்ற பெயரை குற்ற மரபு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என மாற்றியமைத்தது.\nபிறகு இவர்களை சீர்மரபினர் என அழைக்கும் வழக்கம் துவங்கியது. பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், ஆங்கில அரசால் பிணையில் வெளிவர முடியாத வகையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலை ஆகாமல் இருந்தனர். பிறகு, 1961ம் ஆண்டு சிறையில் அடைப்பட்டிருந்த அனைவருக்கும் இந்திய அரசு விடுதலை அளித்து உத்தரவிட்டது.\nவிடுவிக்கப்பட்ட போதிலும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை போலீசார் கண்காணித்துக் கொண்டே இருந்தனர். இவர்களில் பலரும் நாடோடிகளாகவும், பழங்குடியினராக காட்டிலும் தான் வசித்து வந்தனர். இன்று நாடோடிகள் மற்றும் பழங்குடியினர் என கூறப்படும் 313 சமூகங்களில் 198 சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றப் பரம்பரை பிரிவில் இருந்து சீர் மரபினர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.\nஅடையாளங்கள் மாறிய பிறகும் கூட இன்னும் இவர்களை வட இந்திய பகுதிகளில் விமுக்த ஜாதி (Denotified tribes of India) என்று அழைத்து வருகிறார்கள். ஏறத்தாழ இந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தினால் ஆறுகோடி பேர்வரை பாதிக்கப்பட்டிருந்தனர் என கூறப்படுகிறது. இன்றளவும் கூட இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் பல சமூகத்தை சேர்ந்த மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தீரன் படத்தி��் காண்பித்தது போல, இன்னும் வெகு சில சமூகத்தை சேர்ந்த சிறு அளவிலான கூட்டங்கள் வேறு வழியின்று திருட்டை தொழிலாக செய்து வருகிறார்கள் என்பத வருந்தத்தக்கது.\nகுற்றச் பரம்பரைச் சட்டத்தின் கீழ் பட்டியலில் சேர்க்கப்பட்ட மாநில வாரியான சமூகங்கள்...\nமக்தம் - ராஜஸ்தான், பஞ்சாப்\nசன்சி - ராஜஸ்தான், பஞ்சாப்\nபஞ்சரா - ராஜஸ்தான், பஞ்சாப்\nபவோரி - ராஜஸ்தான், பஞ்சாப்\nபவரியா - ராஜஸ்தான், பஞ்சாப்\nபாவரியாஸ் - ராஜஸ்தான், பஞ்சாப்\nசாரா - சாராநகர், குஜராத்\nபஸ் பர்தி - மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்\nதிகரு - மேற்கு வங்காளம்\nலோதா - மேற்கு வங்காளம்\nசபர் - மேற்கு வங்காளம்\nதேகரோ - பிர்பும், மேற்கு வங்காளம்\nகோரசாஸ் - தமிழ் நாடு\nமுத்தரையர், வலையர் - தமிழ்நாடு\nகுறவர் - தமிழ் நாடு, கேரளா\nகள்ளர், பிரமலைக்கள்ளர் - தமிழ்நாடு\nஎருகளா - ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா\nலம்பாடி - ஆந்திர பிரதேசம்\nதமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், வலையர் என 89 சமூகங்கள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இருந்தன. இதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டு குறவர், சி.கே. குறவர் போன்ற சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் இணைத்திருந்தனர்.\nகுற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவர்களில் 16 - 60 வயது பிரிவுடையவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் காவல் நிலையம் சேர்ந்து கைரேகை வைத்து வரவேண்டும். இதில், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள், நிலவரி கட்டி வந்தவர்கள், நிரந்தரமான வேறு தொழில் செய்து வந்தவர்கள், அலுவலக வேலையில் இருந்தவர்கள் என பலரை இந்த கைரேகைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை.\nஇந்த பிரிவுக்கு கீழ் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால். ராத்திரி சீட்டு பெற்று தான் செல்ல வேண்டும். அதில், வாகன எண், பெயர், குற்றப்பதிவு எண், குழு எண், வெளியே போவதற்கான காரணம் என்ன என்று முழு விவரங்கள் எழுதி கொடுக்க வேண்டும்.\nஇந்த சீட்டு மூன்று பிரதிகள் கொடுக்கப்படும். இதில் ஒன்றை உள்ளூர் காவல் நிலையத்திலும், இரண்டாவதை அந்த நபர் செல்லும் ஊரில் இருக்கும் காவல் நிலையத்திலும் தர வேண்டும். மற்றும் மூன்றாவதை அந்த நபரிடமும் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பயணத்தின் நடு��ே வேறு ஊர்களில் தங்க நேர்ந்தால், அந்த ஊரின் தலைவரிடம் கையொப்பம் பெற வேண்டும்.\nஇந்த சட்டத்தை எதிர்த்து, பெருங்காம நல்லூரில் 1920ல் முதல் போராட்டம் வெடித்தது. அப்போது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயாக்காள் எனும் பெண் உட்பட பிரமலைக் கள்ளர் பிரிவை சேர்ந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபிறகு அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், நேரு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, என பல தலைவர்கள் இந்த சட்டத்தை திரும்பிப் பெற கூறி வலியுறுத்தினர்.\nஇதன் விளைவாக 1947ல் காவல் துறை அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ் என்பவர், இந்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்.\nஇதற்கு பேகம் சுல்தான் அம்ருதீன் \"நாகரீகமான நாட்டில் உள்ள சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கரும் புள்ளி தான் இந்தச் சட்டம்\" என கூறியிருந்தார். பிறகு, சுதந்திர இந்தியாவில் தானாக இந்த குற்றப்பரம்பரைச் சட்டம் காலாவதியானது என கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதுடைய வடிவத்தின் படி உங்களுக்குள் இருக்கும் அற்புத குணங்கள் என்னென்ன தெரியுமா\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09053123/In-MumbaiFrom-the-15th-century-the-Vinayaka-idols.vpf", "date_download": "2019-03-24T05:51:22Z", "digest": "sha1:XRKUT2OVCKGJMKJTSABPOH6G5X47C53J", "length": 10854, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Mumbai From the 15th century, the Vinayaka idols are allowed to be dedicated || மும்பையில்15-ந் தேதி முதல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிமாநகராட்சி அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமும்பையில்15-ந் தேதி முதல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிமாநகராட்சி அதிகாரி தகவல் + \"||\" + In Mumbai From the 15th century, the Vinayaka idols are allowed to be dedicated\nமும்பையில்15-ந் தேதி முதல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிமாநகராட்சி அதிகாரி தகவல்\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி நகரில் விநாயகர் சிலைகள�� பிரதிஷ்டை செய்வதற்கு வருகிற 15-ந் தேதி முதல் மண்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி நகரில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு வருகிற 15-ந் தேதி முதல் மண்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.\nநாட்டின் நிதி நகரமான மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி வீதிகளில் ஆயிரக்கணக்கில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வீடுகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்குகிறது.\nஇதையொட்டி விநாயகர் சிலைகளை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வதற்கு மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு மண்டல்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.\n15-ந் தேதி முதல் அனுமதி\nஇதுவரைக்கு மாநகராட்சிக்கு சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விநாயகர் சிலைகளை நகருக்குள் ஒரு மாதத்துக்கு முன்னரே கொண்டு வருவதற்காக மண்டல்கள் சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.\nவிண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விநாயகர் மண்டல்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் அனுமதி வழங்கப்படும்’ என்றார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக���கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/13103930/11-people-committed-suicide-GhostMovementsPeople-panic.vpf", "date_download": "2019-03-24T05:54:25Z", "digest": "sha1:HIHIYHAKJUP5W32GYFYIFJFBPCOVQ2DU", "length": 10307, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "11 people committed suicide GhostMovements? People panic || 11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் பேய் நடமாட்டம்? மக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் பேய் நடமாட்டம் மக்கள் பீதி + \"||\" + 11 people committed suicide GhostMovements\n11 பேர் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் பேய் நடமாட்டம்\n11 பேர் மரணித்த வீட்டருகில் உள்ள வீடுகளில் ஆவி பயம் காரணமாக புஜைகள் செய்யப்படுவதாகவும், அங்குள்ள வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. #Burarideaths\nடெல்லியில் புராரி பகுதியில் கடந்த 1-ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சொர்க்கத்தை அடைய போவதாக கூறி மூடநம்பிக்கை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் நடந்து 12 நாள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.\nஇது குறித்து அங்கு வசிக்கும் ரியல் எஸ்டேட் டீலர் பவன்குமார் கூறுகையில், எங்கள் வீடு 11 பேர் இறந்த வீட்டின் பின்பக்கத்தில் உள்ளது.இதன் காரணமாக என் பிள்ளைகள் பயத்தில் உள்ளதால் சிறப்பு பூஜை செய்யவுள்ளோம்.இது மூடநம்பிக்கை கிடையாது, இதை செய்யவேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.\nஇறந்தவர்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.அமானுஷ்ய சக்திகள், ஆவிகள் அலைவதாக செய்திகள் பரவி வருவதால் இங்கு குடிவரவோ அல்லது இடத்தை வாங்கவோ யாரும் முன்வரவில்லை.\nஇந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த லலித்தின் மூத்த சகோதரர் தினேஷ் கூறுகையில், நான் இந்த வீட்டில் சில நாட்கள் தங்கவுள்ளேன்.போலீஸ் விசாரணை முடிந்தபின்னர் வரவுள்ளேன் என கூறியுள்ளார்.தினேஷின் சகோதரர் மகன் கேட்டன் நாக்பால் கூறுகையில், சம்பவம் நடந்த வீட்டில் பூஜ���கள் செய்து குருக்களுக்கு விருந்து அளித்துவிட்டு அங்கு சென்று சில நாட்கள் தங்கவுள்ளோம் என கூறியுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஓரங்கட்டப்படும் பாரதீய ஜனதா தலைவர்கள்\n2. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n3. ஆந்திராவில் கணவன்-மனைவி வெவ்வேறு கட்சிகளில் போட்டி\n4. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n5. அரியானாவில் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 60 அடி போர்வெல்லிலிருந்து குழந்தை மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-meetings.asp", "date_download": "2019-03-24T04:51:26Z", "digest": "sha1:7S7VFSZS6QDQMASBH2SULG6D6XYMIQQT", "length": 20808, "nlines": 273, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nநகர்மன்றம் கூட்டம் # 21\nகூட்ட தேதி: செவ்வாய், பிப்ரவரி 26, 2013\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 20\nகூட்ட தேதி: செவ்வாய், பிப்ரவரி 5, 2013\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 19\nகூட்ட தேதி: செவ்வாய், ஐனவரி 29, 2013\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 18\nகூட்ட தேதி: திங்கள், டிசம்பர் 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 17\nகூட்ட தேதி: வெள்ளி, டிசம்பர் 14, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 16\nகூட்ட தேதி: வெள்ளி, நவம்பர் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 15\nகூட்ட தேதி: வெள்ளி, நவம்பர் 2, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 14\nகூட்ட தேதி: திங்கள், அக்டோபர் 22, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 13\nகூட்ட தேதி: வெள்ளி, அக்டோபர் 5, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 12\nகூட்ட தேதி: வியாழன், ஆகஸ்ட் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அ��ுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 11\nகூட்ட தேதி: வியாழன், ஜுலை 19, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 10\nகூட்ட தேதி: வியாழன், ஜுன் 28, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 9\nகூட்ட தேதி: வியாழன், மே 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 8\nகூட்ட தேதி: திங்கள், ஏப்ரல் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 7\nகூட்ட தேதி: செவ்வாய், ஏப்ரல் 17, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 6\nகூட்ட தேதி: வியாழன், மார்ச் 29, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 5\nகூட்ட தேதி: செவ்வாய், ஐனவரி 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 4\nகூட்ட தேதி: வெள்ளி, டிசம்பர் 30, 2011\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 3\nகூட்ட தேதி: செவ்வாய், நவம்பர் 22, 2011\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் க���ட்டம் # 2\nகூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011\nகூட்ட வகை: சிறப்பு கூட்டம் [SPECIAL]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 1\nகூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-03-24T05:41:20Z", "digest": "sha1:G57QIMNLJ5H3CQJRSPDD7OTLL2GUMVP5", "length": 5361, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அமைச்சியல் | சொல்வன்மை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nதிறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nவேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nபலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற\nஇண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள�� ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/22-france-tamil.html", "date_download": "2019-03-24T05:48:07Z", "digest": "sha1:2ESQGCEAOLOERESDVG645ER2JO37NERA", "length": 11364, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22வது ஆண்டு விழா!! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22வது ஆண்டு விழா\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22வது ஆண்டு விழா\nஅகராதி October 21, 2018 பிரான்ஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nபாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nநேற்று (20.10.2018) சனிக்கிழமை நண்பகல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லக்சிகன் அவர்களின் உறவினர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தினைத் தொடர்ந்து பிரதம விருந்தினரும், எவ்றி தமிழச் சங்க நிர்வாகிகளும், தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் மங்கலவிழக்கினை ஏற்றினர்.\nசிறப்பு உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பில் திரு.சாந்திக்குமார் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.அகிலன் அவர்களும், எவ்றி மாநகர முதல்வர் குசயnஉளை ஊhழரயவ அவர்களும், மாநகர உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் தமிழ் தேர்வுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி மதிப்பளித்தனர். அத்துடன் வளர் தமிழ் 12 வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.\nஎவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு என்பன மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அனைத்து மாணவர்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோ���மலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-yuvan-18-02-1625982.htm", "date_download": "2019-03-24T05:30:39Z", "digest": "sha1:PZK5ML4AGL4QWAD73PYSB67PDWR7JNTX", "length": 7561, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஐ டியூன் முதலிடத்தில் யுவனின் பாடல் - Yuvan - யுவன் | Tamilstar.com |", "raw_content": "\nஐ டியூன் முதலிடத்தில் யுவனின் பாடல்\nகிருஷ்ணா, சுவாதி இணைந்து நடித்துள்ள படம் ‘யாக்கை’. இப்படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான ‘நீ...’ எனத் தொடங்கும் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியானது.\nவெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது.\nபாடல் வெளியாகி சில நாட்களிலேயே இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் 'நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது.\nமேலும் இயக்குனர் கவுதம் மேனனும் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி ‘யுவன் இஸ் பேக்’ என்று ட்வீட் செய்துள்ளார்.\nஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், யூடியூபில் ஒரு லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n▪ நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n▪ மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா\n▪ தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இ���ுந்து தான் வந்ததா\n▪ அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே\n▪ பியார் பிரேம காதல் கதை என்ன - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.\n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222474-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%A6/", "date_download": "2019-03-24T06:01:25Z", "digest": "sha1:MJYONMHWFYLAXHSWEVTH3H6QQRERIBSM", "length": 20189, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "சீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு… - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nசீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு…\nசீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு…\nBy கிருபன், January 7 in உலக நடப்பு\nசீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு…\nசீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் ���தனை சீனா மறுத்திருந்தது\nமேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது போன்ற முஸ்லிம் மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது சட்டவிரோதமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுகின்றனரர்\nஇந்நிலையில், சீனாவில் வாழும் முஸ்லிம்களை, சீன பழக்க வழக்கங்களுக்கும் கலாச்சாரத்துக்கும் மாற்றும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, சீனர்களின் உணவு பழக்க வழக்கம், தொழில், கல்வி, மொழி, சட்டம், வாழ்க்கை முறை, அரசியல், , மதம், கலாச்சாரம் உள்ளிட்ட என அனைத்து விடயங்களையும் மற்ற சமூகத்து மக்களும் பின்பற்ற செய்யும் புதிய சட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீனாவில் வாழும் முஸ்லிம்களை படிப்படியாக சீன மயமாக்கலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த சட்டத்தை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறார்கள் என்னும் விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய���ம் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்���ிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nசீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-03-24T04:37:17Z", "digest": "sha1:JHBIH6KFIFE6OH34XZ4ZN4RBMBUBYIZA", "length": 12586, "nlines": 102, "source_domain": "tamil.starlivenews.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…. – Tamil News", "raw_content": "\nHome / ஆன்மிகம் / தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….\nதமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். எப்போதிருந்து இந்த வழக்கம் நிலவிவருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ்ப் புத்தாண்டு, இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமே இந்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களை அவர்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றனர்,\n2008 ஆண்டு சனவரி மாதத்தில் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசு தை மாதம் முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது. 2011 இல் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இவ்வாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவில் (2008க்கு முன்பு வரையும், 2011 ஆம் ஆண்டிலிருந்தும்) வழக்கத்தில் உள்ள சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடபகுதி மன்னனாக இருந்த சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.\n1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது. இது இந்து மத எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆகையால் சித்திரை ஒன்றே தமிழர்களின் முதல் நாள் என்று உறுதிபடுத்தபட்டு மீண்டும் சட்ட அடிப்படையில் வழக்கில் ஏற்றுகொள்ளப்பட்டது,\nதைம் முதல்நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தைம் மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.\nமேலும் வாய்மொழி உத்தரவாகப் தமிழ்ப்புத்தாண்டு ’சர்வதாரி’ பிறந்த 13.04.2008 அன்று தமிழகத்தின் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது என்று அப்போதைய அரசால் உத்தரவிடப்பட்டு செயற்படுத்தவும்பட்டது. தமிழ்ப்புத்தாண்டன்று இறைவனின் திருச்சன்னதி முன் நின்று பஞ்சாங்கம் படிக்கும் முறையும் சர்வாதி புத்தாண்டன்று வாய்மொழி உத்தரவதிகாரத்தால் ரத்து செய்யப்பட்டு தடுக்கப்பட்டது.\n2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்குத் தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்வி எழுந்தது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.\nஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nPrevious தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…\nNext ஸ்டாலின் வரலாற்றின் மறுபக்கம்\nநவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nநாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:44:26Z", "digest": "sha1:7YELOOWZQQ77TPWOEREM2AZTOGHYEHFV", "length": 5283, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | ஒழிபியல் | நல்குரவு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஇன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்\nஇன்மை எனவொரு பாவி மறுமையும்\nதொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக\nஇற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த\nநல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்\nநற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nஅறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்\nஇன்றும் வருவது கொல்லோ நெருநலும்\nநெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்\nதுப்புர வில்லார் துவரத் துறவாமை\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/12/", "date_download": "2019-03-24T05:42:36Z", "digest": "sha1:QVX6QEGIP2ZSRGWRLHLU3YB7K3YONJFZ", "length": 6645, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "October 12, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nசென்னை 3000 ஸ்மார்ட் வக\n5 நாள் கடலுக்கு செல்ல வேண்டாம்…\nசென்னை அரபிக் கடல் ம�\nசிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு…\nசிகாகோ: 10ஆவது உலகத் த�\nகர்நாட��� அமைச்சர் திடீர் ராஜினாமா…\n‘பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக அம்பலப்படுத்தும் பெண்களை அவமதிக்காதீர்\nதிருப்பூரில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சி முப்பெரும் விழா: திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்கிறார்…\nநெடுஞ்சாலை ஊழல் : சிபிஐ விசாரணை… முதல்வருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nகேரள உள்ளாட்சி இடைத்தேர்தல்: 20இல் 13 இடங்களை எல்டிஎப் பிடித்தது…\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08021547/The-farmers-union-demanded-the-release-of-detainees.vpf", "date_download": "2019-03-24T05:56:56Z", "digest": "sha1:FNVR4FWTB4FZX6LCITYHP76NX2SGMXD3", "length": 12712, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The farmers union demanded the release of detainees during the protest || போராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The farmers union demanded the release of detainees during the protest\nபோராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின்போது கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் பிரவீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசி��ார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம்-சென்னை இடையேயான 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியதால் சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர்கள் சண்முகம், ரவீந்திரன் மற்றும் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.\nபாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் நடத்தப்படும் போராட்டங்களை முடக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வட்ட செயலாளர்கள் கந்தசாமி, குப்புசாமி, வெள்ளியங்கிரி, சின்னசாமி, சிவா, மாதையன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\n8 வழி பசுமைச்சாலை தொடர்பாக பொதுமக்களிடம் குறை கேட்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் பெண் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரூர் ரவுண்டானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.\nஇதனால் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டு விட்டு சென்றனர். இதில் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் முத்து, சின்னராசு, மாது, குமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத ம���டிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/03/09105611/1028067/Mexico-Car-Race-in-Mountain-series.vpf", "date_download": "2019-03-24T05:00:23Z", "digest": "sha1:7E7RWS273O22URB7XNVS7D26BSEBXVZV", "length": 8649, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மலை தொடரில் புழுதி பறக்கும் கார்பந்தயம் : முதல் இடம் பிடித்தார் ஓஜியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமலை தொடரில் புழுதி பறக்கும் கார்பந்தயம் : முதல் இடம் பிடித்தார் ஓஜியர்\nமெக்ஸிகோவின் மலைத்தொடர்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், பிரான்ஸ் நாட்டின் செபஸ்டின் ஓஜியர், முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nமெக்ஸிகோவின் மலைத்தொடர்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், பிரான்ஸ் நாட்டின் செபஸ்டின் ஓஜியர், முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக முதல் இடத்தில் இருந்த, அன்டிரீஸ் மிக்கெல்சென் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தயத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதன்காரணமாக ஓஜியர் வெற்றி உறுதியானது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு\nஇலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.\nஇங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி\nதொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்\nசீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nபெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.\n\"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்\" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்\nதொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/today-rasi-palan-25-12-2017/", "date_download": "2019-03-24T05:06:49Z", "digest": "sha1:PN3NSBSVVNDLPYEAVMX7DD2UUWRFDARE", "length": 13703, "nlines": 180, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 25.12.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 25.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n25-12-2017, மார்கழி 10, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.43 வரை பின்பு வ���ர்பிறை அஷ்டமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.09 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 01.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசந்தி திருக்கணித கிரக நிலை\nசனி சுக்கி புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 25.12.2017\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிட்டும். குடும்பத்தில் உடன்பிறப்புடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடினமாக உழைக்க நேரிடும். நெருங்கியவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30461", "date_download": "2019-03-24T05:51:06Z", "digest": "sha1:2YBOIRRMP7V473ZDHHU7NRI3PUUJ2W3R", "length": 6313, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "சந்திமால், ஹத்துருசிங்க", "raw_content": "\nசந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் ஐ.சி.சி முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டனர்…\nஐசிசி தலை��ை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் மூன்று வீரர்கள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் / பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் மேலாளரான அசங்க குருசிங்ஹே ஆகியோர் ஐசிசி சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் இனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மூவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:41:51Z", "digest": "sha1:O6PZSFMFKWVP3KVUTMNEUUXMNSGORUWH", "length": 9745, "nlines": 66, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\n← அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு →\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானே வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.\nபெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில் பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம் ஏற்படலாம். இதைத் தடுத்திட, பாதி இடம் கம்பிவலைச் சட்ட அமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்கு 2 சதுர அடி இடவசதியும், ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் போதுமானது. முடிந்த அளவிற்கு வளர்ந்த வான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம். கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்\nகம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கான வான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5 தாது உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும். இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும். மேலும் முட்டையிடக்கூடிய பகுதி ஆழ்கூளமாக இருப்பது சிறந்தது. அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும். சுத்தமான ஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெற முடியும். சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில் வைத்திட இயலும்.\n← அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஆழ்கூ��� முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு →\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/31/india-got-77th-rank-ease-doing-business-012933.html", "date_download": "2019-03-24T05:24:21Z", "digest": "sha1:6UXTYNMASHIAZOAL3QEP3UFULWT6PGZD", "length": 22224, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி ஒரு சிறந்த பொருளாதார அறிஞர்? இப்படிக்கு அமித் ஷா. ஏன் தெரியுமா? | India got 77th rank in ease of doing business - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி ஒரு சிறந்த பொருளாதார அறிஞர் இப்படிக்கு அமித் ஷா. ஏன் தெரியுமா\nமோடி ஒரு சிறந்த பொருளாதார அறிஞர் இப்படிக்கு அமித் ஷா. ஏன் தெரியுமா\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nஉலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்\nஉலக வங்கி ஊழியர் வீட்டிலேயே கொள்ளையா..\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலக நாடுகளுக்கு 30 டிரில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி\nஉலகம் முழுவதும் துவங்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளில் 55% இந்தியர்கள் திறந்து சாதனை\nஉலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா\n\"மன்மோகன் சிங், உலகின் தலை சிறந்த பொருளாதார மேதை அவரால பண்ண முடியாதத மோடிஜி பண்ணி இருக்காருன்னா, மோடி எவ்வளவு பெரிய பொருளாதார அறிஞர்” அமித் ஷா பேச்சு. “இது தான் மோடிஜியோட பிளான்” ”எத்தனை முறை உலக சுற்றுலா தினத்துக்கு மோடிஜியோட வெளிநாட்டு பயணங்களைக் கேலி பண்ணீங்க. இப்ப பாத்தீங்களா எங்க மோடிஜி, உலகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எப்படி ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்காருன்னு” “மோடிஜிய தவர மத்த யாருக்கு இந்த ஐடியா வரும் சொல்லுங்க” என்று பாரதிய ஜனதா கட்சியினர் பெருமிதம் பேசுகிறார்கள். Ease of doing business. நாம் வழக்கம் போல் கேள்விப்பட்டது தான். தொழில் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கி வெளியிடும். இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கிறது.\nஇதில் அரசு விதிமுறைகள் தொழில் அதிபர்களுக்கு ஏதுவாக இருப்பது, தொழில் தொடங்க வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பது, வரி விதிப்புகள் மற்றும் தஸ்தாவேஜ் வேலைகள் எளிமையாகவும், இரு தரப்புக்கும் சாதகமாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது என்று பல விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் மதிப்பெண் வழங்கி பட்டியல் இடுவார்கள்.\nதற்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பது, எளிதில் கடன் கிடைப்பது, தொழில்களில் முதலீடு செய்பவர்களை பாதுகாப்பது, தொழிற்துறை மேம்பாடு மற்றும் கொள்கைகள் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு சாதகமாக, அதிக பணி இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களில் உலகின் டாப் 25 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.\nஒரு பொருளையோ அல்லது சேவையை, எந்த முறையில் மிக சிறப்பாக உற்பத்தி செய்யலாம், சேவைகளை வழங்கப்படலாம் என்று பல்வேறு நாட்டின் முறைகளைக் கண்டு மதிப்பிடும். உலகிலேயே சிறந்த முறைக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து அடுத்த அடுத்த நாடுகளின் உற்பத்தி முறை மற்ரும் சேவை வழங்கும் முறைகளை வைத்து 100க்கு எவ்வலவு என்று மதிப்பெண் இடும். இதில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.47 மதிப்பெண் அதிகம் பெற்று 67.23 மதிப்பெண்களைக் பெற்று இருக்கிறது.\nசெக் வைத்து நெருக்கிய இந்தியா\n2014 கால கட்டத்தில் ஒரு தொழில் தொடங்க இருப்பவர் மின்சாரத்துக்காக விண்ணப்பித்தால், மின் இணைப்பு வழங்க சராசரியாக 105 நாட்கள் ஆயின. தற்போது 55 நாட்களில் வழங்கப்படுகிறதாம். இந்தியாவில் கடன் பிரச்னைகளை எதிர் கொள்ள Insolvency and Bankruptcy Code அறிமுகப்படுத்தியது, மிகப் பெரிய கார்ப்பரேட் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்யாமல் வட்டியைக் குறைத்து அசலைப் பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் பலன் அளித்திருக்கின்றன.\nதற்போது உலக வங்கி அக்டோபர் 31, 2018-ல் அறிவித்த பட்டியல் படி, இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த 2017-ல் இந்தியாவுக்கு 100-வது இடமே வழங்கப்பட்டது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் இடத்திலும், BRICS - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.\nஉலக நாடுகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு, மதிப்பீட்டில் அதிகம் முன்னேறிய நாடாக இந்தியாவை பாராட்டி வருகிறது உலக வங்கி.2017-ம் ஆண்டிலும் அதிகம் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nநேற்றே கைதான நீரவ் மோடி.. இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12121729/Avagota-proposol.vpf", "date_download": "2019-03-24T05:54:51Z", "digest": "sha1:MGCYMUUGSR32E6ZEXBJFXVX5BQ75VUW2", "length": 7517, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Avagota proposol || அவகோடா புரபோசல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅவகோடா பழங்களை கொண்டு காதலை வெளிப்படுத்தும் நிகழ்வுகள், அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்திருக் கின்றன.\n ஆமாங்க, இதுவரை மோதிரங் களை காண்பித்து தங்களுடைய காதலை வெளிப் படுத்திய காதலர்கள், தற்போது அவகோடா பழங்களுக்குள் மோதிரங்களை மறைத் துவைத்து ஆச்சரிய மளிக்கின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/03014814/The-South-African-team-was-bowled-out-for-162-runs.vpf", "date_download": "2019-03-24T05:48:46Z", "digest": "sha1:MAXPUGX2SV4PITAVNVQPQ6TBGD4NFKJV", "length": 14367, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The South African team was bowled out for 162 runs || ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது + \"||\" + The South African team was bowled out for 162 runs\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது\nடர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.\nடர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.\nமிட்செல் மார்ஷ் 96 ரன்\nஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் மார்ஷ் (32 ரன்), விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் (21 ரன்) களத்தில் இருந்தனர். போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாளில் 14 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில், மிட்செல் மார்ஷ் அதிரடியாக ரன்கள் சேகரித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் 25 ரன்னிலும், கம்மின்ஸ் 3 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 35 ரன்களிலும் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். தனது 3-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் (173 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிலாண்டரின் பந்து வீச்சை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 110.4 ஓவர்களில் 351 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்டுகளும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (7 ரன்), அடுத்து வந்த அம்லா (0) இருவரையும் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கபளகரம் செய்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ‘செக்’ வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் 32 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 15 ரன்னிலும், டி புருன் 6 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 108 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தென்ஆப்பிரிக்கா ஊசலாடியது.\nஇந்த சூழலில் டிவில்லியர்சுடன், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த டி காக் 20 ரன்களில் (33 பந்து) நாதன் லயனின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த பிலாண்டர் (8), கேஷவ் மகராஜ் (0), ரபடா (3 ரன்), மோர்னே மோர்கல் (0) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.\n51.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு அடங்கியது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிவில்லியர்ஸ் 71 ரன்களுடன் (127 பந்து, 11 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார் ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஅடுத்து 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாளில் விளையாடும்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்\n2. வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்\n5. புலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/03/01024713/Stabilized-in-the-stimulus-testIndian-athleteDavinder.vpf", "date_download": "2019-03-24T05:54:38Z", "digest": "sha1:22H3R4LEO5S4GKFRBVXNAOJPT6UDKBJL", "length": 10584, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stabilized in the stimulus test Indian athlete Davinder Singh suspended || ஊக்க மருந்து சோதனையில் சிக்கியஇந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் இடைநீக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊக்க மருந்து சோதனையில் சிக்கியஇந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் இடைநீக்கம் + \"||\" + Stabilized in the stimulus test Indian athlete Davinder Singh suspended\nஊக்க மருந்து சோதனையில் சிக்கியஇந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் இடைநீக்கம்\nஇந்திய தடகள சம்மேளனத்தால் புதிதாக அமைக்கப்பட்ட தடகள நேர்மை அமைப்பு சார்பில் போட்டி இல்லாத நேரத்தில் இந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் காங்கிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.\nஇந்திய தடகள சம்மேளனத்தால் புதிதாக அமைக்கப்பட்ட தடகள நேர்மை அமைப்பு சார்பில் போட்டி இல்லாத நேரத்தில் இந்திய தடகள வீரர் டேவி��்தர் சிங் காங்கிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.\nபாட்டியாலாவில் கடந்த வாரம் நடந்த இந்த சோதனையில் உலக தடகள சம்மேளனத்தால் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை டேவிந்தர் சிங் காங் பயன்படுத்தியது தெரியவந்தது.\nஇதனை அடுத்து டேவிந்தர் சிங் காங்கை இடைநீக்கம் செய்து சர்வதேச தடகள சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த விஷயம் குறித்து இந்திய தடகள சம்மேளனத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாட்டியாலாவில் நடைபெறும் இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டியில் இருந்து டேவிந்தர் சிங் காங் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டார்.\nபஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான டேவிந்தர் சிங் காங் கடந்த ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.\nஇந்த ஆண்டில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிந்தர் சிங் காங் ஊக்க மருந்து சோதனையில் மாட்டி இருப்பது இந்திய தடகள அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.\nடேவிந்தர் சிங் காங் மீது கடந்த ஆண்டும் ஊக்க மருந்து சர்ச்சை கிளம்பியது. 2-வது முறையாக ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருக்கும் டேவிந்தர் சிங் காங்குக்கு சர்வதேச தடகள சம்மேளனம் 4 ஆண்டு காலம் வரை தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2212026&dtnew=2/12/2019", "date_download": "2019-03-24T05:58:03Z", "digest": "sha1:EOJOAHKPYBNNFCGDZKTV5G3XYW5CS3YY", "length": 17776, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| பணம் பறித்து தப்பிக்க முயன்றவன் சிக்கினான் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் சம்பவம் செய்தி\nபணம் பறித்து தப்பிக்க முயன்றவன் சிக்கினான்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nமொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகேயுள்ள, தூரப்பாளையத்தை சேர்ந்தவர் துளசிமணி, 55; அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில், நேற்று காலை, 49 ஆயிரம் ரூபாய் எடுத்தார். லக்காபுரம் செல்ல தனியார் பஸ்சில், நால்ரோடு பஸ் நிறுத்தத்தில் ஏறினார். அவரை மர்ம ஆசாமிகள் மூவர் கண்காணித்தபடி, டூவீலரில் சென்றனர். இதில் ஒருவன் பஸ்சில் ஏற, மற்ற இருவர் டூவீலரில் பின்தொடர்நதனர். லக்காபுரத்தில் அவர் இறங்கியபோது, பஸ்சில் வந்த ஆசாமி, பணப்பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்றான். அவனை ஏற்றிக் கொள்ள, டூவீலரில் வந்தவர்களும் நெருங்கினர். அதிர்ச்சியடைந்த துளசிமணி சத்தம் போட்டார். பணப்பையுடன் தப்ப முயன்றவனை, அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் டூவீலரில் வந்த மற்ற இருவரும் மின்னல் வேகத்தில் தப்பினர். மக்களிடம் சிக்கிய ஆசாமி, மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் ஈரோடு மாவட்ட செய்திகள் :\n1.மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது\n2.போலீசார், வருவாய் துறையை கண்டித்து நாளை முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்\n3.அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n4.சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கு ரூ.425 கோடி நிதி\n5.கோவில் நிலத்தில் வீடுகள் கட்ட முயற்சி: எம்.எல்.ஏ., தூண்டுவதாக மக்கள் முறையீடு\n1.விரட்டி கடிக்கும் தெருநாய்கள்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்\n1.வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமை: பெண் புகார்\n2.பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்\n3.மொபைல் போன் திருடன் கைது\n4.கலெக்டர் கார் மோதிய விபத்தில் காயமடைந்த வாலிபர் மாயம்\n5.கடையில் மொபைல் போன் திருடியவர் கைது\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர��� முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்��ிகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151361-i-can-not-study-correctly-for-the-10th-exam-says-girl.html", "date_download": "2019-03-24T05:56:44Z", "digest": "sha1:MQXODYCIQKUDMQETXM5VCCYQTFVKQNIW", "length": 26153, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "``எங்கப்பா நல்லா ஆகுற வரைக்கும் என்னால சரியா படிக்க முடியாது!\"- கலங்கி நின்ற மாணவி... கைகொடுத்த டி.ஆர்.ஓ | \"I can not study correctly for the 10th exam\" says girl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/03/2019)\n``எங்கப்பா நல்லா ஆகுற வரைக்கும் என்னால சரியா படிக்க முடியாது\"- கலங்கி நின்ற மாணவி... கைகொடுத்த டி.ஆர்.ஓ\nபத்தாவது பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில், விபத்தினால் பாதிக்கப்பட்ட தன் தந்தை நலமாகாமல் தன்னால் சரியாக படிக்க முடியாது என்று கலங்கி நின்ற மாணவி ஒருவருக்கு, கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ் செய்த உதவியால், அந்த மாணவி மனநிம்மதி அடைந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது வாங்கல். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன்-இந்துமதியின் மகள் பிரீத்திஸ்ரீ. அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வாங்கலுக்கு அருகில் உள்ள கிராமமான நெரூரில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சமையல் மாஸ்டராக இருக்கிறார் கதிரவன். சொற்ப வருமானம் என்றாலும், மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருப்பவர். மகள் படிக்கும் தனியார் பள்ளியின் தாளாளர் சரவணனிடம் போய் தனது நிலையை சொல்ல, ஒன்றாம் வகுப்பில் இருந்தே பிரீத்திஸ்ரீயை இலவசமாக தனது பள்ளியில் படிக்க வைத்து வருகிறார் சரவணன்.\nஇந்த நிலையில், பத்தாவது படிக்கும் பிரீத்திஸ்ரீக்கு வரும் 14-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. தன் தந்தை தன்னுடைய கல்விக்காக படும் கஷ்டத்தை உணர்ந்த பிரீத்திஸ்ரீ, தந்தையின் மீது அளவில்லாத அன்பு வைத்துள்ளார். அதோடு, தந்தையின் முயற்சியை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நன்றாகவும் படிக்கவும் செய்திருக்கிறார். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்க் பட்டியலில் எப்போதும் இவர் பெயர் இருக்கும். இந்நிலையில்தான், வ��லைக்குப் போய்விட்டு, டூவீலரில் திரும்பிய கதிரவன் கடந்த மாதம் 20-ம் தேதி விபத்துக்குள்ளாகி, அவரது இடது கால் உடைந்தது. உடம்பு முழுக்க பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.\nமேற்கொண்டு நடந்தவற்றை கதிரவனின் மனைவி இந்துமதி தெரிவிக்கையில், ``சீரியஸான நிலைக்கு போன அவரை தூக்கிட்டு கரூர் அரசு மருத்துவமனைக்குப் போனோம். முதலுதவி பண்ணிய மருத்துவர்கள், `உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா, மேஜரா ஒரு ஆபரேஷன் பண்ணனும். இல்லைன்னா, பிரச்னைதான்'னு சொன்னாங்க. `அப்ப உடனே பண்ணுங்க சார்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, `அவருக்கு சுகர் லெவல் அதிகமா இருக்கு. அதை கம்மி பண்ணிட்டு, குறைஞ்சது ஒரு மாதம் கழிச்சுதான் பண்ணனும். அதுவரை ஐ.சி.யூ வில் வச்சு ட்ரீட்மென்ட் கொடுப்போம்'ன்னாங்க. உள்ளம் நொறுங்கி கிடந்த நான், `சரி'னு சொன்னேன். ஆனா, என் பொண்ணு இவருக்கு இப்படி ஆனதை நெனச்சு சரியா சாப்புடுறதில்லை. சரியா தூங்குறதில்லை. சரியாகவும் படிக்கிறதில்லை. ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு, அப்பா பக்கத்துலயே இருந்தா. இவருக்கு இப்படி ஆயிட்டேங்குறது ஒரு பக்கம்னா, இவ வேற இப்படி பண்றாளேன்னு கலங்கி நின்னேன். வர்ற 14-ம் தேதி வேற பொதுத் தேர்வு வருது. என்ன சமாதானம் பண்ணியும், அவ மாறலை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அவளோட நெருங்கிய தோழி அபிராமி, தன் தந்தையான மருத்துவர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லி இருக்கா. உடனே, அவர் தன் நண்பரான கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ்கிட்ட இந்த விசயத்தைச் சொல்லி இருக்கிறார். பதறிப்போன அவர், உடனே அரசு மருத்துவமனைக்கு வந்துட்டார். அங்க வந்து, என் மகள்கிட்ட அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், `எங்கப்பாவுக்கு ஆபரேஷன் முடிஞ்சு நல்லா ஆகுற வரைக்கும், என்னால எதுலயும் கவனம் செலுத்த முடியாது'னு என்று கண்ணீரோடு சொன்னா.\nஅவளின் தந்தை பாசத்தைப் பார்த்து டி.ஆர்.ஓ சாரே அசந்துபோய்ட்டார். உடனே, டீன், மருத்துவர்களை அழைத்த அவர், `இதுல ஒரு மாணவியோட படிப்பும் அடங்கி இருக்கு. ஏதாச்சும் பண்ணுங்க'னு சொன்னார். `சுகரை குறைக்காம அவருக்கு ஆபரேஷன் பண்றது கொஞ்சம் ரிஸ்க்குதான் சார்'னு சொன்னாங்க. `அந்த மாணவியின் பாசம் அவரை நல்லபடியா குணமாக்கும்'னு சொன்னார். மருத்துவர்களும், `100 சதவிகிதம் கேர் எடுத்து ஆபரேஷன் பண்றோம்'னு சொல்லிட்டு, கடந்த 1-ம் தேதி அவருக்கு ஆபரேஷன் பண்ணி��ாங்க. நான் எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டேன். என் மகள் அழுதுகிட்டே இருந்தா. எங்க வேண்டுதலும், மருத்துவர்களின் முயற்சியும், டி.ஆர்.ஓவின் நம்பிக்கையும் வீண் போகலை. என் கணவருக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சுச்சு. `பிரீத்தி'னு அவரு கண் முழுச்சு கூப்புட்டதும், எல்லோரும் அழுதுட்டோம். `நீ மாவட்ட அளவுல முதல் மாணவியா வரணும்'னு அவகிட்ட என் கணவர் சொன்னார். அதன்பிறகே, என் மக நல்லா சாப்பிட்டா. இப்போ தந்தையின் கனவை நிறைவேத்த படிச்சுக்கிட்டு இருக்கா. டி.ஆர்.ஓ சார் உதவலன்னா, என் மக படிப்பு பாழாகி இருக்கும். ஃபெயிலாகூட போயிருக்கும் நிலை வந்துருக்கும்\" என்றார் உணர்ச்சி மேலிட.\nகரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் பேசினோம். ``நண்பர் மூலமா எனக்குத் தகவல் வந்துச்சு. ஒரு மாணவியின் படிப்பு பாழாய் போய்விடகூடாதுன்னு டீன்கிட்ட பேசி, ஆபரேஷன் பண்ண வச்சேன். இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனா, அந்த மாணவியின் தந்தை பாசம் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வச்சுட்டு. அந்த பொண்ணோட அளவில்லாத அன்புதான் கதிரவனை நலமாக்கி இருக்கு. பாசத்துக்கு ஒரு பவர் இருக்குன்னு நான் உணர்ந்த தருணம் அது\" என்றார் நெக்குருகி போய்\nயாருமற்ற இந்தத் தீவில் இருக்கும் இந்த 887 சிலைகளை நிறுவியது யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத���திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70719/", "date_download": "2019-03-24T04:44:59Z", "digest": "sha1:I6YMF6Q22CA2SQBRGJCFLYVVTDJ2XD7R", "length": 9396, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் வீனஸிடம் செரீனா தோல்வி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் வீனஸிடம் செரீனா தோல்வி\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் , வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் போட்டியிட்டிருந்தனர்;. இதில் செரீனா 3-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.\nசகோதரிகள் இருவரும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் போட்டியிட்டதில் வீனஸ் 13 முறையும், செரீனா 17 முறையும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsIndian Wells tennis tournament m Serena tamil tamil news Venus இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் செரீனா தோல்வி வீனஸிடம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nஎத்தியோப்பியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64282", "date_download": "2019-03-24T05:29:59Z", "digest": "sha1:ORRJFXXFA5NOSHC43Z4NP6NEBNSQ6BAW", "length": 4892, "nlines": 28, "source_domain": "tamilnanbargal.com", "title": "அந்த எந்திரம் 100 ரூபாய் துப்பியிருக்கலாம்", "raw_content": "\nஅந்த எந்திரம் 100 ரூபாய் துப்பியிருக்கலாம்\nநாளை முதல் வேலையாய் மாதம் ரெண்டாயிரம் கடன் வாங்கி பொழப்பு நடத்தும் வருமானம் தான் என் வருமானம் என்பதை இந்த வங்கிகளுக்கு சொல்லவேண்டும். அவர்களின் எல்லா கணக்கும் சரிதான். பெங்களூரில் தான் வேலை பார்கிறேன். IT company அதிகம் உள்ள பகுதியில் தான் இருக்கிறேன். IT -யில் தான் வேலை பார்கிறேன் இதுவரை சரி. ஆனால் அவர்கள் நினைக்கும் சம்பளம் அல்ல. பாதி மாதத்தை தாண்டவே திண்டாட்டம். என்னால் 500 , 300 ,200 என்று தான் எடுக்க முடியும். 100 தான் அதிகம் எடுப்பேன் ATM-ல் இருந்து. எல்லா வங்கி ATM-மும் சொல்லிவைத்தாற்போல் குறைந்தது 500 தான் எடுக்கம் முடியும் என்று ஏளன சிரிப்பு சிரிக்கிற���ு.ஒரு 100 ரூபாய்க்கு 1.5 KM நடைவேறு. உங்களின் இந்த விளையாட்டை உங்களின் அந்த கோல்டன் வாடிக்கையாளரிடம் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும்.அவர்கள் என்னை வெளியே தள்ளலாம். அந்த பன்னாட்டு வங்கி வாடிக்கையாளர்கள் அந்த ATM எந்திரத்தைவிட ஏளனமாக பார்க்கலாம். ஆனால் சொல்லியே ஆகவேண்டும். அந்த எந்திரம் அப்பொழுதே ஒரு 100 ரூபாயை துப்பியிருந்தால் எதிரில் வரும் இவர்களை போல் நானும் நடந்திருப்பேன். இப்பொழுது காரணமின்றி இவர்கள் மேல் கொலை வெறி வருகிறது. நானும் உலக பொருளாதார சூழ்ச்சி பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த எந்திரம் ஒரு 100 ரூபாய் துப்பியிருக்கலாம். இப்பொழுது நடப்பவர்கள் பார்வை என்னை துச்சமாக பார்க்கிறது. அவர்களுக்கு இது புரியாது உங்களுக்கும் இது புரியாது உங்களின் கடைசி 100 ரூபாய் ஒரு எந்திரத்தின் வாயிலும் நீங்கள் ஒரு நவநாகரியத்தின் வீதியிலும் இருக்கும் பொழுது புரியும் நான் ஏன் அவர்களை கொலை செய்தேன் என்று.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/03/blog-post_10.html", "date_download": "2019-03-24T05:56:58Z", "digest": "sha1:K2STJR3C2BMMVIGU7V24SJUZLGWLZDD5", "length": 93556, "nlines": 342, "source_domain": "www.kannottam.com", "title": "காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன! தோழர் பெ. மணியரசன் அறிக்கை ! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன தோழர் பெ. மணியரசன் அறிக்கை \nஅறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை \nதமிழர்களின் காவிரி உரிமை மீட்பு முயற்சியில், இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் முதுகில் குத்திவிட்டன; ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டின் மார்பில் குத்திவிட்டன.\n“உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்கக் கட்டளை இடவில்லை; ஏதோ “ஒரு செயல்திட்டம்” அமைக்கத்தான் கட்டளை இட்டுள்ளது” என்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் நேற்று (09.03.2018) பிற்பகல் தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று விவாதித்தபின் யு.பி. சிங் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇக்கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட வினாக்களுக்கு விடை அளித்த யு.பி. சிங், “நாங்கள் புது வகையான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முயல்வோம்; அச் செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சொன்னபடி ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது; இனிமேல்தான் அப்பணியைத் தொடங்க வேண்டும். காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பதுகூட ஒரு பரிந்துரைதானே தவிர – கட்டளை அல்ல” என்றார். நடுவண் அரசு விரும்புகின்ற “செயல்திட்டத்தை” கூட உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது என்கிறது நடுவண் அரசு\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம், அதன்கீழ் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தால், உச்ச நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ள 177.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடுமே என்று கவலைப்பட்டுள்ளது நரேந்திர மோடி அரசு\nவரிகளுக்கிடையே படித்து, தோண்டித் துருவிக் கண்டுபிடித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “ஒரு செயல் திட்டம் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது; காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை” என்று நடுவண் அரசு இப்போது கூறுகிறது. அந்த “ஒரு செயல்திட்டம்” எப்படி இருக்க வேண்டும் என்று நான்கு மாநிலங்களும் தனித்தனியே கருத்துகள் வழங்குங்கள் என்று கேட்கிறது மோடி அரசு\nநடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் கூறிய “ஏதோ ஒரு செயல்திட்டம்” என்ற விளக்கம் கர்நாடக அரசு கூறிய விளக்கம்தான்\n கர்நாடகத்தின் சட்ட மீறல்கள் வாழ்க கர்நாடகத்தின் இனவெறி ஓங்குக” என்று நடுவண் அரசும் உச்ச நீதிமன்றமும் முழக்கம் போடுவதுபோல்தான் நம் காதுகளில் ஒலிக்கிறது\nதமிழர்களுக்கெதிரான கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களையும், இந்திய அரசின் (காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சியாளர்களின்) இனப்பாகுபாட்டு வஞ்சகச் செயல்களையும் கர்நாடகத்தில் வரப்போகும் தேர்தலுக்காக - பதவி அரசியலுக்காக செய்யும் தவறுகள் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு மற்றும் பா.ச.க. தலைமைகளின் தமிழின எதிர்ப்பு உளவியலை “பதவி ஆசை” என்ற பட்டுத் துணியால் போர்த்தி மறைக்கும் ஏமாளிகளாக அல்லது இனத்துரோகிகளாக அந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள்.\nதி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் சேர்ந்து 22.2.2018 அன்று சென்னையில் காவிரிக்காக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கர்நாடகத்தின் மனம் காயம்படாமலும், நடுவண் அரசுடன் உரசல் ஏற்படாமலும் எச்சரிக்கையுடன் போடப்பட்டதை நாடறியும்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறி, ஒருதலைச் சார்பாக, தமிழ்நாட்டின் இயற்கை நீதியை மறுத்து வெளிவந்தது. அத்தீர்ப்பில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் பறிக்கப்பட்டதும், அநீதியாகத் தமிழ்நாட்டின் தண்ணீரில் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துக் கர்நாடகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த உண்மைகள் இப்படிப்பட்ட இந்தத் தீர்ப்புகூட, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஒரு கொலை பாதகச் செயல் போல் உள்ளது\nகாவிரியாறு மாநிலங்களுக்குச் சொந்தமில்லை – அது தேசியச் சொத்து என்று கூறி, இந்திய அரசின் அதிகாரத்துக்குக் காவிரி உரிமையை உச்ச நீதிமன்றம் கொண்டு போய் உள்ளது. இவ்வாறான பல இழப்புகளை அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் சுட்டிக்காட்டவே இல்லை\nதீர்ப்புரையின் பத்தி 403 - பக்கம் 457-இல், “A SCHEME” – “ஒரு செயல்திட்டம்” இன்றிலிருந்து (16.2.2018லிருந்து) ஆறு வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கர்நாடகம் வல்லடி வழக்குப் பேச இதுவே வாய்ப்பளித்தது. இந்த “ஏதோவொரு செயல்திட்டம்” (A SCHEME) என்ற தீர்ப்புரையின் சொல்லாடல் குழப்பத்தை உண்டாக்கும் என்று தீர்ப்பு வந்த அன்றே (16.02.2018) நான் தொலைக்காட்சி விவாதங்களில் கூறினேன். மறுநாள் அறிக்கையாகவும் வெளியிட்டேன். “ஏதோ ஒரு செய���் திட்டம்” என்று உச்ச நீதிமன்றம் குழப்பாகக் கூறியதை அனைத்துக் கட்சித் தீர்மானம் கண்டு கொள்ளவே இல்லை\nதீர்ப்பு வந்த அன்று மாலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு செயல்திட்டம்” அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதாக அவர் கூறவில்லை எனவே, அவருக்கும் “அந்த விவரம்” புரியாமல் இல்லை\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மனமொத்து நிறைவேற்றியது, அனைத்துக் கட்சித் தீர்மானம்\nதீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் காவிரி வழக்கை விசாரித்து வருவதை காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள் அங்குலம் அங்குலமாகக் கவனித்து அவ்வப்போது எதிர்வினை ஆற்றியுள்ளோம்.\nதீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆயம் நடுநிலை தவறி கர்நாடகத்துக்குச் சாய்வாகக் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து, “உச்ச நீதிமன்றமே காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்யாதே” என்று தீர்மானம் போட்டதுடன், 27.07.2017 அன்று பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.\n“கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டிக் கொள்ளத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்காது, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தந்தால் போதும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள் உமாபதியும், சேகர் நாப்தேவும் வாதிட்டதை எதிர்த்து, 19.08.2017 அன்று முதலமைச்சருக்குத் திருவாரூரில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகுதான், மேக்கேதாட்டு அணையை ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் திருவாரூரிலேயே அறிக்கை வெளியிட்டார். சேகர் நாப்தே உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணையை எதிர்த்தார்.\nதீபக் மிஸ்ரா ஆயம் ஒருதலைச் சார்பாக விசாரிக்கிறது என்ற நமது கவலையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர், செல்லமேசுவரர் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தீபக் மிஸ்ரா பக்கச்சார்பு பார்ப்பவர் என்று விமர்சித்தனர். அதன்பிறகு உடனடியாக 18.01.2018 அன்று கூடிய காவிரி உரிமை மீட்புக் குழு தீபக் மிஸ்ரா ஆயம், தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு காவிரி வழக்கை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குக் கோரிக்கை வைத்தோம்.\nஇன்னுமொரு முகாமையான செய்தி – காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை இரத்து செய்துவிட்டு, காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, காவிரி வழக்கை புதிதாக அமைக்கப்பட உள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திடம் புதிய வழக்காகத் தாக்கல் செய்ய 2017 மார்ச்சில் இந்திய அரசு மக்களவையில் சட்ட வரைவு முன்மொழிந்தது. அதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், என் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 19 நாள் இரவு பகலாக 15.04.2017 வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் – ஏழுநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினோம். இப்போராட்டங்கள் மக்கள் ஆதரவையும், அனைத்துக் கட்சி ஆதரவையும் பெற்ற நிலையில், மக்களவையில் முன்மொழியப்பட்டு விவாதப் பட்டியலில் இருந்த ஒற்றைத் தீர்ப்பாய வரைவு நிறைவேற்றப் படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.\nகாவிரி வழக்கின் மீது காவிரி உரிமை மீட்புக் குழு உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் அ.தி.மு.க.வின் பங்கு என்ன தி.மு.க.வின் பங்கு என்ன ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தைத் தடுக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் – அதன் அரசும் எடுத்த நடவடிக்கைகள் என்ன\n1991 சூன் 25-இல் வெளியான காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பு 1991 திசம்பரில் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 2007 பிப்ரவரி 25இல் இறுதித் தீர்ப்பு வந்தது. அது 2013 பிப்ரவரி 19இல் இந்திய அரசின் அரசிதழில் போடப்பட்டது. இத்தீர்ப்புகள் இரண்டையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை இந்திய அரசு அவற்றைச் செயல்படுத்தும்படி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உரியவாறு போராடியதுண்டா இந்திய அரசு அவற்றைச் செயல்படுத்தும்படி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உரியவாறு போராடியதுண்டா வெற்றி கண்டதுண்டா தி.மு.கழகம் காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் நடுவண் அரசில் பங்கேற்று சாதித்தது என்ன\nஎனவேதான் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து, நமது காவிரி உரிமையைப் பறித்துக் கர்நாடகத்திற்குக் கொடுக்கும் இந்தத் தருணத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழ வேண்டும்.\nகாரைக்��ால், சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர் எனவே, தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி மீட்பு சனநாயகப் போராட்டம் நடைபெற வேண்டும்.\nதமிழ்நாடு அரசு காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தத்தை நடுவண் அரசுக்குத் தர வேண்டும்.\nஅரசமைப்பு ஆயத் தீர்ப்பு வரும்வரை செயல்படக் கூடிய வகையில் தீபக் மிஸ்ரா ஆயம் கூறியுள்ள தண்ணீரைக் கர்நாடகம் மாத வாரியாகத் திறந்துவிட தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும்.\nஇவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் முதற்கட்டமாக ஒரு வாரம் இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படாதவாறு முடக்கும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரி��ோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nதஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்...\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற...\nபுதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை ...\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர...\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணி...\nவரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை...\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nஇலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும்...\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்ட...\nமார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை ...\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமி...\n“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோர...\n“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்...\n“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங...\nசிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள்...\n\" தோழர் பெ. மணியரசன் கட...\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - ...\nவரலாறு அறிவோம் - முத்தமிழ் மாமுனிவர் கவியோகி சுத்த...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம��� பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் ம��து தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கி���ுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் த��ர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் ��ந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்க�� மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி ��ீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su002-u8.htm", "date_download": "2019-03-24T05:44:35Z", "digest": "sha1:PU75MH3SBIR3OLL2FBN7TDEYIKEX565B", "length": 10956, "nlines": 104, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 02 -11- 2003\nஅடை ஓடு தயார் செய்வது....\nசீக்கு வந்து செத்துப் போனதில்\nநன்றி : பயணம் புதிது - அக்டோபர் 03\nஆண்டுக் கட்டணம் அனுப்பாமல் இருக்கும்\nநாடார் குலதீபம் இதழாளர் எழுதியுள்ள பாடல்..........\nதாள்சுற்றி இதழ்வந்தால் தரவேண்டும் சந்தாவென்று\nநாள்முற்ற விடாமல் நமக்கதனை அனுப்பிவைப்பீர்\nஆள்சுற்றம் அத்தனையும் அணுகிமிக ஓய்ந்துவிட்டேன்\nநீள்சுற்று வழிதாண்டி நேரில்வந்தால் செலவன்றோ \nநன்றி : நாடார் குலதீபம் - அக்டோபர் 2003\nகண்ணகி கோவலன் திருமணத்திற்கு வந்தவர்களாக\nபாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்ட தமிழ்ப்பெயர்கள்\nஅன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன்\nஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லாள்\nதென்னழகு தமிழப்பன் முத்து முல்லை\nதேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன்\nபொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன்\nபுத்தமுது தமிழரசு தங்கம் சோழன்\nஇன்பத்தேன் இளவழகன் ஒளவை வேந்தன்\nஇருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி.....\nதிருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல்\nதேனருவி அருளப்பன் தோகை பாரி\nமருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல்\nமல்லிகை மாவளவன் காவேரி சிங்கம்\nகரும்புபெருந் தகைமுத்துப் பந்தல் சேந்தன்\nகயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன்\nமுருகாத்தாள் புகழேந்தி தேனீ மானன்\nமுத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன்\nஅழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல்\nஆரமுது தமிழ்த்தொண்டன் இலந்தை பொன்வேல்\nமழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி\nமணியம்மை பொன்முடிதே னாறு தென்னன்\nமொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன்\nமுத்துநகை மாவரசு முதலி யோரை\nஅழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள்\nஅணியணியாய் அனைவருமே உட்சென் றார்கள்.\nநன்றி : நமது தமிழாசிரியர் - தி,ஆ,2034 துலை\nசுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம் நூலில்\n253. புளி மரமாகாமல் கொடியாகப்படர\nதிரிபலத்துடன் எள், பார்லி, உளுந்து கலந்து\nநீர்விட்டு, மஞ்சள் தூளிள் புகைமூட்டம் காட்டுக.\n254-258. விளாம்பழ விதையை எடுத்து\nஅதை நெல்லி, காட்டு இஞ்சி, கடுக்காய், காக்கரட்டை,\nவேதசம், அஸ்மபம், மாதவி, பலாசினி என்ற\nபால் ஊற்றிக் காய்ச்சியதில் நூறுமுறை நேர்த்தி செய்க.\nஅப்படி நேர்த்தி செய்த விதையை\nநெல், தேன், பசுவிரட்டிச் சாம்பல், எள்,\nவாயுவிளங்கம், பன்றி மாமிசம் ஆகியவை இட்டு\nநீர் பாய்ச்சிய குழியில் நட்டு\nநாலுவிரல் கனத்திற்கு மண் இடுக.\nபார்லி, உளுந்து, எள், தேன், மீன், மாமிசம்\nகாய்ச்சிய கசாயத்தில் நீர் கலந்து\nஊற்றி வந்தால் மரமாகாமல் விளா கொடியாகும்.\n261. ஒரு ஆள்மட்டத்திற்குக் குழிவெட்டி அதனுள்\nவட்டமாகப் புதிய செங்கல் கட்டி மண்நிரப்பி\nஅதனுள் மரக்கன்ளை நட்டு ஒரு மனிதன்\nமரம் குள்ளமான வளர்ச்சிகளிலும் பூத்துக் குலுங்கும்.\n(ஜப்பானிய போன்சாய் நமக்குப் புதியதல்ல)\n265. பல நிறமுள்ள தாமரைத் தண்டுகளை வேருடன்\nபிடிங்கி கிழங்குகளை ஒன்றாய் இணைத்து\nநூலில் கட்டி உருக்கிய வெண்ணையையும்\nதேனையும் கிழங்குகளில்தடவி ஒரே கொடியாக\nநடுவீர். அப்போது, ஒரே கொடியில்\nபல வண்ணத் தாமரை மலரும்.\nநன்றி : ஸ்பைசஸ் இந்தியா - அக்டோபர் 2003\n.......மொழி என்பது ஓரினத்தின் இதயநாளம். இரத்த ஓட்டம். கெட்டிக்காரர்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஒரு மொழி முடக்கப்பட்டால் அம்மொழி சார்ந்த இனமும் நாளடைவில் முடங்கிப் போகும் என்பதைத் தெளிவுறத் தெரிந்து கெ���ண்டு இருப்பதால்தான் இனத்தின் முகவரியை இல்லாமல் செய்வதற்கு மறைமுகத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மொழிச் சிதைவு, மொழியழிப்புப் பணிகளில் முனைப்புகள் காட்டப்பபடுகின்றன. வாழைப்பழத்தில் ஊசி செருகுவதைப் போன்றே பணிகள் பலவழிகளிலும் பல துறைகளிலும் தொடர்கின்றன. தமிழர்தம் வீடுகளில் தமிழோசை குன்றுகிறது. தமிழர்தம் நாவினிலே பிறமொழிச் சொற்கள் பதியமாகின்றன. அதைச் சொல்லியாக வேண்டிய சூழ்நிலை உருவாக்கப் படுகிறது. காலப் போக்கில் தமிழர்கள் தமிழ்ச் சொற்களை இழக்கவும் தாய்மொழியையே மறக்கவுமான கேடு சூழ்கிறது.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/types-of-oil-for-baby-massage-that-you-can-use-020930.html", "date_download": "2019-03-24T06:08:17Z", "digest": "sha1:QST4BTLGTJV6FK46OA3GARWI5QG2DRS5", "length": 24674, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைக்கு மசாஜ் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்? எது கூடாது? | types of oil for baby massage that you can use - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nகுழந்தைக்கு மசாஜ் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்\nபுதிதாக இந்த உலகுக்கு வந்த குழந்தைக்கு எல்லாமே புதிது தான். குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஒரு தாய் தான் பொறுப்பு. குறிப்பாக குழந்தையின் உடல் வளர்ச்சியில் உணவின் முக்கியத்துவத்தை அடுத்து, குழந்தைக்கு செய்யப்படும் மசாஜ் கூட முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதனால் தான் பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. சில நேரம் குழந்தை பயந்தால் கூட மசாஜ் செய்வதன் மூலம் அந்த குழந்தையின் பயத்தைப் போக்கலாம். எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தையின் நாசுக்கான சருமத்தில் எதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.\nகுழந்தை மசாஜ் செய்வதற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருக்கும் போது மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மசாஜ் செய்வதற்கு, குழந்தையின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். இவற்றை உறுதி செய்த பின்னர், எந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். இந்த கேள்விக்கான பதில் தான் இந்த பதிவு. குழந்தையின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு ஏற்ற எண்ணெய்களை அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.\nதேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இந்த தன்மை, குழந்தையின் சருமத்திற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம், கப்ரிளிக் அமிலம் மற்றும் அதிகமான அன்டி ஆக்சிடென்ட் போன்றவை உள்ளதால், உங்கள் குழந்தைக்கு இந்த எண்ணெய் மிகவும் ஏற்றது.\nகுழந்தைகளின் தோல் அழற்சி , தடிப்பு, தோல் வியாதி, தொட்டிலில் படுப்பதால் ஏற்படும் தோல் பிரச்சனைகள் போன்றவற்றை போக்க கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ரீம் அல்லது லோஷன் பயன்படுத்துவது நல்லது அல்ல. இத்தகைய சூழ்நிலைகளில் அன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ள தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு நல்ல ஒர��� தீர்வைத் தரும்.\nகுழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதம் கொள்கிறது. வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது.\nகருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் குழந்தைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.\nகலேண்டுலா` எண்ணெய் அதன் மிருதுவான தன்மைக்கு பெயர் பெற்றது. இது குழந்தையின் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. குழந்தையை குளிப்பாட்டிய பின் இந்த எண்ணெய் மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். இந்த எண்ணெயின் நறுமணம் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். இந்த நறுமணம் இயற்கையான ஒன்று என்பதால் குழந்தைக்கு இதனை நுகர்வதால் எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. மிகவும் மிருதுவான மனம் என்பதால் குழந்தையின் மூக்கிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nசூரியகாந்தி எண்ணெயில் மிகவும் அதிக அளவு வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டின் ஒருங்கிணைந்த தன்மை, சரும புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. சூரியகாந்தி எண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உடலில் தடவும்போது மிகவும் பாதுக்காப்பானது என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகவும் சென்சிடிவான சருமம் அல்லது சருமத்தில் ஏற்கனவே தடிப்புகள் இருந்தால், குழந்தைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nகுழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன.\nகுழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறக்கு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைப்பதால் நல்ல தீர்வுகள் கிடைக்கும். குழந்தையின் உடல் பளபளப்பாக மினுமினுப்பாக மாறும்.\nவிளக்கெண்ணெய் பயன்படுத்தும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்��ையின் உதடு மற்றும் கண் பகுதிக்கு அருகில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். இதனால் குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெயும் ஒரு மூலப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதைவிட, சுத்தமான பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தி மசாஜ் செய்வது குழந்தைக்கு நல்லது. மேலும் எந்த ஒரு நறுமணமும் இல்லாத பாதாம் எண்ணெய்யை தேர்வு செய்வது குழந்தைக்கு பாதுகாப்பானது. நறுமணம் கொண்ட பாதாம் எண்ணெய் சில நேரங்களில் குழந்தைக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட பாதாம் எண்ணெய்யை வாங்காமல் சுத்தமான பாதாம் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவது நல்லது.\nகுழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும்.\nவறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .\nஆலிவ் எண்ணெயின் சில பண்புகள் தோலின் ஊடுருவலை மேம்படுத்துகிறது, இதனால் தோல் வேகமாக வறண்டுவிடும். குழந்தையின் சருமம் ஈரப்பதத்தை இழப்பதால், தோல் வெடிப்பு மற்றும் பல்வேறு தோல் பிரச்சினைகள் ஏற்படுகிறது.\nடீ ட்ரீ எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி. சருமத்தின் ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு தீர்வாக இந்த எண்ணெய் செயல்படுகிறது. எல்லாவிதமான குழந்தையின் சருமத்திற்கும் இந்த எண்ணெய் ஏற்றது. இந்த எண்ணெய் மசாஜ் செய்வதால் குழந்தைகள் அமைதியாக சௌகரியமாக உணர்வார்கள். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கம் பெறுவது இந்த எண்ணெயின் சிறப்பு அம்சமாகும். இந்த எண்ணெய் மிகவும் லேசான தன்மை உடையதால், வருடத்தின் எல்லா நாட்களிலும் இதனை பயன்படுத்தலாம். குழந்தை குளிக்கும் முன்பும் இதனை பயன்படுத்தலாம். அல்லது குளித்து முடித்த பின்னரும் இதனை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இரண்டு விதங்களுக்கு ஏற்ற ஒரு எண்ணெய்யாக இதன் தன்மை உள்ளது. குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: parenting child health குழந்தை வளர்ப்பு குழந்தைகள் நலம்\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nநரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-03-24T05:46:05Z", "digest": "sha1:BP6WW2S2RW2ACLMK5DXINTK54VCNQVDN", "length": 10460, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "விடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தூத்துக்குடி / விடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு விடுதி வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் வெள்ளியன்று துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 14.12.2017 அன்று திருச்செந்துார் கோயில் கிரிவலப்பாதை இடிந்து விழுந்தது. இதை சரி செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டிச 16 ஆம் தேதி வரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.\nஇதையடுத்து கோயில் நிர்வாகத்தில் உள்ள காட்டேஜில் 400 அறைகளில் 308 தங்க வசதியற்றவை, மராமத்து செய்ய வேண்டுமென அக்கமிட்டி சிபாரிசு செய்தது. அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.ஓராண்டாகியுள்ள நிலையில் அங்கு எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. தற்போது மீதமுள்ள 93 ரூம்களில் உபயதாரர்களுக்கு 20, நன்கொடையாளர்களுக்கு 15, விஐபிகளுக்கு 8, அனைத்து துறை அதிகாரிகளுக்கு 20, அது போக பக்தர்களுக்கு 30 அறைகள் மட்டுமே கிடைத்துள்ளது.\nகந்தன் விடுதியில் 6 நாட்களுக்கு அரசு 3050 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. செந்துார் முருகன் குடிலுக்கு 16,050 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் விடுதிகளில் பேக்கேஜ் முறையில் 6 நாட்களுக்கு 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தற்காலிமாக 9 இடங்களில் குடில் அமைத்துள்ளனர். ஒரு குடிலில் 500 பேர் தங்கலாமென கோவில் நிர்வாகம் கூறுகிறது. ஆக மொத்தம் 4500 பேர் தான் தங்க முடியும். வழக்கமாக 6ஆயிரத்துக்கு மேற்பட்டடோர் கோயில் மற்றும் வளாக பகுதிகளில் விரதம் இருப்பார்கள். விடுதிகள் இல்லாத காரணத்தால் சுகாதார வசதி கேள்விக்குறியாகி விட்டது. இதனால் பக்தர்கள் சிரமமடைந்துள்ளனர்.\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி...\nகந்தனைப் பார்க்க கட்டணம் உயர்வு…\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nசாலை விபத்து – 3 பேர் உயிரிழப்பு\nமின்னல் தாக்கி 12 விவசாயிகள் காயம்\nசிஐடியு மாநாடு எழுச்சிமிகு நிறைவு கோட்டையை முற்றுகையிட முடிவு\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரம்மாண்ட ‘ஜியோர் ஜியோ அவினோ’கப்பல் வருகை…\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:17:06Z", "digest": "sha1:A243V5TLC7NH77FXUHBDWRK4DNNJPMPU", "length": 3494, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "மா.கா.பா ஆனந்த்", "raw_content": "\nடைரக்டருக்கு வார்னிங்… மாணிக் விமர்சனம்\nநடிகர்கள்: மா கா பா ஆனந்த், சூஷா குமார், வஸ்தவன், யோகிபாபு, ஜாங்கிரி…\n2019-ல் முதல் படமாக மா.கா.பா.ஆனந்தின் *மாணிக்* ரிலீசாகிறது\nவிஜய் டிவி ���ொகுப்பாளராக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டி வருகிறார் மா.கா.பா.ஆனந்த்.…\nஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘கடலை’ போடும் மா.கா.பா.ஆனந்த்\nஅட்டி, மாணிக் படங்களை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வரும் படம் ‘கடலை’. இதில்…\nசிவகார்த்திகேயன் வரிசையில் புதுப்புது ஹீரோக்கள்\nநாம் முன்பே கூறியது போல விஜய் டிவிக்கும் வெள்ளித்திரைக்கும் ஒரு பெரிய மேம்பாலமே…\nசந்தானத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய மாகாபா ஆனந்த்.\nவிஜய் டிவி சின்னத்திரை என்றாலும். இதன் மூலம் சிறந்த கலைஞர்களை பெரிய திரை…\n‘மாகாபா நஹி… ‘மாணிக்’ பாட்ஷா…’ அசத்தும் ஆனந்த்..\nரஜினிகாந்த்… இந்த பெயரில் மட்டுமில்லை இந்த மனிதனிடமும் காந்தம் இருப்பது உண்மைதான். அதனால்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/10/blog-post_71.html", "date_download": "2019-03-24T06:03:44Z", "digest": "sha1:6IWIMSTIQZDGXNWZ7AW7I7HYXMVCRDCD", "length": 38954, "nlines": 276, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்திரன்", "raw_content": "\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்திரன்\nதிரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.\nஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.\nசமூக மாற்றம் தொடர்பான புரட்சிகர உணர்வென்பதும், தார்மீகக் கோபம் என்பதும் அந்த வயதில் மனோரதியமானதும் கனவு மயமானதும்தான். மோகமும் துயருமாக இந்த இரு பெண்களதும் கண்கள் எனக்குள் ஏற்படுத்திய கனவுமயமான, மங்கலான மனோரதிய உணர்வைத்தான், எனக்குக் கறுப்பு வெள்ளை வடிவத்தில் வந்த, பிடரிமயிர் சிலிர்த்தபடியிலான சே குவேராவின் தொப்பியில் ஜொலித்த நட்சத்திர பிம்பமும் உருவாக்கியது.\nஆபூர்வராகங்களின் கோபம் கொண்ட, வன்முறையில் நம்பிக்கை கொண்ட இளைஞனான கமல்ஹாஸன், தி.ஜானகிராமனின் மோகமுள் நாயகி யமுனா, 1978 ஆம் ஆண்டு வெளியாகின மலையாள இயக்குனர் பரதனின் ரதிநிர்வேதம் படநாயகி ஜெயபாரதி என இவர்கள் அனைவரின் பாலும் ஈரக்கப்படவனாகவே அந்தத் தலைமுறை இளைஞன் இருந்தான். மத்தியதர வர்க்க இளைஞன் இருந்தான் என வேண்டுமானால் இதனைத் துல்லியப்படுத்திக் கொள்ளலாம்.\nஇரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் புற்று நோயினால் தமது 53 ஆம் வயதில் ஸ்ரீவித்யா மரணமுற்றபோது மனதுக்குள் மௌனமாக அழுகை வந்தது. ஸ்ரீவித்யா முதல் முதலாக முக்கியப் பாத்திரமேற்று, துடுக்குத்தனம் மிக்க கல்லூரி மாணவியாக நடித்த நூற்றுக்கு நூறு, காதலை மனதுக்குள் வைத்து உருகும் மத்தியதர வர்க்க குடும்பப் பெண்ணாக நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன், எழுபதுகளின் எந்த இளைஞனும் கடந்து போகமுடியாத, தன்னை விடவும் வயது குறைந்த இளைஞனால் காதலிக்கப்பட்ட அவனிலும் வயதுகூடிய மத்தியதரவயதுப் பெண்ணாக ஸ்ரீவித்யா தோன்றிய அபூர்வ ராகங்கள், இந்தப் பாத்திரங்களின் மறுப்பும், துடுக்கும், கடுமையும் மறைந்து, மனக்கனிவின் வடிவமாக, தாய்மையின் உன்னதமாக அவர் ஆகிய தளபதி, காதலுக்கு மரியாதை என அவரது திரைவாழ்வின் சுவடுகள் எனது நினைவில் புரண்டன.\nஓரு போது மோகத்தினதும் தாபத்தினதும் வடிவம் அவர். பிறிதொரு போது தாய்மையின் வடிவம் அவர். புன்னகையை அவர் வேறு வேறு விதங்களில் பயன்படுத்தினார். சொல்லத்தான் நினைக்கிறேனில் கைத்த மனநிலையாக, அபூர்வராகங்களில் கறாரும் கண்டிப்புமாக, நூற்றுக்கு நூறில் வஞ்சக எண்ணமாக, தளபதியில் விரக்தியாக, காதலுக்கு மரியாதையில் தாயின் கனிவாக, மாப்பிள்ளையில் ஒரு போதும் தலைகுனியா பெருமித அலட்சியமாக அவர் புன்னகையை வெளிப்படுத்தினார்.\nஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி சென்னையில் பிறந்த ஸ்ரீவித்யாவின் தாயார் அன்று புகழ் பெற்ற பாடகியாக இருந்த எம்.எல். வசந்தகுமாரி. தந்தை திரைப்பட நகைச்சுவை நடிகரான விகடம் கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு, பாட்டு எனும் சூழலில் பிறந்த ஸ்ரீவித்யா தமது அண்டை வீட்டில் வாழ்ந்த திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்ட நடன நட்சத்திரங்களான பத்மினி, ராகினி, லலிதாங்கினி சகோதரியரில் ஆதர்ஷம்பெற்று நடனம் கற்றுக் கொண்டார். பாடுவதிலும் நடனத்திலும் முறைப்படியான பயிற்சி பெற்றார். என்றாலும், அவரது அடிப்படையான இந்த நடன, இசை ஆற்றல் வாழ்வில் வேறுவிதான பரிமாணமே எடுத்தது.\nதமிழ் வெகுஜன உலகத்திற்கு ஸ்ரீவித்யாவை நடிகையாகவே தெரியும். பெரும்பாலுமானவர்கள் அவரது முதல் படம் என, 19 57 ஆம் ஆண்டில், அவரது 14 வது வயதில் நடித்த, ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருட்செல்வர் எனவே கருதுகிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நடிகை பத்மினியின் ஏற்பாட்டில், எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்துக் கொண்டிருந்த ரகசியப் போலீஸ் 115 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீவித்யா பரிந்துரைக்கப்பட்டார். 14 வயதில் சேலை கட்டிக் கொண்டு தம்முன் தோன்றிய அந்தப் பள்ளி மாணவி இயல்பில் சிரமப்பட்டதால், ரொம்பவும் சின்னப் பெண்ணாக இருக்கிறாள் என எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் ஜெயலலிதாவையும் வெண்ணிற ஆடை நிர்மலாவையும் தனது கதாநாயகிகளாகத் தேர்ந்து கொண்டார்.\nதிருவருட் செல்வர் படத்தினையடுத்து, மூன்றெழுத்து, டெல்லி டு மெட்ராஸ், அன்னை வேளாங்கன்னி, காரைக்கால் அம்மைiயார் போன்று அவர் நடித்த படங்கள் அவரது ஆளுமையை வெளிக்கொண்டு வந்த படங்கள் எனச் சொல்ல முடியாது. பாலச்சந்தரின் நான்கு படங்கள், நூற்றுக்கு நூறு, வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்றவைகள்தான் ஸ்ரீவித்யாவை ஒரு முழுமையான பன்முக ஆற்றல் கொண்ட நடிகையாக முன்னிறுத்தியது.\nஆபூர்வ ராகங்கள் திரைப்படம் அந்தத் தலைமுறை இளைஞர்களின் தேவதையாக ஸ்ரீவித்யாவைக் கொண்டு நிறுத்தியது. ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு வெளியாகியது. இளம்பெண் ஒருவருக்குத் தாயாக, மத்தியதர வயதுப் பெண்ணாக அப்படத்தில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு அப்போது 22 வயதே நிரம்பியிருந்தது.\nஆபூர்வ ராகங்கள் திரைப்படம் இளம் பெண்ணாக அவரது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nஇருபத்திரண்டு வயதுக்கு முன்பான அவரது வாழ்வு தாத்தாவினதும் பாட்டியினதும் பராமரிப்பிலேயெ பெரும்பாலும் கழிந்தது. அவரது தந்தை கடுமையான தசைநரம்புத்தளர்வு நோயுற்றதன் பின்னால், அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை என்பது அவரது தாயின் பாடலில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருந்தது. அவரது பொருளாதார நிலைமையினால் அவருக்கும் அமெரிக்காவில் வாழும் மருத்துவர் ஒருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் இடையில் நின்று போனது. வளர் இளம்பெண்ணாக அவரது வாழ்வு என்பது தனிமையினால் சபிக்கப்பட்டதாக இருந்தது.\nஸ்ரீவித்யாவின் 22 வது வயதில், அபூர்வ ராகங்கள் திரைப்பட உருவாக்கத்தின் போது கமல்ஹாஸனும் ஸ்ரீவித்யாவும் காதலில் வீழ்ந்தார்கள். இதனை வாணியுடனான கமல்ஹாஸனின் காதல் முறிவின் பின்பும், ஜோர்ஜ் உடனான ஸ்ரீவித்யாவின் காதல் முறிவின் பின்பும், தனது நேர்காணல் ஒன்றிலும், தினமணிக் கதிரில் ஸ்ரீவித்யா எழுதிய வாழ்க்கைக் குறிப்புக்களிலும் அவர் பதிவு செய்தார்.\nஇவர்களது வாழ்க்கைக் கதை மலையாளத்தில் 2008 ஆம் ஆண்டு திரக்கதா எனும் திரைப்படமாகவும் வெளியானது. ரஞ்ஜித் இயக்கிய அப்படத்தில் அனுப் மேனன் கமல்ஹாஸனாகவும், பிரியாமணி ஸ்ரீவித்யாவாகவும் பாத்திரமேற்று நடித்திருந்தார்கள். அந்தப்படத்தின் திரைக்கதையின்படி ஸ்ரீவித்யா கமல்ஹாஸனைச் சந்திக்கும்போதே திரைப்பட உலகில் தனது பெயரை நிறுவியிருந்தார். கமல்ஹாஸன் அப்போது வளரும் நிலையிலேயே இருந்தார். நடிகரெனும் அளவில் கமல்ஹாஸனுக்கு அழுத்தமான அடையாளம் தந்த திரைப்படமாக அபூர்வ ராகங்கள் திரைப்படமே இருந்தது.\nதிரக்கதா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி புற்றுநோயினால் இறந்து கொண்டிருக்கும் கதாநாயகியின் இறுதி ஆசை தனது முன்னாள் காதலனான கதாநாயகனைச் சந்திப்பதாகவே அமைந்திருந்தது. அவரைச் சந்தித்த பின்னால் அவரது மரணம் அமைதியாக முழுமையடைவதாக அப்படத்தின் இறுதிக் காட்சி இருந்தது.\nவாணி கணபதியுடனான கமல்ஹாஸனின் திருமணம் 1978 ஆம் ஆண்டு அவரது 24 ஆம் வயதில் நடந்தது. 1954 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த கமல்ஹாஸன் ஸ்ரீவித்யாவை விடவும் 16 மாதங்கள் மூத்தவர். ஸ்ரீவித்யா-கமல்ஹாஸன் காதல் வெளிப்படையான செய்தியாக ஆன அளவில் அவர்களது காதல் முறிவிற்கான காரணம் வெளிப்படையாக ஆகவில்லை. ஜோர்ஜூடனான ஸ்ரீவித்யாவின் திருமணம் ஜனவரி 7, 1978 ஆம் ஆண்டு கிறித்தவ முறைப்படி நடந்தது. அதற்காக அவர் கிறித்தவராகவும் மாறினார். அதே ஆண்டில் கமல்ஹாஸன்- வாணி திருமணமும் நடந்தது.\nகமல்ஹாஸன் மீது கொண்ட கோபத்தினாலும், வாணியை கமல்ஹாஸன் மணந்துகொண்டதால் ஏற்பட்ட உடனடி உணர்ச்சிவசத்தினாலும், தமது பெற்றோரினதும் விருப்பமின்மையை மீறி, அவசரமாக நடந்த, தன் வாழ்வில் செய்த மிகப்பெரும் தவறு ஜோர்ஜூடனான தனது திருமணம் எனது தனது திருமணம் குறித்துப் பின்னாளில் பேசினார் ஸ்ரீவித்யா.\nகுடும்ப வாழ்வையும், குழந்தைகளையும், திருமண பந்தத்தையும் நேசித்த ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு நரகமாக ஆனது. வன்முறை கொண்டதாகவும், சம்பாதிக்கும் இயந்திரமாகத் தனது வாழ்வு ஆனதாகவும் ஸ்ரீவித்யாவின் குடும்பவாழ்வு ஆகியது. திருமணத்தின் பின்பு தான் நடிப்பிலிருந்து விலக நினைத்தபோதும் கணவர் தமகு பெரும்செலவினத்தினால் உருவாக்கி வைத்த கடன்சுமைக்காக அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது கணவர் வற்புறுத்தினார். அவரது கணவர் திருமணம் மீறிய பெண்ணுறவொன்றினையும் கொண்டிருந்தார். வன்முறையும், காதலற்ற, அன்பற்ற வாழ்விலிருந்து அவர் வெளியேற நினைத்தார்.\nஅவரது பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து சக கலைஞர்களான இயக்குனர் சக்தியும், நடிகர் செந்தாமரையும் பிணை நின்று அவரை மீட்டார்கள்.\nஸ்ரீவித்யாவிடம் இறுதியில் எஞ்சிய சென்னை வீட்டை தன் பெயருக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார் கணவர் ஜோர்ஜ். இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைப் பருவம், அவரது காதல், அவரது திருமணம், சொத்து வழக்கு போன்றவை குறித்து தினமணிக் கதிரில் எழுதத் துவங்கினார். வழக்கில் வென்று தனது வீட்டை மீட்ட அவர், சென்னையிலிருந்து கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார்.\nஸ்ரீவித்யா கேரளத்துக்கு நகர்ந்ததற்கான உளவியல் காரணமாக அவரது நொறுங்கிய திருமண வாழவின் நினைவுகளிலிருந்து அவர் நிரந்தரமாக தன்னை விலக்கிக் கொள்ள விரும்பியதாக இருந்திருக்கும். பிறிதொரு முக்கியமான காரணம் கேரளத்திரையுலகு அவருக்கு அளித்த பாத்திரங்களும் கௌரவங்களும் என்பதாக இருக்கிறது.\nஎண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஸ்ரீவித்யா நடித்த தெய்வத்திண்ட விக்ருதிகள், இடைவெளிகள், பவித்ரம் போன்ற திரைப்படங்கள் ஸ்ரீவித்யாவின் பண்பட்ட நடிப்பிற்குக் களம் அமைத்���ுக் கொடுத்தன. மம்முட்டி ஸ்ரீவித்யாவின் மரண அஞ்சலியில் அதனை இவ்வாறு குறிப்பிட்டார் : ஸ்ரீவித்யாவுக்கு நான் காதலனாக, சகோதரனாக, கணவனாக நடித்திருக்கிறேன். தந்தையாக மட்டும்தான் என்னால் நடிக்க முடியவில்லை.\nகேரளம் ஸ்ரீவித்யாவின் மிது கொண்ட அன்பை கேரள முதல்வர் அச்சதானந்தன் வேறு வார்த்தைகளில் முன்வைத்தார் : தமிழகத்தில் பிறந்திருந்தாலும் ஸ்ரீவித்யாவை கேரளம் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டது.\nமரணமுறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னல் தனது இறுதி உயிலை எழுதிய ஸ்ரீவித்யா, தனது சகோதர்களின் குழந்தைகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய்களும், தனக்கு உதவிபுரிந்த தனது பணியாட்களுக்குத் தலா 1 இலட்ச ரூபாயும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். தனது மிஞ்சிய சொத்துக்களை விற்றுவரும் பணத்தில் இசை-நடனம் கற்பிக்கும் பள்ளி ஒன்றினைத் துவங்குமாறும் அதில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வாயப்புக்கள் கிடைக்காத மாணவர்களுக்குக் கற்பிக்குமாறும், வறிய மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை வழங்குமாறும். நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி வழங்குமாறும், அதற்கென ஒரு கலைநிறுவனத்தை நிறுவுமாறும் எழுதி வைத்தார்.\nஇரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி மாலை 07.55 மணிக்கு திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஸ்ரீவித்யா மரணமுற்றார். தமிழ், மலையாள, தெலுங்கு மொழிகளில் 800 படங்களில் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்கு மரணமுறும்போது, 53 வயதே ஆகியிருந்தது.\nஸ்ரீவித்யாவை நினைக்கும் தோறும் லேசாக உதடு பிரிந்த அவரது புன்னகையே எவருக்கும் முதலில் ஞாபகம் வரும். ஆழந்து நோக்கும் போது அதன் பின் நிரவமுடியாத நிரந்தர சோகம் அவருக்குள் இருந்ததை எவரும் அறிய முடியும். அவரது வாழ்வை அறிந்தவருக்கு, அவரது மாளாத துயரை மறைத்துக் கிளரந்த கனிந்த இதயமே அவரது மாறாத புன்னகையாகப் பொலிந்தது எனவும் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீவித்யா நிரந்தரத்தில் புன்னைகைக்கும் கண்ணீர்.\nநன்றி - யமுனா ராஜேந்திரன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரச��யல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅமைதிக்காகப் போராடும் ஓவியர் - எஸ். சுஜாதா\nபால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்\nரெஹானா ஜப்பாரி, மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்ப...\nடீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடு...\nபெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம் - ம.சுசித்ரா...\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம் - யமுனா ர...\nபெங்களூரில் தொடரும் சோக‌ம்: 4 வயது சிறுமிக்கு பால...\n'ஷிரஸ் ஹாங்அவுட் காஃபே' - -என்.மல்லிகார்ஜுனா\nஎழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்\nஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன்\nபெண்ணுரிமை பேசும் கதைகள் - பிருந்தா சீனிவாசன்\n’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்ப...\nபெண்களும் சாதியும் - நந்தினி\nகூண்டுப் பறவையின் தனித்த பாடல் - கவிதா முரளிதரன்\nமுதல் பெண் - சோ.மோகனா\nத டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் : மறுபடியும் கொ...\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­ப...\n - - ரஃபீக் சுலைமான்\nதியாகம் சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு கண்ணோட்டம் - ...\n'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி\nஇறகுகளால் ஒரு மாளிகை கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார...\nகலாபூஷணம் பி.ரி. அஸீஸின் தென்றலே வீசி வா சிறுவர் ப...\nஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் - யமுனா ராஜேந்த...\nபிரபல நடிகர்களின் வாரிசுகள் நடத்திய லீலைகள் : செல்...\nபள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்ட...\nடால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை - வாஸந்தி\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்மு...\nபுதுமைப்பித்தனின் செல்லம்மாள் - பிரபஞ்சன்\nரோசா பார்க் - அல்பியாஸ் முஹம்மத்\nஇரத்தினபுரி : பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கத...\nபாடகர் ஜேசுதாசு அவர்களின் கருத்துக்குக் கண்டனம்\nகண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை ���ல்லுறவு செய்...\n377 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் : ஆர்த்தி வேந்தன்\n பாலற்ற ஒருவனின் குரல்: விக்ரம் - தமிழில் ஆர்...\nகழிவறை என்பது பெண்களின் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/maarpaka-purrunoyai-thadukka-uthavum-5-vazhikal", "date_download": "2019-03-24T06:06:27Z", "digest": "sha1:G3MDJDWYWLV5UEASCKDB6E5B5H2TDJGG", "length": 9425, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் 5 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nமார்பக புற்றுநோயை தடுக்க உதவும் 5 வழிகள்..\nஇன்றைய நாட்களில், பெரும்பாலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதியுகின்றனர். தாயான பின்போ அல்லது இளம் வயதிலேயோ என வயதில் பாரபட்சம் காட்டாமல், இன்றைய காலகட்டத்தில், அனைத்து பெண்டிருக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு ஏற்படும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வழிகளை பற்றி, இந்த பதிப்பில் படித்து அறிவோம்..\nநீங்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற உடல் எடை கொண்டிருக்க வேண்டும். அதிக உடல் எடை பலவித நோய்களையும், மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்.. அதனால், சரியான உடல் எடையை கொண்டிருக்க முயலவும்..\n2. உடற்பயிற்சி / உடற்செயல்கள்..\nதினசரி 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும்; நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிய உடற்பயிற்சிகளை தினம் மேற்கொள்ள வேண்டும். சமீபத்திய ஆய்வில், தினம் 3 மணி நேரம் வேலை செய்யும் பெண்களுடன் ஒப்பிடும் போது, 6 மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nசத்தான, ஆரோக்கியம் தரும் உணவுகளை தினம் உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. தினம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.. இப்படி சத்தான உணவுகளை உட்கொள்வது நோய் ஏற்படுவதைத் தடுக்கும்..\n4. மது மற்றும் புகை..\nபுகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். தினசரி புகை பிடித்தல் மற்றும் 2-3 கிளாஸ் மது அருந்துவது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தீவிரப்படுத்தும்..\nதாய்ப்பால் அளிப்பது மார்பக புற்றுநோய், இதர புற்றுநோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது..\nமேலும் குடும்பத்தில் முன்னோர்கள் யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால், இந்த நோய் உங்களுக்கும் ஏற்படலாம். ஆகையால் தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை பெற்று மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222059-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T06:02:22Z", "digest": "sha1:Y4MYIEI22CWYU6O4P4CZFCBNCFPWSNO2", "length": 22051, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம் - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்\nஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்\nBy கிருபன், December 28, 2018 in விளையாட்டுத் திடல்\nஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nஇதற்கமைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா அணி 346 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.\nஆட்டநேர முடிவில் ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக புஜாரா 106 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் பெய்ன் மற்றும் மார்க்கஸ் ஹரிஸ் ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, போட்டியின் மூன்றாவது நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, ஆட்ட நேர முடிவுவரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇரண்டாவது இன்னிங்ஸின் போது ஹனுமா விஹாரி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தை விட்டு வெளியேறினர்.\nஅதன்பிறகு களமிறங்கிய ரஹானே 1 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக போட்டியின் நான்காவது நாளை, நாளைய தினம் தொடங்கவுள்ளது.\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மன���த உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வ��ல் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ம��லந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-03-24T06:15:16Z", "digest": "sha1:3CZPIGUHKYWZRBHCTW6FKIYRPL6C27SL", "length": 82080, "nlines": 181, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முன்னுரை | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்குலியின் அறிக்கை - சாந்தி பர்வம் இரண்டாம் பாகத்தில் உள்ளது\nசாந்தி பர்வத்தின் ஆபத்தர்மம் {ஆபத்தர்மாநுசாஸன பர்வம்} நிறைவடைகையில், மஹாபாரதத்தில் நான்கில் மூன்று பங்குக்குச் சற்றே குறைவான பகுதி நிறைவடைகிறது. மொத்தத்தில் எஞ்சியிருப்பது நான்கில் ஒரு பங்குக்குச் சற்று அதிகமாகப் பகுதி மட்டுமே. சாந்தி பர்வத்தின் மோக்ஷதர்மத்தைத் தொடங்கும் முன், நான் சமாளிக்க வேண்டிய சிரமங்களின் இயல்பைக் குறித்துச் சில சொற்கள் சொல்வது அவசியமாகப் படுகிறது.\nவகை கங்குலி, சாந்தி பர்வம், முன்னுரை\nபகவத் கீதை - முழுவதும் - தமிழில்\nகிசாரி மோகன் கங்குலியின் பகவத் கீதையை நான் மொழி பெயர்க்க ஆரம்பித்த போது, கங்குலியின் வரிகளைச் சுலோகங்களாகப் பிரித்து அறிந்து கொள்வதற்காக இஸ்கான் வெளியீடான \"பகவத் கீதை - உண்மையுருவில்\" தெய்வத்திரு.அ.ச.பக்திவேதாந்தசுவாமி பிரபுபாதர் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். வலைத்தளங்களில் தேடிய போது, www.asitis.com பிரபுபாதரின் ஆங்கில உரைகளோடு பகவத்கீதை இருந்தது. இவை இரண்டையும் கொண்டு கங்குலியின் ஆங்கில வரிகளைச் சுலோக எண்களுடன் கூடிய விளக்கங்களாகப் பிரித்தேன். அதன்படியே அவ்விரண்டு ஆக்கங்களையும் துணையாகக் கொண்டு மொழிபெயர்ப்பையும் ஆரம்பித்தேன்.\nபகவத்கீதையின் மூன்றா���து பகுதியை மொழிபெயர்த்த போது http://www.sangatham.com/bhagavad_gita/ என்ற வலைத்தளம் கிடைத்தது. அதில் கீதா பிரஸ் வெளியீட்ட, ஸ்ரீஜயதயால் கோயந்தகா அவர்களின் தத்வவிவேசனீயில் இருந்து சம்ஸ்க்ருதப் பதங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுலோகத்தின் கீழே பாரதியாரின் உரையும் இருந்தது. மூன்றாவதாக இந்தத் தளத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன். பகவத் கீதையின் 15வது பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே தொலைத்திருந்த \"தத்வவிவேசனீ\" கிடைத்தது. நான்காவதாக அதையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன்.\n\"தத்வவிவேசனீ\"யையும், பாரதியாரின் மொழிபெயர்ப்பையும் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் பிரித்து வைத்திருந்த சுலோக எண்கள் ஒரு சில முரண்பட்டன. அதுவும் முதல் அத்தியாயத்திலேயே. நான் சுலோகங்களாகப் முதல் பகுதியில் பிரித்து வைத்திருந்தது 46 சுலோகங்கள் ஆகும். ஆனால் தத்வவிவேசனீ மற்றும் பாரதியாரில் 47 சுலோகங்கள் இருந்தன. சுலோக எண்களில் தத்வவிவேசனீ, பாரதியாரின் மொழிபெயர்ப்பும் ஒன்றாக இருக்கின்றன. மற்றபடி பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் பல ஆங்கிலப் பதிப்புகளில் 46 பகுதிகளே இருக்கின்றன. எனவே, நான் ஆரம்பத்தில் செய்தது போலவே சுலோகப் பிரிப்பில் இஸ்கானின் \"பகவத் கீதை - உண்மையுருவில்\" புத்தகத்தையே பின்பற்றியிருக்கிறேன்.\n700 சுலோகங்களைச் சொல்ல 700 நிமிடம் என்றாலும் கிட்டத்தட்ட 12 மணி நேரம், அதாவது சூரியன் இருப்பதே அவ்வளவு நேரம்தானே. அதற்குள் எப்படி இது பேசப்பட்டிருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கவுரைகள் இல்லாமல் பகவத்கீதையின் வரிகளை மட்டுமே படித்தால், மொத்த பகவத் கீதையுமே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். போரென்றால், போராளிகள் சூரியன் உதிக்கும்போதே தயாராகிவிடுவார்கள். எனவே கிருஷ்ணனும், அர்ஜுனனும் இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே பேசி முடித்திருப்பார்கள். அர்ஜுனனும் முதல் நாள் போருக்கு அன்றே தயாராகியிருப்பான்.\nதமிழில், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படித்தால் 3 மணி, 51 நிமிடம், 4 விநாடி நேரம் ஆகிறது. இதையே சம்ஸ்க்ருதத்தில் படித்தால் இதைவிடக் குறைவான நேரமே தேவைப்படும். நமது பதிப்பில், பேசும் பாத்திரத்தால் சொல்லப்படும் பெயர் ஒரு முறையும், அந்தப் பாத்திரத்தின் பிரபலமான பெயர் அடைப்ப���க்குறிக்குள் மற்றொரு முறையும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, \"புருஷரிஷப\" என்ற சம்ஸ்க்ருதச் சொல், நம் மொழிபெயர்ப்பில், \"ஓ மனிதர்களில் காளையே\" என்று ஒரு முறையும், அடைப்புக்குறிக்குள் {அர்ஜுனா} என்று மற்றுமொரு முறையும் சொல்லப்பட்டிருக்கும். மேலும் சில, பல விளக்கங்களும் அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மட்டுமே கூட நேரம் இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கலாம். மொழிபெயர்ப்பைப் படித்து ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் பதிவு செய்த சகோதரி தேவகி ஜெயவேலன் மற்றும் வலையேற்றிய நண்பர் ஜெயவேலன் ஆகியோரின் தன்னலம் கருதாத உழைப்பால், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட முடிந்தது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி, என்னில் இருந்து அவர்களைப் பிரிக்க நான் விரும்பவில்லை.\nமூலமொழியின் மொழிநடை 1600 வருடங்கள் முந்தையது என்றும், பகவத் கீதை ஓர் இடைசெருகல் என்றும். சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது குறைந்தது 6000 வருடங்களுக்காவது முந்தையது என்று நம்பப்படுகிறது. புத்தர் பகவத்கீதையைப் பற்றிப் பேசவில்லை எனவே இது புத்தருக்கும் பிந்தையது என்று சிலர் சொல்கிறார்கள். பகவத்கீதையிலோ, மகாபாரதத்திலோ புத்தர் குறித்தோ, பௌத்தம் குறித்தோ பேசப்படவில்லை. அதனால் புத்தருக்கு முந்தையது என்றும் கொள்ளலாமல்லவா இதைச் சொல்லும்போது, நான் பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கே நினைவுகூர வேண்டும்.\nஇது கொலை செய்யச் சொல்லும் நூல் தானே என்று ஒருவர் கேட்டார். அவருக்கு நான் பதில் சொல்லவில்லை. இது குழந்தைத் தனமான கேள்வி. பகவத்கீதை அருளப்படும்போது அவர்கள் நின்று கொண்டிருந்தது போர்க்களத்தில். போரில் கொல்வது நீதியாகாதா கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை நீதி வெல்லவும், அநீதி அழியவுமே கிருஷ்ணன் இங்கே அவர்களைப் போரிடத் தூண்டுகிறான்.\nகர்மயோகத்தின்படி க்ஷத்திரியன் என்றால் போரிட்டே ஆக வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். க்ஷத்திரியர்களே நிலத்தைக் காப்பவர்களாக இருந்தார்கள். இன்றைய இராணுவ வீரரிடம் சென்று நாம் இப்படிப் பேச முடியுமா பாண்டவர்கள் ப���ரைத் தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். துரியோதனனே போரைத் தூண்டினான். இறுதியாகத்தான் பாண்டவர்கள் போரைக் கைக்கொண்டார்கள். நாட்டைக் காப்பதே இராணுவ வீரனின் தொழில். தன் நாட்டை இழந்தும் அதை மீட்காமல் இருந்த அர்ஜுனனையே கிருஷ்ணன் போருக்குத் தூண்டுகிறான்.\nபோரிடவில்லை என்றால் உனக்குப் பழி வரும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனை மிரட்டுகிறானே, பழிக்கு அஞ்சி செயல்பட வேண்டுமா என்று ஒருவர் கேட்டிருந்தார். இஃது அர்ஜுனனுக்கு உற்சாகமூட்ட சொல்லப்பட்ட வார்த்தை. அர்ஜுனன் போரிடாவிட்டால் நிச்சயம் கோழை என்றே சொல்லப்பட்டிருப்பான். அதன் விளைவு என்ன ஆகியிருக்கும். அவர்களுக்கு நாடும் கிடைக்காமல், ஒன்றும் கிடைக்காமல் அழிவை அடைந்திருப்பார்கள்.\nஇறந்தால் சொர்க்கம், வென்றால் நாடு என்கிறானே, நாட்டைச் சாக்காகக் கொண்டு பிறரைக் கொல்லலாமா என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்குப் பதில் கேள்விதான் கேட்க முடியும். ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்குப் பதில் கேள்விதான் கேட்க முடியும். ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா நாட்டை மீட்க வேண்டும் என்றால் கொல்ல வேண்டியிருக்கிறது வேறு வழியில்லை என்றால் கொன்றுத்தான் ஆகவேண்டும்.\nகீதைக்கு விளக்கவுரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் - ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரும், பிற்காலத்தில் பால கங்காதர திலகர், வினோபாவே, காந்தி, அரவிந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சின்மயானந்தர் ஆகியோரும் ஆவர். இதற்குமேலும் கேள்விகளைக் கொண்டிருப்பவர்கள் மேற்கண்டவர்களின் விளக்கவுரைகளையோ, கோயந்தகரின் தத்வவிவேசனீ, பிரபுபாதரின் \"பகவத்கீதை உண்மையுருவில்\" ஆகியோரின் நூல்களையோ நாடினால் தெளிவு பெற முடியும். நான் இங்கே செய்திருப்பது வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு மட்டுமே. ஆனாலும், முடிந்தவரை உண்மைப் பொருள் மாறாதிருக்கப் பெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். கடினமான சில இடங்களில் அடிக்குறிப்புகளையும் இட்டிருக்கிறேன்.\nகுருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.\nபகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.\nபகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.\nஎண் பகுதியின் தலைப்பு காணொளி சுட்டி ஒலி சுட்டி நிமிட\n01 அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 12.29\n02 கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 23.14\n03 செயலில் அறம் - கர்மயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 13.33\n04 அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 13.35\n05 துறவின் அறம் - சந்யாசயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 09.47\n06 தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 14.28\n07 பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 09.33\n08 பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 09.49\n09 சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 11.23\n10 தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 13.08\n11 அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 20.27\n12 நம்பிக்கையறம் - பக்தி யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 07.08\n13 பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 12.00\n14 குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 09.22\n15 பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 08.12\n16 தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 07.41\n17 மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 10.26\n18 விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம் 24.49\nபகுதியின் தலைப��பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்\nகாணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்\nஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்\nபரம்பொருளைக் குறித்த துல்லியமான அடிப்படை அறிவு, உயர்ந்த உண்மை, படைப்பு, பிறப்பு, இறப்பு, செயல்களின் விளைவுகள், நித்தியமான ஆத்மா, விடுதலை {முக்தி, மோட்சம்} மனித இருப்பின் இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளப் பகவத் கீதையில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எனவே நண்பர்களே, கவனத்துடன் பொறுமையாகப் படிப்பீர்களாக...\nகுறிப்பு: பதிவிறக்கத்திற்காகக் கொடுக்கப்படும் பிடிஎப் மற்றும் ஏனைய மின்நூல் வகைகள் இறுதியானவை அல்ல. தவறுகள் உணரப்படும்போதும், சுட்டிக்காட்டப்படும் போதும் எனத் தேவையான போதெல்லாம் பதிவுகள் திருத்தத்திற்குள்ளாகின்றன. எனவே இறுதியான பதிவுகளைப் படிக்க மேற்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆடியோ கோப்பும், வீடியோ கோப்பும் திருத்தப்படுவதில்லை.\nகங்குலியின் மஹாபாரத முன்னுரை - தமிழாக்கம்\nஇதோ பீஷ்ம பர்வத்தின் பாதி வரை வந்தாகிவிட்டது. இன்னும் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிசாரி மோகன் கங்குலியின் முன்னுரையை நாம் மொழி பெயர்க்கவில்லையே என்ற கவனம் கூட இல்லாமல் இருந்துவிட்டேன். ஆதிபர்வம் அச்சிடுவதற்காக முதல் பிரதியை அச்சக நண்பர் கொடுத்த பிறகு கூட உரைக்கவில்லை, ஆதிபர்வத்தின் பிழை திருத்தங்கள் அனைத்தையும் செய்த பிறகுதான் அது எனக்கு உரைத்தது. உடனே அந்த முன்னுரையை மொழிபெயர்த்தேன். அதற்குள் அடைமழை, மின்சாரமின்மை என பத்து நாட்களாக இந்த முன்னுரையை பதிவேற்ற முடியாமல் இருந்தேன். இப்போது பதிவேற்றுகிறேன்.\nகீழ்க்கண்ட முன்னுரையில் கங்குலி குறிப்பிடும் \"மொழிபெயர்ப்பாளனின் கடமை\" என்பதற்கு ஏற்றபடி நானும் இதுவரை மொழிபெயர்த்துவருகிறேன் என்ற மனநிறைவுடன்...\nமொழிபெயர்ப்பாளனுடைய எழுத்தின் பொருள், தனது ஆசிரியனைக் கண்ணாடியில் காட்டுவது போல எப்போதும் இருக்க வேண்டும். {எழுதப்படும் மொழியின்} மரபைத் துறந்தாவது, தனது ஆசிரியரின் தனித்தன்மையான கற்பனையையும், மொழிவளத்தையும் காக்கும் வகையில், தனது ஆசிரியர் எப்படிக் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அப்படியே நடைமுறைக்கு உ��ந்தபடி அவற்றைப் பிரதிபலிப்பதே அவனது தலையாயக் கடமையாகும்.\nசம்ஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்ப்பதைப் பொறுத்தவரை, ஆங்கிலச் சுவைக்கு ஏற்றவாறு இந்து {இந்துமதக்} கருத்துகளைச் சமைப்பது எளிதானதல்ல. ஆனால், தற்போதைய மொழிபெயர்ப்பாளனின் {கங்குலியாகிய என்னுடைய} முயற்சி என்பது, வியாசரின் பெருஞ்செயலை கூடுமானவரை சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பொருள் கொண்டு வெளிப்படுத்துவதேயாகும்.\nமுற்றான ஆங்கில வாசகருக்கு, பின்வரும் பக்கங்களில் நகைப்பைத்தரும் பல சொற்கள் காத்திருக்கின்றன. தங்கள் மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் அறியாதவர்களுக்கு, சுவை போன்ற காரியங்கள் இதில் விலகியே நிற்கும். தங்கள் நாவின் மூலம் சந்தித்ததைவிட {அனுபவித்ததைவிட} வேறு எந்த மாதிரிகளையும் அறியாதவர்களுக்கு, தங்களுக்குத் தாங்களே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தூய்மையும், சுவையும் சேர்ந்த ஒரு கலவை மிகக் குறுகியதாகவே இருக்கும்.\nபரிகாசத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அசல் பதிப்பின் உண்மைத்தன்மையை ஒரு மொழிபெயர்ப்பாளன் தியாகம் செய்வானானால், அவன் தனது கடமையில் தவறியவனாவான். அவன் தனது ஆசிரியனைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தன்னை முற்றிலும் அறியாதோரின் குறுகிய சுவையை நிறைவு செய்வதில் ஈடுபடக்கூடாது. மகாவீர சரிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் திரு.பிக்ஃபோர்டு {Mr. Pickford} அவர்கள், \"எளிய மொழிபெயர்ப்பு\" என்ற பெயருக்காக, {மூல மொழியின்} மரபையும், சுவையையும் தியாகம் செய்து, ஆசிரியனை வெளிநாட்டு ஆடையில் மறைத்தும், மூலத்துடன் நெருக்கமாக மொழிபெயர்த்திருப்பதாகத் தனது முன்னுரையில் திறமையுடன் தன்னைத் தற்காத்துக் கொண்டும், யாருக்கு அந்த ஆசிரியனை அறிமுகப்படுத்துகிறாரோ அவர்களை நிறைவு செய்திருக்கிறார்.\nபர்த்ருஹரியின் {Bhartrihari} நீதி சதகம் மற்றும் வைராக்கிய சதகம் {Niti Satakam and Vairagya Satakam} ஆகியவற்றின் செவ்வியல் மொழிபெயர்ப்பைச் செய்த திரு.சி.எச்.டாவ்னி {Mr. C.H. Tawney}, தனது முன்னுரையில், \"தற்போதைய என் முயற்சியில் உள்ளூர் வண்ணங்களை அப்படியே தக்க வைத்திருக்கிறேன். அதையே நான் விவேகமானதாகக் கருதுகிறேன். உதாரணத்திற்கு, கடவுள் மற்றும் பெரும் மனிதர்களின் கால்களை வழிபடுவது என்பது இந்திய இலக்கியங்களில் அடிக்கடிக் காணப்படும் ஒன்றாகும். ஆனால், சம்ஸ்க்ருதம் அறியாத ஆ���்கிலேயருக்கு அது நிச்சயம் நகைப்பையே உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, தற்செயலான காரியங்களில் கவனம் செலுத்தி, முக்கியமானவற்றைக் காணாமல், தங்கள் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் வாசகர் வட்டத்திடம் இது நகைப்பையே உண்டாக்கும். ஆனால், கிழக்கத்திய கவிஞர்களை நேர்மையில்லாமல் ஆய்வு செய்யும் பல மொழிபெயர்ப்புகளை விட, குறிப்பிட்ட அளவுக்கு மூலப்பதிப்பின் பற்றிலிருந்து மாறாமல், தன்னைக் கேலிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் ஆபத்தை ஏற்பதே சிறந்தது\" என்கிறார்.\n\"நேர்மையில்லாத ஆய்வு\" என்பது எதுவும் இல்லை, தங்கள் கடமை குறித்த தவறான புரிதலே இங்கே நேர்கிறது. அது மூளையால் விளையும் தவறேயன்றி, இதயத்தால் நேரும் தவறு இல்லை. எனவே, கடைசியில் {திரு.சி.எச்.டாவ்னி [Mr. C.H.Tawney]} சுட்டிக்காட்டியபடி மொழிபெயர்ப்பாளர்கள் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது தகாது என்றாலும், மேற்கண்டது {டாவ்னியின் விளக்கத்தை} முழுமையையும் நாம் ஏற்கிறோம்.\nபனிரெண்டு {12} வருடங்களுக்கு முன்பாகப் பாபு பிரதாப் சந்திர ராய் Babu Pratapa Chandra Roy அவர்கள், பாபு துர்கா சரண் பேனர்ஜி Babu Durga Charan Banerjee அவர்களுடன் சீப்பூரில் {Seebpore} இருக்கும் எனது இல்லத்திற்கு வந்து மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெரும் திட்டத்தால் நான் மலைப்படைந்தேன். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, \"எனது பணிக்கு ஈடான பணம் எங்கே இருந்து வரும்\nஅப்போது பிரதாபர் தனது திட்டத்தின் விபரங்களை விளக்கி, வெவ்வேறு இடங்களில் இருந்து, நேர்மையான முறையில், இதயப்பூர்வமான உதவிகளை எப்படியெல்லாம் பெற முடியும் என்பதை நம்பிக்கையுடன் என்னிடம் சொன்னார். அவர் உற்சாகத்தில் நிறைந்திருந்தார். அந்தக் காரியத்தைச் செய்யும்படி பரிந்துரைத்த டாக்டர் ரோஸ்ட் அவர்களின் கடிதத்தை, அவர் என்னிடம் காட்டினார்.\nபாபு துர்கா சரண் Durga Charan அவர்களை நான் பல வருடங்களாக அறிவேன். அவரது புலமை மற்றும் நல்ல நடைமுறை உணர்வு ஆகியவற்றில் உயர்ந்த கருத்தைக் கொண்டவன் நான். திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், என்னைச் சமாதானப்படுத்தவும், பிரதாப்பின் பக்கத்தில் இருந்து கொண்டு உற்சாகமாகப் பேசியதால், நான் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் அனைத்து ஏற்பாடுகளையும் என்னுடன் சேர்ந்து அன்றே முடிக்க இருந்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஆலோசிப்பதற்காக நான் ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டேன்.\nஇலக்கிய வட்டத்தில் உள்ள எனது நண்பர்கள் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்களில் முதன்மையானவர் காலஞ்சென்ற டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee. ஆவார். அவரைப் பணியின் நிமித்தமாகப் பிரதாபர் சந்தித்ததாக நான் அறிந்தேன். \"கட்டுக்கடங்காத ஆற்றல் கொண்டவர்\" என்றும், \"விடாமுயற்சியுடையவர்\" என்றும், பிரதாபரைக் குறித்து டாக்டர் முகர்ஜி என்னிடம் சொன்னார். டாக்டர் முகர்ஜியுடன் நடந்த ஆலோசனையின் விளைவாக நான் மீண்டும் அவரைப் {பிரதாபரைப்} பார்க்க விரும்புவதாகப் பிரதாபருக்குக் கடிதம் எழுதினேன்.\nஇந்த இரண்டாவது சந்திப்பில், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. மேலும் எனக்கான பங்கைப் பொறுத்தவரை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. எனது நண்பர் {பிரதாபர்} பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடம் Professor Max Muller இருந்து பெற்ற மொழிபெயர்ப்பின் ஒரு மாதிரியை எனக்குக் கொடுத்துச் சென்றார். அதை மூலத்துடன் வரிக்கு வரி கவனமாக ஒப்பிட்டுப் படிக்கத் தொடங்கினேன். சொல்லுக்குச் சொல்லான அதன் தன்மை குறித்து எந்த ஐயமுமில்லை. ஆனால், அதில் ஒரு தொடர்ச்சி இல்லை. எனவே, பொது வாசகர் படிப்பதற்கு அஃது ஏற்றதாக இருக்காது.\nஅந்தப் பெரும் பண்டிதரின் {மேக்ஸ் முல்லரின்} இளம் ஜெர்மானிய நண்பர் ஒருவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியையும் நான் திருத்த வேண்டியிருந்தது. மூலப்பதிப்பின் உண்மைநிலை பாதிக்காத வண்ணம் அதை நான் செய்தேன். எனது முதல் பிரதி தட்டெழுதப்பட்டு, ஒரு டசன் {12} பக்கங்கள் தயாரிக்கப்பட்டன. ஆய்வுக்காக, ஐரோப்பிய மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களில் சிறந்தவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டன. அதைக் கண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் அங்கீகரித்தனர். பிறகுதான் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி உண்மையிலேயே தொடங்கியது.\nஎனினும் முதல் நூல் வெளியிடப்படுவதற்கு முன்னர், அந்த மொழிபெயர்ப்புக்கான ஆசிரியத்தன்மை வெளிப்படையாக உரிமை கொண்டாடப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர் யார் என்றே தெரியாத நிலைக்குப் பாபு பிரதாப சந்திர ராய் எதிராக இருந்தார். நான் ஆதரவாக இருந்தேன். ஒரே நபராக அனைத்தையும் மொழிபெயர்க்கும் இந்தப் பிரம்மாண்ட பணியில் உள்ள சாத்தியக்குறைவே நான் எடுத்த அந்த நிலைக்குக் காரணமாகும். எடுத்துக் கொண்ட கடமையைச் செய்வது என்ற எனது தீர்மானம் ஒரு புறம் இருக்க, அதை முடிக்கும் அளவுக்கு நான் உயிரோடு வாழ முடியாமல் போகலாமே. {இந்த மஹாபாராதப் படைப்பின்} நிறைவை அடைவதற்கு முன்னர்ப் பல வருடங்கள் கழிந்துவிடுமே. மரணத்தைத் தவிர வேறு சூழ்நிலைகளும் எழலாம். அதன் காரணமாகப் பணி நின்று விடவும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நூல்களின் தலைப்புப் பக்கங்களில் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.\nஇவையும், இன்னும் பிற பரிசீலனைகளும் சேர்ந்து எனது பார்வையே சரியானது என்று எனது நண்பரை நம்ப வைத்தது. அதன்படி மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் இரு பார்வை நிலைகளுக்கும் ஒரு சமரசமாக, முதல் நூலை இரு முகவுரைகளுடன், ஒன்று வெளியீட்டாளரின் கையொப்பத்துடனும், மற்றொன்று மொழிபெயர்ப்பாளரின் முகவுரையுடனும் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அனைத்து வகைத் தவறான கருத்துகளுக்கும் எதிரான ஒரு பாதுகாப்பாக அஃது இருக்கும் என்று கருதப்பட்டது. கவனம் கொண்ட வாசகர் எவரும் ஆசிரியரோடு வெளியீட்டாளரைப் பொருத்திப் பார்த்துக் குழம்ப மாட்டார்கள்.\nஇந்தத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டாலும், கால் பணி நடைபெறுவதற்கு முன்பே, செல்வாக்கு மிக்க ஓர் இந்திய பத்திரிகை, இலக்கிய ஏமாற்றில் பங்காற்றியதாகப் பரிதாபத்திற்குரிய பிரதாப சந்திர ராயை வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது. அதாவது, வெளியீட்டாளராக மட்டுமே இருந்து கொண்டு, வியாசருடைய படைப்பின் மொழிபெயர்ப்பாளராக உலகத்தின் முன்னால் தன்னை அவர் வெளிக்காட்டிக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டியது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிழக்கத்திய அறிஞர்களிடம் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஒருபோதும் ஆசிரியத்தன்மையைக் கமுக்கமாக வைக்காத போதேகூட, வியப்பைத் தரும் அளவுக்கு, என் நண்பர் மேல் அப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் உடனடியாக, ஆசிரியரின் பெயர் இல்லாததற்கான காரணங்களை விளக்கியும், உலகத்திற்குக் கொடுக்கப்பட்ட முதல் நூலில் இடம்பெற்ற இரு முன்னுரைகளையும் சுட���டிக் காட்டியும், அந்தப் பத்திரிகையின் செயலைக் கேள்வி கேட்டுக் கடிதம் எழுதினார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் உடனே தவறை ஏற்றுக் கொண்டு, ஏற்கத்தக்க வகையில் மன்னிப்பையும் வெளியிட்டார்.\nஇப்போது மொழிபெயர்ப்பு நிறைவடைந்துவிட்டபடியால், இன்னும் மொழிபெயர்ப்பாளரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நடைமுறை உண்மையில், முழு மொழிபெயர்ப்பும் ஒரே கரங்களுக்குச் சொந்தமானவையே. ஆதி பர்வம் மற்றும் சபா பர்வத்தின் சில பகுதிகளில் பாபு சாரு சரண் முகர்ஜி Babu Charu Charan Mookerjee எனக்கு உதவி செய்தார். சபா பர்வத்தின் நான்கு பாரங்கள் பேராசிரியர் கிருஷ்ண கமல் பட்டாச்சாரி Professor Krishna Kamal Bhattacharya அவர்களால் செய்யப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஒரு நூலின் பாதி வேலை வேறு கரத்தால் செய்யப்பட்டது. எனினும், இந்தக் கனவான்களின் பிரதிகள் அச்சகத்திற்குச் செல்லும் முன்னர், நானே அவற்றை வரிக்கு வரி கவனமாக மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, மீதி பகுதிகளோடு இணைக்கும்போது இவற்றின் நடையில் ஒருமை நிலைப்பதற்காக, தேவையான இடங்களில் திருத்தம் செய்தே அளித்தேன்.\nஆங்கிலத்தில் மகாபாரதத்தைச் செய்வதில் பின்பற்றிய மூன்று {3} வங்காளப் பதிப்புகளில் இருந்து நான் மிகச் சிறிய உதவியையே பெற்றிருக்கிறேன். இவை ஒவ்வொன்றும் துல்லியமற்றதாகவும், ஒவ்வொரு விளக்கத்திலும் தவறுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, பதினெட்டுப் பர்வங்களில் மிகக் கடினமானதான சாந்தி பர்வத்தை, அதைத் தாக்கிய பண்டிதர்கள் குழப்பி வைத்திருக்கிறார்கள். கேலிக்குரிய நூற்றுக்கணக்கான தவறுகளை ராஜதர்மம் மற்றும் மோட்சதர்மம் ஆகிய பகுதிகளில் சுட்டிக்காட்ட முடியும். அவற்றில் சிலவற்றை நான் அடிக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nதவறிழைக்காத் தன்மைக்கு நான் உரிமை கோர முடியாது. புரிந்து கொள்ள மிகக் கடினமான வரிகள் மகாபாரதத்தில் பல உள்ளன. பெரும் உரையாசிரியரான நீலகண்டரிடம் Nilakantha இருந்தே நான் பெரும் உதவிகளைப் பெற்றிருக்கிறேன். நீலகண்டரின் வல்லமை கேள்விக்கு உட்படுத்த தகாதது இல்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும், நீலகண்டர் கொடுத்த பொருள் விளக்கங்கள், பழங்காலத்திலிருந்தே அவரது ஆசான்களிடம் இருந்து பெறப்பட்டவை என்பதை நினைவுகூர்ந்தால், நீலகண்டரை வழிகாட்டியாக மறுப்பதற்கு முன் ஒருவன் இருமுறை சிந்திக்க வேண்டும்.\nநான் ஏற்றுப் பின்பற்றியுள்ள அளவீடுகளைப் பற்றிச் சொல்லும்போது, இப்படைப்பின் முதல் பாதியைப் பொறுத்தவரை, பொதுவாக நான் வங்க உரைகளையே பின்பற்றி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்; பிற்பாதியைப் பொறுத்தவரை அச்சிடப்பட்ட பம்பாய் பதிப்பையே நான் பின்பற்றியிருக்கிறேன். சில தனிப்பட்ட பகுதிகளில், வரிகளின் வரிசையைப் பொறுத்தவரை, வங்கப் பதிப்புகளில் உள்ள நிகழ்வுகள், பம்பாய் பதிப்பில் பெரிதும் வேறுபடுகின்றன. அத்தகு இடங்களில், கருத்துகளின் வரிசைகள் பம்பாய் பதிப்பைவிட, வங்கப் பதிப்புகளில் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையில் வங்க உரைகளையே நான் பின்பற்றியிருக்கிறேன்.\n\"வாசுதேவ விஜயத்தின்\" 'Vasudeva Vijayam ஆசிரியரான பண்டிதர் ராம்நாத் தாரகரத்னா Pundit Ram Nath Tarkaratna அவர்களுக்கும், சில செய்யுட்களில், பேராசிரியர் மகேஷ் சந்திர நியாயரத்னா Professor Mahesh Chandra Nayaratna அவர்களின் உரையுடன் கூடிய \"காவியபிரகாசா\"வின் Kavyaprakasha ஆசிரியர் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா Pundit Shyama Charan Kaviratna அவர்களுக்கும், \"பாரதக் காரியாலயா\"வின் Bharata Karyalaya மேலாளர் பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களுக்கும் Babu Aghore Nath Banerjee நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். இந்த அறிஞர்கள் அனைவரும் கடினமான பல இடங்களில் எனக்கு நடுவர்களாக இருந்திருக்கின்றனர். பண்டிதர் ராம்நாத் அவர்களின் திடமான புலமை, அவருடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் அறிந்ததே. அவரால் தெளிவுபடுத்தப்பட முடியாத எந்தக் கடினமான ஒன்றையும் என்னால் குறிப்பிட முடியவில்லை. துரதிர்ஷடவசமாக, எப்போதும் ஆலோசனை வழங்க அவர் அருகில் இல்லை. நான் சீப்பூரில் தங்கியிருந்த போது, சாந்தி பர்வத்தின் மோட்ச தர்மப் பகுதிகளில் பண்டிதர் சியாமச்சரண் கவிரத்னா அவர்கள் எனக்குத் துணைபுரிந்தார். பெரிதும் ஆடம்பரமற்றவகையில் இருக்கும் கவிரத்னா அவர்கள், உண்மையில், பண்டைய இந்தியாவின் படித்த பிராமண வகையைச் சேர்ந்தவராவார். பாபு அகோர் நாத் பேனர்ஜி அவர்களும் அவ்வப்போது என் சிரமங்களைப் போக்குவதில் மதிப்புமிக்க உதவிகளைச் செய்திருக்கிறார்.\nசர் ஸ்டுவர்ட் பெய்லி Sir Stuart Bayley, சர் ஆக்லண்ட் கால்வின் Sir Auckland Colvin, சர் ஆல்பிரட் கிராப்ட் Sir Alfred Croft மற்றும் கிழக்கத்திய அறி���ர்களில் Oriental scholars, காலஞ்சென்ற டாக்டர் ரெயின்ஹோல்ட் ராஸ்ட் Dr. Reinhold Rost, பாரீசின் மோன்ஸ் ஏ.பார்த் Mons. A. Barth of Paris ஆகியோரின் ஊக்கமில்லாவிடில் இந்தப் பிரம்மாண்டமான வேலை எனக்கு மிகக் கடினமானதாக இருந்திருக்கும். இந்த மொழிபெயர்ப்பு என் பேனாவில் இருந்துதான் நடைபெறுகிறது என்பதை ஆரம்பம் முதலே இந்தச் சிறந்த மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். எனக்கு உற்சாகத்தை அளித்த எனது அப்பாவி நண்பர் பிராதப சந்திர ராய் அவர்கள் ஒருபுறம் என்னை நிறைவுகொள்ளச் செய்வதிலேயே எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் நான் பெற்ற ஊக்க வார்த்தைகள் மட்டும் இல்லாதிருந்தால் எனது சக்தி தடைபட்டு, பொறுமையை இழந்திருப்பேன் என்பது நிச்சயம்.\nஇறுதியாக, நான் என் இலக்கியத் தலைவரும், நண்பருமான டாக்டர் சம்பு சி.முகர்ஜி Dr. Sambhu C. Mookherjee அவர்களைக் குறித்துச் சொல்ல வேண்டும். எனது உழைப்பில் அவர் எடுத்துக் கொண்ட கனிவான அக்கறை, என் பொறுமையைத் தூண்டி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியது. முடிவற்றதாகத் தோன்றிய இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு நூலும் வெளி வரும் போது, அதைப் படிப்பதில் அவர் கொண்ட கவனம், பழம்பொருள் கொண்ட தலைப்புகள் மீது ஒளிவீசி அந்தப் பத்திகள் அனைத்தையும் குறிப்பிட்டுக் காட்டியது, எந்த உணர்வாவது குறிப்பாக அவரது கண்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், அவர் உதிர்த்த பாராட்டு வார்த்தைகள் ஆகியனவே மற்ற எதையும்விட அதிகம் என்னைப் பணியாற்றத் தூண்டியது.\nகங்குலியின் முன்னுரை - ஆங்கிலத்தில்\nமகாபாரதம் மொழிபெயர்க்கத் தொடங்கும் முன்னர் என்னுரை\nஆதிபர்வம் முடித்ததும் என் முன்னுரை\nவகை ganguli, preface, கங்குலி, முன்னுரை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணி���ாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதரா���்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வை���ஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7028", "date_download": "2019-03-24T04:51:45Z", "digest": "sha1:LMTPPTSBX45BOPJPYUYIQH3IHPRKGIVU", "length": 7088, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.pavithra M.பவித்ரா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசூ பு மா செ\nசந் வி சு ரா\nல பு சு செ சூ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-story-of-mine-is-mine-the-director-of-the-story-the-producer/", "date_download": "2019-03-24T05:07:38Z", "digest": "sha1:C6ZTVMK2BTSHE6MYHN2KIIMN5ZK6RWBK", "length": 15951, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் கதை என்னுடையது,கதறும் இயக்குனர், தயாரிப்பாளர்..!!! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிவேகம் கதை என்னுடையது,கதறும் இயக்குனர், தயாரிப்பாளர்..\nவிவேகம் கதை என்னுடையது,கதறும் இயக்குனர், தயாரிப்பாளர்..\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் சந்திரசேகர் ‘விவேகம்’ படத்தின் கதை அவருடையது என குற்றம் சாட்டி அவருடைய முகப் புத்தகத்தில் நீண்ட ஒரு பதிவை எழுதியுள்ளார்.\n‘ஐ – நா’ என்ற பெயரில் அவர் தயாரித்து, இயக்க வைத்திருந்த படத்தின் கதை 60 சதவீதம் விவேகம் படத்தில் வந்துவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஅவருடைய முகப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிவின் சுருக்கம்.\n“விவேகம் படத்தின் ஒரிஜனல் கதை என்னுடைய ஐ – நா படத்தினுடையது. 2013ம் ஆண்டு இந்தப் படத்தின் கதையை அஜித்திற்கு மிக நெருக்கமான ஒருவரிடம் கொடுத்து பிரசன்டேஷனும் அளித்தேன்.\nமூன்று வாரங்கள் கழித்து அவர் என்னிடம் அஜித் புதிய இயக்குனர்களுடன் பணிபுரிய மாட்டார், அதனால் அவரிடம் கதை சொல்ல முடியாது என்று சொன்னார்.\nவிவேகம் படத்தைப் பார்த்த பிறகு அதில் நான் விளக்கிச் சொன்ன சீன்களுடன் 60 சதவீதக் காட்சிகள் இருந்தது.\nநான் அஜித் சாரிடமோ, இயக்குனர் சிவா சாரிடமோ இது பற்றி உறுதியாகவும் ஒப்புக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் நான் அவர்களை இதுவரைச் சந்தித்துப் பேசவும் இல்லை தொடர்பு கொள்ளவும் இல்லை. அவர்கள் மூலம் இந்தக் கதை திருடப்படவில்லை. அஜித���திற்கு நெருக்கமான அவர்தான் என்னுடன் இதற்காக பயணித்தார், விவேகம் படம் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்தது. படத்தின் ஆரம்பத்தில் இது அனைத்தும் கற்பனையே உண்மையானது அல்ல என சொல்லியிருப்பது சுவாரசியமானது. ஆனால், நான் இது பற்றி ஆராய்ச்சி செய்து உண்மை நிகழ்வுகளுடன் தமிழ் சினிமாவுக்குத் தக்கபடி மிகவும் விரிவாக எழுதி, அஜித் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இந்தக் கதையை உருவாக்கினேன்.\nஇப்படத்தின் கதையைத் தெரிந்த கலைஞர்கள் என்னை அழைத்து கதை திருடப்பட்டது குறித்து கேட்கிறார்கள்.\nஇப்படி ஒரு கதை திருடப்படும் போது என்ன ஒரு வலி இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்கிறேன். இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.மூன்று படங்களைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு துரோகம் ஏற்பட்டுள்ளது.இதை நான் ஒரு சீப்பான விளம்பரத்திற்காகவோ, வேறு எந்த ஒரு எதிர்பார்ப்புக்காகவோ சொல்லவில்லை.ஒரு எளிமையான மன்னிப்பை மட்டுமே நான் கேட்கிறேன், அதுவும் பொதுவெளியில் அல்ல. தலயுடன் இருப்பதால் இன்னொரு முறை இந்தத் தவறு நடக்கக் கூடாது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நானும் தல ரசிகன்தான். இந்தக் கதை அவருக்காகவே சிறப்பாக வடிவமைத்து எழுதப்பட்ட ஒன்று.இங்கு விவேகம் படத்தின் தரத்தைப் பற்றி நான் கமெண்ட் செய்ய வரவில்லை. சிவா சாரிடமிருந்து ஒரு அற்புதமான படைப்பாக வந்திருக்கிறது.என்னுடைய ‘ஐ நா’ படத்தின் படப்பிடிப்பு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. அதற்கு தயாரிப்புக்கு முந்தைய பணிகளுக்கு பெரும் நாட்கள் தேவைப்படுகிறது.\nபொதுவெளியில் தக்க ஆதாரங்களுடன் இதைக் கொண்டு செல்வதற்கு முன்பு அந்த நபர் என்னை எவ்வளவு சீக்கிரத்தில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்கிறாரோ அதை நான் பாராட்டுவேன்.தல அஜித் சார் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் என் உணர்வை மக்கள் முன் வெளிப்படுத்த விருப்பமில்லை. வலியையும் மீறி, எதிர்காலத்தில் மக்கள் மறைந்து கொண்டு யார் இந்த விவகாரங்கள் குறித்து கேட்பது என்று அழக் கூடாது.என் பார்வையும் அக்கறையும் உண்மையானது என்று நினைக்கும் மக்கள் உண்மையாக இருந்தால். நியாயத்திற்காக எனக்கு உதவுங்கள்.\nஉங்களைப் போலவே நானு��் உணர்ச்சியுள்ள ஒருவனாக தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் கனவுகளுடன் இருக்கும் ஒரு இயக்குனராகவும் இருக்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nலிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ‘நளனும் நந்தினியும், சுட்ட கதை’ ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது ‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவின் நாயகனாக நடிக்கும் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.\n‘தில்லு முல்லு’ படத்தின் இசை வெளியீட்டையும், சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றி விழாவையும் சுவிட்சர்லாந்தில் அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் நடத்தியவர்.\n‘விவேகம்’ படத்தின் இந்த கதைத் திருட்டு விவகாரம் குறித்து, ” சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\n ரசிகர்களை கூல் செய்ய புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா. இது என்னாடா ரசிகர்களுக்கு வந்த சோதனை\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/30134316/1187719/Ramadoss-says-PMK-team-New-Administrators-introducing.vpf", "date_download": "2019-03-24T05:49:47Z", "digest": "sha1:ADW5X5JQLPF63RMRGFFAZY2BGZADKLLP", "length": 14117, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகம் - அடையாள அட்டைகளை வழங்கினார் ராமதாஸ் || Ramadoss says PMK team New Administrators introducing", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்பு��்கு: 8754422764\nபா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகம் - அடையாள அட்டைகளை வழங்கினார் ராமதாஸ்\nசென்னையில் இன்று பா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அடையாள அட்டை வழங்கினார். #PMK #Ramadoss\nசென்னையில் இன்று பா.ம.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அடையாள அட்டை வழங்கினார். #PMK #Ramadoss\nபா.ம.க. இளைஞர் அணி மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கான பொதுக்குழு மற்றும் அறிமுக கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடந்தது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇளைஞர்களிடம் பா.ம.க.வை வலுப்படுத்துவது, அவர்களின் ஆதரவை திரட்டுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில செயலாளர்கள் தங்கள் பகுதியில் கட்சியின் நிலவரம், எதிர்கால திட்டம் பற்றி பேசினார்கள்.\nஇதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் அடையாள அட்டைகளை வழங்கினர். அவர்களிடம் நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nபிரசாரம் நிறைவுபெறும் அன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்\nசெல்போன் பயன்படுத்தாத மானாமதுரை தி.மு.க. வேட்பாளர்\nநடந்து சென்று ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலின் - செல்பி எடுக்க மாணவர்கள் ஆர்வம்\nமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்கு\nதமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டி\nஇங்கிலாந்த�� பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024775.html", "date_download": "2019-03-24T05:27:43Z", "digest": "sha1:CWSFM2FHVFBPTTMRZRORHZUQGMGTARK6", "length": 5637, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: சிதம்பர ரகசியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமதி ஒளி சிரிப்பூட்டும் நிமிடக் கதைகள் வைத்திய விளக்கம் என்னும் அமிர்த சாகரம்\nதமிழர் சிற்பவியல் அளவியல் அருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள் ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்\nஎல்லா நாளும் கார்த்திகை முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள் செவ்வாய் தோஷமும் சகல பரிகாரங்களும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/03/17080345/1028952/IPL-Season-12-Chennai-Vs-Bangalore-Chennai-Practice.vpf", "date_download": "2019-03-24T04:37:06Z", "digest": "sha1:4BKTOJKMLEG3FKQD5XSJ5OASGBMQRH2J", "length": 7575, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐபிஎல் சீசன் 12 : ச���ன்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐபிஎல் சீசன் 12 : சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி\n12 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.\n12 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n\"தல\" டோனி, \"சின்ன தல\" ரெய்னா - அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்\n12 வது சீசன் ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சென்னை அணி வீர‌ர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு\nஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/08/punyakodi-first-sanskrit-animation-movie/", "date_download": "2019-03-24T04:41:34Z", "digest": "sha1:CH2R52YVOTRDNUBJSHDW7T6MIP4TRH6S", "length": 9720, "nlines": 113, "source_domain": "cineinfotv.com", "title": "PUNYAKODI First Sanskrit Animation Movie", "raw_content": "\nபுண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி . இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\nகருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் – நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய பின்பு மீண்டும் புலியிடம் செல்கிறது. தப்பித்து செல்ல வாய்ப்பிருந்தும் திரும்ப வந்த புண்ணியகோடியின் நேர்மையை கண்டு அந்த புலி புண்ணியகோடியை கொல்லாமல் விட்டு செல்கிறது.\nஇப்படத்தில் புகழ் பெற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர் . படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா , நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இப்படத்தில் முக்கிய பாத்திரமான புண்ணியகோடிக்கு டப்பிங் பேசுகிறார். இது தவிர யு-டர்ன் படத்தில் நடித்த ரோஜர் நாராயணன் மற்றும் கன்னட மேதை நரசிம்மமுர்த்தி ஆகியோரும் இப்படத்திற்கு டப்பிங் பேசுகிறார்கள்.\nவி. ரவி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் மல்டி மீடியா மற்றும் அனிமேஷன் துறையில் சிறுவர்களுக்கான படங்களை உருவாக்குவதில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் ரவி தன்னுடைய முயற்சியால் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற பற்பல தொழில்நுட்ப கலைஞர்கலைகளை சமஸ்கிருத மொழியில் உருவாகும் இப்படத்தில் பணியாற்ற ஒருங்கிணைத்துள்ளார்.\nபடத்தை பற்றி புண்ணியகோடி திரைப்படத்தின் இயக்குநர் ரவி சங்கர் பேசியது , தி லேஜென்ட் ஆப் புண்ணியகோடி திரைப்படம் உண்மை மற்றும் தூய்மை பற்றி பேசும் ஒரு படைப்பாகும். இப்படத்தில் உள்ள கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். சமஸ்கிருதம் 5000 வருடம் பழமையான மொழியாகும். அதை அழியாமல் பாதுகாக்கும் பணி நம்முடையது. இப்படத்தின் வெற்றி மேலும் இதை போன்ற படங்களை உருவாக்க ஒரு ஊன்றுதலாக அமையும் என்றார்.\nஇந்த முயற்சியை உதவ துபாயில் வாழும் ஓவியர் திருமதி ஷெரின் அப்ரஹாம் ஒரு கலை கண்காட்சி செய்ய முடிவெடுத்துள்ளார். இதில் இவர் செய்த இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களின் விற்பனையால் வரும் தொகையை புண்ணியகோடியின் தயாரிப்புக்கு கொடுக்கப்போவதாக ஷெரின் அறிவித்துள்ளார். இந்த கண்காட்சி சென்னை ஆள்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹௌஸ் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு படம் தயாரிக்க ஓவியர்கள் ஒருங்கிணைவது இது முதன்முறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su033-u8.htm", "date_download": "2019-03-24T04:57:54Z", "digest": "sha1:PK3OIL4KCXWWOYKJWDSFLFCLJDWAJZB3", "length": 30658, "nlines": 107, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 02 - 2005\n(o) இனி தமிழில் கடிதங்கள்\nநன்றி : புதிய ஆசிரியன் - பிப் 2005\n- வெ. வெங்கடாசலம் -\nநன்றி : தலித் முரசு - பிப் 2005\nகாசி ஆனந்தன் சொன்ன செய்திகள்\nஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் மேடைக்கு வந்து பல குரல் நிகழ்ச்சிகளை நடத்தினான்.\nடாக் - எப்படி குரைக்கும் தெரியுமா என்று குரைத்துக் காட்டினான். க்ரோ - எப்படிக் கத்தும் என்று கரைந்து காட்டினான். கேட் எப்படி குரல் எழுப்பும் என்று குரல் எழுப்பினான். கடைசியாக டாங்கி - எப்படிக் கத்தும் என்று கத்தினான்.\nகடைசியாக நான் பேசும்போது, இந்தச் சிறுவன் நாயைப்போல் குரைத்துக் காட்டினான். காக்கையைப் போல கரைந்து காட்டினான். பூனையைப் போல மியாவ் என்றான். கழுதையைப்போலவே கத்தினான். ஆனால் தாய்மொழியான தமிழில் பேச முடியவில்லையே. இந்தக் குறையை அவனது பெற்றோர்கள்தான் போக்கவேண்டும்.\nபல தமிழ்ப் பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய கேவலம் அல்லவா \nஉலகத்தமிழர் பேரமைப்பின் தலைமைக் கழகத் திறப்பு விழாவில் பேசியது (25-12-2004)\nநன்றி : முகம் - பிப் 2005\nஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரும் ஆண்மக்கள். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பெரியவரின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாள்.\nபெரியவர் தன் மூன்று மகன்களையும் அழைத்து, மூவருக்கும் தன் சொத்துக்களை சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். அதன் பிறகு தன் மூன்று மகன்களில் மூத்தவனைத் தனியே அழைத்து நான் நாளை முதல் காசிக்கு யாத்திரை செல்லப் போகிறேன். உனக்காக, நம் தோட்டத்துப் புங்கமரத்தின் அடியில் ஒரு பொருளை வைத்திருக்கிறேன் அதை எடுத்துக் கொள் என்று கூறினார்.\nசிறிது நேரம் கழித்து நடுவுள்ள மகனைத் தனியே அழைத்து நாளை முதல் நான் காசிக்குச் செல்கிறேன். உனக்காக ஒரு பொருளை நம் தோட்டத்துப் புங்க மரத்தடியில் வைத்துள்ளேன் எடுத்துக் கொள் என்று கூறினார்.\nஅதன் பிறகு கடைக்குட்டி மகனைத் தனியே ஒரு இடத்துக்குக் கூட்டிச் கொண்டு போய், யப்பா நான் நாளை முதல் காசிக்குச் செல்லப்போகிறேன். உனக்காக ஒரு பொருளை நம் தோட்டத்துப் புளியமரத்தடியில் வைத்துள்ளேன் எடுத்துக் கொள் என்று கூறினார்.\nமறுநாள் பெரியவர் திட்டமிட்டபடி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கிப் பயணமானார்.\nதந்தையார் சென்ற பிறகு மூத்த மகன் மறுநாள் புங்க மரத்தைச் சுற்றித்தோண்டிப் பார்த்தான். ஒரு செப்புப் பானை நிறைய நெல் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். நெல்லோடு உள்ள செப்புப் பானையை மனைவியிடம் கொடுத்தான். அவள் அதை அப்படியே அடுப்பில் ஏற்றி, அதில் நீர் ஊற்றி அடுப்பைப் ப���்றவைத்து நெல்லை அவித்துக் காயப்போட்டு குத்தி அரிசியாக்கிச் சமைத்து விட்டாள்.\nஅடுத்தநாள் நடுவுள்ள மகன் தோட்டத்தில் உள்ள பூவரச மரத்தைச் சுற்றித் தோண்டினான். அங்கும் ஒரு செப்புப பானை நிறைய நெல் இருந்தது. நடுவுள்ள மகன் பெரிய செலவாளி. தன் தந்தை ஏதோ புதையல் வைத்துவிட்டுச் சென்றிருப்பார் என்று நினைத்த நடுவுள்ள மகன், செப்புப் பானையில் இருந்த நெல்லைப் பார்த்து ஏமாந்து விட்டான். இதை வைத்து என்ன செய்ய என்று யோசித்தவன் செப்புப் பானையையும், அதிலிருந்த நெல்லையும் விற்றுச் செலவு செய்து விட்டான்.\nகடைக்குட்டி மகன் மூன்றாவது நாள் புளிய மரத்தைச் சுற்றித் தோண்டினான். அங்கும் ஒரு செப்புப் பானை நிறைய நெல் இருந்தது. அதைப் பார்த்ததும் கடைக்குட்டி மகன் இது ஏதாவது விசேசமான நெல்லாக இருக்கும். அதனால்தான் நம் தந்தை இந்த நெல்லை இங்கு புதைத்து வைத்திருக்கிறார் என்று நினைத்து, அந்த நெல்லை வீட்டிற்கு எடுத்து வந்து நிழலான இடத்தில் உலர்த்தி அதை விதை முதல் என்று எடுத்து ஒரு குலுக்கைக்குள் போட்டு வைத்தான்.\nமழை பெய்ததும் அந்த நெல்லை ஒரு இடத்தில் பாவி நாற்றாக்கி, பிறகு அந்த நாற்றைப் பிடுங்கித் தன் வயலில் நட்டான். அது ஒரு அபூர்வ ரகமான வித்தாக இருந்ததால் அந்த இடத்தில் ஏராளமான ஏராளமான நெல் கிடைத்தது. கடைக்குட்டி மகனுக்கு விளைந்த நெல்லில் இருந்து விதை முதலை எடுத்து மீண்டும் நிறைய இடத்தில் அந்த நெல்லைப் பயிர் செய்தான். அவன் அந்தப் புதுரக நெல்லைப் பயிரிட்ட இடத்தில் எல்லாம் ஏக போகமாக நெல் விளைந்தது. எனவே, அவன் ஒரு சில ஆண்டுகளிலேயே பெரும் பணக்காரனாகி விட்டான்.\nசில ஆண்டுகள் கழித்து காசிக்குச் சென்று பெரியவர் திரும்பி வந்தார். மூதத மகன் தனக்குக் கொடுத்த நிலத்தில் பெரும்பகுதியை விற்றிருந்தான். நடுவுள்ள மகன் தன் வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு பரம ஏழையாக இருந்தான். கடைக்குட்டி மகன் மட்டும் மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தான்.\nதந்தையார் தன் கடைக்குட்டி மகனிடம் சென்று உனக்கு ஏதப்பா இத்தனை சொத்து சுகமும் என்று கேட்டார். அதற்கு கடைக்குட்டி மகன் எல்லாம் நீங்கள் தந்ததுதான். நீங்கள் புளிய மரத்தடியில் புதைத்து வைத்திருந்த விதை நெல்லை மூலதனமாகக் கொண்டு பயிர் செ���்ததால்தன் எனக்கு இத்தனை செல்வங்களும் வந்தன என்று கூறினான். தான் காசிக்குப் போகும் முன் கூறிய வார்த்தையின் உள் அர்த்தத்தை தன் கடைக்குட்டி மகன் மட்டும்தான் சரியாகப் புரிந்துகொண்டு செயல் பட்டிருக்கிறான். மற்ற மகன்கள் இருவரும் தான் கூறியதின் உட்பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. என்று உணர்ந்து கொண்ட தந்தை தன் கடைக்குட்டி மகனை மனதாரப் பாராட்டினார்.\nநன்றி : பயணம் - சன 2005\n இது எல்லாம் பண்டிதர் பெருமக்களின் பிரிவினை மட்டுமே. நாம் அவ்வாறு கருதக்கூடாது. நமக்குப் பிடித்தமானதே சிறந்த படைப்பு.\nதீண்டாத வசந்தம் என்ற நாவலை நெஞ்சோடு தழுவிக் கொண்டவர்கள் உள்ளனர். மேலுக்குப் பாராட்டி, உள்ளே ஏசியவர்களும் உள்ளனர். படைப்பை விட வாழ்க்கை சிறப்பானது. அந்த வாழ்க்கை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் இருக்க வேண்டும். வாழ்வின் அனுபவம் இல்லாவிட்டால், நமக்கு எழுத்திலே வெறும் அழகு மட்டுமே தென்படும்.\nதீண்டாத வசந்தம் நாவல் வாழ்க்கையின் குறிப்புகள் மட்டுமே. அந்தக் குறிப்புகள் இன்னும் இருக்கின்றன. மூன்று பாகங்கள் எழுத நினைத்தேன். இது இரண்டாம் பாகம் தான். முதல் பாகமும் மூன்றாம் பாகமும் எழுதவேண்டியுள்ளது.\nஎன் முன்னோர் விட்டுச் சென்ற எவ்வளவோ வாழ்வின் பின்னால் இருக்கின்றன. அதையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டி இருக்கிறது. இந்தப் பூமியில் வாழும் மனிதர் உள்ளங்களிலே நல்ல எதிர் காலம் குறித்த நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதுதான் சிறந்த படைப்பின் பொறுப்பாகும். இன்றைய தேவையும் அதுதான்.\nதீண்டாத வசந்தத்தில் ரூத்தின் நினைவு போராட்டத்திலே ஓய்வு கொள்கிறது. என் எழுத்தும் அப்படியே. எனது ஓய்வும் போராட்டத்திலே தான். மூச்சு நின்றாலும், எழுதுகோல் நின்றாலும் அங்கேயே. என் எதிர்காலத் திட்டம் என் கைகளிலே இல்லை. மக்கள் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் போராட்டப் பாதையிலேயே இருக்கிறது.\nதீண்டாத வசந்தம் நாவல் ஆசிரியர் ஜி.கல்யாணராவ் - தெலுங்கு இலக்கியக்\nகாலாண்டிதழான - பிரஸ்தானத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து...\nநன்றி : தலித் முரசு - பிப் 2005\nமலேசியா - கோலாலம்பூரில் நடைபெறவுள்ள\nஆசியப் புகையிலை வர்த்தக மாநாட்டினை தடை செய்யக் கோரி\n10 இலட்சம் கையெழுத்துப் பெறும் இயக்கம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2005 நவம்பர் 14 முதல் 17 வரை நடைபெறவுள்ள ஆசியபங் புகையிலை வர்த்தக மாநாட்டினை (Emerging Tobacco Markets 2005) தடைசெய்யக் கோரி 10 இலட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் இயக்கத்தினை பசுமைத்தாயகம் அமைப்பு 25-01- 2005 முதல் தொடங்கியது.\nநன்றி : பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் மாத இதழ் - பிப் 2005\n104 கோடிப்பேருள் 10 கோடிப் பேராவது சிந்திப்பார்களா \n1. தனிநபர் வருமானத்துக்கு உச்சவரம்பு வைத்தல்.\n2. கறுப்புப் பணப்புழக்கத்தைக் குறிப்பிட்ட காலத்தில் ஒழித்தல்.\n3. இந்தியர்களிடம் பவுன்களாகவும் நகைகளாகவும் தேங்கிக் கிடக்கிற 7 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம் புழங்காத பயன்படாத முதலீடாக இருப்பதை, தொழில் வணிகம் முதலானவற்றில் ஈடுபடுத்தவேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடம் ஊட்டுதல். வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துதல். தங்கம் வாங்குவதற்கு ஆண்டுதோறும் ரூ40,000 கோடி செலவழிப்பதைக் குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடம் விதைத்தல்.\n4. நில உச்சவரம்புச் சட்டங்களை விரைந்து அமல்படுத்துதல்.\n5. இரத்துச் செய்யப்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி, விரைந்து அமல்படுத்துதல்.\n6. நில உச்சவரம்பு போன்றே ஒரு குடும்பம் வைத்துக் கொள்ளக்கூடிய வீடுகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு வைத்துச் சட்டம் இயற்றுதல்.\n7. கறுப்புப் பணம் முடக்கப்பட ஏற்ற களங்களாக உள்ள தனியார் கல்வி அறக்கட்டளைகள், தனியார் மருத்துவ அறக்கட்டளைகள், சமய அறக்கட்டளைகள், முதலானவற்றை கல்வி நிறுவனங்களை நடத்துவது, மருத்துவ மனைகளை நடத்துவது முதலானவற்றை இரத்து செய்தல்.\n8. வேளாண்மை, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஊரகத் தொழில்கள், மற்றும் சிறு தொழில்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரவும், வங்கிகளில் மக்கள் செலுத்தும் வைப்பு நிதி, முன்பணம் இவற்றுக்கு நியாயமான வட்டி தந்து பொதுத்துறை, தனியார் துறை, வங்கிகளில் நம் மக்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைக்கத் தூண்டுதல் முதலானவற்றைச் செய்தல் -\nஎன்கிற பணிகளை அரசு செய்யாமல் \" எட்டுகோடிப் பேருக்கு இன்னும் 6 ஆண்டுகளில் வேலைதர முயலுவோம் \" என இந்திய அரசு கூறுவது ஒரு ஏமாற்றே ஆகும்.\nஇதைப் புரிந்து கொள்ளப் போதிய அளவு கல்வி பெற்ற பத்து கோடிப் பேர்களேனும் இவை பற்றிச் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி நாம் செயல்படுவோம் வாரீர்.\n1-2-2005 - வே. ஆனைமுத்து\nநன்றி : சிந்தனையாளன் பிப் 2005\n1927 ஆம் ஆண்டு பொதுவுடைமைத் தோழர்களான சாக்கோ, வான்சிட்டி ஆகியோரைத் தொழிற்சங்கவாதிகள் என்று குற்றஞ்சாட்டி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொன்றது அமெரிக்க ஏகாதிபத்தியம்.\nஇக் கொடிய செயலைக் கண்டித்து, சென்னை பீப்பிள்ஸ் பார்க்கில்( மூர்மார்க்கெட் அருகில் ) கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் சிங்காரவேலர்.\nஆனால் அந்நாளைய அரசு, காவலர் படையைக் குவித்துக் கூட்டத்தை நடத்தவொட்டாமல் அச்சுறுத்தியது. இதனால் பேச்சாளர்கள், தலைமையேற்க ஒப்புக் கொண்டவர்கள் உள்பட எல்லோரும் காவல்துறை கெடுபிடியினால் அந்தப் பக்கமே வரவில்லை.\nஎனவே, கூட்டமே கூடாது என்று வெறுத்துப்போய் அங்கு வந்த சிங்காரவேலர் கண்ட காட்சி வேறு வகையாக இருந்தது. புதிய இளைஞர்கள் சமதர்மப் பாடல்களை மேடையில் பாடிக்கொண்டிருந்தார்கள். அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி மேடையில் வீற்றிருந்தார்.\nஇதனால் எழுச்சியுற்ற சிங்காரவேலர், தாம் பேசுகையில் இத்தனை கெடுபிடிகளிலும் கூடியிருந்த பொதுமக்களை மனதாரப் பாராட்டினார். அமெரிக்க அரசுக்குக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். இக்கூட்டத்தில் மாவீரன் அழகிரி பேசியதாவது..\n\"மீன்பிடிக்கும் சமூகத்தைச் சேர்ந்த இத்தாலியத் தோழர் வான்சிட்டி அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்டு இறந்ததைப் போல, இந்த நாட்டின் மீனவச் சமுதாயத்தைச் சார்ந்த சிங்கார வேலர் ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டுப் பொதுவுடமை இயக்கத்துக்கு உயிரூட்டவேண்டும்\" என்று கோரிக்கை விடுத்தார்.\nஇக்கூட்டத்திற்குப் பிறகுதான் சிங்காரவேலர் சுயமரியாதைக்காரராகவும் மாறினார் என்று அறியப்படுகிறது.\nலேபர் கிசான் கட்சியை, 1923 மே நாளில் தொடங்கிய சிங்காரவேலர், லேபர் கிசான் கெசட் - என்னும் ஆங்கில மாதமிருமுறை இதழை வெளிக்கொணர்ந்தார். ஆனால் அந்த இதழை அரசு தடைசெய்துவிட்டது. அடுத்து தொழிலாளன் என்று தமிழிலும் வார இதழை நடத்தினார்.\nமேலும் இவரின் படைப்புகள்- குடியரசு, சண்டமாருதம், சமதர்மம், பகுத்தறிவு, புதுஉலகம், புரட்சி, ஜனசக்தி, ஆகிய தமிழ் இதழ்களிலும் - Sunday Advocate. Sunday Observer, Swadhrma, Vanguard, Labour Kissan Gazette, The Hindu. The Mail ஆகிய ஆங்கில இதழ்களிலும் வெளிவந்துள்ளன.\nநன்றி : யாதும் ஊரே பிப் 2005 - சிங்காரவேலர் சிறப்பிதழ்.\nதமிழ்த்தேசிய ஊர்திப் பரப்புரைப் பயணம்\nதமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு.\nதமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசிய பரப்புரை ஊர்திப் பயணம் மார்ச் 8 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை நடைபெறவிருக்கிறது.\nசென்னையிலிருந்து மருத்துவர் இராமதாசு, கோவையிலிருந்து பழ.நெடுமாறன், நாகையிலிருந்து திருமாவளவன், குமரியிலிருந்து சேதுராமன் ஆகியோர் தலைமையில் பயணங்கள் புறப்பட்டுத் திருச்சியை அடையும்.\nதிருச்சியில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெரிய கூட்டத்தில் மூன்றாவது மொழிப்போர்த் திட்டம் அறிவிக்கப்படும்.\nநன்றி : தென் ஆசியச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valoothoor.com/coconutoil.htm", "date_download": "2019-03-24T04:35:14Z", "digest": "sha1:UFCITVLHGL7JTDF7GTQJB3S6EC3XRUVW", "length": 6374, "nlines": 16, "source_domain": "www.valoothoor.com", "title": "தேங்காய் எண்ணெய் : ஆரோக்கியம் காக்கும்- வழுத்தூர்.காம்", "raw_content": "\nதேங்காய் எண்ணெய் : ஆரோக்கியம் காக்கும்\nசமையலுக்கு பல எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேங்காய் எண்ணெய்யே அவற்றில் முதலிடம் பிடித்துள்ளது.\nவெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தால் தேங்காய் எண்ணெய்யின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருவதைக் காணலாம்.\nபாரம்பரிய உணவு முறைகளில் தேங்காய் சேர்த்துச் சமைப்பதே பிரதானமாக இன்றும் உள்ளது. 1930-களில் தென் பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பல் மருத்துவரான டாக்டர் வெஸ்டன் பாரம்பரிய உணவுகளையும் அதன் ஆரோக்கிய குணங்களையும் ஆராய்ந்தபோது அவற்றை உண்ணும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததைக் கண்டறிந்தார்.\nதேங்காய் எண்ணெய்யில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தாலும் மக்கள் திடகாத்திரமாக இருந்தனர். இதுபோல் 1981-லும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.\nஅதிக கொழுப்புச் சத்து கொண்ட தேங்காயைப் பயன்படுத்தும் இந்த மக்களிடம் இதய நோய்க்கான சாத்தியங்கள், இரத்தக் குழாய் கோளாறுகள் எதுவும் காணப்படவில்லை.\nதேங்காய் எண்ணெய் இதய நலனுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டுவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை நல்ல விகிதத்தில் கொண்டு செல்கிறது. உடனடியாக உடலுக்குத் தேவைப்படும் ச���்தி அளிக்கிறது. தோளில் மினுமினுப்பு, இளமைத் தோற்றம், தைராய்டு செயல்பாடு ஆகியவற்றுக்கும் ஏற்றதாக உள்ளது.\nஅமெரிக்க சுகாதாரத் துறை கூறியுள்ளபடி, துரித உணவில் பயன்படுத்தப்படும் சிலவகை எண்ணெய்க் கொழுப்புகளே இதயத்திற்கு ஒத்துக்கொள்ளாது. இதய செயல்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தேங்காய் எண்ணெய்யில் நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் (\"மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட்ஸ்') இருப்பதால் அவை இதயத்தைப் பாதிப்பதில்லை என்கிறது அமெரிக்க சுகாதாரத் துறை. ஏனெனில் செரிமானம் ஆவதிலோ உடலில் அதை எடுத்துக் கொள்வதிலோ பிரச்சினை ஏதுமில்லை.\nமேலும் \"மீடியம் செயின் 'பேட்டி ஆசிட்ஸ்'-கள் நேரடியாக கல்லீரலுக்கு அனுப்பப்படுகின்றன. அவை உடனே சக்தியாக மாற்றப்படுகிறதே ஒழிய கொழுப்பாக அல்ல. மேலும் தாய்ப்பாலில் உள்ள லாரிக் அமில கூட்டுகள் இதில் கொஞ்சம் உள்ளன.\nஆகவே, தேங்காய் எண்ணெய்யை சமயலுக்குப் பயன்படுத்துவதில் கொழுப்பு சம்பந்தப்பட்ட பயத்திற்கு இடம் வேண்டாம். அதிலும் டீம் நிறுவனம் புத்தம் புதிய தேங்காயிலிருந்து குளிர் அழுத்த முறையில் மிகவும் சுத்தமான முறையில் தேங்காய் எண்ணெய்யைத் தயாரித்து மக்கள் நலன் கருதி விற்பனை செய்கிறது. ஆரோக்கியத்திற்கு முற்றிலும் உகந்தது.\nடீம் தேங்காய் எண்ணெய் கிடைக்கும் இடங்கள்: டீம் ஹெல்த் ஷாப்பி வண்டலூர் 22750502; அடையாறு 42695115;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/unexpected-funny-moments-can-you-find-the-problems-these-photos-020946.html", "date_download": "2019-03-24T05:35:07Z", "digest": "sha1:37RJPRKQQTS3TBQ5N5AXOJU3LIOT3Z3H", "length": 21672, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "எசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா? | Unexpected Funny Moments: Can You Find The Problems in These Photos - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்ச���ும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nசில சமயம் நமக்கே தெரியாம நாம எடுக்குற படத்துல ஏதோ ஒரு விஷயம் ஏடாகூடமா பதிவாயிடும். அது நம்மள சார்ந்ததா இருந்தா உடனே டெலிட் பண்ணிடுவோம். அதுவே, நம்ம பிரெண்ட் சார்ந்ததா இருந்தா ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல போட்டு அவன கலாய்ச்சு தள்ளிடுவோம். இந்த புகைப்பட தொகுப்புல நாம பார்க்க போற படங்களும் அப்படியானது தான்.\nபோட்டோ எடுத்த விதம் வேணும்னா சாதாரணமா... இயல்பானதா இருக்கலாம். ஆனா, அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்க விஷயங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்த ஏற்படுத்தும். இதுல நீங்க நோட்டிஸ் பண்றது ஒரு விஷயமா இருக்கும். ஆனா, அதைவிட பயங்கரமான விஷயம் ஒன்னு பின்னாடி ஒழிஞ்சிருக்கும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடடா யாருக்கு தான் இப்படி ஒரு ஆசை இருக்காது. அதுவும் இப்படி ஒரு அழகான துணை கூட இருக்கும் போது, இப்படி ரொமான்ஸா தூக்கி பிடிச்ச மாதிரி போட்டோ எடுக்க எல்லாருக்கும் தான் விருப்பம் இருக்கும். ஆனா, இந்த படத்துல சிலர், ச்சீ... ச்சீ பப்ளிக்கா இப்படியான்னு ஒன்னு நோட்டிஸ் பண்ணியிருப்பாங்க. சாரி சார்.. அது அவரோட தவறு இல்ல... போட்டோ எடுத்து கோணத்துல தான் தப்பு இருக்கு. ஆக்சுவலா 'அது' பின்னாடி இருக்க சறுக்கு விளையாட்டு.\nதம்பிய பார்த்தா ஏதோ மீன் பிடிக்க வந்து சோகமா உட்கார்ந்துட்டு இருக்க மாதிரி தெரியுதா... முகத்துல கொஞ்சம் வாட்டம், சோகம், ஏதோ கிடைக்காமல் போனது மாதிரியான உணர்வு. ஆனா, நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது இதுல்ல சாரே... போட்டோக்கு மேல தூரத்துல கொஞ்சம் உத்து பாருங்களேன். கரடி ஒருத்தர துரத்திட்டு இருக்கு.\nஅடடே... குளிர் காலத்துக்கு நல்லா வெதுவெதுப்பா இருக்கும். நல்ல புசுபுசுன்னு இருக்குன்னு தானே நினைக்கிறீங்க... ஆனா, நீங்க இந்த படத்துல பார்த்துட்டு இருக்கிறது வெறும் வெள்ளி நிற ஃப்ளோர் மேட் மட்டுமில்ல. அதே கலர்ல புசுபுசு நாய் ஒன்னும் படுத்துட்டு இருக்கு அது உங்க கண்ணுக்கு தெரிய வாய்ப்பு ரொம்ப கம்மி தான். அந்த மேசையோட கால ஓட்டி பாருங்க.. உடம்ப குறுக்கி அந்த நாய் படுத்துட்டு இருக்கிறது நல்லாவே தெரியும்.\nஅடடே... ஜீன்ஸ் போட்ட ஒரு மகாலட்சுமி. இந்த காலத்துல பொண்ணுங்க இம்புட்டு பொறுப்பா சமையல் பண்றாங்களான்னு பேச்சுலர் பசங்க யோசிக்கலாம். ஆமா, சிலர் வீட்டுல இன்னும் இந்த அரிய வகையிலான நிகழ்வுகள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா, இங்க நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது அந்த பொண்ண இல்ல... அவங்க என்ன சமைக்கிறாங்ககிறத... ஆமா... அடுப்புக்கு உள்ள கீழ கொஞ்சம் பாருங்க... அந்த பொண்ணு வீட்டு நாயி இருக்கு.\nகுழந்தையா இருக்குறப்ப எல்லாரும் அழகா தான் இருக்காங்க. ஆன வளர வளர அவங்க குள்ள சேர்ந்து வளர குணாதியங்கள் தான் அவங்களோட அழகா மேலும் அழகாக்குது... சிலரோட அழக சீர்குலைந்து போக செய்யுது. இந்த படத்த பார்த்தவுடனே உங்க சின்ன வயது ஸ்கூல் போட்டோ நினைவுக்கு வருதா.. நிச்சயம் வருணுமே... அதுலயும் கண்டிப்பா இந்த மூணாவது ரோவுல.. சிகப்பு டீ-ஷர்ட் போட்டுட்டு திரும்பி நிக்கிற பய மாதிரி உங்க பிரெண்ட் யாராச்சும் வினோதமான போஸ் கொடுத்து வெச்சிருப்பாங்க. டைம் இருந்தா இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு போனதுமே ஸ்கூல் போட்டோவ மறக்காம எடுத்து பாருங்க.\nஆஹா... இப்படி ஒரு பிரெண்ட்ஷிப் கெட் டூ கெதர் பார்ட்டி வெக்கணும்.. வெக்கணும்ன்னு ரொம்ப வருஷமா பிளான் போடுற ஆளா நீங்க... சரி விடுங்க... நாம போடுற கோவா பிளான் மாதிரியே இதுவும் கொஞ்சம் நடக்குறது கஷ்டம் தான். ஆனா.. நீங்க இந்த படத்துல இன்னொன்னு கவனிச்சீங்களா.. அங்க ஒரு ஆணுக்கு கால் ரொம்ப நீளமா இருக்கு. அதுவும் பொண்ணுங்க மாதிரி வேற டிரெஸ் பண்ணியிருக்காரு இவரு என்ன லூசா... அப்படின்னு ஒரு எண்ணம் மனசுக்குள்ள எழலாம். ஆனா, அவரு லூசு இல்ல... இந்த கலர் போட்டோவ... பிளாக் அன்ட் ஒயிட்டா மாத்துனவரு தான் லூசு. அதனால தான் குனிஞ்சு சிரிச்ச முகமா போஸ் கொடுத்த அந்த பொண்ணோட காலு அந்த ஆணோட கால் மாதிரி தெரியுது.\nஆஹா... என்ன ஒரு இசை ஞானம். வாரணம் ஆயிரம் படத்த பார்த்த பிறகு பல தமிழ்நாடு இளைஞர்கள் சிக்ஸ் பேக் வைக்கிறேன், கிட்டார் வாசிக்க கத்துக்க போறேன்னு திரிஞ்சாங்க. இதனால ஜிம் மாஸ்டர்களுக��கு தான் நல்ல வருமானம் கிடைச்சது. ஆனா. இவங்க ரெண்டு பேருல ஒருத்தர் மட்டும் தான் இசை ஞானத்துல இருக்காரு. இன்னொருத்தர் லாங் ஹேர் வெச்சிருக்காரே அவரு போதை ஞானத்துல இருக்காரு. அவரு கையில என்ன வெச்சிருக்காருன்னு நீங்களே கொஞ்சம் உத்து பாருங்களேன்.\nஅடச்சீ... என்ன தான் லவ்வர்ஸா இருந்தாலும் இப்படியா வெட்ட வெளிச்சத்துல... நடு ரோடுல பலர் முன்னாடி இப்படி பண்ணுவாங்கன்னு யோசிக்கிறீங்களா... ச்சி.. ச்சி.... அவங்க தப்பா ஒன்னும் பண்ணிடல... அந்த ஆண், தன்னோட துணை மடியில தலை வெச்சு படுத்துட்டு இருக்காரு அம்புட்டு தான். அப்பறம் அந்த கை அவரோடது தான். அவ்வளோ தூரம் கை நீளனும்னா ஜெகன் மோகினி பிசாசு தான் வரணும்.\nஒருசிலருக்கு இந்த சின்ன வயசுல இவன் எல்லாம் கமிட்டடா இருக்கான்... நாம இன்னும் சிங்கிளா இருக்கமேன்னு வருத்தம் ஏற்படலாம். இவங்க அண்ணன், தங்கச்சியா இருக்க கூட வாய்ப்பிருக்கு. ஆனால், இந்த படத்துல நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது. எப்படி அந்த ரெண்டு கை அங்க வந்துச்சுன்னு தான்... கரெக்டு தான்.. ஒன்னு அந்த பொண்ணோட கை... இன்னொன்னு இந்த பையோனோட கை.\nகீழ் பாதி செக்ஸி லேடி... மேல் பாடி வேற மாதிரி... என்னடா இது ஒரே குழப்பமா இருக்குன்னு பார்க்கிறீங்களா... கீழ தெரியிற காலு எதிர்ல உட்கார்ந்துட்டு இருக்க பொண்ணோடது. கண்ணாடியோட ரிப்லெக்ஷன்ல இப்படி ஏடாகூடமா தெரியுது.... இத சீரியஸா எடுத்துக்க தேவையில்ல...\nஎன்ன இருந்தாலும் இந்த காவலாளிக்கு என்ன ஒரு தைரியம்... வெல்கம் பண்ண சொன்னா.. கைய எங்க கொண்டு பாரான் பாருங்களேன்னு கோபம் வருதா... மன்னிக்கவும்... அந்த காவலாளியோட கை வெள்ளை கையுறையில் மடங்கி இருக்கிறது. அந்த கை அந்த பெண்ணுடையது தான்.\nகியூட் ஸ்மைல்... நல்ல கண்ணாடி... பொண்ணும் நல்லா அம்சமா தான் இருக்குன்னு நோட்டம் விடுறீங்களா... பாஸ்... நீங்க நோட்டிஸ் பன்னன வேண்டியது அந்த பொண்ணு போட்டிருக்க கண் கண்ணாடி இல்ல. அந்த பொண்ணுக்கு பின்னாடி இருக்க முகம் பார்க்குற கண்ணாடிய பாருங்கள். பின்னாடி நிக்கிற ஆண் எதையோ தப்பா பார்த்துட்டு இருக்காப்புல...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nபெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/03/08151531/Best-Innovation-of-Tamil-Cinema.vpf", "date_download": "2019-03-24T05:58:27Z", "digest": "sha1:OWCHVGMGE3GAGDRJBQCEFS5G2POVKLMI", "length": 7253, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Best Innovation of Tamil Cinema! || தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு\nதமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு\nஇசை ஞானம் உள்ள டைரக்டர்களில், விஜய்யும் ஒருவர்.\nடைரக்டர் விஜய் படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பேசப்படும் வகையில் இருக்கும். அவர் இயக்கி அடுத்து வெளிவர இருக்கும் ‘கரு’ படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். விஜய்-சாம் சி.எஸ்-கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம், ‘கரு.’\nஇதுகுறித்து டைரக்டர் விஜய் கூறுகையில், “சமீபகால தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு, சாம் சி.எஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்து கொண்டு இசையமைப்பதில், சாம் சி.எஸ். கெட்டி. மிக சிறந்த பாடல்களை கொண்ட என் படங்களின் பட்டியலில், ‘கரு’வும் ஒன்றாக இருக்கும்” என்றார்\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TNA_15.html", "date_download": "2019-03-24T05:48:00Z", "digest": "sha1:K6PC35NNI5IYKSSICZDXE636OCOMK3Q7", "length": 14616, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "சீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழ���ம்பு / சிறப்புப் பதிவுகள் / சீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nசீறினார் சுமந்திரன்: பின்வாங்கினார் மாவை\nடாம்போ October 15, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதபோராட்டத்தை முடிவுறுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை பொறியினுள் வீழ்ந்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரனிடம் வாங்கிக்கட்டியுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா.\nஇதனையடுத்தே அநுராதபுரம் சிறைச்சாலையில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென, மாவை சேனாதிராஜா பின்வாங்கியுள்ளார்.\nஇது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை, அந்தக் கைதிகளைச் சந்தித்த தாம் தெரிவித்ததாகவும், இது தொடர்பான அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.\nஅதன் அடுத்த கட்டமாக, எதிர்வரும் 17ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கு, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும், சட்டமா அதிபருடனும் பேசி முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருந்ததென்றும், ஆகையால், அவர்களிடம் தாங்கள் இந்த விடயத்தைப் பற்றிச் சொன்னதாகவும் கூறினார்.\nஆனால், அந்தக் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறோ அல்லது அதைத் தொடருமாறோ தாம் வலியுறுத்தவில்லையெனத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, 17ஆம் திகதி சந்திப்பு முடிந்த பின்னர், அதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளுடன், அடுத்த நாள் வந்து பேசுவதாக, கைதிகளிடம் தெரிவித்துவிட்டுத் திரும்பியதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉண்மையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற பொது அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த கூட்டமைப்பு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம் வரவு செலவு திட்டத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்துவது தொடர்ப��ல் உறுதி மொழி கேட்கப்பட்டிருந்தது.எனினும் அதற்கு தயாராக இல்லாதிருந்த சித்தார்த்தன் அது பற்றிய கூட்டத்திற்கு வரவில்லையெனவும் பங்காளிகட்சிகளுடன் பேசி முடிவை எடுக்கவும் அழுத்தங்களை பிரயோகிக்கவும் தயாராக இருப்பதாகவும் சாதுரியமாக நழுவியிருந்தார்.\nஇந்நிலையில் இது பற்றி அறியாது சிறைக்கு சென்றிருந்த மாவையிடம் மாலை வீழ்ந்திருந்ததுடன் கூட்டமைப்பினை சிக்கலினுள்ளும் மாட்டிவிட்டதாக சுமந்திரன் சீறிப்பாய்ந்துள்ளார்.\nஇதனையடுத்தே மாவை தற்போது தப்பித்துக்கொள்ளும் வகையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென இப்போது பல்டியடித்துள்ளார்.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...\nயாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது\nகூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக...\nசிவனொளிபாத மலையினை சிங்கள பாத மலையாக்கும் நடவடிக்கையில் பௌத்த கடும்போக்காளர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர்.இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச...\nதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது...\nஜநாவில் கஜேந்திரகுமார் கேட்டாரே ஒரு கேள்வி\nயுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான வி...\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்...\nவடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியு...\nவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்க���வதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இண...\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு மாவீரர் வவுனியா இந்தியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை கட்டுரை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா சுவிற்சர்லாந்து விளையாட்டு அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் கவிதை முள்ளியவளை அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் மலையகம் தொழில்நுட்பம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் காணொளி டென்மார்க் நியூசிலாந்து சிறுகதை நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் மலேசியா இத்தாலி சினிமா மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/03/11094551/1028265/Ethiopia-Flight-Accident-157-peoples-Death.vpf", "date_download": "2019-03-24T05:44:13Z", "digest": "sha1:JZ4GA6GW2CIMMAIW5MNK3CRQWUAAL52K", "length": 8788, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "எத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்து : பயணம் செய்த 157 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎத்தியோப்பியா விமானம் விழுந்து விபத்து : பயணம் செய்த 157 பேர் பலி\nஎத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற போயிங் 737 என்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர்.\nஎத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற போயிங் 737 என்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் செய்தி மூலம் இந்த விபத்தை உறுதி செய்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு\nஇலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.\nஇங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி\nதொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்\nசீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nபெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.\n\"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்\" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்\nதொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்���ாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31158", "date_download": "2019-03-24T05:52:38Z", "digest": "sha1:RNRNI5F7QGBIVLQ5NGCAJVTOVQ5KZQQP", "length": 7974, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "டி-20 போட்டிகளில் விரைவாக", "raw_content": "\nடி-20 போட்டிகளில் விரைவாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் விராட் கோலி\nஇந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஅயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.\nஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nடி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்��ுதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mudukulathur", "date_download": "2019-03-24T05:29:20Z", "digest": "sha1:D5FXMTGNSWY5WL47JF2O577Q3B2ON7Q4", "length": 7450, "nlines": 68, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mudukulathur Town Panchayat-", "raw_content": "\nமுதுகுளத்தூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம்மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14789 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குற���த்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/29/55615/", "date_download": "2019-03-24T05:12:16Z", "digest": "sha1:EGSCIZC3SGKEXWC6CEMAAF7OBRRDFN3O", "length": 6779, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய வானிலை – ITN News", "raw_content": "\n”கம்பெரலிய” இன்று ஆரம்பம் 0 15.ஜூலை\nநுகர்வுக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் 0 11.டிசம்பர்\nநாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை 0 25.அக்\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.மழையும் பெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசலாமெனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.இரத்னபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/57877-i-will-not-contest-in-loksabha-polls-sharad-pawar.html", "date_download": "2019-03-24T05:53:40Z", "digest": "sha1:FPXLAOKN4EEI2Y56ERDUJ5L325GMUJGK", "length": 9801, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தலில் போட்டியில்லை: சரத் அறிவிப்பு | I will not contest in loksabha polls : sharad pawar", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nதேர்தலில் போட்டியில்லை: சரத் அறிவிப்பு\nவரும் லோக்சபா தேர்தலில், தான் போட்டியிடப்போவதில்லை என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 78. இவர், ஏற்கனவே, பல முறை தேர்தலில் களம் கண்டவர். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பவார், அந்த மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nதேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான இவர், வரும் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பவார், ‛‛நான் ஏற்கனவே, 14 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என் குடும்பத்தை சேர்ந்த இருவர், தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை’’ என அவர் கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசியலுக்காக ராணுவத்தை கேவலப்படுத்தாதீர்: ரவிசங்கர் பிரசாத் காட்டம்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லார���கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு\nதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்: விருதுநகர் வேட்பாளர் பேட்டி\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/06/blog-post_27.html", "date_download": "2019-03-24T04:38:33Z", "digest": "sha1:EOTGTEOWKIJEQHZH53KZ5GWBOFLTDF6V", "length": 4551, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "இன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம் ~ WeligamaNews", "raw_content": "\nஇன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்\nஇன்று வெலிகம பிரதேச முஸ்லீம்களால் ஏற்பாடு செய்யட்ட ஜன்சல் விருந்து உபசாரம்.\nஇன்று வெலிகம பிரதேசத்தில் புதியதெரு பள்ளிவாசலுக்கு முன்னாள் ஜன்சல் விருந்து உபசாரம் முஸ்லீம்கலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது\nஇனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்ததும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்லமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3689752&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-03-24T05:32:37Z", "digest": "sha1:CJOVOF5ZGSBH4BIAVL3VZNU33DQEF4PN", "length": 15509, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சிக்ஸ் பேக் வைக்க ஆசையா? இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nபொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள், ஆனால் அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்க கூடாது. ஏனெனில் இது தசைகளின் வலிமையை கிளைகோஜனின் சுரப்பை தடுக்கும். தொடர்ந்து இயங்கும் உங்களின் தசைகள் சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை, அவை கார்போஹைரேட்டிலிருந்து கிடைக்கிறது. 2500 கலோரிகள் டயட்டை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு அதன்மூலம் 310கிராம் கரோபோஹைட்ரேட் கிடைக்கும்.\nஉடல் வலிமைக்கு அடிப்படையான சத்து என்றால் அது புரோட்டின்தான். உங்கள் உணவில் அதிகளவு புரோட்டினை சேர்த்து கொள்வது உங்கள் தசைகளை வலிமையாக்குவதுடன் கொழுப்பை எரிக்கவும் உதவும். உங்கள் தசைளை ���லிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.\nஉங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டையாக வைத்திருக்கவும், சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nMOST READ: இறந்தவர்களின் உடல் எரிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nபெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுபவது எடை குறிப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.\nடயட்டில் கவனம் செலுத்த வேண்டும்\nஅதிக கொழுப்புகளை எரித்து தசைகளை வலிமைப்படுத்த உங்கள் டயட் மற்றும் சாப்பிடும் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் உணவை கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகள் கொண்டு சரியான அளவில் நிரப்பவும். இது உங்கள் உடலில் அதிக எடை சேர்வதை தடுக்கும்.\nஉடற்பயிற்சிக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி நீர்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி சாப்பிட்டு முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.\nMOST READ: எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்கிதாஅதுக்கு காரணம் வீட்டுல இருக்குற இந்த பொருள்தான்\nஉங்கள் நாளை எப்பொழுதும் அதிகமான உணவுடன் தொடங்கு���்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.\nஇன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் கனவாக இருக்கும் விஷயம் என்றால் சிக்ஸ் பேக் வைத்துக்கொள்வதாகும். ஆண்களுக்கு சிக்ஸ் பேக் வைத்து கொள்ள பிடிக்கும், பெண்களுக்கு சிக்ஸ் பேக் வைக்கும் ஆண்களை பிடிக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் பிடிக்குமா என்றால் அது பதில் கூற முடியாத கேள்வியாகும்.\nசிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்கள் முதலில் கவனிக்க வேண்டியது வெறும் உடற்பயிற்சி மட்டும் நீங்கள் விரும்பும் உடலமைப்பை தந்துவிடாது என்பதுதான்.\nஅதற்க்கேற்ற உணவுமுறையையும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். சிலர் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மூலம் சிக்ஸ் பேக் கொண்டு வந்தாலும் விரைவில் அதனை நிறுத்தி விடுவதால் அவர்கள் அந்த உடலமைப்பை இழந்துவிடுவார்கள். இந்த பதிவில் சிக்ஸ் பேக் வைக்க உதவும் உணவுமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஇந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nசோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்\nசாதாரண இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் 100 ஆண்டுகள் வாழப்போவது உறுதியாம் தெரியுமா\nகொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..\nஇறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..\n இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஎன்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்..\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nவெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..\nமண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nஇந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3694582&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2019-03-24T04:40:36Z", "digest": "sha1:7B4TJLAJ3LZ7EAADI3HYZENK6NCQNRV5", "length": 15452, "nlines": 87, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்\nதயிர் சாதத்தில் மாதுளையை சேர்த்து நாம் சாப்பிடுவோம். அதே போன்று சில உணவுகளை அழகுபடுத்த மாதுளையை பயன்படுத்துவோம். ஆனால்,உண்மையிலே மாதுளையை சரியாக பயன்படுத்த கூடிய முறை ஒன்றுள்ளது. அதுவும் தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் இதன் தன்மை பல மடங்காக அதிகரிக்குமாம்.\nஒருவருக்கு உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள செரிமான மண்டலத்தின் செயல்திறன் போதும். செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகினால் நிச்சயம் உங்களின் முழு உடலையும் பாதித்து விடும்.\nஅவ்வாறு இருக்க, தினமும் காலை உணவாக மாதுளையுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினையே உங்களுக்கு ஏற்படாதாம்.\nMOST READ: கே, லெஸ்பியன் போன்றோருக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்மையில் உண்டாகுமா\nஇத்தனை நாட்களாக என்னென்னவோ உணவுகளை சாப்பிட்டு விட்டு உடலில் நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருக்கும். இனி இந்த பிரச்சினையை த���ர்க்க தயிர் மற்றும் மாதுளை உள்ளது.\nஇவற்றை கலந்து சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். மேலும், இதயத்தின் இரத்த ஓட்டமும் எந்தவித தடையில்லாமல் நடைபெறும்.\nஆண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்பட கூடிய புற்றுநோயை தடுக்கும் சக்தி மாதுளைக்கு உள்ளது. இதனை தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கலாம். கூடவே பெருங்குடல் மற்றும் நுரையீரலில் ஏற்பட கூடிய பாதிப்பையும் இது தடுக்கும்.\nமாதுளை மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி விரைவாக கூடும். இதனால் உடலில் உள்ள பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை எளிதில் போக்கி விடலாம். அத்துடன் உடலை சுத்தமாக வைக்கவும் இந்த இரண்டும் உதவுகிறது.\nமாதுளையை தயிரில் கலந்து சாப்பிடுவதால் உடல் எடையை 1 மாதத்தில் குறைத்து விடலாம். ஆனால், இதனை தவறாமல் சாப்பிட்டு வருவது மிக முக்கியம். இதனை தயாரிப்பது எப்படி என்பதை இனி பார்க்கலாம்.\nMOST READ: இந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nமுதலில் மாதுளையை உரித்து கொண்டு இவற்றுடன் தயிரை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு கலந்து கொண்டு, தேவைக்கு ஓட்ஸை வேக வைத்து இவற்றுடன் சேர்த்து கொள்ளலாம்.\nஇந்த உணவை தினமும் காலையில் சப்பிட்டு வந்தால் உடல் எடை, கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற எல்லா பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும்.\nமாதுளை மற்றும் தயிரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக முடியின் வளர்ச்சியை நம்மால் அதிகரிக்க இயலும். கூடவே முடி கொட்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். மேலும், முடியின் அடர்த்தியையும் இவை அதிகரிக்கும்.\nமுகம் பொலிவாக இருக்க மிக சுலபமான வழி உள்ளது. மாதுளையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் நீங்கள் அமுல் பேபியை போன்று மாறிவிடுவீர்கள்.\nமாதுளையின் தோலை காயவைத்து பொடியாக அரைத்து அவற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும பாதிப்புகள் முற்றிலுமாக குறையும்.\nMOST READ: முளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nசாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம், வேண்டாம் என கூறும் அளவிற்கு சாப்பாட்டு பிரியர்கள் இங்கு அதிகம். ஆனால், இதில் சில சிக்���ல்களும் உண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு உடல் எடை கூடிவிடும் அபாயம் இதனால் ஏற்படும். இது போன்ற பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்ற உடற்பயிற்சி, குறைந்த அளவிலான உணவுகள், பழங்கள் போன்றவற்றை நாம் மேற்கொள்ளலாம்.\nஎன்னதான் இருந்தாலும் இவை அந்த அளவிற்கு சரியான தீர்வை தருவதில்லை. ஆனால், இதற்கு ஒரு எளிய வழி உள்ளது என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் வெறும் மாதுளை மற்றும் தயிரை வைத்து நம்மால் உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.\nவெறும் 1 மாதம் தொடர்ந்து காலையில் தயிர் மற்றும் மாதுளையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உங்களால் எடையை குறைக்க முடியும். கூடவே மேலும் சில உடலில் இருக்க கூடிய பிரச்சினைகளையும் இது தீர்க்கும்.\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஇந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nகால் ஆணிய வெறும் எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nசோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்\nசாதாரண இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் 100 ஆண்டுகள் வாழப்போவது உறுதியாம் தெரியுமா\nகொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..\nஇறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..\n இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஎன்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்..\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nவெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..\nமண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nஇந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flypno.blogspot.com/", "date_download": "2019-03-24T04:39:07Z", "digest": "sha1:AHKYOMBWRJHVH6VGLDHYRGYXOSOHUROX", "length": 9757, "nlines": 100, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்", "raw_content": "\nபுதன், 25 மார்ச், 2015\nதோனி மாதிரி ஆட்டத்தில் தோற்றுவிட்டு, பந்துவீச்சாளர்களையும், மட்டைவீச்சாளர்களையும், மேலும் ஆடுகளாதையும் மழையையும் குறை சொல்லி தப்பிக்காமல்....\nதான் தவறிழைத்த ரன் அவுட் வாய்ப்புதான் காரணம் என்று தன்னால் தோல்வி என்று ஒத்துக்கொண்டே பாரு அங்கேதான் உன் பெருந்தன்மை இருக்கு...\nஆட்டத்தில் தோற்றாலும், ஆளுமையில் வென்றுவிட்டாய்....\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 மார்ச், 2015\nமறதி என்பது ஒரு தேசிய வியாதி என்பது பலரால் பல நேரங்களில் சொல்லப்பட்ட சொல்லப்பட்டு கொண்டிருக்கிற வார்த்தை தான். என்னை பொறுத்தவரை அது தேசிய வியாதி இல்லை. உலகளாவிய வியாதி.\nஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியை மறப்பது அல்லது திட்டமிட்டு மறக்கடிக்க படுவது என்பது வேறு. ஆனால் சில செய்திகளை மறக்கவோ அல்லது மறக்கடிக்கபடுவதை விட விசித்திரமான சூழ்ச்சி எதுவென்றால் மக்களை அது பற்றி சிந்திக்கவோ அல்லது குறைந்த பட்சம் அது பற்றி பேசுவதை கூட அனுமதிக்காத அளவுக்கு வேறு ஒரு விஷயத்தை அல்லது நிகழ்வை கொண்டு நீர்த்து போக செய்வதுதான்.\nஅப்படி பல விஷயங்களை நீர்த்து போக செய்யும் மாற்று விஷயம் (தந்திரம் என்பதே சரியான சொல்லாக இருக்கும்) பின்தள்ளப்பட்ட விஷயங்களை விட முதன்மையானதாக இருந்தால் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் என்று முதன்மை பெறுகிறது என்று நமக்கு நாமே சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நாட்களை கடத்தலாம்.\nஆனால் நீர்த்து போக செய்யப்படும் விஷயத்தை விட அதை நீர்த்து போக செய்யப்படும் விஷயம் சாதரணமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது அப்படி ஒ��ு விஷயம் தான் இப்போழுது நடந்து கொண்டிருக்கிறது.\nஅந்த சாதாரண விஷயத்தின் பெயர் தான் கிரிக்கெட்\nகிரிக்கெட் என்ற சாதாரண ஒரு விளையாட்டு விஷயத்தை முன்னிலைபடுத்தி பின்னுக்கு தள்ளப்பட்ட அல்லது நீர்த்து போக செய்யப்பட்ட விஷயங்கள் ஏராளம்.\nஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் மரணம் , தமிழகத்தில் ஒரு அரசு ஊழியரின் மரணம் , ட்ராபிக் ராமசாமி என்கின்ற சர்வதேச பயங்கரவாதியின் (அவர்கள் பார்வையில் ) கைது , தேசத்தை விற்று காசாக்கி கோட்டு சூட்டு போட்டுக்கொள்ள துடிக்கும் ஆட்சியாளர்களின் நிலம் கையகபடுத்தும் சட்டம், மாட்டுக்கறிக்கு எதிரான மாங்கா மடையர்களின் சட்டம் என அடுக்கி கொண்டே போகலாம்.\nஇந்த மாத இறுதிக்கு பிறகு கண்ணையும் அறிவையும் உலக நிகழ்வுகளையும் மறக்கடிக்க செய்த உலக கோப்பை கிரிக்கெட் என்கின்ற மாயை முடிவுக்கு வரும்பொழுதே ஐபிஎல் என்னும் அடுத்த சூழ்ச்சி கண்ணை மறக்க தயாராகி நிற்கிறது.\nநடக்கட்டும் பார்க்கலாம்....நானும் சேர்ந்து பார்க்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nஇந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31159", "date_download": "2019-03-24T05:52:49Z", "digest": "sha1:EWYAVULLYXGIJNCOCU2VYS3KHES4IH2T", "length": 8775, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஸ்டாலினைவிட பிரதமர் மோட", "raw_content": "\nஸ்டாலினைவிட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம்- மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சுமார் 1,500 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதி��் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில் பிரதமரின் அலுவலகம் முழுமையாக கவனம் செலுத்திவருகிறது. எந்தவித பிரச்சினையுமின்றி அவர்களை மீட்டு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதை தி.மு.க. செயல் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அரசில் இருந்த தி.மு.க. ஒருமுறையாவது தமிழுக்காக பேசியதுண்டா தி.மு.க.வை சார்ந்து இருந்த எந்த பிரதமராவது, மந்திரியாவது பேசியதுண்டா\nதமிழ் உணர்வில் நல்ல தமிழ் பற்றாளர் எப்படியிருப்பாரோ அந்த உணர்வு பிரதமர் மோடியிடம் உள்ளது. இதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் சொன்னபோது ஒரு தமிழ் உணர்வாளராவது பாராட்டினார்களா தமிழை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.\nதூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசு தனது துறையின் மீது நம்பிக்கை வைத்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசின் எந்த துறையாக இருந்தாலும் அதில் பணியாற்றி ஓய்வுபெறுபவர்களுக்கு தேவையின்றி காலநீட்டிப்பு செய்வது சரியாக இருக்காது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதிய���கச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=5490", "date_download": "2019-03-24T05:14:45Z", "digest": "sha1:MQYQGUMVUFPYO75BGMHZRZ7GSTZLSNNR", "length": 54061, "nlines": 176, "source_domain": "www.enkalthesam.com", "title": "பதினெட்டு ஆண்டுகால போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா. » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« யாழ்.மாவட்டத்தில் போதைப் பாக்கு விற்பனை.\nபிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் எவரும் தெரிவுசெய்யப்படவில்லை. »\nபதினெட்டு ஆண்டுகால போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.\nபதினெட்டு ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் ஜெயலலிதா. அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துவிட்டார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி\n18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியும் மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி நீதிபதி குமாரசாமியை நியமித்தார். அதே மாதம் 5-ம் தேதி தொடங்கிய விசாரணை மார்ச் 11-ம் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் விசாரணை நடைபெற்றது.\nஇந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் பெஞ்ச் பவானி சிங்கை நீக்கியது. அன்றே க.அன்பழகனின் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார��. அன்றே ஆச்சார்யாவின் 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் வரும் 11-ம் தேதி தீர்ப்பு என்று கடந்த 8-ம் தேதி அறிவித்தார்.\nஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நாள் முதலே நீதிபதி குமாரசாமி பரபரப்புடன் விசாரித்தார். ஜனவரி 5-ம் தேதி அன்று நீதிபதி குமாரசாமி இருக்கையில் அமர்ந்ததும் நீதிமன்றத்துக்குள் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள்.\nஅவர்களைப் பார்த்து… ‘‘நீங்கள் யார் உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நீதிமன்றத்துக்குள் ஒழுங்கீனமாக கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகளில் அமர வேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியல் வரக் கூடாது. அதற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. ஒரு மணி நேரம் கூட வாய்தா கொடுக்க முடியாது” என்று சொல்லி அதிர வைத்தார்.\nஅன்று நீதிமன்றத்துக்கு சுப்பிரமணியன் சுவாமியும் வந்திருந்தார். ‘‘இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்கச் செய்து எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது” என்று சுவாமி சொல்ல, ‘‘அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் அதனை பரிசீலித்து முடிவெடுப்பேன்” என்று சொன்னார்.\nதி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன், ‘‘இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்ததைப்போல இந்த வழக்கிலும் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்துக் கொண்டு எங்களுடைய எழுத்துப்பூர்வமான வாதத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.\nஅப்போது நீதிபதி குமாரசாமி, ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி பிரதிவாதி இருக்கிறார். உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3-ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை” என்று சொல்லிவிட்டார்.\nவழக்கை விசாரணைக்கு எடுத்தது முதல் விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டினார் நீதிபதி குமாரசாமி. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரான குமார், வாய்தா கேட்டபோது மறுத்த நீதிபதி, ‘‘இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம் கூட தர முடியாது” என்று சொன்னார்.\nஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், ‘‘என் மனுதாரருக்கு சொந்தமான கட்டடத்தின் மதிப்பை மிகைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள். தகுதி வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை. சுதாகரனின் திருமணம் 1995-ல் நடைபெற்றது.\nஆனால், அந்த திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல், மின்விளக்கு, வாழைத்தோரணம் அனைத்தையும் 1997-ல் கணக்கீடு செய்திருக்கிறார்கள். திருமண செலவின் உண்மையான மதிப்பீடு செய்ய முடியாமல் குத்து மதிப்பாக 5 கோடி செலவு செய்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஉண்மையில் திருமணத்துக்கு ஆன அனைத்துச் செலவுகளையும் சிவாஜியின் குடும்பத்தார்தான் செய்தார்கள். இப்படி எங்கள் தரப்பு நியாயத்தை எதையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொள்ளவே இல்லை.ஜெயலலிதாவை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கைப் போட்டுள்ளார்கள்.\nஊழல் தடுப்பு போலீஸார் விசாரணையின் போது சட்ட விரோதமாகச் செயல்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களையும் பெறாமல் அவர்கள் வீட்டில் இல்லாதபோது கட்டடங்களை சோதனையிட்டனர். என் மனுதாரர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் வருமானத்தைக் குறைத்து மதிப்பிட்டும், செலவுகளை மிகைப்படுத்தியும் செயல்பட்டுள்ளனர்.\nஎன் மனுதாரர்கள் எந்தவிதமான ஊழல்களிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கிலும் முறையாக எஃ.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. என் மனுதாரர் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனி கவனத்துடன் செயல்பட்டார்கள்” என்று வாதங்களை வைத்தார் குமார்.\nஜெயலலிதாவைக் காப்பாற்றிய 17 பொயின்ட்டுகள்\nஇவ்வழக்கின் 6-வது நாளில் இருந்து, ஜெயலலிதாவுக்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலாவுக்காக கேரள முன்னாள் நீதிபதி பசந்த்தும், சுதா���ரன், இளவரசிக்காக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரமும் ஆஜராகி தங்கள் வாதங்களை நீதிபதி முன்பு வைத்தார்கள். நாகேஸ்வரராவ் வைத்த வாதங்களை நீதிபதி கவனமாக குறித்துக் கொண்டு இருந்தார்.\n1. ஜெயலலிதாவுக்கு வழக்கு காலகட்டத்துக்கு முன்பே ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், விவசாய நிலங்கள், கட்டடங்கள் என நிறைய சொத்துகள் இருந்தன. அதன் மூலம் அவருக்கு அதிகளவு வருமானமும் வந்தது. 91 – 96-ல் அவர் எந்தவிதமான சொத்துகளையும் வாங்கவில்லை. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் அவருடைய வருமானத்தை குறைத்தும், செலவுகளை அதிகரித்தும் காட்டி இருக்கிறார்கள்.\n2. அதேபோல ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர். ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற பண பரிவார்த்தனைகள் முறையாக நடைபெற்றது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வந்த பரிசு பொருட்களைக்கூட அவரது சொத்து பட்டியலில் கணக்கிட்டுள்ளனர். இதையெல்லாம் கீழமை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியும் நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.\n3. ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 முதல் 96 வரையிலான காலகட்டத்தில் நிறைய சொத்துகளை வாங்கி அதை சசிகலா, சுதாகரன், இளவரசி போன்ற பினாமி பெயர்களில் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், என் மனுதாரர் பினாமி அல்ல.\n4. இந்திய சாட்சியங்கள் சட்டம் 106-ன் படி ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை குற்றம் சுமத்துபவர்களே நீதிமன்றத்தில் முதலில் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன் மீதுள்ள குற்றசாட்டுகளின் ஆதாரங்களை மறுப்பார்கள். இந்த வழக்கில் என் மனுதாரர் மீது குற்றம் சுமத்தும் அரசுத் தரப்புதான் நீதிமன்றத்தில் முதலில் என் மனுதாரர் மீதுள்ள குற்றங்களை நிரூபிக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பு என் மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை.\n5. என் மனுதாரர் ஜெயலலிதா ஒவ்வோர் ஆண்டும் வருமானவரித் துறையில் கணக்குகள் காண்பித்து வரி செலுத்தியும் இருக்கிறார். வருமான வரித் துறையும் அந்தச் சொத்துகளை மதிப்பீடு செய்து ஏற்றுக் கொண்டுள்ளது.\n6. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களை புதுப்பிக்கப்பட்டது. அந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை ஆய்வு ���ெய்த பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், அவற்றின் மதிப்பை பல மடங்கு அதிகப்படுத்தி கணக்கீடு செய்துள்ளனர். இதற்கு அப்போதைய அரசின் துண்டுதலே காரணம். கட்டடங்களை தகுதி வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை.\n7. இதை ஒப்புக்கொண்ட கீழமை நீதிபதி குன்ஹா அந்த சாட்சியங்களை நிராகரிக்காமல் கட்டட மதிப்பீட்டு செய்த தொகையில் இருந்து தோராயமாக 20% தள்ளுபடி செய்து எடுத்துக்கொள்கிறேன். என்று கூறி இருப்பது தவறு. இது புதிய வழக்கமாக இருக்கிறது.\n8. ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் உத்தரவின் பேரில் மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான மொத்த செலவாக 13.64 கோடி செலவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த 3 கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக உண்மையில் ஜெயலலிதா செலவு செய்த தொகை 3.52 கோடி தான்.\n9. அதேபோல கட்டடங்களுக்கு பயன்படுத்திய டைல்ஸ் ஒரு சதுர அடி 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. அதை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் டைல்ஸ் ஒரு சதுர அடி ரூ.20,000 என பதிவு செய்திருக்கிறார்கள்.\n10. மனுதாரர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் 1996-ல் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்து தங்க, வைர ஆபரணங்களைக் கைப்பற்றினர். அப்போது என் மனுதாரர் வீட்டில் இல்லை.\n11. மனுதாரர் ஜெயலலிதா 1991 மார்ச் 31 வரை வைத்திருந்த 26 கிலோ 902 கிராம் நகைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், 1986 வைத்திருந்த 7040 கிராம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு குறைத்துக் காண்பிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா வழக்கு காலகட்டமான 91-96 காலகட்டத்தில் நகைகள் வாங்கவில்லை.\n12. ஜெயலலிதா 1991-ல் முதல் முறையாக முதல்வரானார். தன்னுடைய 44 வது பிறந்த நாள் 1992-ல் பிப்ரவரி மாதத்தில் வந்தது. அப்போது கட்சித் தொண்டர்கள் அவர் பிறந்த நாளுக்காக பரிசுப் பொருட்களாக தங்க, வெள்ளி பொருட்கள் கொடுத்ததோடு காசோலையாகவும் ரூ. 1 1/2 கோடி கொடுத்தார்கள். என் கட்சிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை கூட வருமானத்தில் சேர்த்திருக்கிறார்கள்.\n13. ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத் ரங்கா ரெட்டி பஷீராபாத்தில் 15 ஏ���்கர் விவசாய நிலத்தில் 1972-லேயே விவசாயம் செய்ததன் மூலம் 1 லட்சம் வருமானம் வந்தது. அதன் பிறகு 1987 முதல் 93 வரை வருடத்துக்கு ரூ. 7 1/2 லட்சம், 8 1/2 லட்சம் என வருமானம் வந்துகொண்டிருந்தது. வழக்கு காலகட்டமான 1991-96-ல் அந்த நிலத்தில் திராட்சை, வாழை, கத்திரி, தேங்காய் மற்றும் காய்கறிகள் விளைவித்ததன் மூலம் 52,50,000 வருமானம் வந்தது. ஆனால் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு காலகட்டத்தில் இந்த விவசாய நிலத்தின் மூலம் வருடம் ரூ. 1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம்தான் கிடைத்தது. என்றும் ஆனால் கீழமை நீதிமன்ற நீதிபதி அந்த நிலத்தின் மூலம் வழக்கு காலகட்டத்தில் ஒரு வருடத்துக்கு ரூ. 2 லட்சம் வீதம் 5 வருடத்துக்கு ரூ. 10 லட்சம் என்று எழுதி இருப்பது தவறு.\n14. தனி நபர் அணியும் பொருட்களுக்கு வருமான வரித்துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதனால் வாட்ச்களை சொத்துப் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அதேபோல ஜெயலலிதா அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் அவருடைய பெயரில் பல வாகனங்கள் வாங்கப்பட்டது. அதையும் அவருடைய சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது தவறு.\n15. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள தொகை ரூ.66,44,73,573.00 இதற்கு முழுவதுமாக கணக்குகள் காட்டப்பட்டு ஜெயலலிதாவின் வருமான சேமிப்பில் கூடுதலாக ரூ.95 லட்சம் இருக்கிறது.\n16. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஏ1 ஜெயலலிதாவும், ஏ2 சசிகலாவும் பங்குதாரர்கள். இந்த நிறுவனத்துக்கு 4 வழிகளில் வருமானம் வந்தது. 1. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் சந்தாதாரர்கள் மூலமும் 2. விவசாய நிலத்தின் மூலமும் 3. பிரின்டிங் மூலமும் 4. வாடகையின் மூலமும் வருமானம் வந்தது. இந்த வழிகளில் மொத்தம் ஜெயா பப்ளிகேஷனுக்கு 15.1 கோடி வருமானம் வந்துள்ளது. இப்படி சந்தாதாரர்களிடம் இருந்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் நிறுவனத்துக்கு வந்த மொத்த தொகை ரூ14,25,00,000 ஆகும். இந்த தொகையை என் கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமான லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. நீதிபதி குன்ஹா வருமானவரித் துறை ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நிராகரித்து விட்டார். எனவே, இந்த ரூ. 15.1 கோடியை என் மனுதாரர் வருமானத்தில் சேர்க்க வேண்டும்.\n17. என்னுடைய மனுதாரர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுகாதரனுக்கும், நடிகர் சிவாஜி கணேசனின் மகள் வழிப் பேத்தி சத்யலட்சுமிக்கும் சென்னை எம்.ஆர்.சி கிரவுண்டில் 7.9.1995-ல் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் கழித்து 17.4.97-ம் தேதி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து திருமணத்துக்கு ரூ.6,45,04,222 செலவு செய்துள்ளதாக செலவுப் பட்டியலில் சேர்த்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும். இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா ரூ. 29 லட்சமும், சிவாஜியின் மூத்த மகனும், சத்யலட்சுமியின் தாய்மாமனுமான ராம்குமார் 1 கோடி ரூபாயும் செலவு செய்திருக்கிறார்கள். அனைத்தும் காசோலைகளாகவே பரிமாற்றம் நடைபெற்றது. – இந்த வாதங்கள்தான் ஜெயலலிதா தரப்பை காப்பாற்றியது என்று சொல்கிறார்கள்.\nஇந்த வழக்கில் மூன்று எதிர்தரப்பினர் இருந்தார்கள். கர்நாடக அரசு, க.அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகிய மூவரும் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இறுதியில் வைத்தார்கள். சுப்பிரமணியன் சுவாமி தனது வாதத்தில், ‘‘ஜெயலலிதா 1979-ம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.\nகடந்த 1985 – 86-ம் ஆண்டு வருமான வரித்துறையில் தாக்கல் செய்த அறிக்கையில் தனக்கு எந்த வருமானமும் இல்லை என்று கூறி இருக்கிறார். 1984-89 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் 1988-ம் ஆண்டு ரூ. 9.2 லட்சம் செலவில் 4 கார்களும், ரூ. 1.40 லட்சத்தில் ஒரு ஜீப் வாங்கியுள்ளார். எந்த வருமானமும் இல்லை என்று 1985 தெரிவித்தவருக்கு, எப்படி எம்.பி-யாக இருந்த காலத்தில் மட்டும் வாகனம் வாங்க வருமானம் வந்தது\n1990-ம் ஆண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஆகிய 3 நிறுவனங்களை தொடங்கினார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை.\nஆனால், ஜெயலலிதா முதல்வரானதும் இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கூடுதலாக 29 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் சுதாகரன், இளவரசி பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். அந்த 29 நிறுவனங்களில் எந்த செயல்பாடும் இல்லாத நிலையில் அந்த நிறுவன வங்கிக் கணக்கில் மட்டும் கோடிக் கணக்கான அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றது” என்று குறிப்பிட்டு இருந்தார்.\nதி.மு.க பொதுச்செயலாளர�� அன்பழகன் 81 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையா சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.\nஜெயலலிதாவும், சசிகலாவும் பார்ட்னராக இருந்து தொடங்கப்பட்ட ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களை நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி சசிகலாவுக்கு கொடுக்கிறார். சசிகலாவிடம் இருந்து சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பல கோடிகள் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன.\nஇதற்கு சாட்சியாக ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஓய்வுபெற்ற தமிழக தலைமைச் செயலக ஊழியர் ஜெயராமன், ராமவிஜயன் அளித்துள்ள வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 1991 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த போது வெறும் 27 ரூபாய்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்” என்று சொல்லி இருந்தார்.\nஅரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா இந்த வழக்கின் இறுதியில் வந்து ஆஜரானார். 18 பக்க எழுத்துப் பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். ‘‘ஜெயலலிதா முதல்வர் பதவியைத் தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு ஊழியர் சொத்துக் குவிப்பதும், லஞ்சம் பெறுவதும் தவறு. ஆனால் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததோடு லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகள் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்றபின் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தன் பதவி காலத்தின்போது புதிய கட்டடங்கள் கட்டியது, பழைய கட்டடங்கள் புதுப்பித்தது, வளர்ப்பு மகன் திருமணச் செலவு என ஏராளமான செலவுகள் செய்துள்ளார்கள்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதை நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கர்நாடக அ���சை ஒரு வாதியாக சேர்க்கவில்லை.\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் வழக்கு விசாரணை நடைபெறும்போது இந்த மாநில அரசை வழக்கில் சேர்க்காதது சட்டவிரோதமானது. அதனால் இந்த 4 பேரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என்று சொன்னார் ஆச்சார்யா\nதீர்ப்பு எப்படியும் 11-ம் தேதி அறிவித்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார். 11-ம் தேதி தீர்ப்பு என்றால் 8-ம் தேதியே தீர்ப்பு தேதி அறிவித்துவிட வேண்டும். ஏனென்றால் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு தேதி அறிவித்து விடுவார்கள். என்று நேஷனல் மீடியாக்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தார்கள்.\nஇதற்கிடையே 8-ம் தேதி காலை 11 மணிக்கு பதிவாளர் பாட்டீலும், நீதிபதி குமாரசாமியும் ஆலோசனை செய்தார்கள். அதையடுத்து மாலை 4 மணிக்கு பதிவாளர், கூடுதல் பதிவாளர் என 5 பேர் கொண்ட டீம் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை சென்று சந்தித்தது. ஒடிசா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகும் இன்னும் அங்கு இருக்கிறார் நீதிபதி வகேலா. அவரிடம் ஆலோசனை செய்தார்கள்.\nஆலோசனையில் இருந்துகொண்டு பதிவாளர் பாட்டீல் தீர்ப்பு நகலை வெளியிடும் போர்டு கமிட்டியில் இருந்து 5 பேரையும், தீர்ப்புத் திருத்தப் பிரிவில் 4 பேரையும் நீதிமன்றத்திலேயே இருக்கச் சொன்னார்கள். வெள்ளிக்கிழமை மதியம் விடுமுறை என்பதால் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் இந்த 9 பேரும் நீதிமன்றத்திலேயே இருந்தார்கள்.\nவகேலா வீட்டில் ஆலோசனை செய்த பிறகு 8.30 மணிக்கு அந்த டீம் வந்தது. பிறகு இரவு 9.08-க்கு 11.5.2015 தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது\n11-ம் தேதி காலை 8 மணியில் இருந்தே நீதிமன்ற வளாகத்தின் வெளியே பத்திரிகையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தார்கள். நீதிமன்றத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் அந்த வட்டாரமே வெறிச்சோடிக் கிடந்தது. கூடுதல் கமிஷனர் அலேக்குமார் ஆணையின்படி நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. பிறகு அலேக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் பேசிய பிறகு 10 மணிக்கு குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதித்தார்கள்.\nநீதிமன்ற ஹாலில் ஒரு பக்கம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் மணிசங்கர், குமார், அசோகன், செந்தில் அமர்ந்திருந்தார்கள். அடுத்த பக்கம் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, பவானி சிங்கின் உதவி வழக்கறிஞர் சதீஷ்கிரிஜி, க.அன்பழகனின் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி ஆகியோரும் அமர்ந்திருந்தார்கள். இந்தக் காட்சிகளைக் காண பி.வி.ஆச்சார்யாவின் மகன் பி.எல்.ஆச்சார்யாவும், மகள் புஷ்பலதாவும் வந்திருந்தார்கள்.\nசரியாக 10.57-க்கு நீதிபதி குமாரசாமி வந்தார். அனைவரின் முகத்தையும் உற்றுப் பார்த்துவிட்டு ‘‘வழக்கு எண் 835, 836, 837, 838… இந்த வழக்கின் அனைத்து குற்றசாட்டுகளில் இருந்தும் நான்கு பேரையும் விடுவிக்கிறேன். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறேன். கம்பெனி வழக்கில் இருந்து ஒரு பகுதியை மட்டும் விடுவிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு இருக்கையைவிட்டு எழுந்து சென்றார்.\nதீர்ப்பில் நான்கு பேரும் விடுதலை என்றதுமே கோர்ட் ஹாலுக்குள் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் கோஷம் போட்டு ஆரவாரம் செய்தார்கள். அதை கண்டுகொள்ளாமல் நீதிமன்ற அறையைவிட்டு எழுந்து சென்றார் நீதிபதி. தீர்ப்பு நகல் 920 பக்கமும், தீர்ப்பின் சாராம்சம் 2 1/2 பக்கமும் இருக்கிறது.\nகோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்ததும் ஜெயலலிதா வழக்கறிஞர் குமாரை அலேக்காகத் தூக்கி மகிழ்ச்சி அடைந்தார்கள். ‘அம்மா வாழ்க’ என்று ஆரவாரம் செய்ததோடு பையில் வாங்கி வந்த லட்டு, ஜிலேபியை அனைவருக்கும் கொடுத்தார்கள்.\nஇதுபற்றி குமாரிடம் பேசிய போது, ‘‘அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட இந்த வழக்கில் நீதி கிடைத்துவிட்டது. அம்மா முதல்வராக இனி எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி சொல்லிவிட்டார் என்றார்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறத��.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-19-11-2018/", "date_download": "2019-03-24T05:25:23Z", "digest": "sha1:6S24JNXQOCDBKWEWIIMSVJS7FI3ZYYBP", "length": 13863, "nlines": 178, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 19.11.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 19.11.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n19-11-2018, கார்த்திகை 03, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரேவதி. நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசெவ் திருக்கணித கிரக நிலை\nசனி சூரிய குரு புதன் (வ) சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 19.11.2018\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுத்த காரியம் எளிதில் முடியும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக��கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nவார ராசிப்பலன் — மார்ச் 24 முதல் 30 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su064-u8.htm", "date_download": "2019-03-24T04:48:05Z", "digest": "sha1:NNXQDPETDGQ4A2QLXOM5FO5VCTCBUPB3", "length": 59368, "nlines": 235, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 08 - 2006\nகற்பிப்பதும் கற்றுக் கொள்வதும் எப்படி\nசிவா பிள்ளை - லண்டன் தமிழ்க் கணனியின் முன்னோடி.\nதமிழ்மொழி கற்பது கடினம் என்பது ஒரு பரவலான எண்ணம் பலரிடம் பரவி இருக்கிறது. தமிழ் கற்பதற்கு அந்த நாட்டிலே வசித்திருக்க வேண்டும் எனவும பலர் கருதுகிறார்கள். தமிழன் அல்லாதோர் தமிழ் கற்பது கடினம் என்பது பலரின் எண்ணம். இந்த எண்ணம் எதற்காக இது ஒரு மொழியைக் கற்பிப்பது கற்பது பற்றிய முழுச் செயல்பாடுகளை அறியாததன் காரணமே இதற்குக் காரணம் ஆகும்.\nவருங்கால நமது சமுதாயம் தொடர்ந்தும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழை இந்நாட்டில் கற்பிக்கும் வழிமுறைகளை நாம் பல வழிகளில் மாற்றி அமைக்க வேண்டும். ஏனைய ஐரோப்பிய மொழிகளை நம் குழந்தைகள் இங்கு கற்கும் போது நம் தமிழை அவர்கள் கற்கப் பின்வாங்குவதன் காரணம் என்ன ஆங்கில மொழியை ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் கற்பிப்பதற்குப் பல புதிய அணுகுமுறைகளை இந்த நாட்டில் கையாளுகிறார்கள். ஆண்டாண்டு புதிய வழிமுறைகளையும் பழையனவற்றை நீக்கியும் நடைமுறைப்படுத்துகிறார்கள். மிக எளிமையாக ஆங்கில ஐரோப்பிய மொழிகளைக் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என நான்கு வகையாகப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழைக் கற்பிக்கும் வழிமுறைகளை எளிமையாக்கினால் தமிழ் கற்பது ஒரு எளிமையானது எனக் கருதப்படும்.\nஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் கலந்து பழகும் சூழல் இருக்க வேண்டும���. தொடக்கத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் ஆர்வம் ஊற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் தமிழ்மொழி கற்பிப்பது இருந்திருக்க வில்லை. அப்போதைய பாடத்திட்டத்தில் இலக்கணத்திற்கும், செய்யுளுக்கும் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மொழியைக் கற்பிப்பதற்கான பயிற்சியைப் பலர் பெற்றிருக்கவில்லை. கற்பிக்கப் பயன்படுத்தப்படும் புத்தகங்களும் அதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை. இன்று பல வர்ணங்களில் பல தமிழ்ப் பாடப்புத்தகங்கள் தமிழ் கற்பிப்பதற்கு வந்திருக்கின்றன. பல குறுந்தட்டுகள் தமிழ் கற்பிப்பதற்கு இன்று கிடைக்கப்படுகிறது. பல் புதிய தொழில் நுட்ப வழிவகைகள் அவற்றில் கையாளப் பட்டிருக்கிறது. இங்குள்ள வார இறுதித் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்சிப் பட்டடையில் சேர்ந்து தற்கால இந்நாட்டு மொழி கற்பிக்கும் வழி முறைகளைப் பயில வேண்டும்.\nஇன்று இணையதளத்தில் தமிழ் பாடம் என்று தேடும் பொழுது வரும் இணைய தளங்கள் பலதைக் காணலாம். அன்று பாரதி கண்ட தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவு இன்று உலகின் பல பாகங்களில் வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் பல சர்வகலாசாலைகளில் தமிழ் மொழியை ஏனைய மொழிகள் போல் கற்றுத் தேற வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைக் கல்வி மூலம் கற்கும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவ்வாறு தற்போது இல்லை. ஆனால் இந்த ஆண்டு 2006 செப்டம்பரில் இருந்து தமிழ் மொழிக்கென ஒரு பாடத்திட்டம் ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போன்று தேசிய மொழிச் சபையால் (National Language Centre) வெளியிடப்பட இருக்கிறது. அத்தோடு - தேர்வுப் பகுதியினரால் முதன் முதலாக Break through level தேர்வும் தயார் செய்யப் பட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய நான்கு பகுதிகளிலும் ஒரு மாணவன் தேர்வு எழுதலாம். அத்தோடு இந்த நான்கு பகுதிகளில ஒரு மாணவன் ஒன்றில் ஆற்றல் உள்ளவராக இருந்தால் அதில் மேற்கொண்டு முன்னேற ஆக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இததமிழ் பாடத்திட்டம் ஏனைய மொழிகளுக்குச் சமமாக உள்ளது. 9 தரமாக இப்பாடத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது, வயதை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட வில்லை.\nதரததை அடிப்படையா��க் கொண்டே இது பிரிக்கப்பட்டுள்ளது. எந்த வயதிலும் எந்தத் தரத்திலும் சேர்ந்து அதற்கான பாடத்திட்டத்தை எடுத்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தரமும் நிறைவு செய்ததும் அதற்கான தேர்வு உண்டு. அதற்கான தராதரப் பத்திரமும் தேர்வுத் துறையினரால் வழங்கப்படும்.\nஇந்த நாட்டில் வார இறுதித் தமிழ் பள்ளிகளில் பழைய வழிமுறையினை தமிழ் கற்பிக்கப் பயன்படுத்துவது கவலைக்குரியதாக உள்ளது. இவர்களுக்கு ஏற்ற மொழிகற்பிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பட்டடைகள் இல்லாதது ஒரு காரணம். இந்நாட்டில் மொழிகற்பிக்கும் வழிமுறைகளைத் தெரிந்திருக்காதது இன்னும் ஒரு காரணம். கற்றுக் கொள்வதில் பல முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nகுழந்தைகளும் தன் தாய்மொழியை எவ்வாறு கற்றுக் கொள்கிறது என்பதையும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமொழியைக் கற்றுக் கொடுப்பதில் பல நிலைகள் உண்டு.\nமொழியில் இருக்கும் சொற்களைப் புரிந்து கொள்ளுதல்\nஇயல்பாகப் பேசுபவர் போல் அந்த மொழியைப் பேசப் பழக முயற்சிக்க வேண்டும்.\nஓர் எழுத்து, ஈரெழுத்துச் சொற்களை உருவாக்க அடிப்படை இலக்கண விதிமுறைகள் விதிகள் ஆகியவற்றிற்கு ஏற்பக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஒரு குழந்தையின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான அறிவினை குழந்தைகளுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎழுத்துக் கூட்டி அந்த எழுத்தின் ஓசையுடன உச்சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.(ஆய்வின்படி இது சிறந்த முறை எனக் காணப்பட்டு தற்பொழுது 2006 இந்நாட்டில் ஒலியுடன் சொற்களை உச்சரித்து எழுத்துக் கூட்டப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது)\nஎளிமையான சொற்களை எழுதப்பழக்குதல். இந்தச் சொற்களை அவர்கள் அன்றாடம் பேசப்படும் நிகழ்வுகளுக்கு ஏற்ற்தாக இருக்க வேண்டும்.\nஅதைக் கற்பிக்கும் போது அதற்கான படங்களை அல்லது வீடியோ காட்சி மூலம் காண்பித்துக் காட்டலாம். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். சொற்களைப் படங்களுடன் இணைத்துக் காண்பித்துக் கற்பிக்க வேண்டும். சிறு பத்தியினை வாசித்து அவர்களே கேள்விகளை உருவாக்கி அவர்களே பதில் சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.\nகற்பிப்பதில் பல அணுகுமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் அந்த அ��்த வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அமைக்க வேண்டியது அந்த ஆசிரியரின் பொறுப்பாகும்.\nஎமது வார இறுதிப் பள்ளிகளில் தொடர்ந்து ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பது குறைவு. ஆகையினால் பாடத்திட்டம், தினமும் கற்பிக்கும் நிலை என்பது எமது வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் தொடர்ந்து கற்கும் மாணவர்கள் முன்னேற வசதி உண்டு.\nஒரு மொழியை ஒருவர் அறிந்திருந்தால் அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ஆகையால் அதை அடிப்படையாக வைத்துத் தமிழைக் கற்றுக் கொடுக்கலாம்.\nதமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குக் கணினியை உபயோகப் படுத்துவது மிக உதவியாக இருக்கும். முக்கியமாக ஒரு சொல்லின் உச்சரிப்பை அந்த நாட்டில் பிறந்த ஒருவரின் உச்சரிப்புடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உச்சரிப்பை கணிணியில் பதிவு செய்து - சொற்களின் உச்சரிப்பை திரும்பத் திரும்ப குழந்தைகள் கேட்டுப் பழகுவதன் மூலம் சரியான உச்சரிப்பை அந்தக் குழந்தை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வழிவகை தமிழ் பாடம் இணையதளத்தில் நிறையப் பெறலாம். இல்லையேல் பாட ஆசிரியர் தத்தமது வகுப்பு மாணவர்களுக்குத் தாேம் ஏற்படுத்தி அதை உருவாக்கலாம்.\nதற்போது யுனிகோட் மூலம் தமிழ் எழுத்துகள் கணிணியில் பதிவு செய்யும் வசதி இருப்பதால் கணிணியில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பது சுலபமாகிவிட்டது. தமிழ் கற்பிக்கும் இணயை தளங்கள் தற்போது யுனிகோட் முறைக்கு மாறியிருப்பதால் எல்லோரும் பயனடையக் கூடியதாக இருக்கிறது. ஆங்கிலம், தமிழ் சிங்கள அகராதியும் இணையத்தில் இப்போது கிடைக்கப்படுகிறது (http://www.bbc.co.uk/tamil) தமிழ் எழுத்துகளை எழுதிப் பழகுவதைக் காண்பிக்கும் இணையதளங்கள் பல உண்டு (http://www/kalvi.com)\nதமிழைப் பாதுகாத்து அதைச் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கற்பித்துக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும். இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் ஆன்மீக உரைகள் நிறைய தமிழ் மொழியில் உண்டு. உலகளாவிய சந்தையில் தமிழ் தெரிந்தோர்களுக்கே வேலைவாய்ப்பும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\nநன்றி : புதினம் பத்தாவது ஆண்டு மலர்.\n(o) கலைவாணர் வ��ட்டில் சின்னைய்யா என ஒரு சமையல்காரர் இருந்தார். அவருக்கு அப்பொழுதே மாதச் சம்பளம் ரூ1000 க்கு மேல். காலை 5 மணிக்குக் காப்பி, பிறகு 7 மணி முதல் 11 மணி வரை காலை உணவு நடைபெறும். இட்டலி, வெண்பொங்கல், சாம்பர், சட்னி, இட்லிப் பொடி. மதியம் சாப்பாடு 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். நிரம்பப் பதார்த்தத்துடன் சுடச் சுடச் சோறு. மாலை 5 மணிக்குக் காப்பி, படை அல்லது பஜ்ஜி, மைசூர்பாகு அல்லது ஜாங்கிரி எனவும், இரவு சாப்பாடு 7,30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். இரவில் சப்பாத்தி, வற்றல் குழம்பு, சுடச் சுட சோறு மற்றும் கூட்டு, ரசம், மோர் என நடைபெறும். கலைவாணர் நினைத்தால் உடனே பாயசத்துடன் சாப்பாடு.\nகலைவாணர் வீட்டல் சாப்பாடு முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு இருக்கும். எல்லோரும் எடுத்துப் போடுவார்கள். வெற்றிலையைக் கழுவித் தட்டில அழகாக ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்கள். 10 வெற்றிலை குறைந்தால் உடனே 10 வெற்றிலையும் பாக்கும் வைத்து எப்போதும் நிறைந்து இருக்கும்படி பார்க்க வேண்டியது ஒருவர் பொறுப்பு.\nஇதன் அடிச்சுவட்டில்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இராமாவரம் தோட்டத்தில் சாப்பாட்டிற்கு என்று ஒரு கொட்டகை போட்டு, சைவம், அசைவம் எனக் கலைவாணரைப் போன்று மிகவும் சிறப்பாக 200 அல்லது 300 பேர் தினமும் சாப்பிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.\n(o) உடல் நலம் குன்றியிருந்த கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் அவர்கள் இவரைப் பார்க்கச் சென்றார். கலைவாணர் திரும்பும்போது தலையணைக்கடியில் ஒரு தொகையை வைத்தாராம்.\nஇராமச்சந்திரா சில்லறையாக மாற்றி வைத்துவிட்டுப் போ. இங்கே எல்லோருக்கும் நான் கொடுக்க வேண்டும். என்றாராம் கலைவாணர்.\nகையில் இருப்பதை மட்டுமல்ல. கடன் வாங்கியும் தருமம் செய்தார். கலைவாணர்.\n(o) கலைவாணரை நேரில் சந்திக்கும் அவரது நண்பர்கள் யாராக இருந்தாலும் கேட்கும் முதல் கேள்வி - என்ன அண்ணே ரூபாய் நோட்டுகளைத் தனக்குன்னு கொஞ்சம்கூட வச்சிக்காமல் அப்படி அப்படியே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே\nஅவரோ சிரித்துக் கொண்டே கரன்கி நோட்ல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றா கோட்டிருக்கிறார்கள். கவர்மென்ட் ஆப் இந்தியா என்று தானே போட்டிருக்கிறார்கள். அதனாலே இது இந்திய மக்களுக்குத்தான் சொந்தம் - என்று பதிலடி கொடுப்பார்.\nநன்றி : யாதும் ஊரே ஆகஸ்ட் 2006 - கலைவாணர் சிறப்பிதழ்.\nஉள்ளாட்சி அமைப்பில் அடங்கக்கூடிய ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்துமே சட்டங்களை இயற்றக்கூடிய அமைப்புகள் அல்ல. மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமே இந்த நிர்வாகத்தினுடைய முக்கிய பணியாகும்.\nஆகவே மக்கள் சேவையே உயர்வெனக் கொண்ட, சுரண்டலற்ற பல நல்லோர்கள் நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நல்லோர்கள் பலரும் அரசியலை விட்டு விலகியே நிற்கின்றார்கள், ஆகவே அவர்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.\nநல்லவர்களை ஊராட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ள அரசியல் கட்சி அமைப்பு உள்ள நல்லவர்களோ அல்லது அரசியல் வாதிகளோ சற்று விலகி நிற்பதே நல்லது. அரசியல்வாதியினுடைய செயல்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளுடைய நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம்.\nஆகவே கிராம நிர்வாகத்தை அரசியல் சார்பற்ற பொதுநலத் தொண்டர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து நீங்கள் விலகி நின்று செயல்பாட்டை கவனிக்கலாம்\nநன்றி: மூலிகை சஞ்சீவி ஆகஸ்ட் 2006 தலையங்க உரையில் ஆசிரியர்.\nபெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சட்டங்கள்\n304பி(1) வரதட்சணை இறப்பு : குறைந்த பட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.\n313, 314, 315(2) : கட்டாயக் கருச்சிதைவின் போது பெண்ணின் மரணம் நேர்ந்துவிட்டால் காரணமானவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆயுட்கால சிறைத் தண்டனைக்கும் வழிவகை உண்டு.\n354(3) மானபங்கம், வன்முறை : இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.\n366, 366ஏ (5) கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் குற்றத்திற்கு பத்தாண்டு சிறை மற்றும் அபராதம்.\n376 (6) பாலியல் வல்லுறவு : ஏழு ஆண்டுக்கு குறையாத சிறை. அதிகபட்சம் பத்தாண்டு அல்லது ஆயுட்காலச் சிறை மற்றும் அபராதம்.\n493(7) கணவன் என்று ஏமாற்றி பெண்ணுடன் உடலுறவு கொள்வது : பத்தாண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.\n494(8) மனைவி உயிருடன் இருக்கும்போது மீண்டும் வேறு திருமணம் செய்தல் : ஏழாண்டு சிறை மற்றும் அபராதம்.\n495(9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: பத்தா���்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.\n498(10) திருமணமான ஒரு பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்துதல்: இரண்டாண்டு சிறை மற்றும் அபராதம்.\n509(1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுவது, ஒலி எழுப்புவது, சைகை காட்டி பெண்ணின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறல் : ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம்.\nநன்றி : மனித உரிமைக் கங்காணி - ஆகஸ்ட் 2006\nஇசுரேலின் வல்லாதிக்கத்துக்கு என்ன முடிவு\nஇசுரேல் நாட்டில் இராணுவ வீரர்கள் இருவர் லெபனானின் இசுபுல்லா என்ற சியா இயக்கத்தால் பிணைக் கைதிகளாகக் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கும் கிழக்கு நாடுகளின் பாரிசு என்று பெருமைப்பட அழைக்கப்படும் சிறிய நாடான லெபனான் மீது இசுரேல் தனது முழு இராணுவ ஆற்றலையும் பயன்படுத்தி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த யுத்தத்தில் 500 க்கும் மேற்பட்ட வெகுசன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுவாழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் வாழும் பெரிய மற்றும் சாதாரண குடியிருப்புகள், வணிகக் கூடங்கள், சர்வதேச விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையங்கள், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், லெபனானையும் சிரியாவையும் இணைக்கும் முக்கிய சாலைகள் என்று லெபனான் நாட்டையே அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இசுரேல். தரைவழி, கடல்வழி, வான்வழி என்று பன்முகப்பட்ட தாக்குதல் தொடர்கிறது. அய்க்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தனது கண்டனக் குரலைப் பதிவு செய்ததுடன் அமெரிக்கா என்ற ஆக்டோபசின் அரட்டலுக்கு அடிபணிந்து வாய்பொத்தி நிற்கிறது. அய்க்கிய நாடுகளின் அமைதிப்படை அதிகாரிகள் 4 பேர் இசுரேலால் கொல்லப்பட்டாலும் வாய்பொத்தியே அய்நாஅவை உள்ளது.\nகோபிஅன்னான் இசுரேல் நாட்டின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டு கோபப்பட்டாலும் வேறு எதுவும் செய்துவிட இயலவில்லை. இசுரேலின் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் முயற்சியின் மேலும் ஒரு செயற்பாடாகவே லெபனான் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. சனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு அரசு அதிகாரத்திலே 13 (122 பேரில்) உறுப்பினர்களைக் கொண்டு லெபனான் அரசில் அங்கம் வகிக்கும் இசுபுல்லா அமைப்பை முடக்குவதற்கான முயற்சியாகவும், அவர்களது தலைவர்களைக் கொன்று குவிக்கவும்இ சிரியா மற்றும் லெபனானின் இசுரேல் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எச்சரிக்கை விடவும், பாலத்தீன கமாசு அமைப்பிற்கும் ஏன் உலகின் எத்திசையில் இருந்தாலும் இசுரேயலை எதிர்ப்பவர்களை, அழித்தொழிக்க இசுரேல் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்காது என்பதை எடுத்துரைக்கவும் இந்த யுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nலெபனானைவிட்டு அனைத்து நாடுகளின் படைகளும் வெளியேற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அய்நா தீர்மானம் நிறைவேற்றினாலும், ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்று மனித உரிமைப் பிரகடனங்கள் தெரிவித்தாலும், இசுரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற வல்லரசு நாடுகள் தங்களுக்கு என்று எழுதப்படாத சட்ட திட்டங்களை வகுத்துச் செயற்படுகின்றன.\nஎந்தவொரு மனித உரிமைக்கும் எதிரான செயற்பாட்டையும் வன்முறைப் போக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளலாகாது என்றாலும், வன்முறை வன்முறையை உருவாக்கும் என்ற இயங்கியல் வாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது......\nநன்றி : இலட்சியப் போராளி ஆகஸ்ட் 2006\nகார்பன் மோனாக்ஸைடின் நச்சுத் தன்மை.\nமோட்டார் வாகனங்களுக்குப் பயன்படும் எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாத நிலையில் கார்பன் மோனாக்ஸைடு என்ற நிறமற்ற மணமற்ற வாயு வெளியாகிறது. மோட்டார் வாகனங்கள், மரக்கரி, நிலக்கரிச் சுரங்கம் மண்ணென்ணெய் லாந்தர் ஆகியவை மூலம் அந்த வாயு சுற்றுச் சூழலுக்குப் பரவுகிறது.\nவாழ்க்கை பரபரப்பு அடைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நாகரீகத்தின் சின்னமாகவும் அத்தியாவசியத் தேவையாகவும் ஆகிவிட்டது. இதனால் சுற்றுச்சூழலின் கார்பன் மோனாக்ஸைடின் அளவு கணிசமாக உயர நேரிடுகிறது. குறிப்பாக மாநகரங்களில் இது மிக அதிகம்.\nகார்பன் மோனாக்ஸைடு தாக்குதலால் ஏற்படும் உடல் அறிகுறிகள் யாவை உயிர் வேதியல் மாற்றங்கள் யாவை உயிர் வேதியல் மாற்றங்கள் யாவை கார்பன் மோனாக்ஸைடு நச்சுத் தன்மைக்கான சிகிட்சை என்ன கார்பன் மோனாக்ஸைடு நச்சுத் தன்மைக்கான சிகிட்சை என்ன என்பன பற்றி சில குறிப்புகளை அறிந்து தெ���ிவோம்.\nகாற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும் போது அது நம்மால் சுவாசிக்கப்பட்டு, நம் இரத்த ஓட்டத்தில் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. வழக்கமாக நாம் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்ஸிஜனை நம் உடலிலுள்ள அனைத்துத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக விளங்குவது ஹீமோகுளோபின் என்ற புதமாகும். ஹீமோகுளோபின் நம் இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் உள்ளது. இந்த ஹீமோகுளோபினில் வழக்கத்திற்கு மாறாக கார்பன் மோனாக்ஸைடு சேர்ந்தால், கார்பாக்ஸி ஹீமோகுளோபின் என்கிற நச்சுப் பொருள் உருவாகிறது. இதனால் திசுக்களுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் தடைப்பட்டு பல அறிகுறிகள் ஏற்படும். அவையாவன - படபடப்புடன் கூடிய தலைவலி, பலவீனம், உடல்சோர்வு, பார்வைக் கோளாறு, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவைகளாம். இவற்றை உணராமலோ, அலட்சியமாகவோ விட்டால் இரண்டாம் கட்டமாக சுவாசக் கோளாறும் வலிப்பும் வர நேரிடும். தொடர்ந்து இரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபினின் அளவு 60 விழுக்காடு எட்டும் பொழுது முக்கிய உடல் உறுப்புகளான சுவாசப்பை, இருதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்நிலையில் சிறுநீரில் புரதமும் இரத்தமும் வெளியேறும்.\nநன்றி: சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஆகஸ்ட் 2006\n- லீனா மணிமேகலை -\nஅவர் உடலில் தீ மூட்\nஎன் தம்பியின் மென் விரல்களைப் பணிக்காதீர்கள்\nஉங்கள் பாடைகளை உடைத்துப் போடுங்கள்\nஒரு நாளும் தங்கம் விரும்பியதில்லை\nஅவர் வாயில் காசுகளைத் திணிக்காதீர்கள்\nஎன் தந்தையை என்னிடம் விட்டுவிடுங்கள்\nநான் மரணத்திடம் பேசிக் கொள்கிறேன்.\nநன்றி : செம்பருத்தி - ஆகஸ்ட் 06\n- சக்தி அருளானந்தம் -\nஅடக்கு முறையை நிகழ்த்தியது அவள் மீது\nபொந்திற்குள் புதைந்து கிடந்த பெண்மீது\nநிமிர நிற்க வைத்தது கல்வி\nசிறகற்ற அவளுக்கு சிறகானது கல்வி\nநன்றி : பெண்ணியம் ஆகஸ்ட் 2006\nமார்ச் மாதம் இரண்டாம் நாள்.\nஅழித்தே தீருவேன் - என்று\nவெற்றி வாகை சூடியது தி.மு.க.\nகன்றினைக் காண ஓடோடி வந்த\nநெஞ்ச மகிழ்வில் நெகிழ்ந்து வரவேற்றனர்.\nஅய்யா மார்போடு அணைத்துக் கொண்டார்.\nஅய்யாவே வாய் திறந்து மொழிந்தாா.\nகொஞ்சம் குறைந்தது - நம்\nசெய்து முடியுங்கள் - நானும்\nஉங்களுக்குத் துணை நிற்பேன் - என்ற\nவாழ்வியல் ஞானி, வரலாற்று ந���யகர்\nநன்றி : முகம் ஆகஸ்ட் 2006\nநம் இனம் தலைநிமிரச் செய்ய வேண்டியது என அய்யா குறிப்பிட்டது இந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறைவேறி உள்ளதா - சிந்திப்போம்.\n(o)சில வருடங்களுக்கு முன்னர் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற புத்தக விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்விழாவிற்கு கனடாவில் இருந்து ஒரு இலக்கியவாதியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். நம்மவர்கள் நடத்தும் எந்த விழாக்களும் எப்பொழுதுமே குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதில்லை. இந்த விழாவும் அப்படித்தான் ஒரு மணி நேரம் தாமதமாகவே விழா தொடங்கியது.\nமண்டம் நிறைந்த மக்கள் வந்திருந்ததால் முதலில் பேச வந்தவர்கள் தங்களது சொந்தக் கதைகளை எல்லாம் பேசி நேரத்தை ஒரு வழி செய்துவிட்டார்கள். இதனால் பின்னால் பேச வந்தவர்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் கடைசியாகப் பேச அழைக்கப்படுவது தானே முறை. அந்த வகையில் கனடாவில் இருந்து வந்த சிறப்பு விருந்தினரை ஐந்து நிமிடங்களில் உரையை முடித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்கள்.\nஇந்த விழாவிற்கு வருவதற்காக அவர் ஒரு வாரமாவது லீவு எடுத்திருப்பார். விமானப்பயண நேரம் பத்து மணித்தியாலங்கள். இது தவிர பேசுவதற்காக எத்தனையோ மணித்தியாலங்கள் செலவு செய்து புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் சேகரித்திருப்பார். அவரை ஐந்து நிமிடங்களில் உரையை முடிக்குமாறு வேண்டுவது எந்த வகையில் நியாயம் இவர்கள் திட்டமிட்டபடி விழாவை நடத்தாமல் விட்டுவிட்டு, கனடாவில் இருந்து சிறப்பு விருந்தினராக அழைத்தவரை இப்படி அவமானப்படுத்தலாமா\n(o)அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். \"செந்தமிழ் இலக்கண விளக்கம்\" என்ற இந்த நூலை யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் எழுதியிருந்தார். பண்டிதர் இல்லாமலேயே அவரின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அது.\nநூலாசிரியர் இல்லாததாலும் நூல் இலக்கணம் சம்மந்தமானது என்பதினாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்தவர்கள் மொத்தமே இருபது பேர்தான். விழாவிற்குத் தலைமை தாங்கியவர் தனது உரையில் கூறிவிட்டார். நான் இலக்கணத்தைப் பற்றிப் பேசுவதென்பது குருடன் யானையைப் பார்த்த கதையாகத் தா���் இருக்குமென்று.\nநூலைப்பற்றி பேசிய எழுபது வயது நிரம்பிய கல்விமான் ஒருவர் தனதுரையில் தான் படிக்கின்ற காலத்தில் இலக்கணப் பாடத்தை நிறுத்தி விட்டார்கள், இருந்தும் நான் கற்ற அரைகுறை இலக்கணத்தின் மூலம் இந்த நூலில் உள்ள சிறப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது - என்றார்.\nஇப்படியாக இலக்கணத்தின் இன்றைய நிலை பற்றி பலரும் கவலையுடன் உரையாற்றி முடிக்க, நூலை ஆய்வு செய்யவந்த கைலைநாதன் என்ற இலக்கியவாதி நூலில் உள்ள அகத்திறன், புறத்திறன் பற்றியே ஒரு மணித்தியாலமாகப் பேசினார். கூட்டத்தில் இருந்த இருபது பதினைந்தாகக் குறைந்துவிட்டது.\nநிலைமையை உணர்ந்த விழாத் தலைவர் உரையைச் சுருக்கமாக முடிக்குமாறு வேண்டினார். பேச்சாளரோ - அடுத்த பகுதியான வருணாச்சலம் பற்றிப் பேசிவிட்டு முடிக்கின்றேன் - என்றார். பொறுமை இழந்தவனாக நானும் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.\nநன்றி: இனிய நந்தவனம் - ஆகஸ்ட் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6338", "date_download": "2019-03-24T04:59:54Z", "digest": "sha1:GAOYRADRUDUB2WPBT34XM7ICCFJVPDOU", "length": 7082, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "g.gengadevi G.கெங்காதேவி இந்து-Hindu Maravar-Thevar-Devar மறவர் - இந்து Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மறவர் - இந்து\nசுக் செ சனி ரா பு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்��ுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7724", "date_download": "2019-03-24T04:42:40Z", "digest": "sha1:R7HWYWLL577ACFZT65RCC4SIUW54V5CO", "length": 7132, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.karthika M . கார்த்திகா இந்து-Hindu Agamudayar அகமுடையார்- ராஜகுல அகமுடையார் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையார்- ராஜகுல அகமுடையார்\nல சு செ சூ பு\nபு அம்சம் சூ வி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/uber-driver-rewarded-for-save-2-female-passengers-at-midnight-016116.html", "date_download": "2019-03-24T05:07:26Z", "digest": "sha1:ES6EOFOWFBCF7YMV7ODUROARWATMD5VE", "length": 22785, "nlines": 370, "source_domain": "tamil.drivespark.com", "title": "நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது.. - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஓலா, உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்கள் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.\nஆனால் ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோரால் பரவலாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக டாக்ஸிகளில் தனியாக செல்லும் பெண்கள் மிகுந்த அச்ச உணர்வுடன்தான் பயணித்து வருகின்றனர்.\nஏனெனில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் உபேர் டாக்ஸியில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உபேர் டாக்ஸியின் டிரைவரான சிவகுமார் யாதவ், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. முன்னதாக உபேர் டாக்ஸியின் டிரைவர் சிவகுமார் யாதவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nMOST READ: மோடி வகுத்த திட்டம் எல்லாம் வீண்.. ஆய்வு முடிவால் வந்தது புதிய சிக்கல்\nஇந்த சம்பவத்திற்கு பின்தான், டாக்ஸியில் தனியாக பயணிக்க பெண்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. சிவ குமார் யாதவ் என்ற அந்த டிரைவரால் உபேர் நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயர் உண்டானது. உபேர் நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அந்த கலங்கத்தை சந்தோஷ் என்ற டிரைவர் தற்போது துடைத்துள்ளார்.\nபிரியஷ்மிதா குஹா என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன் தன் தாயார���டன் உபேர் டாக்ஸியில் பயணம் செய்தார். அந்த டாக்ஸியை சந்தோஷ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் தங்கியிருந்த இடத்திற்கு சரியாக 1 மணியளவில் டாக்ஸி சென்று சேர்ந்தது.\nஆனால் அப்போது அந்த இடத்தின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் பரிதவிப்புக்கு ஆளாயினர். அப்போது நள்ளிரவு 1 மணியாகியிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், 2 பெண்களையும் தனியாக விட்டு செல்ல டிரைவர் சந்தோசுக்கு மனம்வரவில்லை.\nஎனவே கேட் திறக்கப்படும் வரை, அவர்களின் பாதுகாப்பிற்காக டிரைவர் சந்தோஷ் அங்கேயே இருந்தார். சுமார் 2.30 மணியளவில் அதாவது ஒன்றரை மணி நேரம் கழிந்த பிறகே கேட் திறக்கப்பட்டது. அதுவரை டிரைவர் சந்தோஷ் அங்கேயேதான் இருந்தார்.\nMOST READ: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்\n2 பெண்களும் உள்ளே சென்ற பின்புதான் டிரைவர் சந்தோஷ் கிளம்பி சென்றார். முன்னதாக அடுத்த பயணத்திற்கு அவருக்கு அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் 2 பெண்களை நள்ளிரவில் தனியாக விட்டு விட்டு வர முடியாது என்பதால், அந்த அழைப்புகளை சந்தோஷ் நிராகரித்து விட்டார்.\nநடந்த சம்பவங்களை எல்லாம் பிரியஷ்மிதா குஹா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் (ஆனால் எந்த இடம் என்பதை குறிப்பிடவில்லை). உடனே அந்த டிவிட் வைரலானது. தனது வருமானத்தை பெரிதாக எண்ணாமல், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டதால், சந்தோசுக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கின.\nஇதனிடையே சமீப காலமாக #MeToo பரப்புரையின் கீழ் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை எல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.\nஅப்படிப்பட்ட சூழலில், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த டிரைவர் சந்தோஷின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் வெளியிட்ட தகவல் உபேர் நிறுவனத்தையும் சென்றடைந்தது.\nஉடனடியாக டிரைவர் சந்தோஷை அழைத்து பாராட்டியது உபேர் நிறுவனம். உபேர் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனது துர்கா பூஜை விழா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nMOST READ: பைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\n2 பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் அவர்களை பாதுகாத்த டிரைவர் சந்தோசுக்கு தற்போது நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா\nஇளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/03/blog-post_7.html", "date_download": "2019-03-24T05:02:21Z", "digest": "sha1:VQ4E2RQI6MRT46RYFIJCQXCPNIFVHQNQ", "length": 44282, "nlines": 288, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!", "raw_content": "\nஅந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்\nஇஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான ‘இந்தியாவின் மகள்’ பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு பெரிதும் காயப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்படும் என்றார்.\nபிபிசி நிறுவனம் அசராமல் அந்த ஆவணப்படத்தை youtube தளத்தில் நான்கு நாட்கள் முன்னரே வெளி யிட்டு விட்டது. முழுவதும் அப்படத்தைப் பார்த்து முடித்த அனுபவத்தைப் பகிர்கிறேன்.\nபடம் டிசம்பர் 16, 2012-ல் அந்தக் கொடிய இரவில் இருந்தே துவங்குகிறது. ஜோதி சிங் என்கிற தங்களுடைய மகளைப் பற்றி அவளின் பெற்றோர் ஆஷா சிங், பத்ரி சிங் பேசுகிறார்கள். பெண் குழந்தை பிறந்த பொழுது ஆண் குழந்தை பிறந்த தைப் போலக் கொண்டாடி இனிப்புகள் தந்த நினைவில் பெற்றோர்கள் மூழ்குகிறார்கள்.\n“என் செல்ல மகள் என் மூடிய கண்களைத் திறப்பா��்.”\n“நிலவு எப்படி வானில் வந்தது என்று கேள்விகள் கேட்பாள்.”\nமகளை நீதிபதியாகு என்று சொன்ன தந்தையிடம், ”அதற்கும் மேலானது டாக்டர் தொழில். ஆகவே, நான் டாக்டர் ஆகுறேன். அதைவிட மேலே வேற ஒண்ணுமில்ல அப்பா” என்று சொன்ன மகளுக்காகப் பரம்பரைச் சொத்தை விற்று படிக்க வைத்திருக்கிறார். அப்படியும் பணம் போதாமல் இரவு பத்து மணி துவங்கி அதிகாலை நான்கு மணிவரை கால் சென்டரில் வேலை பார்த்து தன்னுடைய மருத்துவக் கனவை எட்டியிருக்கிறார் ஜோதி சிங்.\n“பெண்ணால் குறிப்பாக என்னால் எதுவும் முடியும்.” என்று எங்களுக்கு நம்பிக்கை தந்து மருத்துவப் படிப் பின் இறுதி ஆண்டை முடித்திருந்தாள் என்னுடைய பெண் என்று அம்மா ஆஷா சொல்லி முடிக்கையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒருவனான மகேஷ் சிங், “பெண்ணும் ஆணும் சம மில்லை.. அவர்கள் வீட்டு வேலை செய்வதில் மட்டுமே ஈடுபட வேண்டும். டிஸ்கொதேவுக்குப் போவது, அரைகுறையாக ஆடை அணிந்து தவறுகள் செய்வது என்று இந்தக்காலப் பெண்கள் படுமோசம். 20 சதவிகித பெண்களே நல்லவர்கள்” என்கிறான்.\nகுற்றவாளிகளின் பின்னணி காட்டப்படுகிறது. ஆவணப்படத்தில் பேசும் மகேஷ் சிங் பேருந்து ஓட்டுனராக இருக்கிறான். அவனின் அண்ணன் ராம் சிங் அடிதடிகளில் ஆர்வமுள்ளவன். வினய் போதை ஊசிகள் போட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வமிக்கவன்.\nபெண்களைத் துரத்தி வம்பு செய்து அதில் கிளர்ச்சி காண்பவன். பவன் பழக்கடை வைத்திருந்தவன். அக்ஷய் தாக்கூர் டீ வாங்கித் தருவது முதலிய எடுபிடி வேலைகள் செய்துகொண்டிருப்பவன். அந்த இறுதிக் குற்றவாளியான பதினெட்டு வயதைத் தொடாத சிறுவனின் அடையாள ங்கள் ஆவணப்படத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ரவிதாஸ் காலனியில் இவர்கள் இணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.\nஅன்றைய தினம் அக்ஷயும், ராம் சிங்கும் மதுகுடித்து விட்டு கடும் போதை யில் வந்திருக்கிறார்கள். வினயும், பவனும் பார்ட்டி கொண்டாடலாம், நிறையப் பணம் இருக்கிறது என்று அழைக்கவே பலான சங்கதிகள் கிடைக்கும் GB சாலை நோக்கி கிளம்பி இருக்கிறார்கள்.\n“அன்றோடு என் மகளுக்குத் தேர்வுகள் முடிந்திருந்தன. அவளின் மருத்துவராகும் கனவு நிஜமாகச் சில மாதங்களே இருந்தன. ஆறுமாத பயிற்சி மட்டும் முடித்தால் போதும் என்கிற நிலையில் அவள் நண்பரோடு படத்துக��குப் போய்விட்டு வருவதாகச் சொன்னாள். அடுத்த ஆறு மாதகாலம் எதற்கும் நேரமிருக்காது என்பதால் அவள் எங்களிடம் அனுமதி கேட்டாள். நாங்கள் அனுப்பி வைத்தோம். வெகு சீக்கிரமே அவள் மருத்துவராகி விடுவாள் என்று நம்பிக்கொண்டு இருந்தோம். ஆண்டவனுக்கு அது பொறுக்கவில்லை.” என்று குமுறி அழுகிறார் நிர்பயாவின் தாய்.\nகுற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் “பெண் ரத்தினம் போன்றவள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கவ்விக்கொண்டு தான் போகும். ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என் வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பிவைக்க மாட்டேன். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸ்க்கு தான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை” -இப்படிச் சலனமில்லாமல் சொல்கிறார்.\nகுற்றவாளி மகேஷ் சிங், “அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள். என் சகாக்கள் அந்தப் பெண்ணைத் தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள். அந்தச் சிறுவன், ராம் சிங், அக்ஷய், பவன் மாறி மாறிப் புணர்ந்தார்கள். அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள். பார்த்தால் அது அவளின் குடல். அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம். அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள். ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை.”\nஇந்தியத் தலைநகரில், எட்டு மணிவாக்கில் ஓடும் பேருந்தில் நடந்த இந்தக் கொடுமையைப் பற்றிப் பேசும் லீலா சேத், “இந்தச்சம்பவத் தில் மிகவும் கொடூரமான விஷயம். இரும்புக்கம்பியை அவளின் உடம்பிற்குள் இறக்குகிற அளவுக்கு எப்படி இவர்கள் செயல்பட்டார்கள் என்பதுதான். பெண்ணுக்கு அதிகாரத்தில் பங்கில்லை என்கிற பார்வையின் ஒரு வெளிப்பாடு தான் இப்படிப்பட்ட சம்பவங்கள்.” என்கிறார்.\n“எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள். எங்களிடம் தைரியம் இருந்தது. முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அந்த இரவில் அவர்களைக் கண்டோம். “ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்” என்று கேட்டோம். அந்தப் பையன் எங்களை அறைந்தான். அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள். அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கினோம். அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்.\nஇந்தப் பெண் எங்களை எதிர்க்காமல் போயிருந்தால் இப்படி ஆகியிருக் காது. வன்புணர்வு நடக்கிற பொழுது ஒத்துழைக்காமல் போனதால்தான் இப்படி ஆனது. அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியி ருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம். இந்தத் தூக்கு தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத் தான் உள்ளாகப் போகிறார்கள். முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதையை முடித்து விடுவார்கள்.” என்று சலனமில்லாமல் சொல்கிறான் மகேஷ் சிங்.\nராஜ்குமார் எனும் ரோந்து அதிகாரி பேருந்தில் இருந்து எறியப்பட்ட இருவரையும் ஒரு பெட்ஷீட்டை கிழித்து உடல் முழுக்கச் சுற்றியதை சொல்கையில், ”ஒரு முப்பதைந்து பேர் வேடிக்கை பார்த் தார்கள். ஒருவரும் இருவரையும் காப்பாற்ற கைகொடுக்க வரவேயில்லை.” என்று விரக்தியோடு சொல்கி றார்.\nஉடலெங்கும் ரத்தம் வழிய, உறுப்புகள் கொடூரமாகச் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மகளின் நிலையறிந்து அலறித்துடித்துப் பெற்றோர் ஓடினார்கள். “இருபது வருடத்தில் இப்படியொரு கொடூரமான தாக்குதலை பார்த்ததில்லை. பிழைப்பது கடினம்..” என்று சர்ஜன் சொன்னார். “என் மகளின் கரத்தை பற்றிக்கொண்டேன். என்னைப் பார்த்து அவள் கதறி அழுதாள். அவளின் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நாங்க இருக்கோம்மா..”என்று சொன்னேன் நான்“-ஆஷாவின் கண்ணில் கண்ணீர் கோடிடுகிறது.\nகுற்றவாளிகளின் பற்களின் தடத்தை முக்கிய ஆதாரமாக இந்த வழக்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடம்பின் அத்தனை இடத்திலும் பற்களைப் பதித்துப் பாதகம் புரிந்திருக்கிறார்கள் என்பதைத் தடவியலின் மூலம் நிரூபித்தது போலீஸ். டெல்லி முழுக்கப் போராட்டங்கள் வெடித்தன. மாணவர் அமைப்புகள் திரண்டன. அதுவரை களத்துக்கு வராத இளைஞர்கள் எந்த அரசியல் தலைவரின் அழைப்பில்லாமல், சித்தாந்தத்துக்காகத் திரளாமல் பெண்களின் பாதுகாப்புக்காகத் திரண்டார்கள்.\nகாவல் துறை பெண்களின் மீது தாக்குதல்கள் நடத்தியது. அமைதிப் போராட்டத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து போராட்டம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்தது. “மனோரமா, அஷியா, நிலோபர், சோனி சோரி என்று எல்லாருக்கும் நீதி வேண்டும்.” என்று முழக்கங்கள் எழும் காட்சிகள் அனைத்தும் திரையில் காட்டுப்படுகிறது. பல நாளாக அடக்கி வைத்திருந்த கோபம் அணை உடைவதை போலப் பீறிட்டது புலப்படுகிறது.\nமற்ற வழக்குகளுக்குத் தொன்னூறு நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை என்பதற்குப் பதிலாக இந்த வழக்கில் பதினேழு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைப் பெருமிதத்தோடு குறிப்பிடும் வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரி, “டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பான நகர் தான்” என்று குறிப் பிடுகையில் அவர் குரலில் சுரத்தே இல்லை.\n“வீட்டில் பெண்ணுக்கு கால் கிளாஸ் பாலும், ஆணுக்கு ஒரு டம்ளர் பால் கொடுப்பதில் இருந்தே, “நீ அவளை விட உசத்தி” என்கிற எண்ணத்தை விதைக்க ஆரம்பித்து விடுகிறோம். இவற்றை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்கிறார் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீஷித் .\n“பெண்கள் கடந்த பதினைந்து வருடங்களில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தில் தங்கள் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தார்கள். பொருளாதாரச் சுதந்திரம் பெற்று வெளியே நடமாடும் பெண்கள் தவறானவர்கள் என்று ஆணாதிக்க மனம் எண்ணுகிறது. பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள், வீட்டினில் நடக்கும் வன்முறைகள், காணாமல் போகும் பெண்கள், கருவிலேயே கலைக்கப்படும் சிசுக்கள் என்று பல் வேறு அளவுகோல்கள் பெண்கள் நிலை இந்தியாவில் மோசமாக இருப்பதைச் சுட்டுகிறது. மகாராஷ்ட்ரா வில் கொல்லப்பட்ட 10,000 கருக்களில் 9,999 பெண் சிசுக்கள் என்பது ஒரு சான்று.” என்று ஆக்ஸ்போர்ட் வரலாற்று பேராசிரியர் மரியா மிஷ்ரா அதிரவைக்கிறார்.\nபத்ரி சிங் தன்னுடைய மகளின் இறுதிக்கணத்தை விவரிக்கிறார், “என் மீது படுத்து உறங்க வைத்த, விரல்பிடித்து நடைப் பழகச் செய்த மகளைக் கண் முன்னாள் சாகக்காண்பதும், அவளுக்கு என் கையாலேயே தீயிட்டதும் கொடுமை. மிகக்கொடுமை. இன்னமும் அதைக் கடந்துவிட முடியவில்லை. ” என்று சொல்கையில் பெரிய வெறுமை அவரிடம் புலப்படுகிறது.\nமுகேஷ் சிங் இளம் வயதில் பள்ளி ப���்கம் போனதே இல்லை. தெருக்களில் சுற்றுவதை விரும்பிய அவ னுக்கு எலெக்ட்ரிஷியனாக இருந்த மூத்த அண்ணன் மின்சார ஷாக்குகள் கொடுத்துள்ளார்.\nபெண்களும், ஆண்களும் நெருங்கி வாழும் கூடு போன்ற வீடுகள் கொண்ட ரவிதாஸ் காலனி போன்ற பகுதிகளில் பெண்களை ஆண்கள் போட்டு அடிப்பது, பாலியல் தொழில், வன்முறை ஆகியவற்றை வெகு இயல்பாகக் கண் முன்னால் காண்பது இந்தச் செயல்கள் இயல்பான ஒன்று என்கிற எண்ணத்தை இவர்களிடம் விதைக்கிறது என்கிறது ஆவணப்படம்.\nவன்புணர்வு செய்துவிட்டுச் சிறையில் இருக்கும் நபர்களுக்கான உளவியல் ஆலோசகர் சொல்வது இன் னமும் பகீரானது. “இவர்களை ராட்சசர்கள் என்று சொல்ல மாட்டேன். சமூகத்துக்கு இவர்களை உருவாக் குவதில் பங்குள்ளது. தவறான சமூக மதிப்பீடுகள் இவர்களுக்குள் வெகுகாலமாக விதைக்கப்படுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு செய்தவன் எத்தனை வழக்கில் தண்டிக்கப்பட்டு உள்ளான் என்று எண்ணுகிறீர்கள் வெறும் 12. இப்படி நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைகளை, வன்புணர்வு களை நிகழ்த்திவிட்டுச் சிக்காமல் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுகிறார்கள். தவறு செய்துவிட்டு தப்பித்து விடலாம் என்று செயல்படுகிறார்கள்.”\nமகேஷ் சிங்கின் வக்கீல் எம்.எல். சர்மா, “ 250-க்கும் மேற்பட்ட தற்போதைய எம்.பிக்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு வழக்குகள் உள்ளன. நீங்கள் சீர்த்திருத்தத்தை உங்கள் கழுத்தில் இருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் மீது இத்தனை வேகமாகக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில்லை. விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதில்லை. என் சகோதரியோ, மகளோ திருமணத்துக்கு முன்பு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் என் குடும்பத்தினர் அத்தனை பேரின் முன்னிலையிலும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருப்பேன்.” என்று சலனமே இல்லாமல் சொல்கிறார்.\nசந்தீப் கோவில் எனும் உளவியல் நிபுணர், “இப்படி வேகவேகமாகக் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்பது சரியான அணுகுமுறை இல்லை. பிற நாடுகளைப் போலக் கம்பத்தில் கட்டி கல் எறிதல், தலையை வெட்டுவது, கையைத் துண்டிப்பது என்றெல்லாம் செயல்படுவது பண்பட்ட சமூகத்தில் செய்யக்கூடியது அல்ல. இந்தியாவின் நெடிய கலாசாரத்தில் சகிப்புத்தன்மைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி உணர்ச்சிகளின் வேகத்தில் தண்டனைகள் வழங்க வேண்டும் என்று குரல் கொடுப்பது தீர்வாகாது.”என்கிறார்.\nமகேஷ் சிங், “ஒருவன் புணர்ந்த பெண்ணின் கண்ணை நோண்டி எடுத்தான். பெண்கள் மீது ஆசிட் வீச்சு அடிக்கடி நடக்கிறது. எரித்துக்கொல்கிறார்கள். அவர்கள் செய்தது தவறில்லை என்றால், நாங்கள் செய்ததும் தவறில்லை” என்று சொல்ல, அவனது மனைவியோ, “ என் கணவர் தவறு செய்திருக்க மாட்டார். அவர் இறந்தால் என் பிள்ளையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன்.” என்கிறார்.\nஇந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட சிறுவனின் அப்பா மனநலம் பாதிக்கப்பட்டவர். ஒரே ஒரு கொட்டகை தான் வீடு. பதினோரு வயதில் வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறான். முன்னூறும், நானூறும் தட்டுக்களைக் கழுவி வீட்டுக்கு அனுப்பிப் பசியாற்றி இருக்கிறான். மூன்று வருடங்கள் ஆள் எங்கே என்று தெரியாமல் போய் மகன் இறந்துவிட்டான் என்று தாய் எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்.\nஇந்தக் குற்றத்தில் அவனும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்த பொழுதுதான் மகன் உயிரோடு இருப்பதே\n“உனக்கு நிறையத் துன்பங்கள் தந்துவிட்டேன் அம்மா. மன்னித்துவிடு.” என்று அழுதபடி மூச்சடங்கி இறந்து போன ஜோதியின் நினைவுகளை அவளின் அம்மா சொல்கிறார். ஜோதி என்றால் வெளிச்சம். இந்த இந்தியாவின் மகளின் மரணம் இருட்டில் இருந்து நாம் வெளிவர வேண்டிய கணத்தைக் காண்பித்துள்ளது. ஆண்களும், பெண்களும் பெண்களுக்கு உரிமையும், விடுதலையும் தர வேண்டியதன் அவசியத்தை அவ ளின் மரணம் வலியுறுத்துகிறது.\nவிவாதங்களையும், பெண்ணைச் சமமாக மதித்தலை கற்பித்தலையும் ஒவ்வொருவரும் துவங்க வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு இந்தியாவின் மகள் வன் புணர்வுக்கு ஆளாகிறாள் என்கிற கொடிய நிஜத்தை எதிர்கொள்ள இந்த ஆவணப்படம் நம்மைத் தயார் படுத்துகிறது.\nLabels: கட்டுரை, பாலியல் வல்லுறவு\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அற��வித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்\nமகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே - இராமியா...\nஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - ...\n\"கற்பழிப்பு\" நியூஸ் எழுதுவது எப்படி\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nதலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்\nஅருந்ததி ராய்: எழுத்துக்களைச் சிதைக்காத சொற்கள் - ...\nஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லி...\nமனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளரு...\nஅன்னா அக்மதேவா: எழுதித் தீர்ந்த சொற்கள் -நசார் இஜ...\nஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொல்லப்பட்ட ஆப்கன் பெ...\nசிகிரியாவில் பெயர் எழுதிய சித்தாண்டி யுவதி: நடந்தத...\nகுழந்தைகள் பாதுகாப்பு: தொடரும் மூடநம்பிக்கைகள் - ...\n’ - சமூகநீதியின் குரல் ஜோன் பய...\nசாரா பார்ட்மனுக்கு அமைதி தந்த மண்டேலா - பா.ஜீவசுந...\nதுன்யா மிகெய்ல்: போர்க்கால சொற்களின் சொந்தக்காரி ...\nமீரா பாரதியின் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெ...\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபார்வை: ஆண்களின் மனநிலையை என்ன செய்வது\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபெண்ணிய நோக்கில் செம்மொழி இலக்கியங்கள் - முனைவர் ம...\nமிச்சமென்ன சொல்லுங்கப்பா - கி.பி.அரவிந்தன்\nஇந்தியாவின் மகன்கள் : செ.கார்கி\nவடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி\nபாட்டாளி வர்க்கப் பெண்களையும் இணைத்துக் கொண்டால் ம...\nபெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் - பெர...\nயுத்தவலியின் அடையாளமே இன்றைய பெண்களின் போராட்டம் ...\nநான்காவது பெண்ணிய அலையின் தேவை\nஇந்தியாவின் மகள்: ஆவணப் படம் எழுப்பும் கேள்விகள் -...\nடாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்..\nசர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம் - அல...\nமுகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி\nபெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா\nஅந்தக் கொடி��� இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து\nமென்சக்தி, வன்சக்தி, இன்னமும் வெறுஞ்சக்தி - சாந்தி...\nஇந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்\nஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு\nஇன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்\nநம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=53679", "date_download": "2019-03-24T05:47:16Z", "digest": "sha1:AGDOQEZZKFAA5XORZXMF3EEOHMV7DR6Z", "length": 10598, "nlines": 149, "source_domain": "punithapoomi.com", "title": "இந்த மக்களின் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் புலம்பெயர் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவர்களுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் - Punithapoomi", "raw_content": "\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nஇந்த மக்களின் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் புலம்பெயர் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவர்களுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீகமா��� வாழ்விடத்தை மீட்டுத்தந்தால் எமதுபகுதியில் நாம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் .\nதாம் தற்காலிகமாக இருக்கும் இடத்திற்கு வெளிச்சங்கள் இல்லாது காட்டு மிருகங்களினாலும் விஷ உயிரினங்களினாலும் துன்பப்படுவதோடும் மழைபெய்தால் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதாகவும் என முள்ளிக்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமுள்ளிக்குளம் பகுதியில் வாழும் மாணவர்களின் இரக்கமான வேண்டுகோள் தாம் இதுவரைக்கும் ஏழு எட்டு பாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டோம்.\nஇனியும் எமது கல்விசெயற்பாடு எமது முள்ளிக்குளம் பாடசாலையிலேயே இடம்பெறவேண்டும் என்கின்றார்கள் அங்குள்ள மாணவர்கள்.\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kutchanur", "date_download": "2019-03-24T05:06:49Z", "digest": "sha1:ECOJMXTEQVA5IJSJB2FKRLUQHC4MEZVS", "length": 7307, "nlines": 65, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kutchanur Town Panchayat-", "raw_content": "\nகுச்சனூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nகுச்சனூர் பேரூராட்சி ஒரு கோவில் நகரமாகும். இப்பேரூராட்சியில் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி பகவானை தரிசித்தால் பாவ தோஸங்கள் விலகும் என கருதி பக்தர்கள் வருகை தருகின்றனர்.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உ��்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section36.html", "date_download": "2019-03-24T06:14:48Z", "digest": "sha1:OCLDLLX76X4GO7GCREOVSDBVRSHZ452G", "length": 37751, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பெரும் முனிவனே அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 36 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 36\nயுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாசர் வந்து யுதிஷ்டிரனுக்கு ஞானத்தை உபதேசிப்பது. வியாசரின் கட்டளைப்படி யுதிஷ்டிரன் துவைத வனத்தைவிட்டு, காம்யக வனம் சென்று தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது...\nவைசம்பாயனர் சொன்னார், \"பீமனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனும், மனிதர்களில் புலியும், பகைவர்களைக் கொல்பவனுமான யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்���படி அமைதியாகச் சிந்தித்தான். பிறகு தனக்குள்ளேயே, \"மன்னர்களின் கடமைகளையும், பலவகைப்பட்டவர்களின் கடமைகள் குறித்த உண்மைகளையும் கேட்டிருக்கிறேன். கடமைகளைக் கண்ணுக்கு முன்பு வைத்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் நடத்தைகளில் அவற்றை அனுசரிப்பவர்களே கடமையைச் சரியாகச் செய்பவர்கள் ஆவார்கள். அறத்தின் உண்மையான வழிகளை அறிந்த நான், மேருவைப் புரட்டிப் போடுவது போல அறத்தை எப்படி புரட்டிப் போடுவேன்\" என்று சிறிது நேரம் சிந்தித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானித்து, பீமனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவனுக்கு மறுமொழி கூறினான்.\nஅவன் {யுதிஷ்டிரன்}, \"ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால், ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, நான் சொல்லப்போகும் மறுமொழியையும் கேள். ஓ பீமா, ஒருவன் செய்ய முயற்சிக்கும் எந்தப் பாவ காரியமும், தைரியத்தை {திமிரை} நம்பி மட்டுமே செய்யப்பட்டு, எப்போதும் வலியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. ஆனால், ஓ பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {பீமனே}, ஆழ்ந்து ஆராய்ந்து, நன்கு வழிநடத்தப்பட்ட வீரத்துடனும், அனைத்து கருவிகளுடனும், எது தொடங்கப்பட்டாலும் அது வெற்றியடையும். தேவர்களே கூட அப்படிப்பட்ட ஏற்பாடுகளுக்கு அனுக்கிரம் செய்வார்கள். ஓ பீமா, பலத்தில் கொண்டுள்ள கர்வத்தாலும், அவசரத்தாலும் அக்காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்று எண்ணுகிறாய்.\nவீழ்த்துவதற்கு கடினமான பூரிஸ்ரவஸ், சலன், பெரும் பலம் மிக்க ஜலசந்தன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரோணரின் பலம் மிக்க மகன் {அஸ்வத்தாமன்}, திருதராஷ்டிரன் மகன்களாகிய துரியோதனனும் மற்றவரும் ஆயுதக்கலையில் சாதனை செய்தவர்கள். அவர்கள் அனைவரும் நம்முடன் போரிடத் தயாராக இருக்கிறார்கள். நம்மால் காயப்பட்ட அந்த மன்னர்களும் பூமியின் தலைவர்களும், கௌரவர்களுடன் உறவு பூண்டவர்களும் கௌரவர்களின் பக்கத்தையே சேர்வார்கள்.\nபீஷ்மர், துரோணர், மற்றும் சிறப்புவாய்ந்த கிருபர் ஆகியோரின் நடத்தை அவர்களிடம் {கௌரவர்களிடம்} எவ்வாறு இருக்கிறதோ அதே போல நம்மிடம் இருந்தாலும், ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, எனது உறுதியான முடிவு என்னவென்றால் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான அரச உதவிகளுக்குப் பதிலாக, போர்க்களத்தில் உயிரையும் தர சித்தமாயிருப்பார்கள். அர்ப்பணிப்புடன் அறம்பயிலும் அவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள். வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்றே நான் எண்ணுகிறேன். இன்னும் அவர்களிடம் கர்ணன் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். மூர்க்கமும், எப்போதும் கோபமும் கொண்ட அவன் {கர்ணன்} அனைத்து ஆயுதங்களிலும் நிபுணனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், துளைக்க முடியாத கவசம் கொண்டவனாகவும் இருக்கிறான். மனிதர்களில் முதன்மையான அவர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தாமல், எந்த உதவியும் அற்ற நாம் துரியோதனனை எப்படிக் கொல்ல முடியும் ஓ விருகோதரா {பீமா}, வில் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த சூத மகனின் {கர்ணனின்} கை லாவகத்தை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை,\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்க்கமான பீமன் அச்சமுற்று ஏதும் பேசாதிருந்தான். பாண்டுவின் மகன்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, சத்தியவதியின் மகனும் பெரும் தவசியுமான வியாசர் அங்கே வந்தார். அப்படி அவர் வந்த போது பாண்டுவின் மகன்கள் அவரை முறைப்படி வணங்கினர். பிறகு, பேசுபவர்களில் முதன்மையான அவர் {வியாசர்} யுதிஷ்டிரனிடம், \"ஓ யுதிஷ்டிரா, ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் காளையே, உனது இதயத்தில் என்ன கடந்து செல்கிறது என்பதை எனது ஞானப்பார்வையில் கண்டே, நான் உன்னிடம் வந்தேன். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவனே, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இளவரசர்களான துரியோதனன் மற்றும் துச்சாசனன் ஆகியோரிடம் நீ கொண்ட அச்சத்தை எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நான் விலக்குவேன். என்னிடம் இருந்து அதைக் கேட்டு அமைதியுடன் அதைச் சாதித்து முடி. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அதைச் சாதிப்பதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடு.\" என்றார்.\nபராசரரின் மகனான {வியாசர்}, அந்தப் பேசுபவர்களில் முதன்மையானவர் {வியாசர்} யுதிஷ்டிரனை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, ஆழமான வார்த்தைகளில், \"ஓ பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும்போது உனது செழுமைக்கான நேரம் வரும். வெற்றியை உருவகமாகக் கொண்ட பிரதிஸ்மிருதி என்ற ஞானத்தை நான் அதைப் பெறத் தகுதியுடைய உனக்குத் தருகிறேன். அதை (உன்னிடமிருந்து) பெறும் அர்ஜுனன் உனது விருப்பத்தை சாதிக்கக்கூடியவனாக இருப்பான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகேந்திரன், ருத்திரன், வருணன், குபேரன், யமன் ஆகியோரிடம் அர்ஜுனன் சென்று அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறட்டும். அவன் {அர்ஜுனன்} தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் தகுதியைப் பெற்றவனாவான். அவன் {அர்ஜுனன்}, அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து நாராயணனுக்கு நண்பனும், பெரும் சக்தி படைத்த முனிவனுமாவான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அவன் {அர்ஜுனன்}, இந்திரனிடமும், ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் கானகத்தை விட்டு, நீ வசிப்பதற்கு தகுதியான வேறு கானகத்திற்குச் செல்லவும் சிந்தனை செய். நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் வசிப்பது அருமையாக இருப்பது அரிது. உனது காரியத்தில் {நீ இங்கு தங்குவதால்}, இது தவசிகளுக்கு துயரத்தையும் கொடுக்கலாம். நீ வேதங்களின் பல கிளைகள் அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்களைப் பராமரிப்பதாலும், தொடர்ந்து இங்கு வசிப்பதாலும், இக்கானகத்தில் மான்களின் எண்ணிக்கை முழுவதும் அழிந்து போகக்கூடும். பல செடி கொடிகளும் அழிந்து போகும்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிச் சொல்லிவிட்டு, பெரும் ஞானம் கொண்ட, உலகத்தின் புதிர்களை அறிந்த சிறப்புவாய்ந்த, மேன்மையான தவசியான வியாசர், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அறிவியலில் முதன்மையான ஞானத்தைக் {பிரதிஸ்மிருதி} கொடுத்தார். பிறகு அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வியாசர் மறைந்தார். அறம்சார்ந்த புத்திசாலியான யுதிஷ்டிரன், தான் பெற்ற ஞானத்தைக் கவனமாக மனதில் நிறுத்தி, சரியான நேரங்களில் அவற்றை உரைத்தான். வியாசரின் ஆலோசனையைக் கேட்டு மகிழ்ந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, துவைதவனத்தைவிட்டு, சரஸ்வதி நதிக்கரையில் இருந்து காம்யக வனத்திற்குச் சென்றான். தவத்தகுதியுடையவர்களும், சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு குறித்த அறிவியலை அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்கள், தேவர்கள் தலைவனைத் {இந்திரனைத்} தொடரும் முனிவர்கள் போல அவனைத் {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்றார்கள். காம்யக வனத்திற்கு வந்த சேர்ந்த அந்த பாரதர்களில் சிறந்த காளைகள், தங்கள் நண்பர்கள் மற்றும் பணியாட்களுடன் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா} சக்தி படைத்த அந்த வீரர்கள், அங்கே விற்பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்து, வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டு அங்கு சிறிது காலம் வசித்தார்கள். அங்கே அந்த வனத்தில் சுத்தமான கணைகளைத் தரித்துக்கொண்டு தினமும் மான் வேட்டையாடினார்கள். பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான சடங்குகளைச் செய்தார்கள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனாபிகமன பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை க��லகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை ���ற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovequotes.pics/ta/31093/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-03-24T05:18:01Z", "digest": "sha1:ZJR2OYZHILIZUFCDJZNEQX3OHQDB5VPT", "length": 3252, "nlines": 40, "source_domain": "www.lovequotes.pics", "title": "பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் @ Lovequotes.pics", "raw_content": "\nKadhal Kavithai In Tamil | பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல்\nபிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா\nKadhal Kavithai In Tamil | பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான்\nஉறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா\nNext : சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது\nஉயிரே என் உயிரே. உனக்காக நான் இருப்பேன். உலகமே வந்தாலும். உனக்காக நான் எதிர்ப்பேன்\nநீ என்பதே இனி நான் தான், இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை\nகாதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது\nஅழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்\nசிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது\nநான் உன்னை காதலிக்கிறேன் கவிதை\nஅன்பும் வேண்டாம்.. ஆறுதலும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. உறவு வந்த பின் பிரியும் நிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152172-women-complaint-against-pollachi-rapist-gang.html", "date_download": "2019-03-24T04:58:15Z", "digest": "sha1:5XMN2MCF7KOJQTLOXA2EDQEQH7G5RYRI", "length": 25505, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "``அண்ணா!’’ - பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை #ArrestPollachiRapists | women complaint against pollachi rapist gang", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (13/03/2019)\n’’ - பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை #ArrestPollachiRapists\nபொள்ளாச்சி வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும், கைதானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் பொள்ளாச்சியில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகிறது. பெண்கள் அமைப்புகள் தொடங்கி கட்சிகள், பொதுமக்கள் என பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்துப் போராடிவருகின்றனர். மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டம் தீவிரமடைந்ததும் பொள்ளாச்சி போலீஸாரிடமிருந்த இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு வரும்வரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையில் இன்று களமிறங்கிவிட்டனர். லோக்கல் போலீஸாரிடமிருந்த வழக்கு விவரங்களை முதலில் ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரிக்கவுள்ளனர்.\nஇன்னொரு டீம், ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் திருநாவுக்கரசுவின் சொந்த ஊரான சின்னப்பம்பாளையத்தில் உள்ள அவரின் வீட்டுக்குச் செல்லவுள்ளனர். அந்த வீட்டை ஆய்வு செய்துவிட்டு இந்த வழக்கில் கைதான சதீஷ் என்பவரின் ரெடிமேட் கடையிலும் ஆய்வு நடத்தவுள்ளனர். சதீஷ், கைதானபிறகு இந்தக் கடை பூட்டப்பட்டுள்ளது. இந்தக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.\nதற்போது இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரின் நட்பு படிக்கும் காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். மேலும் அவர் கூறுகையில், ``திருநாவுக்கரசு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். சதீஷ், ரெடிமேட் கடை நடத்திவருகிறார். வசந்தகுமார், கட்டட வேலை செ��்துவருகிறார். ஆனால், பெரும்பாலும் அவர் வேலைக்குச் செல்வதில்லை. சபரிராஜன், இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை செய்துவருகிறார். ஃபேஸ்புக் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் பழக்கத்தை உண்டாக்கி பிறகு போனில் நட்பாக பேசி தங்கள் மேல் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றனர். கைதானவர்களின் செல்போன்களிலிருந்து வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பவர்கள், அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்\nகாவல்துறையினரின் விளக்கம் இப்படியிருக்க, பொதுமக்களும் அரசியல்கட்சியினரும் இந்த வழக்கில் சிலரைக் காப்பாற்ற, கைதான 4 பேரோடு இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் போலீஸார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கைக் கையாண்டு வரும் போலீஸ் அணியில் பலருக்கு இந்தக் கொடுமையின் வீரியம் முகத்தில் அறைந்திருக்கிறது. ‘அப்பாவிப் பெண்களை எப்படி இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மனசு வந்திருக்கும்’ என்று அங்கலாய்க்கின்றனர்.\nஅப்படி ஆதங்கப்படும் ஒருவர் தன் அடையாளம் மறைத்துச் சொன்ன விவரம் இது.. ‘’ஒரு கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை இது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது பெண் அவர். கல்லூரி தோழி ஒருவர் மூலம் வீடியோ எடுக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. `தங்கச்சி’ என்றுதான் அன்பாக அழைத்துள்ளார் வீடியோவை எடுத்த நபர். இவரும் `அண்ணன்’ என்றே அழைத்து, அப்படியே நினைத்துப் பழகியுள்ளார். கல்லூரி மாணவி, அவரின் தோழி மற்றும் வீடியோ எடுக்கும் கும்பலைச் சேர்ந்த அந்த நபர் ஆகிய மூவரும் காரில் வால்பாறைக்குச் சென்றுள்ளனர். காரை அந்த நபர்தான் ஓட்டியுள்ளார். முதல் சில சந்திப்புகளில் நம்பிக்கை உண்டாகுமாறு பாசமாகப் பழகியிருக்கிறார். அதன் பிறகு தோழியைத் தவிர்த்துவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் அந்த நபர் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.\n’அண்ணன்’ என்று நினைத்துப் பழகிய அந்தப் பெண்ணைத்தான் துன்புறுத்தி அனுப்பியிருக்கிறான். அப்போது வீடியோவும் எடுத்திருக்கிறான். கதறிக் கொண்டே வந்த பெண்ணிடம் விவரத்தை தெரிந்துகொண்டு, அவனைப் பிடித்து விசாரித்தோம். ��ப்போதுதான் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டினான். வீடியோ வெளியாகாமல் இருக்க முக்கிய பிரமுகர் மூலம் பஞ்சாயத்து பேசினோம். அவர்தான் வீடியோவை வாங்கி எங்களிடம் கொடுத்தார்’ என்கிறார்கள். இதுபோல இன்னும் எவ்வளவு கொடுமைகளைக் கேட்க வேண்டியிருக்குமோ’’ என்று ஆதங்கத்துடன் முடித்தார் அவர்.\nகைதான சிலர் போக, இந்த விவகாரத்தில் அழுத்தமான தொடர்பு இருக்கும் பலர் சுதந்திரமாக வெளியில் உள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுதான் அடிப்படையான நியாயமும் கூட\nஅவர்கள் பெண்களை அழைத்து வருவதே தெரியாது ஆபாச வீடியோ எடுத்த வீட்டிலிருந்து நேரடி ரிப்போர்ட் #PollachiSexualAbuse\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/09/blog-post_76.html", "date_download": "2019-03-24T04:50:31Z", "digest": "sha1:R7MGIDA3RVJCBXTJWBPBW3V2VGDV2L7Q", "length": 87014, "nlines": 347, "source_domain": "www.kannottam.com", "title": "பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்! தோழர் கி. வெங்கட்ராமன். | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\nஅறிக்கை, கல்விக் கொள்கை, கி. வெங்கட்ராமன், செய்திகள்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல் தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nகல்வி வணிகர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, தமிழ்நாடு அரசு பதினொன்றாம் வகுப்பின் தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவித்திருக்கிறது.\nஇவ்வறிவிப்பை வெளியிட்டு 14.09.2018 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி முதலாளிகளின் அழுத்தத்திற்கு தான் பணிந்ததை மறைத்து, 10, 11, 12 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடப்பது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தைத் தருவதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.\nமேனிலைப் பள்ளி வகுப்பு என்பது (+2), பதினொன்று – பன்னிரெண்டு ஆகிய இரண்டு ஆண்டு படிப்புகளின் தொகுப்பாகும். இதில், பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தவிர்ப்பதும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணை உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், கல்லூரிக் கல்விக்குள் நுழையும் மாணவர்களை முதலாமாண்டிலும் அடுத்த ஆண்டிலும் திக்குமுக்காடச் செய்கிறது.\nதன்நிதிப் பள்ளிகள், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தையே நடத்தாமல் இரண்டு ஆண்டுகளும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தையே நடத்தி, செயற்கையாக தேர்ச்சியை உயர்த்திக் காட்டி, கல்விக் கொள்ளை நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது.\nஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு உயர்கல்வியில் நுழைவுத் தேர்வுகளில், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித் தாள்கள் இடம்பெறுவதால், அதற்குள்ளேயே நுழைய முடியாமல் மாணவர்களை வெளியே நிறுத்துகிறது.\nபதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தும் அரசுப் ப���்ளிகள் மோசடியான இப்போட்டியில் பின்தங்கிப் போகின்றன.\nஇந்த நெருக்கடியில் பெற்றோர்கள், தன்நிதி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பணம் கொட்டி சேர்த்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nஇவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டுமென்றும், அதில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் மிக நீண்டகாலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.\nஇதனை ஏற்று, கடந்த கல்வியாண்டில் +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வு மதிப்பெண்ணையும் உயர்கல்விக்கு தகுதியாக வரையறுப்பது, +2 தேர்வுக்கான மொத்த மதிப்பெண்ணை 1200லிருந்து 600ஆகக் குறைப்பது என்ற முடிவுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தபோது அது கல்வியாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது.\nஆனால், இது ஓராண்டு முடிந்த நிலையில் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் அரசாணை 195 வெளியாகியுள்ளது.\nமேனிலைப் பள்ளிக் கல்வியில் +1, +2 ஆகியவை இடைநிலைக் கல்லூரிக் கல்வி போன்று, ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ச்சியாக இருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாண்டு படிப்பும் ஒருங்கிணைந்த (Integrated) படிப்பு ஆகும். இதில், ஓராண்டு படிப்பை (+1) வெட்டிப் பிரிப்பது மாணவர்களின் மேல் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படாது மாறாக, தன்நிதி தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கும், தனிப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் மதிப்பெண் பட்டறைகளுக்குமே பயன்படும்\nஇப்போது இந்திய அரசு, “நீட்” தேர்வை திணித்துள்ளது. அந்த “நீட்” தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி தான் வினாத்தாள் அமையும் என்று அறிவித்துள்ளது. “நீட்” தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே மருத்துவக் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது மேனிலைப் படிப்பில் முதல் வரிசை மதிப்பெண் வாங்குவதை தேவையற்றதாக்கிவிட்டது. மாநிலப் பாடத்திட்ட மேனிலைப் பள்ளிப் படிப்பையே மதிப்பற்றதாக்கிவிட்டது.\nஇச்சூழலில், +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு, ஆனால் அந்த மதிப்பெண் உயர் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு – இன்னும் ஒரு தாக்குதலாக அமைந்திருக்கிறது.\n+1 பாடங்களை நடத்தும் அரசுப் பள்���ிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள், 11 - 12 ஆகிய இரண்டாண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே நடக்கும் தனியார் தன்நிதி பள்ளி மாணவர்களோடு போட்டியிடும்போது, குறை வாய்ப்பு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nபள்ளிக் கல்வி முற்றுமுழுக்க தனியார் கொள்ளைக்குத் தங்குதடையின்றி திறந்து விடுவதற்கே இது வழிவகுக்கும் பாடத்தின் செய்தி தெரியாமல், உயர் மதிப்பெண் மட்டுமே வாங்கும் மாணவர்களைத்தான் இது உருவாக்கும்.\nஇப்போது இந்திய அரசு, பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் கலைத்துவிட்டு, அந்த இடத்தில் உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை நிறுவி, உயர்கல்வி முழுவதையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது.\n“நீட்” தேர்வும், உயர்கல்வி தனியார்மயமாக்கலும் தமிழ்நாட்டில் பணம் படைத்த வெளி மாநிலத்து மாணவர்கள் கணக்கின்றி நுழைவதற்கு வாய்ப்பளிக்கும். இப்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை 195 – பள்ளிக் கல்வியை முற்றிலும் தனியார் கைக்குக் கொண்டு சென்றுவிடும்\nமண்ணின் மக்களான ஏழை எளிய மாணவர்கள், பள்ளிக் கல்வியிலிருந்தும் உயர்கல்வியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்\nஎனவே, தமிழ்நாடு அரசு அரசாணை எண் 195-ஐ திரும்பப் பெற வேண்டும் பதினோராம் வகுப்புக்கு நடக்கும் பொதுத்தேர்வின் மதிப்பெண் உயர்கல்விக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்\nபதினோராம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது, அதுவும் மேல் கல்விக்கு தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படுவது மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் என்பது பொருந்தாத காரணமாகும்.\nஅரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, சோதனைக் கூடம், வகுப்பறை, கல்விக் கருவிகள், கழிப்பறைகள், விளையாட்டிடங்கள் ஆகியவை உரிய அளவில் இல்லாமை ஆகியவையே இப்பள்ளிகள் பின்தங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணமாகும். அங்குள்ள மாணவர்கள் இந்தத் தடைகளுக்கிடையே படிப்பதால்தான் கடைசி நேரத்தில் பொதுத்தேர்வுக்கு தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.\nஇன்னொருபுறம், அனைவரும் தேர்ச்சி, அதிகம் பேர் அதிக மதிப்பெண் என்ற வணிகப் போட்டியில் இயற்கை நிலைக்குப் பொருந்தாத வகையில், தனியார் தன்நிதிப் பள்ளிகளும் தனிப்பயிற்சி மதிப்பெண் பட்��றைகளும் மாணவர்களை பொதுத்தேர்வு குறித்த அச்சத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வினாடியும் மாணவர்கள் மதிப்பெண்ணை நோக்கி அச்சத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவைதான் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறது.\nபாடச் சுமையைக் குறைப்பது, கற்பித்தல் முறையை மேம்படுத்துவது, ஆண்டுக்கு இரு பருவ (செமஸ்டர்) தேர்வு முறையைக் கொண்டு வருவது, தொடர் மதிப்பீடு நடத்துவது, மாணவர்களின் பன்முகத் திறன்களையும் தகுதியாக மதிப்பிடுவது போன்ற மாற்று வழிகளை கல்வியாளர்களின் துணை கொண்டு கண்டுணர்ந்து, கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும்.\nநோய்க்கு மருந்து தேடுவதைவிடுத்து, இன்னொரு பெரிய நோயை மருந்தாகக் கொடுக்கிற பணியைத்தான் தமிழ்நாடு அரசு இப்போது செய்துள்ளது\nதமிழ்நாடு அரசு ஆணை 195-ஐ திரும்பப் பெற வேண்டும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் பெற்றோர்களும் தரமான கல்வி என்ன, முன்னேற்றத்திற்கான கல்வி என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பெற்று, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை முறியடிக்க ஒன்றுதிரள வேண்டும்\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகம��ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஅருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப...\nகாசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு\nதமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே...\nதஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந...\nகருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்ம...\nஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்\n\"கி.த.பச்சையப்பனார்\" தூயத் தமிழ் காட்டிய திசைகாட்ட...\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்கள...\nவீரவணக்கம் “கி.த.ப.” தோழர் பெ. மணியரசன் இரங்கல்\n எச். இராசாவைக் கைது செய்\nநெல் கொள்முதலும் நிறுத்தப்படும் ரேசன் நிலையங்களும்...\nமாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுக...\n\"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது\" - ஆரியத்துவா...\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nஏழு தமிழர் விடுதலையில் காங்கிரசின் நயவஞ்சக இரட்டை ...\nதமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்ட...\nஉச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்க...\nவெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தம...\nதமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்\nமாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெ...\nதடை நீங்கி - மதுரை உயர் நீதிமன்ற அனுமதியுடன் திருச...\nபேரூர் மூத்த ஆதினகர்த்தர் சாந்தலிங்க இராமசாமி அடிக...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்���ெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப��� பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ ��ேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை ��மிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்க���் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீ���ர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக��கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்பு��ம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2011/08/blog-post.html", "date_download": "2019-03-24T04:39:10Z", "digest": "sha1:SWCONELTB5URZQSVRR4SB6ZVZ7U7AFOT", "length": 17443, "nlines": 193, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி", "raw_content": "\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி\nமேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.\n1. அமைதியான கிராமச் சூழல்.\n2. போதுமான கட்டட வசதி.\n3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.\n4. கணினி பயிற்சி வகுப்புகள்.\n5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.\n6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.\n7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.\n8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.\n10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.\n11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.\n12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.\n13. வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Dairy). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).\nமாதிரி வகுப்பறை (Model Classroom)\n1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.\n2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.\n3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.\n4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.\n8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.\n10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.\n11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.\n12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.\n13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.\n14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.\n15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.\n16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.\n17. உயர் தர தள அமைப்பு.\n18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.\n19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.\n20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி\nஇப்பள்ளியின் தலைமையாசிரியை ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்களை கல்விச்சோலை மனதார பாராட்டுகிறது .\nTNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in\nTNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in தமிழக தபால் வட்டத்தில் 4,442 பணிகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி தமிழக தபால் வட்டத்தில், தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணிகளுக்கு 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தமிழக தபால் வட்டத்தில், கிராம தபால் சேவை பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிளை தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி, தபால்காரர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தபால் கிளை வாரியான பணியிட விவரம் முழுமையான விளம்பர அறிவிப்பில் ���ார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15-3-2019-ந் த…\nகணினி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள், ஹால்டிக்கெட் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரி வினருக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ஐ இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.\nRAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in\nRAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரெயில்வே துறையில் 1 லட்சம் பணிகள் ரெயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 ‘குரூப்-டி’ பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சமீபத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவு வாரியான பணியிட விவரம் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. தற்போது அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட ‘குரூப்-டி’ பணிகளுக்கான காலியிட விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 பேர் இந்த பணிகளுக்கு த…\nபதிப��புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI9kZxy&tag=%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-24T05:15:31Z", "digest": "sha1:WYK3MDLLKBDMT5NVKW53Z63JTD33EEZY", "length": 6079, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "நபிநாயகமவர்களுக்குத் திருமுடியிறக்கின ஹதீது", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நபிநாயகமவர்களுக்குத் திருமுடியிறக்கின ஹதீது\nபதிப்பாளர்: சென்னை , 1922\nவடிவ விளக்கம் : 40 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/23/3-held-blackmailing-paytm-ceo-with-stolen-personal-data-012866.html", "date_download": "2019-03-24T05:23:37Z", "digest": "sha1:22EPMIBYOTOQGSTGBVTR2MCZPAAO56IR", "length": 21694, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது! | 3 held for blackmailing Paytm CEO with stolen personal data - Tamil Goodreturns", "raw_content": "\n» பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nபேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nபேடிஎம் ஓனரை Blackmail செய்த சோனியா தவானுக்கு ஜாமீன்..\n2,100 கோடி நஷ்டத்தில் இயங்கும் Paytm, ரூ. 7,000 கோடி சொத்துக்களைக் கொடுத்து 400 கோடி கடன் பெற்றதா..\n“என்னோட வியாபாரத்துல 90% சரிஞ்சிருச்சுங்க” கண்ணீரில் Paytm நிறுவனர்\nமொபைல் போனை சர்விஸ் கொடுத்ததன் விளைவு, ரூ. 91,000 அபேஸ்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nபேடிஎம் மொபைல் வாலெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மாவின் தனிநபர் விவரங்களைத் திருடி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது தனிப்பட்ட உதவியாளர் உட்பட 3 நபர்களைக் காவல் துறையினைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nவிஜய் சேகர் ஷர்மாவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்த அந்தப் பெண் ஊழியருக்கு அவரது லேப்டாப்பில் உள்ள கோப்புகளை அணுக அனுமதிகள் வழங்கப்பட்டு இருந்தது. அதனைப் பயன்படுத்திய அந்தப் பெண் உதவியாளர் அந்தத் தகவல்களைத் திருடி 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஅந்தப் பெண் ஊழியருடன் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வரும் அவரது கணவர் மற்றும் பேடிஎம்-ன் மற்றோறு ஊழியரான தேவேந்திர குமாரும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nவிஜய் சேகர் ஷர்மாவின் அண்ணன் அஜய் சேகர் ஷர்மாவும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராக உள்ளார். அவர் இந்த மோசடி குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட போது ‘அந்தப் பெண் உதவியாளர் தனது தம்பிக்குக் கீழ் கடந்த 10 வருடங்களாகப் பணிபுரிந்து வந்ததாகவும், அவருக்கு விஜய் சேகர் ஷர்மாவின் கணினியில் உள்ள கோப்புகளை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்றும் அதனைப் பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.\nமேலும் பேடிஎம் நிறுவனத்தின் அட்மின் பிரிவில் உள்ள தேவேந்திர குமார் என்பவர் கொல்கத்தாவில் உள்ள தனக்குத் தெரிந்த ரோகித் சோமால் என்பவரின் மூலம் விஜய் சேகர் ஷர்மா மற்றும் அவரது அண்ணன் அஜய் சேகர் சர்மாவினையும் தொடர்புக்கொன்று 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.\nஇதனை அடுத்து எந்த மாதிரியான தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள 2 லட்சம் ரூபாயினைச் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கில் பணத்தினைச் செலுத்தியுள்ளனர். பின்னர்ச் சோல்மால், பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் தேவிந்தரா உள்ளிட்டவர்கள் தகவல் திருடியதை தெரிவித்து 10 கொடி ரூபாயினைக் கேட்டுள்ளார்.\nபின்னர்ப் பேடிஎம் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மூவரையும் கைது செய்து பிரிவு 381 (கடத்தல்காரன் அல்லது பணியாளர் உரிமையாளர் அல்லது சொத்துடைமை மூலம் திருட்டு), 384 (மிரட்டலுக்குத் தண்டனை), 386 (அச்சத்தில் ஒரு நபரைக் கொல்வது), 420 (ஏமாற்றுதல்), 408 (குற்றம் அல்லது ஊழியர் ), இந்திய தண்டனைச் சட்டத்தின் 120B (கிரிமினல் சதி) மற்றும் IT சட்டத்தின் பிரிவு, 2008 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாவல் துறைக்கு எதற்காக அந்தத் தகவல்கள் திருடப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.\nஆனால் பேடிஎம் நிறுவனத்தில் திருடு போன தகவல்கள் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுடைய தனிப்பட்ட விவரங்கள். இதற்குச் சாட்சி இவர்கள் போன் அழைப்புகள் மூலம் மிரட்டிய ஆடியோ ரெக்கார்டிங். இதனால் பேடிஎம் பயனர்களால் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி திருட்டு paytm ceo stolen\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்- கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\nநேற்றே கைதான நீரவ் மோடி.. இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:46:13Z", "digest": "sha1:M5VQGL56IQGQHQRRCWJTTHVWWL6FI6WL", "length": 5355, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அமைச்சியல் | அமைச்சு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nகருவியும் காலமும் செய்கையும் செய்யு��்\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்\nமுறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section108.html", "date_download": "2019-03-24T06:09:22Z", "digest": "sha1:F6ZXYHFVAPXWXUNLXQ4MPASECAC7SPBQ", "length": 32034, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்கையின் அருள் பெற்ற பகீரதன்! - வனபர்வம் பகுதி 108 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்கையின் அருள் பெற்ற பகீரதன் - வனபர்வம் பகுதி 108\nதனது மூதாதையர்களின் நிலையை அறிந்த பகீரதன், ஆட்சியை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு இமயத்தில் தவம் செய்வது; கங்கையைக் கண்டு அவளது அருளைப் பெறுவது; கங்கை சொன்ன நிபந்தனை; பகீரதன் சிவனை நோக்கி தவம் இருந்தது; பகீரதன் சிவனின் அருளைப் பெற்றது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"பெரும் பலம்வாய்ந்த வில்லையும், பலம்வாய்ந்த தேரையும் கொண்ட அம்மன்னன் {பகீரதன்}, அச்சூழ்நிலையில் தலைமையேற்று (அரியணை ஏறி) இந்த உலகத்தின் ஆன்மாவாகவும், அதன் கண்களுக்குக் காண்பதற்கு இனியவனாகவும் இருந்தான். அந்தப் பலம் நிறைந்த கரங்கள் கொண்டவன் பலம்வாய்ந்த ஆன்மாக் கொண்ட கபிலரால் தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துயரமான நிலையையும், அவர்கள் தேவலோகம் அடைய முடியாத நிலையையும் அறிந்தான். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} அவன் மன்னனுக்குரிய தனது அரச கடமைகளை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு தவமியற்ற பனி நிறைந்த மலையை {இமயத்தை} அடைந்தான்.\n மனிதர்களில் புகழ்மிக்கவனே {யுதிஷ்டிரா}, தவ வாழ்வின் மூலம் தனது பாவங்களை அழித்து, அதன் காரணமாகக் கங்கையின் உதவியை அடைய அவன் {பகீரதன்} மலைகளில் முதன்மையான இமயத்தை அடைந்தான். அங்கே அவன் {பகீரதன்} அதன் சிகரங்களில் வித்தியாசமான தாதுக்களைக் கண்டான். அங்கே மேகத் துளிகள் சிதறி காற்றோடு பயணித்தன. நதிகள், தோப்புகள், (நகரத்தில் இருக்கும் பல} அரண்மனைகள் போன்ற பாறை முடுக்குகளுடன் அம்மலை இருந்தது. குகைகளிலும், பள்ளங்களிலும் சிங்கங்களும் புலிகளும் பதுங்கியிருந்தன. வித்தியாசமாக ஒலியெழுப்பும் பலவண்ண பறவைகளால் அவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கே வண்டுகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், நீர்க்கோழிகளும், மயில்களும், நூறு இறகுகள் கொண்ட பறவைகளும், ஜீவஞ்சீவங்களாலும், குயில்களாலும், கருத்த நிறம் கொண்ட சக்கோரங்களாலும், குஞ்சுகளிடம் அன்பொழுகும் பறவைகளாலும் அவ்விடம் நிறைந்திருந்தது.\nஅந்த மலையில் நீர்நிறைந்த அழகிய இடங்களில் தாமரைகள் அடர்ந்திருப்பதைக் கண்டான் {பகீரதன்}. அங்கே நாரைகளின் இனிய ஒலிகளுடன், கின்னரர்களும் அப்சரஸ்களும் கற்பாறைகளில் அமர்ந்திருந்தனர். முக்கியமான இடங்களை ஆக்கிரமித்த யானைகள் அங்கிருந்த மரங்களைத் தங்கள் துதிக்கைகளால் திருடின. வித்தியாதர்கள் அங்கே அடிக்கடி வந்து சென்றனர். பலதரப்பட்ட ரத்தினங்கள் நிறைந்து, கடும் விஷம் கொண்ட பிரகாசிக்கும் நாக்குடைய பாம்புகள் நிறைந்தும் இருந்தது அம்மலை. அந்த மலையில் சில பகுதிகள் தங்கம் போலவும், மற்றவை வெள்ளி போவும் பிரகாசித்தன. சில இடங்களில் அது (பழுப்பு நிற) அஞ்சன {மருந்துக்} குவியல் போலவும் காட்சி அளித்தது. அந்தப் பனி நிறைந்த மலையில் மன்னன் {பகீரதன்} தன்னை அமர்த்திக் கொண்டான். மனிதர்களில் மிகவும் புகழத்தக்க அவ��் அந்த இடத்தில் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். ஆயிரம் {1000} வருடங்களுக்கு அவன் நீர், கனி மற்றும் கிழங்குகள் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. இருப்பினும் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், பெரும் நதியான கங்கை, பொருளுரு கொண்டு {பௌதீக உருவெடுத்து [material form]}, அவனுக்கு (தெய்வீகக்) காட்சியளித்தாள்.\n பெரும் மன்னா, நீ என்னிடம் என்ன விரும்புகிறாய் நான் உனக்கு எதை அருள வேண்டும் நான் உனக்கு எதை அருள வேண்டும் ஓ மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே அதை என்னிடம் சொல் நீ சொல்வதை நான் செய்கிறேன்\" என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், \"ஓ நீ சொல்வதை நான் செய்கிறேன்\" என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், \"ஓ வரமருளுபவளே ஓ பெரும் நதியே, எனது தந்தையின் தந்தைகள், குதிரையைத் தேடிய போது, கபிலரால் மரணத் தேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சகரனின் அந்த அறுபதாயிரம் மகன்களின் பலம் வாய்ந்த ஆன்மா, கம்பீரமான கபிலரால் ஒருக்கணத்தில் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்டதால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓ பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ பெரும் நதியே, அவர்கள் நிமித்தமாகவே நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"உலகத்தால் வணங்கப்படும் தேவதையான கங்கை, மன்னனின் {பகீரதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் திருப்தி கொண்டு பகீரதனிடம், \"ஓ பெரும் மன்னா நீ என்னிடம் கேட்பதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது, நான் விழும் வேகம் தாங்க முடியாததாக இருக்கும். ஓ மனிதர்களின் பாதுகாவலா {பகீரதா} தெய்வங்களில் மிகவும் போ��்றத்தக்க கருநீல மிடறு {தொண்டை} கொண்ட அந்தப் பெருந்தலைவனான சிவனைத் தவிர, அந்த வேகத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர் மூவுலகிலும் வேறு யாருமிலர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே) தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ மன்னா {பகீரதா}, உனது தந்தைகளுக்கான சேவையின் நிமித்தமான உனது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார்\" என்றாள் {கங்கை}.\nஇதைக் கேட்ட பெரும் மன்னனான பகீரதன் கைலாச மலைக்குச் சென்று கடும் நோன்புகள் நோற்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அருளைக் கொடுப்பவனின் (சிவனின்) உதவியைப் பெற்றான். ஓ மனிதர்களின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் சிறந்தவன் {பகீரதன்}, தனது மூதாதையர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் பெறுவதின் பொருட்டு, விழும் கங்கையைச் சிவன் தாங்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கங்கை, சிவன், தீர்த்தயாத்ரா பர்வம், பகீரதன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கச��் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் ந��ராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந��திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11272&ncat=2", "date_download": "2019-03-24T05:56:26Z", "digest": "sha1:S2GGXZGVLDIT7B5EH3BDS3MQ74CWR5V3", "length": 19590, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "இவர்களும் அமைச்சர்கள்தான்...! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபிரான்சு நாட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கிறதென்றால், மீடியாக்கள் மட்டுமல்ல, ஏராளமான இளைஞர்களும், கைகளில் கேமரா வுடனும், வாய்களில் வழிந்தோடும் ஜொள்ளு<டனும், அமைச்சரவை கூட்டம் நடக்கும், எலிசி அரண்மனை முன் குவிந்து விடுகின்றனர். முன்பெல்லாம், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், சோம் பல் முறிப்பது வழக்கம். \"இவர்களுக்கு வேறு வேலை இல்லை. மாதம் தோறும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, என்ன செய்யப் போகின்றனர்...' என, விரக்தியில் புலம்புவர்.\nஇப்போது நிலைமை அடியோடு மாறி விட்டது. அமைச்சரவை கூட்டம�� நடக்கும் அன்று, அதி காலையிலேயே, அட்டகாச மான உடைகளை அணிந்து, ஸ்மார்ட்டாக ஆஜராகி விடுகின்றனர் அதிகாரிகள். இந்த அதிசய மாற்றங் களுக்கு காரணம். பிரான்சு அமைச்சரவையில் உள்ள நான்கு இளம் பெண்கள் தான்.\nநடுத்தர தொழில் துறை இணை அமைச்சராக, பெலூர் பெல்லாரின் என் பவரும், கலாசார துறை அமைச்சராக, அருலி பிலிப் பிட்டி என்பவரும், பெண் கள் உரிமைத் துறை அமைச்சராக, நஜாத் வல்லாட் பெக்காமும், புவியியல் துறை அமைச்சராக, டெல்பின் பாத் என்பவரும் <உள்ளனர்.\nஇவர்கள் அமைச்சரவை கூட்டத்துக்கு வந்ததுமே, அங்கு இளமை மட்டுமல்ல, உற்சாகமும் களை கட்டி விடுகிறது. அழகான உடை, ஸ்டைலிஷான கைப் பைகள், கைகளில் பைல்களுடன், ஒய்யாரமாக இவர்கள், அமைச்சரவை கூட்டத்துக்கு வரும் அழகே தனி. சில நேரங்களில், இவர்களை பார்க்கும்போது, அமைச்சர்கள் என்பதே மறந்து போய், பேஷன் ÷ஷாவிற்கு கேட்வாக் போகும் மாடல்களைப் போல் தோன்றமளிக்கின்றனர். \"நம்ம ஊரிலும் இப்படி இளமையான அமைச்சர்கள் இருந்தால்...' என, கற்பனை சிறகை விரித்து விடாதீர்கள். அதெல்லாம் ரொம்ப ஓவர்.\nகால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில் (11)\nமக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்\nநாலு பேர் போன வழியில்...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநம்ம ஊரிலும் இப்படி இளமையான அமைச்சர்கள் இருந்தால்... - இப்ப என்ன பிரச்சனங்க உங்களுக்கு சும்மாவே இங்க அரசியல் அப்பிடி போயிட்டிருக்கு. இதுல நமிதா ரேஞ்சுல அமைச்சர்கள் இருந்தா சும்மாவே இங்க அரசியல் அப்பிடி போயிட்டிருக்கு. இதுல நமிதா ரேஞ்சுல அமைச்சர்கள் இருந்தா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35511&ncat=11", "date_download": "2019-03-24T05:48:45Z", "digest": "sha1:V6JQ2347ER3QXDZ35IDB7M365OHMZ5I7", "length": 18381, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "யோகா செய்யுங்க... ஆரோக்கியம் ஆஹா! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nயோகா செய்யுங்க... ஆரோக்கியம் ஆஹா\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nமுறையா�� யோகாசன பயிற்சி செய்வதால், பல நோய்களை குணப்படுத்த முடியும்; நோய் வராமல் தடுக்க இயலும்; வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். \"டிவி' பார்த்து, யோகா செய்தால் பக்கவிளைவுகள், பாதிப்பு வரக் கூடும். தகுதிபெற்ற யோகா ஆசிரியரிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nயோகப் பயிற்சி உடற்தகுதி, உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்து, வலு பெற செய்கிறது. உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.\nஇளம் வயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் வராமல் தவிர்க்க முடியும். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்தை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளை பெற, ஞாபக சக்தியை பெருக்க யோகா உதவுகிறது.\nயோகா மூலம் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனம் ஒரு நிலைப்படுத்த முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மன இறுக்கம், தேவையற்ற உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை யோகாப் பயிற்சி கட்டுக்குள் வைக்கிறது.\nமது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு வகைகளை உண்ண கூடாது. உணவு உண்டபின் யோகா செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின், வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி செய்வது நல்லது.\nமுதுகு வலி, மூட்டுவலிக்கு டிப்ஸ்..\nகுடிநீரால் குறையும் மன அழுத்தம்\nபூஜைக்கு தேங்காய், பழம் ஏன்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: அம்மா என்றால் அன்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எ��ரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/07/blog-post_31.html", "date_download": "2019-03-24T04:39:14Z", "digest": "sha1:O4CO5ZQ52CO7PX4XWLNBTLV77KJSFPSH", "length": 16678, "nlines": 244, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: புன்னகையை விற்பவளின் ���தை - திலினி தயானந்த", "raw_content": "\nபுன்னகையை விற்பவளின் கதை - திலினி தயானந்த\nபளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.\nஇரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன் தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.\nஅதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.\nசில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுன்னகையை விற்பவளின் கதை - திலினி தயானந்த\nதீவிரவாத பெண்ணியமும் பெண் உடல் அரசியலும் - யுகாயின...\nபாலாவின் குரூர அழகியல் - எம்.ஏ.சுசீலா\nபாலியல் சார் சொற்களஞ்சியம் - அனிருத்தன் வாசுதேவன்\nபாலியல்பின் அரசியல் - திறந்த உரையாடலை நோக்கி... - ...\nஉடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை - அளிக்கைமை சா...\n“க்வியர்” பெண்களும் இந்தியச் சட்டமும் - பிரியா தங்...\nபாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள் -...\nசவுதியில் பிரபல பெண் எழுத்தாளர்கள் இருவருக்கு எழுத...\nநிர்வாணமாக குளிக்கச் சொன்னதால் மாடியில் இருந்து கு...\nபெரியாரியலுக்கு - வ.கீதாவின் பங்களிப்பு\nவ.ராவின் 'உயர்' கனவு - எம்.ஏ.சுசீலா\nபெண்பால் ஒவ்வாமை - புதிய மாதவி\nசமச்சீ��் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா\nஆண்கள் எழுதியதெல்லாம் போலியானது - இளம்பிறை\nசெல்லம்மாவின் கதை - தயா நெத்தசிங்க\nஇடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குற...\nபெண் கைதிகளை நிர்வாணமாக்கிய இஸ்ரேல் இராணுவம்\nசமச்சீர் கல்விதான் எங்களுக்கு வேண்டும்\nஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் ...\nஓர் ஆண் அல்லது பெண்ணின் காதல், காமம் பற்றி மூன்றாவ...\nபெண் உடலும் ஆளுமையும் ஈரோடு - தி.தங்கவேலு\n\"பெண்\" - கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை.\nபெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு\nஅதற்குப் பிறகு - லீனா மணிமேகலை\nஇந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nஎதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/budget_59.html", "date_download": "2019-03-24T05:33:23Z", "digest": "sha1:FSRU5AYZBFPQCMQKERUZNPFKQNWXE6E3", "length": 56020, "nlines": 127, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "2019 ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத்திட்டம் - முழு விபரம் இதோ - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2019 ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத்திட்டம் - முழு விபரம் இதோ\nமக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்பிக்கப்பட்டது.\nசுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.\nஇதன்போது வரவு செலவத்தித்திட்டத்திற்கான தொடக்க உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\n2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.\nதொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதே வேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.\n2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ளமுடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.\nஇலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத ;தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுச��ய்தது.\nஇலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக ´லோன்லி பிலனற்´ சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஎமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.\nஎனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத்திட்ட உரை 2019 ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்´ பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.\nஅரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும். 2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள் ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.\nகௌரவ சபாநாயகர் அவர்களே, 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதரக்கூடிய குண்டைப்போன்ற பொருளாதாரமொன்றினையே அனந்தரமாகப் பெற்றோம். எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டுப் கடன்கள் மூலம் வீண்விரையம் மிக்க செலவினங்களை செய்துகொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.\nஇந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா´ எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சா்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.\nஇதற்கு மாற்றமா�� தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர். அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புவைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்திவருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகும்.\nநாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக்கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.\nதாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.\nசமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல், சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும். ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்´ என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும் என நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக தொடக்க உரையில் தெரிவித்திருந்தார்.\nபின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பான தீர்மானங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்பித்திரந்தார்.\nகுறித்த தீர்மானங்கள் உள்ளடங்கிய அறிக்கை பின்வருமாறு,\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/08/demonetisation-2nd-year-anniversary-012961.html", "date_download": "2019-03-24T04:35:51Z", "digest": "sha1:GVREDWBX73SZ7FSVER6D6IYMF6HLRR42", "length": 20935, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.! | Demonetisation 2nd year anniversary - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.\nபிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத���து..\nபெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம்\nபழைய நோட்டுகளைப் பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்..\nசெல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nபணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. மோடிஜி மைக்கை பிடித்து \"மித்ரான்\" என்று கூறினார் அதன் பிறகு அந்த மாதம் முழுவதும் ஏடிஎம் வாசலில் தான் குடியிருந்தனர் மக்கள். சிலர் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டனர், சிலர் வேறு வழி இன்றி கியூவில் நின்றனர். மோடி இந்த அறிவிப்பை விடுத்த போது அதைச் சுற்றி பல பதில் இல்லா கேள்விகள், பல வினோத கரணங்கள் சிலர் கூறினார்.\nஅதில் முக்கியமான இரண்டு சாத்தியக்கூறுகள் மக்களால் பேசப்பட்டது ஒன்று- வங்கியில் காலியாக இருக்கும் கஜானாவை நிரப்ப நினைக்கிறார் மோடி, மற்றோன்று- இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். ATM-க்கு பதிலாக paytm வந்துவிட்டது. யாருமே நினைத்துப் பார்க்காத அளவிற்கு மக்கள் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று செத்து மடிந்தனர்.\nஇந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள், நாம் இன்றைக்குக் கலர் கலராகக் காந்தி தாத்தா அச்சு அடித்த நோட்டை பயன்படுத்திக்கிறோம். நாம் அதைச் மறந்திருக்கலாம் ஆனால் அதைச் சுற்றி நடக்கும் அரசியல் இன்னும் ஓயவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு.\nஇது ஒரு கருப்பு தினம், இதை நான் பணமதிப்பிழப்பு அறிவித்த அன்றைக்கே கூறினேன். இதைப் பொருளாதார வல்லுநர்கள்,பொது மக்கள் இப்பொது ஒத்துக்கொள்வார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nஆங்கிலேயர் ஆட்சி செய்யும்போது கூட இப்படி ஒரு மோசமான செயலை செய்தது இல்லை.\nபிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்\n#Now8 2000 ருபா நோட்டுல சிப்ஸ வச்சு இதுதான் அந்த \"சிப்\" னு மக்களை ஏமாத்துன நா��்\n2000 நோட்டில் சிப் உள்ளது\nபுதிய இந்தியாவிற்கு இரண்டாவது பிறந்த நாள்\n#Nov8 ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தேன்\nஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தேன் டோட்டல் இந்தியாவும் குளோஸ்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n210 ரூபாய்க்கு வேட்பாளர்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்..\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruttu-arayil-murattu-kutthu-movie-poojai/", "date_download": "2019-03-24T05:42:13Z", "digest": "sha1:4OCJWFABE5YFXU3N4LBIESYB4JQSHJSR", "length": 7505, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "'இருட்டு அறையில் முரட்டு குத்து' படப்பூஜை ஆல்பம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படப்பூஜை ஆல்பம்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படப்பூஜை ஆல்பம்\nஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் தன் அடுத்த பட டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று முன்னரே அறிவித்திருந்தார். இப்படத்திலும் அதே டீமுடன் களம் இரங்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அந்தப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பூஜை போட்டோ ஆல்பம்.\nஇந்த டைட்டில் போஸ்டரிலேயே அடுத்த பஜனை ஆரம்பம் என்று வேறு உள்ளது. இந்த போஸ்ட்டரை நம் நெட்டிசன்கள் பல கோணங்களில் அலசி வருகின்றனர்.\nசினிமாபேட்டை கமெண்ட்ஸ்: வேற லெவல் என்று சொல்லுவது இது தான் போல.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ��பிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/58090-dmk-congress-alliance.html", "date_download": "2019-03-24T05:52:14Z", "digest": "sha1:HUXGFQURSSPQS3UCK3YCYLT6K4PK6GJA", "length": 11106, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்று அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி உறுதி! | DMK- Congress alliance", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்று அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி உறுதி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு, மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.\nஎந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீன அதிபரைக் கண்டு பயப்படுகிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்\nமார்ச் 15, 16ல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு\nபொள்ளாச்சி வழக்கை நீதின்ற மேற்பார்வையில் விசாரிக்க முடியாது: நீதிமன்றம்\nஏப்.12ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதூத்துக்குடியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கனிமொழி\nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதிமுகவின் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கபட நாடகம்: தமிழ் மாநில காங்கிரஸ்\nமார்ச் 25ல் சிவகங்கையில் வேட்புமனுத் தாக்கல்: ஹெச்.ராஜா தகவல்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்ல���தது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008334.html", "date_download": "2019-03-24T04:53:23Z", "digest": "sha1:HDLVNZDKBXSEC2WAAQK7YZXWFGMP65RD", "length": 8232, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "சித்தர்கள் வாழ்க்கை", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: சித்தர்கள் வாழ்க்கை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவிந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள்.\nசித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில், பல வழிகளில் நிறைவேற்றவும் செய்தார்கள். ஆனாலும், சில நேரங்களில் சித்த நிலையை விலக்கி வைத்தும் வாழ்ந்திருக்கிறார்கள்; மக்களின் நலனுக்காகவே அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.\nசித்தர்களின் வாழ்க்கை பற்றிய இந்தக் கட்டுரைகள் சக்தி விகடன் இதழில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. சித்தர்கள் பற்றி பல வெளிவராத தகவல்களை இந்தக் கட்டுரைகளில் தென்னாடுடையான் என்ற புனைபெயரில் பி.என்.பரசுராமன் எழுதினார்.\nகதைப்போக்கில் செல்லும் அவரது நடை, சித்தர்கள் பற்றிய அரிய தகவல்களை எளிய முறையில் விளக்குகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீ கோஸ்வாமி துளசிதாசர் இயற்றிய விநய பத்திகா(எளிய உரையுடன்) என் ஜன்னலின் வழியே ஒரு கணவாய் யுத்தம்\nமார்லன் பிராண்டோ தன் சரிதம் பெண்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டி சரஸ்வதி காலம்\nதொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் யோகாதி யோகங்கள் - 2\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_421.html", "date_download": "2019-03-24T05:00:00Z", "digest": "sha1:QMGV3GNOASX2HQYNQKD6LEMXPSINIFQG", "length": 21910, "nlines": 478, "source_domain": "www.padasalai.net", "title": "மருந்துகளை எதிர்க்கும் நுண்கிருமிகள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nமனிதன் உயிர் வாழ நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்புடன், மருந்தையும் சேர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். ஆனால், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் மருந்துகளும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறது உலக சுகாதார மையம்.பாக்டீரியா, வைரஸ், ப்ரோடோசோவா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்கள். கடந்த 50 ஆண்டுகளில் இவை திடீர் மாற்றங்கள் அடைந்து, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்று வருகின்றன. இதை ஆன்டி மைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸ் (Anti microbial resistance) சுருக்கமாக ஏஎம்ஆர் என்றழைப்பர். உலக நாடுகளை அச்சுறுத்தும் பெரிய சவாலாக இது வளர்ந்து வருகிறது. 2015-ல் கிளாஸ் (Global Antimicrobial resistance Surveillance System) என்ற அமைப்பு, உலக சுகாதார மைய உதவியுடன் தொடங்கப்பட்டது.இது, பல நாடுகளில் ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகள் பற்றிய கணக்கெடுப்புகளையும், செயலிழந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் அட்டவணைகளையும், அவற்றைக் கையாள்வதற்கான செயல்திட்ட வடிவங்களையும் வெளியிடுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் வாரத்தை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எதிர்க்கும் திறன் பற்றிய விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறார்கள். இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைபடி, 'ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகளின் அச்சுறுத்தல், இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.\nநமது நாட்டில் நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25 சதவீதம் அதிகரித்து உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. காலரா, பாலியல், காசநோய்க் கிருமிகளில் ஏஎம்ஆர் திறன் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்���ாக 6 அம்ச செயல்திட்ட வடிவ அறிக்கையையும் வெளியிட்டுள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம். இது தொடர்பாக மருத்துவத் துறையில் 40 ஆண்டுகால அனுபவம் பெற்ற டாக்டர் து.தண்டபாணியை அணுகினோம்.\"நோய்களை உருவாக்கும் நுண்கிருமிகளை அழிக்க நீண்டகாலமாக அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலை, மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் பெறுகின்றன நுண்கிருமிகள். இதனால், நுண்கிருமியை அழித்து, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் இழந்து விடுகின்றன. தவறாக கையாளப்படும் மருந்துகள் மனிதர்களால் தவறாகக் கையாளப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் இந்த நிலை உருவாகிறது. உதாரணமாக, சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல் சோர்வு, ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகளுக்கு, மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் பல நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் மனித உடலில் சேகரமாகின்றன. நாளடைவில் இவை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எதிர்க்கும் திறனைப் பெற்று, ஏஎம்ஆர் நுண்கிருமிகளாக உருவாகின்றன. அதேபோல, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மருந்துகளை நிறுத்துவதாலும், ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகள் உருவாகின்றன.இதேபோல, கால்நடை வளர்ப்பு, விவசாயத்தின்போது பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளும், உணவு வழியே மனித உடலில் சேருகின்றன. இவற்றின் மூலம் ஏஎம்ஆர் நுண்கிருமிகள் உருவாகின்றன. இவை, சுகாதாரமற்ற சூழல், பழக்கங்கள் மூலமாக பரவுகின்றன. காசநோயை ஏற்படுத்தும் நுண்கிருமியில், இந்நிலை அதிகம் காணப்படுகிறது. இதேபோல, நிமோனியா, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அதிக அளவில் தென்படுகிறது. இதைத் தவிர்க்க, உடற்பயிற்சி, சத்தான உணவு, மருத்துவர் குறிப்பிட்ட நாட்கள் வரை மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுதல், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளாதது, நோய்க்கான அறிகுறிகள் தென்படும் தொடக்க காலத்திலேயே மருத்துவரை அணுகுவது ஆகியவை அவசியம்.நோய் முற்றும் வரை மருத்துவரை அணுகாமல் இருப்பதும், ஏஎம்ஆர் போன்ற பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உள்நாட்டில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் ��ணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பதும் நல்லது\" என்றார். நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது. நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்து ஓரிரு நாளில் உடல்நிலை சரியாகிவிட்டாலும், மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள்வரை அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.ஏற்கெனவே மருத்துவர் கொடுத்த மருந்து வீட்டில் மீதம் இருந்தால், நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது. உடல்நிலை சரியில்லை என நீங்களோ, குடும்பத்தில் யாருக்கோ மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பிறர் உட்கொள்ளக் கூடாது. கைகளைச் சோப்பு நீரால் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், நோய் தாக்கியவர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பதன் மூலமாகவும், நோய்க் கிருமி தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமாகவும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_17.html", "date_download": "2019-03-24T05:44:48Z", "digest": "sha1:LKDS56XIYGPA34YQUOBXI7EEBJYB3O7T", "length": 17072, "nlines": 485, "source_domain": "www.padasalai.net", "title": "முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஊக்க மதிப்பெண்கள்: புதிய வரையறைகள் வெளியீடு\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஊக்க மதிப்பெண்கள் குறித்த வரையறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்தப் பகுதிகளில் சேவையாற்றினால் எவ்வளவு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் பேரில் அந்த வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங��களில் 50% அகில இந்திய தொகுப்புக்காகவும், மீதமுள்ளவற்றில் பாதி இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு வந்தது.\nஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அந்த நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. அதற்கு மாற்றாக, எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் ஊரக மற்றும் மலையகப் பகுதிகளில் சேவையாற்றினால், அவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேரும்போது, நீட் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து ஊக்க மதிப்பெண்கள் வழங்கலாம் என்று மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்தது.\nஅதன்படி, ஊக்க மதிப்பெண்களுக்கான வரையறையை மருத்துவப் பணிகள் கழக இயக்குநர் உமாநாத் தலைமையிலான குழு வகுத்தது. ஆனால், அந்த வரையறைகள் தொலைதூரங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்குப் பாதகமாகவும், நகரங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஅதனை விசாரித்த நீதிமன்றம், அந்த முறையை ரத்து செய்ததுடன், ஊக்க மதிப்பெண் தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nஅக்குழு, இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தற்போது ஊக்க மதிப்பெண் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபுதிய விதிகளின்படி, மிகவும் கடினமான சூழல் உள்ள மலையகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 10 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படும். கடினமான சமவெளிப் பகுதிகளில் பணியாற்றினால் 9 சதவீதமும், போக்குவரத்து வசதிகளே இல்லாத பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றினால் 8 சதவீதமும், கிராமப் புறங்களில் பணியாற்றினால் 5 சதவீதமும் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எந்த விதமான மதிப்பெண் சலுகையும் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊக்க மதிப்பெண் வழங்கப்படும் 4 வகையான பகுதிகளில் மொத்தம் 1,823 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 227 அரசு மருத்துவமனைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/index.jsp?pid=3648160", "date_download": "2019-03-24T05:29:42Z", "digest": "sha1:2CJOOJJFBWLJQV7UUXAWFUMCPRDSIBP2", "length": 15042, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nசரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து, அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும், தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.\n8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் உங்களுக்கு 45 சதவீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. அத்துடன் இதயத்தின் செயற்பாடும் சீராக இருக்காது. 8 மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்து இதய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\n8 மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை இருக்காதாம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூக்கம் கொண்டோருக்கு உடல் எடை தாறுமாறாக ஏற கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்கும்.\nஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் ஞாபக சக்தி குறைய கூடும். இதுவே சரியான அளவில் தூக்கம் இருந்தால் மூளை ஆரோக்கியமாக இருந்து எல்லாவித வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய உதவும். மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்குமாம்.\nMOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nகுறைந்த தூக்கம் இருந்தால் பலவித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும். அதில் முக்கியமானது சர்க்கரை நோய் அபாயமும். தூக்கம் சரியாக இல்லையென்றால் குளுக்கோஸ் உற்பத்தி தடை பட கூடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதாக பாதிக்க கூடும்.\nயாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம்.\nஆண்களுக்கு வர கூடிய விரைப்பு தன்மை பிரச்சினைகளும் இதனால் தவிர்க்க படும். எப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் 8 மணி நேரம் உறங்குங்க��் நண்பர்களே.\n8 மணி நேரம் தூக்கம் உங்களை அதிக ஆயுளுடன் வைத்து கொள்ளும். யாரெல்லாம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மேலும், மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.\nநாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ அதை பொருத்து தான் நமது உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் நிர்ணயிக்கப்படும்.\nஅந்த வகையில் குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.\nMOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nதூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் இன்று பாதிக்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nநல்ல தூக்கம் இருந்தால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த வகையில் 8 மணி நேரம் தூங்கினால் சரும பிரச்சினைகள் குறைந்து நீண்ட இளமையான சருமத்தை தரும். அத்துடன் முக சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவாம்.\nஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள் முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வு நேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும். சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள்.\nஇப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது.\nஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், ஆபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஇந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன தினமும் குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nகால் ஆணிய வெறும�� எலுமிச்சை பழத்தை வெச்சே சரிபண்ணிடலாம்\nசோமாலியா நாட்டுல சமோசா சாப்பிட்டா சிறை தண்டனை தான்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்\nசாதாரண இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் 100 ஆண்டுகள் வாழப்போவது உறுதியாம் தெரியுமா\nகொடூர வெயிலை சமாளிக்க இதுல ஏதாவது ஒன்ன சாப்பிட்டாலே போதும்..\nஇறைச்சியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது மீறி சாப்பிட்டால் இந்த அபாயம் நிச்சயம்..\n இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஎன்னென்ன கலர் கத்திரிக்காயில் என்னென்ன பவர் இருக்கு... எதை சாப்பிடலாம்\nவெள்ளரிக்காயை ஏன் வெயில் காலத்துல கட்டாயம் சாப்பிட வேண்டும்..\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nவெயில் காலத்துல எந்த நோயும் வராம இருக்க, இந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க..\nமண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nஇந்த பழங்களை வாங்கும் போது, நீங்கள் கட்டாயம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஇந்த 6 இடத்துலயும் உங்களுக்கு வலி இருந்தா இந்த பிரச்னை இருக்குனு அர்த்தம்... செக் பண்ணிக்கோங்க...\nஅமீர்கான் கட்டுமஸ்தா இருக்கிறதுக்கு காரணம் தண்ணி மட்டும்தானாம்... எப்படி குடிக்கிறார்னு நீங்களே பாரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-03-24T06:01:18Z", "digest": "sha1:JUFOV3AN42UHBEUZXNUWFRKLCCFDHSOT", "length": 9600, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு – இந்தியா குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரத��ரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\nபுல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு – இந்தியா குற்றச்சாட்டு\nபுல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு – இந்தியா குற்றச்சாட்டு\nஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பு தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உயர்மட்ட இராணுவத்தளபதி ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஜம்மு -காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளான அப்துல் ரஷீத் காஜி மற்றும் ஹிலால் ஆகியோருக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇருப்பினும் குறித்த அமைப்பினை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பே கட்டுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஆப்கானிஸ்தானில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயற்படுத்தி வருகிறது.\nஇந்தநிலையில் குறித்த திட்டங்களை சீர்குலைக்கும் விதமாகவே குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவத்தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஸ் வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்கக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை\nஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத\nபாகிஸ்தான் தேசியதின கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை : இந்திய மத்திய அரசு\nபாகிஸ்தானின் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு தெரிவி\nஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி\nஅமெரிக்கா- இந்தியா சார்பான ���லங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அம\nஜம்மு – காஷ்மீர் எல்லையில் மோதல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் இந்திய இராணு\nதினகரன் அலுவலகம் எரியூட்டப்பட விவகாரம் – 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nமதுரையில் உள்ள தினகரன் நாளேடு அலுவலகத்தை எரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு உயர்நீதி\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n‘பப்ஜி’ விளையாடிய மாணவன் உயிரிழப்பு\nதேனீக்களுக்கு சரணாலயம் அமைத்த ஹொலிவுட் நடிகர்\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nஇந்தோனேஷிய குரங்கை கடத்திய ரஷ்யர் கைது\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமில்லியன் கணக்கானோரை வீதிக்கு இறக்கியுள்ள பிரெக்ஸிற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ida.wp.gov.lk/v2/ta/business-guide/industrial-machinery-suppliers/", "date_download": "2019-03-24T04:49:55Z", "digest": "sha1:RICMSTKUSMQHN2LUSTXEP2OU7W7C3F4R", "length": 5783, "nlines": 93, "source_domain": "ida.wp.gov.lk", "title": "தொழில்துறை இயந்திரங்கள் சப்ளையர்கள் – Industrial Development Authority (WP)", "raw_content": "\nமேற்கு மாகாண சபையின் தலைமை\nஇன்டூட்டல் டெவலப்மெண்ட் ஆணையம் சட்டம்\nஇன்டர்ட்யல் டெவலப்மெண்ட் ஆணையம் மேன்டேட்\nதொழில் முனைப்பு அபிவிருத்தி பயிற்சி\nதொழில்நுட்ப மற்றும் கல்வி பயிற்சி\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் நிகழ்ச்சிகள்\nவீட்டு உணவு உற்பத்தி பயிற்சி திட்டம்\nதரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றம்\nமேலாண்மை அபிவிருத்தி மற்றும் ஆலோசனை\nசந்தை அபிவிருத்தி மற்றும் ஊக்குவிப்பு\nதொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆதரவு\nதிட்டம் செயலாக்க ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள்\nஉள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவு மாகாண முதலீடுகள்\nஅமைவு மாதிரி தொழில்துறை கிராமங்கள்\nதொழில்முனைவோர் மற்றும் வாங்குவோர் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு)\nஉற்பத்தித்திறன் அறிமுகம் நிறுவனங்களுக்கு கருத்து\nஉற்பத்தியை மேம்படுத்த MSME இன் இயந்திரம் மற்றும் உபகரணங்களை வழங்குதல்\nதொழில் முனைவாளர்களிற்கான நம்பிக்கை அட்டைக��்\nவிவசாயிகளுக்கு “பங்களிப்பு” ஓய்வூதிய திட்டம்\nIDACOM கம்ப்யூட்டர் சேவை பிரிவு\nபயிற்சிக்குப் பிறகு ஒரு தொழில்\nஎண் 4A, 1/1, சரதா மாவத்தை, கங்கோத்வாலா, நுகேகொட, இலங்கை.\nதிங்கள் முதல் வெள்ளி வரை 8.30 AM - 4.15 PM\nபதிப்புரிமை © 2019 மேற்கு மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2019-03-24T04:48:58Z", "digest": "sha1:2WAIF4233PKCLC2MHD3QPERRBPOLPEFK", "length": 9997, "nlines": 335, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: வாழ்த்துக்கள் - 14/01/09 - 10.30 am", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nதினமுன் பிறக்கட்டும் ஒரு தை...\nபொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் January 14, 2009 11:06 AM\nபொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nFocus Lanka திரட்டியில் உங்களையும் இணைக்க\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-03-24T05:51:09Z", "digest": "sha1:ZY4KZZBPEQM5KPRN62PXI22P4DRYWMW4", "length": 5292, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | துறவறவியல் | கள்ளாமை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஎள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nகளவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nஅருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\nஅளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்\nகளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்\nஅளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்\nஅளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\nகள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/mkm.html", "date_download": "2019-03-24T05:30:50Z", "digest": "sha1:YAFBD6ZUZWILV4G5NTLRGKJBBXQFRIWL", "length": 40922, "nlines": 117, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஹபாயா விவகாரம் - கிழக்கின் கல்வியை சீர்குலைக்க முனையும் தீய சக்திகளே என் மீது அபாண்டம் சுமத்துகின்றன - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹபாயா விவகாரம் - கிழக்கின் கல்வியை சீர்குலைக்க முனையும் தீய சக்திகளே என் மீது அபாண்டம் சுமத்துகின்றன\nகிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.\nசமூக வலைத்தளங்களில் தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;\n\"கிழக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு ஹபாயாவும் ஒரு காரணம் என்று நான் தெரிவித்ததாக சிலர் பொய்களைப் புணைந்து முகநூல்களில் பரப்பி வருகின்றனர். எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்த��லும் நான் ஹபாயா தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. எனது பிள்ளைகளும் ஹபாயா அணிகின்றனர். அதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படவில்லை.\nநானும் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் எமது இஸ்லாமிய மார்க்கத்திற்குட்பட்ட எமது பெண்களின் கலாசார ஆடையான ஹபாயாவை நான் ஏன் எதிர்க்க வேண்டும். அதனால் எனக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது. இதையும் மீறி ஹபாயாவுக்கு எதிராக கருத்து சொன்னால் அது எமது சமூகத்தில் எவ்வாறான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியாமலா உள்ளது\nதிருமலை ஷண்முகா இந்தக் கல்லூரியில் கற்பித்த முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வரக்கூடாது என்று அந்த பாடசாலை சமூகம் மேற்கொண்ட தீர்மானத்தினால் குறித்த ஆசிரியைகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்களை இப்பாடசாலையில் தொடர்ந்தும் வைத்திருக்கக் கூடிய தீர்வை எட்ட முடியாது போய்விட்டது.\nஇப்பிரச்சினை நான் மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்பதற்கு முன்பே இருந்து வந்ததாகும். இலங்கை மணித உரிமை ஆணைக்குழு வரை பிரச்சினை சென்றது. நான் பதவியேற்ற பின்னரும் அந்த பிரச்சினை இருந்தது. எவ்வாறாயினும் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு நான் சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். எனினும் ஷண்முகா பாடசாலை சமூகம் அவர்களது தீர்மானத்தில் இருந்து இறங்கி வருவதற்கு தயாரில்லை என்பதை என்னிடம் உறுதியாக தெரிவித்தனர்.\nஷண்முகா ஒரு தேசிய பாடசாலை என்பதனால் அதன் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்கின்ற அதிகாரம் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு கிடையாது. மத்திய கல்வி அமைச்சினால் விடுக்கப்படுகின்ற பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மாத்திரமே எமக்குள்ள கடமையாகும். அந்த அடிப்படையில்தான் ஷண்முகா பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியைகளின் விடயம் கையாளப்பட்டது. கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கு மாற்றமாக எந்தவொரு தீர்மானத்தையும் எம்மால் மேற்கொள்ள முடியாது. ஷண்முகா பாடசாலை சமூகத்தின் நிலைப்பாட்டை உள்வாங்கியே கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அதனை எம்மால் மீற முடியாதிருந்தது.\nஇச்சூழ்நிலைய���ல்தான் நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக நான் நடந்து கொள்ள்ளவில்லை என்று என் மீது குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயமானது என்று கேட்க விரும்புகின்றேன்.\nநான் மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்ற கையோடு இம்மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு மூலோபாய திட்டங்களை வகுத்து, செயற்படுத்தி வருகின்றேன். கடந்த பல வருடங்களாக எமது கிழக்கு மாகாணமானது கல்வியில் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களுள் ஒன்பதாவது நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு நான் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன்.\nஎனது திட்டம் வெற்றி பெற்று கிழக்கு மாகாணம் கல்வியில் முன்னேறினால் அது சிலருக்கு பொறுக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சிலரே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை பதவியில் இருந்து துரத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, எனக்கெதிரான சூழ்ச்சிகளை நன்கு திட்டமிட்டு வெற்றிகரமாக அமுல்நடத்தி வருகின்றனர். அதில் ஓர் அங்கமே ஷண்முகா பாடசாலையை மையப்படுத்தி, நான் ஹபாயாவுக்கு எதிரானவன் என்று என்னை சித்தரிக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரையும் எனக்கெதிராக கிளர்ந்தெழச் செய்வதே அவர்களது திட்டமாகும். நான் உண்மைக்கும் நேர்மைக்கும் தலைசாய்க்கின்ற ஒருவன் என்ற ரீதியில் நீதி, தர்மம், யதார்த்தம் என்பவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கின்ற இவர்களது பாமரத்தனமான செயற்பாடு கண்டு மனவேதனையடைகின்றேன்.\nஆகையினால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை எல்லோரும் புரிந்து கொண்டு, எமது கிழக்கின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்\" என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் வேண்டுகோள் விடுக்கின்றார்.\nஹபாயா விவகாரம் - கிழக்கின் கல்வியை சீர்குலைக்க முனையும் தீய சக்திகளே என் மீது அபாண்டம் சுமத்துகின்றன Reviewed by Vanni Express News on 1/22/2019 04:34:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/anal-fistula", "date_download": "2019-03-24T04:36:01Z", "digest": "sha1:37NYNS32WRQSVROBT4447OBGHOHBCKW5", "length": 17159, "nlines": 162, "source_domain": "www.myupchar.com", "title": "பவுத்திர மூலம்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Anal Fistula in Tamil", "raw_content": "\nபவுத்திர மூலம் என்றால் என்ன\nபவுத்திர மூலம் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோலின் இடையே உருவாகும் ஒரு அசாதாரண சிறிய பாதை ஆகும். குடல் சுரப்பியில் உள்ள சீழ் பவுத்திரத்திற்கு வழிவகுக்கிறது. குடல் கால்வாய் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் இடையில் உள்ள குழாய் ஆகும், இந்த குழாய் உள்ள பகுதியில் எண்ணிலடங்கா சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் ஏற்படும் தொற்று, சீழ் ஏற்படுத்தும், இது கால்வாய் வழியாக, ஆசன வாய் நோக்கி செல்லும்போது, அசாதாரண பாதையை திறந்தபடியே விட்டு செல்கிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஆசனவாய் திறப்பை சுற்றிலும் வலி மற்றும் எரிச்சல் இருப்பது இதன் பிரதான அறிகுறிகளாகும். ஓரிடத்தில் அமரும்போது அல்லது நகரும்போது அல்லது குடல் இயக்கத்தின்போது, இடையறாது வலியில் துடிப்பது; சீழ் வெளியேற்றம் அல்லது ஆசன வாய் அருகில் துர்நாற்றம், மலத்தில் இரத்தம் அல்லது சீழ் வருதல்; ஆசனவாய் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது சிவந்து காணப்டுதல்; காய்ச்சல், உடல் சோர்வு, குளிர் மற்றும் உடல் நலமில்லாமல் இருப்பது போன்ற ஒரு பொதுவான உணர்வு, ஆகியவை கூடுதல் அறிகுறிகளாகும்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபவுத்திர மூலம் பொதுவாக ஆசனவாயில் உள்ள சீழ்படிந்த கட்டிகளின் காரணமாக உருவாகின்றன. சீழ் வடிந்த பின்னர், இந்த கட்டிகளில் உள்ள புண் ஆறாமல் இருப்பின், பவுத்திர மூலம் உண்டாகிறது. குரோன்ஸ் நோய், காசநோய், டைவ்டிகுலூலிடிஸ், பாலியல் நோய்கள், காயங்கள் அல்லது புற்றுநோய் போன்ற மற்ற நோய்களின் தாக்கங்களினாலும் பவுத்திர மூலம் உண்டாகலாம்.\nஇதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nஅனோரெக்டல் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவற்றை கவனமாக கூர்ந்து நோக்கும்போது நிலைமையை கண்டறிய உதவுகிறது. காய்ச்சல், வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர் உங்களை பரிசோதிப்பார். சில கட்டிகள் வெளிப்புறமாக ஒரு புடைப்பு போல் ஆசனவாய் தோலில் தென்படக்கூடும். நேரடியாக உடற்சோதனை செய்யும்போது இரத்தம் அல்லது சீழ் வடியும் இடத்தை கண்டுபிடிக்கலாம். மருத்துவர்கள் அந்த இடத்தை நன்கு அழுத்தி பார்த்து, அங்கே சீழ் அல்லது இரத்தம் வருகிறதா என்று காண்பார்கள். பவுத்திர ஆய்வு, அனோஸ்கோப், மற்றும் இயல்நிலை வரைவு (இமேஜிங்) (அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ, அல்லது சி.டி ஸ்கேன்) போன்றவற்றையும் பயன்படுத்தப்படலாம். டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனையானது வலிமிகுந்ததாக இருப்பதோடு, சீழ் வடிவதற்கும் வழிவகுக்கும். பவுத்திரங்கள் உடனடியாக மூடப்பட்டாலும், அவ்வப்போது சீழ் வடிய தொடங்கும், எனவே இந்த நோயை கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கும்.\nஇன்றுவரையில் இந்த நோய்க்கான பிரத்யேக சிகிச்சை முறைகளோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. பவுத்திரங்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அவை தானாக குணமடைவதில்லை. அறுவை சிகிச்சையின் போது ஆண்டிபயாடிக்ஸ் (நுண்ணுயிர்கொல்லிகள்) பயன்படுத்தப்படுகின்றன. பின்வரும் வழிமுறைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன:\nஇந்த அறுவை சிகிச்சை முறையில், முழு கட்டியும் (ஃபிஸ்டுலா) வெட்டி எடுக்க பட்டு, அந்த காயம் திறந்த நிலையிலேயே விடப்பட்டு குணமாக்க படும்; அதாவது ஒரு தட்டையான வெட்டு காயம் போல் விடப்படும்.\nசெட்டான் என்று அழைக்கப்படும் ஒரு மெல்லிய அறுவைசிகிச்சை ரப்பர் பவுத்திரத்தில் பொருத்தப்பட்டு, அதன் மற்றொரு முனையில் ஒரு வளையம் போன்ற அமைப்பினை உருவாக்கிறது. குணமடைவதற்கு ஏதுவாக சில வாரங்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதனுடன் மற்ற தேவையான அறுவை சிகிச்சை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.\nபவுத்திரத்தை குணப்படுத்த, பசை, திசு, அல்லது ஒரு சிறப்பு பிளக் போன்ற மற்ற முறைகளும் உதவுகின்றன.\nமுற்றிலுமாக பவுத்திரத்தை மூடுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.\nபவுத்திர மூலம் க்கான மருந்துகள்\nபவுத்திர மூலம் க்கான மருத்துவர்கள்\nபவுத்திர மூலம் के डॉक्टर\nபவுத்திர மூலம் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/miscellaneous/?page=96", "date_download": "2019-03-24T05:07:07Z", "digest": "sha1:PTM7MPLQYNBQHJC3WAW3SGQMQO6MRQ22", "length": 5680, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "\nபறவைகள் வரைவது எப்படி விலங்குகள் வரைவது எப்படி மனித உருவங்கள் வரைவது எப்படி\nபுன்தாலிக் வாசே புன்தாலிக் வாசே புன்தாலிக் வாசே\nவண்ணநிலவன் பத்மாவதி வஜ்ஜுலு சூசன் பிலிப்\nAlexander, The Great Twelfth Night ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்\nசுமிதா மேனன் சாந்தி சிவராமன் ஆர்துர் கோனான் டோய்லே\nவாழ்க்கை விதிகள் சாண்டோ சின்னப்பா தேவர் ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி\nரிச்சர்ட் டெம்ப்லர் P. தீனதயாளன் S.L.V. மூர்த்தி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/45267-game-of-thrones-win-big-in-emmy-s.html", "date_download": "2019-03-24T05:51:32Z", "digest": "sha1:R36YXVCV3QKX7I7BYHWI53LA6JJAXSFQ", "length": 10231, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "எம்மி விருதுகளை அள்ளிய 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'! | Game of Thrones win big in Emmy's", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nஎம்மி விருதுகளை அள்ளிய 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'\nஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்படும் எம்மி விருது நிகழ்ச்சியில் பிரபல 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர், 9 முக்கிய விருதுகளை அள்ளிச் சென்று படைத்தது.\nஉலகிலேயே மிக பிரபலமான தொலைக்காட்சி தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இந்த தொடர், விருதுகள், பார்வையாளர்கள் எண்ணிக்கை என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ், அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ் 7வது சீசன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதொலைகாட்சியின் ஆஸ்கர் என அழைக்கப்படும் எம்மி விருதுகள் கடந்த ஞாயிறு அன்று வழங்கப்பட்டன. இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ், 22 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறந்த டிராமா தொடர், துணைநடிகர் என இரண்டு முக்கிய விருதுகளையும், இசை, கிராபிக்ஸ் உட்பட 7 தொழில்நுட்ப விருதுகளையும் சேர்த்து மொத்தம் 9 விருதுகளை அள்ளிச் சென்றது கேம் ஆஃப் த்ரோன்ஸ்.\nஅதேபோல 'மார்வெல்லஸ் மிஸ்ஸஸ் மெய்ஸல்' என்ற காமெடி தொடருக்கு, சிறந்த காமெடி தொடர், சிறந்த நடிகை, துணை நடிகை, எழுத்து, இயக்கம் என முக்கிய 5 விருதுகளும், 3 தொழில்நுட்ப விருதுகளும் வழங்கப்பட்டன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'கேம் ஆப் த்ரோன்ஸ்' ஜோடிக்கு டும் டும்...\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த ��ருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/58353-mary-kom-to-skip-asian-boxing-championships.html", "date_download": "2019-03-24T05:50:21Z", "digest": "sha1:5Z73VG5LMK24FP6ORORQBXOCWIOHFQDS", "length": 9675, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம் விலகல் | Mary Kom To Skip Asian Boxing Championships", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம் விலகல்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை மேரி கோம் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nதாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் ஏப்ரல் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இருந்து மேரி கோம் விலகி உள்ளார். இவர் இந்தாண்டு நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.\nஇந்த தொடரில் 20 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் 46 பேர் கலந்து கொண்டனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் லைவ்வானது எப்படி: கேள்வி எழுப்பும் நியூசிலாந்து பிரதமர்\nஜெகன் மோகன் கட்சியில் இணைந்த ஆளுங்கட்சி வேட்பாளர்\nமத்திய மண்டலத்தை இழந்துவிட்ட திமுக...\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் மேரிகோம் பங்கேற்கவில்லை...\nதரவரிசை பட்டியலில் மேரி கோம் முதலிடம்\n2020 ஒலிம்பிக்ஸ் தங்கத்தை குறிவைக்கும் மேரி கோம்\nமேரி கோம் சாதனைக்கு மோடி வாழ்த்து\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/varalakshmi-sarathkumar-danny-movie-poster-released/", "date_download": "2019-03-24T05:25:50Z", "digest": "sha1:OMSIFQCT7MF7VA7GMA32FGNFHR3ZSSB7", "length": 10577, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடடா 'வரோ'-வின் பிறந்தநாள் சர்பிரைஸ் - Sathiyam TV", "raw_content": "\nஆப்பு வைத்த பறக்கும் படை\nதிமுக-விற்கு விவாகரத்து நடந்து விட்டது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதன���- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள்- ( 24/3/19 )\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – 22/3/19\nடெபாசிட் காலி-னா என்னனு தெரியுமா\n – தொகுதியை தக்க வைக்குமா பாஜக\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nHome Cinema அடடா ‘வரோ’-வின் பிறந்தநாள் சர்பிரைஸ்\nஅடடா ‘வரோ’-வின் பிறந்தநாள் சர்பிரைஸ்\nசர்கார், சண்டக்கோழி-2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘டேனி’ படத்தை சந்தானமூர்த்தி இயக்குகிறார்.\nபடம் பற்றி அவர் அளித்த பேட்டியில்,\n“இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி. படத்தை பிஜி.முத்தையா தயாரிக்கிறார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி நடிக்கிறார்கள். தஞ்சை பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது வரலட்சுமியை அவர்கள் வீட்டு பெண் போல பழகினார்கள்.\nஅவர் தொடங்கிய சேவ் சக்தி அமைப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அவர் பெயருக்கு முன்னால் மக்கள் செல்வி என்ற டைட்டிலை பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார்.\nவரலட்சுமியின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.\nபிறந்த நாள் வாழ்த்துகள் வரலட்சுமி\nபுதிய படத்தின் போஸ்டர் ரிலிஸ்\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nநாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.., தமிழிசை\nராகுல் மீண்டும் பிரசாரத்திற்கு வருவார்.., திருநாவுக்கரசர்\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.., ‘தல’ ஆட்டத்தை பார்க்க வந்த ‘தலைவா’\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஆப்பு வைத்த பறக்கும் படை\nசிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-officials.asp", "date_download": "2019-03-24T05:18:58Z", "digest": "sha1:L5QZWEGOZEE2SX3LJBRNBZXHWV4XZYCB", "length": 11648, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nநகர்மன்ற அலுவலக தொலைப்பேசி எண்: +91-4639-280 224\n(1) செந்தில் குமார் (தொழில் நுட்ப உதவியாளர்) - 94865 08039\n(2) சங்கர் (தெரு விளக்கு பணியாளர்) - 99538 83884\n(3) துளசிமணி (தெரு விளக்கு பணியாளர்) - 81241 06718\n(1) ௦வெ. ராதா கிருஷ்ணன் (சுகாதார மேற்பார்வையாளர் / Sanitary Supervisor) - 96298 04215\n(2) கருப்பசாமி (மேல்நிலை நீர்தேக்க தொட்டி காவலர்) - 88702 62040\n(3) பாஸ்கர் (தண்ணீர் தொட்டி காவலர்) - 88700 74875\nநகர்மன்றத்தின் இதர முக்கிய அலுவலர்கள்\n(1) செல்வமணி (பொதுப்பணி மேற்பார்வையாளர் [பிளான், Centage] / Overseer) - 99527 90479\n(2) டி.ஆர்.ராஜ் குமார் (Bill Collector / வருவாய் உதவியாளர்) - 99447 71209\n(4) சே. லீலா (புள்ளிவிபர குறிப்பாளர்) - 75028 92298\n(5) அந்தோணி ராஜ் (அலுவலக உதவியாளர்) - 95978 39063\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கர��த்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/hero-destini-125-india-launch-22-october-016117.html", "date_download": "2019-03-24T04:57:49Z", "digest": "sha1:VNZUTBIRA3BHOIUOGLHWS3AWDO4NYVLD", "length": 18119, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் தெறிக்கவிடும் கவாஸாகி இசட்எக்ஸ்-6ஆர் பைக்\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஅக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்\nநாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 125சிசி மார்க்கெட்டில் டெஸ்ட்டினி 125 என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் வரும் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹீரோ டூயட் 110 ஸ்கூட்டரின் 125சிசி வெர்ஷனாக இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nஎனினும், டூயட்டிலிருந்து டெஸ்ட்டினியை வேறுபடுத்த விதமாக சிறிய வடிவமைப்பு மாற்றங்களை செய்துள்ளது ஹீரோ நிறுவனம். புதிய முன்புற அப்ரான் பகுதி, க்ரோம் பாகங்கள் மற்றும் பாடி பேனல்கள் கூர்மையான தோற்றத்தை தரும் விதத்தில், வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு ���ருக்கின்றன.\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டூயட் ஸ்கூட்டரில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் சிலிண்டர் போர் செய்யப்பட்டு 125சிசி மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் எனப்படும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டமும் உள்ளது. இது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு உதவும்.\nபுதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், இன்டகிரேட்டட் பிரேக் சிஸ்டம், பாஸ் லைட் சுவிட்ச், வெளிப்புறத்தில் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, சர்வீஸ் ரிமைன்டர் வசதி, முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் ஆப்ஷன் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.\nதற்போது 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த புத்தம் புதிய மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபண்டிகை காலத்தில் 125சிசி ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரும் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். சுஸுகியின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 125 மாடல்களுடன் போட்டி போட வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nடாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது\nஒருவழியாக விற்பனைக்கு வந்தது புதிய பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2008/08/1.html", "date_download": "2019-03-24T05:42:50Z", "digest": "sha1:XJLCYQMZ3Y53XTSR5FBDO6HELPUUZNYS", "length": 16133, "nlines": 417, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: சினிமா ���ெட்டுக்கு என் பாட்டு..- 1", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..- 1\nமுதலில் \"காக்க காக்க\" படத்தில் இருந்து \"ஒன்றா இரண்டா ஆசைகள்\" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக\nகுறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)\nஉன் தேக அங்கங்கள் நனைந்திட\nமழை நீராய் நான் மாற\nமரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது\nஉன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட\nஎன் மனமும் மழையினில் நனையுதே..\nநீ ஓரப் பார்வைகள் பார்த்திட\nஒரு கோடி மின்னலும் மின்னுதே......\n***ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கிறீர்களா சும்மாதாங்க வேலை (ஓவர் டைம்) அதிகம் இல்ல,அதுதான் காரணம்****\nஉங்கள் வருகைக்கு நன்றி திரு மகேஸ்\nநல்லா எழுதி இருக்கீங்க. புது ராகத்துக்கு எழுதுவது கொஞ்சம் சுலபம் தான். நீங்க கேட்டு பழகிய பாட்டுக்கு புது வரிகள் போட்டு அந்த பழைய சாயல் இல்லாமல் அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்.\nஉங்க remake பாடல் ரொம்பவே நல்லாருக்கு...கலக்கல் பாட்டு\nதிருப்பி கொண்டு போய் ஹாரிஸ் ஜெயராஜ்கிட்ட கொடுங்க...நல்லா டியூன் போட்டு தருவாரு.\nஆனா கண்டிப்பா...bombay ஜெய்ஸ்ரீ தான் பாடனும். ஓகேயா\nதிருப்பி கொண்டு போய் ஹாரிஸ் ஜெயராஜ்கிட்ட கொடுங்க...நல்லா டியூன் போட்டு தருவாரு.\nஆனா கண்டிப்பா...bombay ஜெய்ஸ்ரீ தான் பாடனும். ஓகேயா\nஹாரிஸ் ஜெயராஜிடம் நெருங்க முடியுமா\nபாம்பே ஜெய்ஸ்ரீயின் குரலுக்கு நான் அடிமை\nநல்லா பாட்டு எழுதறீங்க பிரபு\nமெட்டுக்கு பொருந்தும் அளவுக்கு அழகாக எழுதி இருக்கிறீர்கள்\nமெட்டுக்கு பொருந்தும் அளவுக்கு அழகாக எழுதி இருக்கிறீர்கள்\nஎன் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nகாதல் மனைவியும் காலண்டர் முருகரும்\nரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)\nவிகடன் விமர்சனம் - குசேலன்\nசினிமா மெட்டுக்கு என் ப��ட்டு..- 1\nமாமாவுக்கு கல்யாணம்.. திருமண வாழ்த்து..\nஎன் காதலியே என் காதலியே\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/1/pathivugal", "date_download": "2019-03-24T05:28:57Z", "digest": "sha1:NJCU4YZN4UMGZNJC2SHLHKL6SE5QSRQI", "length": 3992, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nதைப்பொங்கல் வாழ்த்துகள் - 2019\nஉழவர் பணி உயர்ந்த பணி உலகில் உயர்ந்தவர் உழவர் தான்... உலகிற்கு ஒளி தரும் பகலவனுக்கு நன்றி கூறும் பணியாகப் பொங்கல் செய்து... உலகிற்கு வழிகாட்டும் அறிஞர் உழவர் தான் உழவர் நாளாம் பொங்கல் ...\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nஉலகெங்கும் வாழும் தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் எமது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nதமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nசெப் 1 - தமிழ்ப்பற்றாளன் வினோத் நினைவு\nஇளைய அகவையில் கணினி மென்பொருள் தயாரிப்பாளராகவும் வலைப்பக்க வடிவமைப்பாளராகவும் சிறந்த அறிவியல் ஆளுமை கொண்ட இரா.வினோத், கன்னியாகுமரி அவர்களே தமிழ்நண்பர்கள் தள நிறுவுனர். அவர் தமிழ் மொழி ஆளுமை மிக்க ...\nதமிழ் நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள் நாள் வாழ்த்துகள் நண்பர்கள் நாளில் - நாம் நமது சூழலுக்கு நல்லவை செய்வோம் நண்பர்கள் நாளில் - நாம் நமது சூழலுக்கு நல்லவை செய்வோம் பயனீட்டிய மக்கள் தான் எங்களை நல்ல நண்பர்கள் என்பார்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-03-24T04:54:57Z", "digest": "sha1:OZ2ME5O7A4F2OERKQTMKYFSPFHA4V42G", "length": 15141, "nlines": 336, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ வேங்கடேச ப்ரபத்தி – nytanaya", "raw_content": "\nஈசானாம் ஜகதோ(அ)ஸ்ய வேங்கடபதேர் விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம்\nதத்வக்ஷஸ்த்தல நித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்தி ஸம்வர்த்தினீம்\nபத்மாலங்குருத பாணிபல்லவ யுகாம் பத்மாஸநஸ்தாம் ச்ரியம்\nவாத்ஸல்யாதி குணோஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகந்மாதரம் 1\nஸ்ரீமந் க்ருபா ஜலநிதே ச்ருதஸர்வலோக\nஸர்வஜ்ஞ சக்த நதவத்ஸல ஸர்வசேஷிந்\nஸ்வாமிந ஸுசீல ஸுலபாச்ரித பாரி ஜாத\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 2\nஆநூபரார்ப்பித ஸிஜாத ஸுகந்தி புஷ்ப-\nஸௌரப்ய ஸௌரபகரௌ ஸமஸந் நிவேசௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 3\nஸௌரப்ய நிர்பரஸரோருஹ ஸாம்ய வார்த்தாம்\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 4\nவஜ்ராங்குசாம் புருஹ கல்பக சங்க சக்ரை:\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 5\nதாம்ரோதர த்யுதி பராஜித பத்மராகௌ\nபாஹ்யைர் மஹோபிரபிபூத மஹேந்த்ர நீலௌ\nஉத்யந் நகாம்சுபி ருதஸ்த சசாங்கபாஸௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 6\nஸம்வா ஹநேபி ஸபதி க்லம மாதாதாநௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 7\nலக்ஷ்மீ மஹீ ததநுரூப நிஜாநுபாவ\nநீளாதி திவ்ய மஹிஷீகர பல்லவாநாம்\nஆரூண்ய ஸங்கரமணத: கில ஸாந்த்ரராகௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 8\nநித்யா நமத் விதி சிவாதிகிரீட கோடி-\nப்ரத்யுப்ததீப்த நவரத்ந மஹ: ப்ரரோஹை:\nநீராஜ நாவிதி முதாரமுபாத தாநௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 9\nவிஷ்ணோ பதே பரம இத்யுதிதப் ரசம்ஸௌ\nயௌ மத்வ உத்ஸ இதிபோக்ய தயாப்யு பாத்தௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 10\nபார்த்தாய தத்ஸத்ருச ஸாரதிநா த்வயைவ\nயௌ தர்சிதௌ ஸ்வசரணௌ சரணம் வ்ரஜேதி\nபூயோபிமஹ்யமிஹ தௌ கர தர்சிதௌ தே\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 11\nஸ்ரீவேங்கடாத்ரி சிகரே சிரஸி ச்ருதீனாம்\nசித்தேப்யநன்யமநஸாம் ஸமமாஹி தௌ தே\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 12\nஅம்லா நஹ்ருஷ் யதவநீதலகீர்ண புஷ்பௌ\nஆநந்திதாகில மநோ நயநௌ தவைதௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 13\nப்ராய: ப்ரபந்த ஜநதா ப்ரதமாவ காஹ்யௌ\nமாது: ஸ்தநாவிவ சிசோ ரம்ருதாயமாநௌ\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 14\nஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந\nஸௌம்யோபயந்த்ருமுநிநா மமதர்சி தௌ தே\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 15\nஸ்ரீச ச்ரியா கடிகயா த்வதுபாயபாவே\nப்ராப்யே த்வயி ஸ்வமுபேயதயா ஸ்புரந்த்யா\nஸ்ரீ வேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே 16\nPrevious Previous post: ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்\nNext Next post: ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிக���) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/which-time-give-debt-your-relatives", "date_download": "2019-03-24T05:32:04Z", "digest": "sha1:WDR3QJFYZVMQCQODNLWPKZALC6ER36QS", "length": 24886, "nlines": 336, "source_domain": "toptamilnews.com", "title": "கடன் தீர்க்கும் நேரம் எது? ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nகடன் தீர்க்கும் நேரம் எது ஜோதிடம் கூறும் வழிமுறைகள் என்ன\nகடன் தொல்லைகள் தீர ,வாங்கிய கடனில் சிறிதளவு இந்த நாளில் திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.\nகடல் வாணிகம் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்காகவும்,எப்போதும் பிஸியாக இருந்து தமது சொந்தத்தொழிலை நேசிப்பவர்களுக்கு இந்த நேரம் கைகொடுக்கும்.\nநமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்.மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.\nகடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று ,இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.செவ்வாய் கிழமையில் பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்துங்கள் .குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்கி விடாதீர்கள் கடன் அதிகமாகி கொண்டே இருக்கும்.\nகடன் நியாயமான செலவுகளுக்கு மட்டுமே வாங்குங்கள்.ஒரு கடன் கட்ட இன்னொரு கடன் என வாங்கி கொண்டே போகாதீர்கள் ஏதேனும் வருமானம் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு கடன் பெரிய சுமை அல்ல.\nஇந்த வருடத்திற்கான மைத்ர முகூர்த்தங்கள்;\n24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;\n9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;\n20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;\n6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;\n18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மாலை 4.30 வரை;\n3.1.2019 வியாழன் அதிகாலை 5.12 முதல் காலை 7.12 வரை;\n14.1.2019 திங்கள் மதியம் 12.30 முதல் 2.30 வரை;\n29.1.2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 முதல் 3.35 வரை;\n2.2.2019 சனி காலை & இரவு 7.19 முதல் 9.19 வரை;\nமதியம் மற்றும் நள்ளிரவு 1.19 முதல் 3.19 வரை;\n11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை;\n26.2.2019 ��ெவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை;\n10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரை;\n25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;\n7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;\nPrev Articleதமிழ் மொழியில் தேர்வு நடத்த மறுப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ராமதாஸ் கடும் கண்டனம்\nNext Articleசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: விராட் கோலி, பும்ராவுக்கு முதலிடம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: விஜய் சேதுபதி என்ன சொன்னாரு பாருங்க\nதமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல நடிகர் அதிரடி; காரணம் இதுதானாம்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அத���ர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_52.html", "date_download": "2019-03-24T04:57:01Z", "digest": "sha1:27JRKPRHA4TNBHWD4ZCT4OCSFYWGJRMK", "length": 8753, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "வெற்றிமாறன் படத்தில் மனிஷா - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / செய்திகள் / வெற்றிமாறன் படத்தில் மனிஷா\nவெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் மனிஷா யாதவ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nகிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனிஷா யாதவ்வுக்கு முக்கிய இடம் உள்ளது. வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமான அவர், அந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து கவனம் ஈர்த்தார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் கல்லூரி மாணவியாக வலம்வந்த அவர், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு குப்பை கதை படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.\nதிருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனிஷா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.\nஇதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் சண்டா முனி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராகவா லாரன்ஸின் உதவியாளரான செல்வகுமார் இந்தப் படத்தை சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ‘ஸ்ட்ரீ’ பாணியில் உருவாக்கவுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு நடிக்கின்றனர். அக்டோபர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nகிசு கிசு சினிமா செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n��ி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155448-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-03-24T05:59:09Z", "digest": "sha1:PEEVIH25LB6BUKW3SMP5J2QY6KE5WTOC", "length": 42077, "nlines": 937, "source_domain": "yarl.com", "title": "கே இனியவனின் கஸல் கவிதைகள் - Page 4 - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\nBy கவிப்புயல் இனியவன், March 27, 2015 in கவிதைக் களம்\nஎன் துடிக்கிறது இதயம் ....\nஉன் இதயமோ நடிக்கிறது ...\nகே இனியவன் - கஸல் 09\nகே இனியவன் - கஸல் 80\nஉன் பதிலில் இருக்கு ...\nகே இனியவன் - கஸல் 81\nஎதையும் கற்று தராதவள் ...\nநீ உயிர் விடும் மூச்சு ...\nகே இனியவன் - கஸல் 82\nநம் காதல் சோகம் ...\nஎன் இதயம் நான் ....\nஉயிரே உன்னிடம் நானும் ....\nகே இனியவன் - கஸல் 83\nகாற்று போன வண்டி .....\nகாற்றோடு நீ வந்தால் ...\nகே இனியவன் - கஸல் 84\nகே இனியவன் - கஸல் 85\nநீ தான் அதில் உள்ள ..\nதுரிகை -நீ தான் ...\nநீ தான் என் உயிர் ...\nகே இனியவன் - கஸல் 86\nஇரவுக்கு இருள் அழகு ..\nகாதலுக்கு கவிதை அழகு ....\nகண்ணீருக்கு நீ அழகு ...\nகே இனியவன் - கஸல் 87\nநான் உன்னோடு கண்ணீரில் ...\nநீ என் பகலும் இரவும்.....\nபகலில் இருளாய் இருக்கிறேன் ....\nஇருளில் பகலாய் இருக்கிறேன் ...\nகே இனியவன் - கஸல் 88\nபடும் வேதனை போதும் ...\nகே இனியவன் - கஸல் 89\nஉன்னை நினைக்கும் போது ..\nகவிதை எழுதும் போது -நீ\nஉன்னை நேரில் பார்ப்பதை ....\nகே இனியவன் - கஸல் 90\nமாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் -- காதலை\nவாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...\nகவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...\nமாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் -- காதலை\nவாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...\nகவிதைகள் எல்லாம் அசத்தல் கவிப் புயல்...\nமாங்கு மாங்கு என்று எழுதுகின்றீர்கள் -- காதலை\nவாங்கு வாங்கு என்று வாங்குகின்றீர்கள்...\nஉன் நினைவுகள் தேன் ....\nஉன் பேச்சுகள் தேனி ....\nத��ன் எடுக்க தேனியிடம் ...\nதொடர் பதிவு கஸல் - 867\nஒரு அழகு உண்டு ...\nஎன் காதல் உதிர்ந்த ...\nநான் வந்துவிட கூடாது ....\nஎன் இதயத்தில் உயிர் ....\nஎப்போது உணர போகிறாய் ...\nதொடர் பதிவு கஸல் - 868\nதொடருங்கள்.... கவிதைகள் அருமையாக இருக்கின்றன.\nஒரு வேறுபாடும் இல்லை ...\nநின்றால் ஒருவன் மரணம் ...\nநாதம் நான் - இழையை ....\nதொடர் பதிவு கஸல் - 869\nஉன்னை நான் நேரில் ....\nபார்த்த நாட்களை விட ....\nநான் அழகான ரோஜா ....\nஉனக்கேன் நான் முள் ...\nஉன் செயல் சொல்கிறது ...\nஎனக்கு வேண்டும் -உன்னை ...\nதொடர் பதிவு கஸல் - 870\nநனைய வந்தேன் -நீயோ ...\nஎன் முகவரியை கொடு ....\nநானும் வாழ ஆசைப்படுகிறேன் ....\nதொடர் பதிவு கஸல் - 866\nஎன் கண்ணீர் இருக்கும் ....\nஉன்னை பற்றிய கவிதை ....\nஇதய கதவை பூட்டி ....\nயாரும் நுழைய கூடாது ....\nதொடர் பதிவு கஸல் - 871\nகே இனியவன் - கஸல் 92\nநீ என் இதயத்தில் ..\nஎன் உயிர் மூச்சு ...\nஅதுதான் வந்து வந்து ...\nகே இனியவன் - கஸல் 93\nகே இனியவன் - கஸல் 94\nகே இனியவன் - கஸல் 95\nநீயே என்னை பார் ....\nஉடைந்து சுக்குநூறாகி விட்டது ....\nகே இனியவன் - கஸல் 96\nநீயோ காளியாய் இருகிறாய் ....\nசோகம்தான் உனக்கு சொத்தோ ...\nகே இனியவன் - கஸல் 98\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குட���் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nகே இனியவனின் கஸல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qdhuaxingroup.com/ta/", "date_download": "2019-03-24T04:51:45Z", "digest": "sha1:6VIUB5WY4YVDB6WBB273XFLJO254ZRRW", "length": 8133, "nlines": 201, "source_domain": "www.qdhuaxingroup.com", "title": "மணல் வெடித்தல் மெஷின், டஸ்ட் கல���க்டர், ஷாட் வெடித்தல் இயந்திரம் - Huaxin", "raw_content": "\nரெசின் மணல் உற்பத்தி வரி\nகளிமண் மணல் உற்பத்தி வரி\nஷாட் குண்டு வெடிப்புகள் இயந்திரம்\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nமுழு தானியங்கி பசுமை மணல் ஃபவுண்ட்ரி மோல்டிங் மேக் ...\nமுழு தானியங்கி களிமண் மணல் மற்றும் பசுமை மணல் மோல்டிங் ...\nகளிமண் பசுமை மணல் மோல்டிங் உற்பத்தி வரி\nஸ்டீல் தட்டு சுத்தம் செய்தல் ஷாட் வெடித்தல் மெஷின்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் வெடித்தல் மெஷின்\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nஸ்டீல் தட்டு சுத்தம் செய்தல் ஷாட் வெடித்தல் மெஷின்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் வெடித்தல் மெஷின்\nரோலர் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nமேலங்கி வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nஅரட்டை அல்லாத ஆண்டி அல்லாத உள்ள லிகுளா placerat condimentum ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு வாகனங்கள் மேக்னா\nQingdao உள்ள Haixi சாலை தெற்குப் சாங்டங் மாகாணத்தில்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/madukkur", "date_download": "2019-03-24T05:04:56Z", "digest": "sha1:DH75UK2J2O2XFWGSQ4T4VCZHCUO7E3WV", "length": 7217, "nlines": 63, "source_domain": "www.townpanchayat.in", "title": " Madukkur Town Panchayat-", "raw_content": "\nமதுக்கூர் தெற்கு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 5.00 சதுர கிலோ மீட்டர் ஆகும். 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 2011-ம் ஆண்டின்படி 16266 ஆகும்.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mukkudal", "date_download": "2019-03-24T05:39:13Z", "digest": "sha1:SG4D5PFMAAPH2PIQNTWWSH6OEKQZMBKK", "length": 7392, "nlines": 64, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mukkudal Town Panchayat-", "raw_content": "\nமுக்கூடல் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2017/female-infertility-you-can-notice-your-face-018511.html", "date_download": "2019-03-24T06:03:07Z", "digest": "sha1:K3UHJPUC5YTQ73Y5HUPLQKVPX6TBUVVD", "length": 18461, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தை வைத்தே ஒரு பெண்ணுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருக்கிறது என கண்டுபிடிப்பது எப்படி? | Female Infertility You Can Notice in Your Face - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nமுகத்தை வைத்தே ஒரு பெண்ணுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருக்கிறது என கண்டுபிடிப்பது எப்படி\nபெண்களின் கர்ப்ப காலம் என்பது மிகவும் உன்னதமான காலம் ஆகும். தாய்மை அடைவது தான் ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு சந்தோஷம் ஆகும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தனது முழுமையை அடைகிறாள். இது அந்த பெண்���ுக்கு மட்டுமில்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவதாக உள்ளது.\nஒரு பெண் தனது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல் தன் கருவுறுதல் ஆரோக்கியத்திலும் தனது கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சில பெண்களுக்கு இந்த கருவுறும் பாக்கியம் கிடைக்காமல் போகிறது.. இதற்கு ஒரு முக்கிய காரணம் அலச்சியப்போக்கு தான்.. ஒரு பெண் கருவுற முடியாத நிலையை பல காரணங்களால் அடைகிறாள்.. ஒரு சில அறிகுறிகள் பெண் கருவுறாமல் போவதை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு\nஃபைப்ராய்டுகள் வழக்கமாக அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு ஏற்படுத்துகின்றன. இந்த ஃபைப்ராய்டுகள் முதலில் ஒரு கட்டியாக உருவெடுக்கும். இந்த ஃபைப்ராய்டுகள் பொதுவாக பெண் கருவுறாமையை உண்டாக்கிவிடும். உங்களுக்கு அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு உண்டானால் உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.\n2. முகத்தில் முடி வளர்ச்சி\nமுகத்தில் முடி வளர்ச்சியை உண்டாக்கும் டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண் செக்சுவல் ஹார்மோன் ஆகும். இது பெண்களுக்குள்ளும் இருக்கும். ஆனால் இது பெண்களுக்குள் மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். ஆனால் உங்களுக்கு இந்த ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகமானால் அதை உங்களது முகத்தை வைத்தே கண்டு கொள்ளலாம்.\nஇந்த ஹார்மோன் அளவு அதிகரிக்கும் போது உங்களுக்கு முகத்தில் உள்ள முடிகளின் வளர்ச்சியானது அதிகமாக இருக்கும். முக்கியமாக உதடுக்கு மேல் பகுதியிலும், கன்னங்களிலும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என்றால் இந்த ஹார்மோன் பிரச்சனைகளை முதலில் சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.\nபெண்களின் மாதவிடாய் ஒழுங்கான முறையில் நடைபெற்றால் தான் பெண்களுக்கு கருவுறும் தன்மையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்.. மிக நீண்ட நாட்கள் கழித்தோ அல்லது சுத்தமாக வரமலேயே போனாலோ நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.\nமாதவிடாய் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வலியை உணர்ந்தாலோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்ப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.\n4. பின்புற வலி, இடும்பு எழும்பு வலி\nPID என்பது உங்களது கர்ப்ப குழாயில் ஒரு வித தழும்புகளை உண்டு செய்ய கூடியது. இந்த தழும்புகளானது கருமுட்டை கர்ப்பப்பையை அடைய சிரமத்தை உண்டு செய்கிறது. இது கர்ப்பத்திற்கு தடையாக உள்ளது. பல பெண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. தாமதமான சிகிச்சையானது ஆபத்தை உண்டு செய்யும்.\n5. உடலுறவின் போது வலி\nஉடலுறவு என்பது சற்று வலியை தரக்கூடியது தான். ஆனால் நீங்கள் அசாரணமான வலியை உடலுறவின் போதோ அல்லது உடலுறவுக்கு பின்னரோ உணர்ந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த நிலையானது கருவுறாமை உண்டாக காரணமாக உள்ளது. இந்த அசாதாரண வலியானது உங்களது பவுள் மூமண்டை கூட பாதிக்கும். எனவே இது போன்ற வலிகளை உணர்தால் நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே மிகச்சிறந்த வழியாகும்.\n6. உடல் எடை அதிகரிப்பது\nவேகமான உடல் எடை அதிகரிப்பு கூட கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களது உடல் எடையில் அசாதாரண மாற்றம் தெரிந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது நல்லது.\nமுகப்பருக்கள் வருவது சாதாரணமான ஒரு பிரச்சனை தான் என்றாலும் கூட, தீடிரென பெருகும் அதிகப்படியான முகப்பருக்கள் கூட பெண்களின் கருவுறா தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சில மாற்றங்களாக உள்ளன. நீங்கள் திடிரென இந்த முகப்பருக்களின் பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.\nமுடி உதிர்வு இயற்கையாக நடப்பது தான்.. ஆனால் மிக அதிகமாக உள்ள முடி உதிர்வானது, இந்த முடி உதிர்வானது தைராய்டு பிரச்சனைகள், அனிமியா, சொரியாஸிஸ் அல்லது கருவுறுதல் சம்மந்தமான பிரச்சனையாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.\nபெண்கள் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை பிரச்சனை குறையும். அத்திப்பழத்தை இரவில் பால் உடனோ அல்லது தேன் உடனோ கூட கலந்து சாப்பிடலாம். இது நல்ல தீர்வாக அமையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: பெண்கள் மலட்டுத்தன்மை ஆரோக்கியம் உடல்நலம் பிரசவம் கர்ப்பம் pregnancy parenting baby baby care\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா\nஇந்த மிருகங்களை கூடவா உலகம் முழுவதும் வழிபட்டார்கள்... வியக்கவைக்கும் கலாச்சாரங்களின் தொகுப்பு...\nபிக்பாஸ் ஜூலி கதறி கதறி அழுது வெளியிட்ட விடியோ பார்த்தீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nb-jiawei.com/ta/ratchet-tie-down-jw-a002.html", "date_download": "2019-03-24T04:42:23Z", "digest": "sha1:X4CDN75TFN6AIYECEXEUQBJDLTHRYB64", "length": 7660, "nlines": 215, "source_domain": "www.nb-jiawei.com", "title": "நழுவுதிருகி டை டவுன்-ஜேடபிள்யூ-A002 - சீனா நீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ்", "raw_content": "\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 500 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nமுந்தைய: நழுவுதிருகி டை டவுன்-ஜேடபிள்யூ-A003\nஅடுத்து: நழுவுதிருகி டை டவுன்-ஜேடபிள்யூ-A001\n2 நழுவுதிருகி டை டவுன் ஸ்ட்ராப்ஸ்\nபெல்ட் நழுவுதிருகி டை டவுன்\nசிறந்த நழுவுதிருகி டை டவுன்ஸ்\nஹெவி டியூட்டி நழுவுதிருகி டை டவுன் ஸ்ட்ராப்ஸ்\nநழுவுதிருகி டை டவுன் அமை\nநழுவுதிருகி டை டவுன் வார்\nநழுவுதிருகி டை டவுன் பட்டைகள்\nநீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபூத் எண்: 6.2B47, 29 நவம்பர் ~ 2 வது டிசம்பர் 2017 முகவரி: தேசிய மாநாட்டுக் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\nசீனா சர்வதேச வன்பொருள் காட்டு ...\nபூத் எண்: 6.2D095, 22-24th, அக், 2017 முகவரி: தேசிய மாநாட்டுக் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-17-10-1523294.htm", "date_download": "2019-03-24T05:31:12Z", "digest": "sha1:4UV42WWGCARZNBXIE3AO6DZTNKDI3MTF", "length": 7607, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "புயல் நடிகர் தலைமறைவால் சல்லடை போட்டுத்தேடும் ரசிகர்கள் - Vadivelu - வடிவேலு | Tamilstar.com |", "raw_content": "\nபுயல் நடிகர் தலைமறைவால் சல்லடை போட்டுத்தேடும் ரசிகர்கள்\nபுயல் காமெடியன் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார். பிறகு இவரின் அரசியல் ஈடுபாட்டால் கேப்டன் நடிகருடன் மோதி இரண்டரை ஆண்ட���களாக தலைமறைவாக இருந்தார்.\nஅதன்பிறகு இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தவர், அடுத்தபடியாக காமெடியனாக நடிக்கவே, ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பெரிய சம்பளம் கேட்டு மிரட்டியதால் தயாரிப்பாளர்கள் அவரை கைக்கழுவி விட்டனர்.\nஇந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் திமிரு நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் அவர், எதிர்பார்ட்டியை ஏகவசனத்தில எக்குத்தப்பாக விமர்சனம் செய்தார். இதனால் எதிர்பார்ட்டி தலைவரின் ரசிகர்கள் இவர் மீது கொலைவெறியில் உள்ளனர். அதன் காரணமாக, புயல் காமெடியனை நான்கரை ஆண்டுகளாக காணவில்லை என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nஅதோடு நடிகருக்கும் போன் போட்டு ஏகவசனத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்களாம். ஒரு கட்டத்தில் நடிகரும் பதிலுக்கு பதில் பேச, லிமிட் தாண்டி விட்டார்களாம், ரசிகர்கள். அதனால், தனது தொலை தொடர்புகளை துண்டித்து விட்டு தலைமறைவாக இருந்து கொண்டிருக்கிறார் புயல் காமெடியன்.\n▪ வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு\n▪ ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்\n▪ மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n▪ வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n▪ சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-mar-20/politics/149281-parliament-election-express-news.html", "date_download": "2019-03-24T04:45:36Z", "digest": "sha1:UXCHMRGGU7JAJ4RDQV62LKXXWUPS6RWS", "length": 20066, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 20 Mar, 2019\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\n‘உங்கள் தலைவர் சொல்லாவிட்டால் தளபதி முதல்வராக மாட்டாரா\nவேட்பாளருக்குத் திண்டாடும் புதுச்சேரி காங்கிரஸ்\nஎதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்\n“உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது” - என்.ராம் அதிரடி\nபணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய் - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்\nதிரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன\n“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\n“தமிழை வளர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை” - நீதிமன்றம் வைத்த குட்டு\n“தவற்றை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” - ‘பார்’ நாகராஜ் வாக்குமூலம்\nநிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஜெயலலிதா அ.தி.மு.க அன்வர் ராஜா நாடாளுமன்றத் தேர்தல் வெல்லமண்டி நடராஜன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஎதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வா��்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152232-avoid-unnecessary-ideas-in-public-events-alangudi-mla-bail.html", "date_download": "2019-03-24T04:46:23Z", "digest": "sha1:Z4YA57Y2R2JHQPWVHBQ3OV43DYPGGITH", "length": 18123, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "பொது நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை | Avoid unnecessary ideas in public events! Alangudi MLA bail", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/03/2019)\nபொது நிகழ்வுகளில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை\nபுதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச சைக்கிள்களை முன் கூட்டியே வழங்கி, ஆசிரியர்களைப் பணி செய்யவிடவில்லை என்றும், தவறான தக���ல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஆலங்குடி எம்.எல்.ஏ மீது தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.\nஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்காக வழங்கப்படவிருந்த அரசின் இலவச சைக்கிள்களை முன் கூட்டியே மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, தவறான விவரங்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஎன் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில், ஆளும் கட்சியினரால் திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ``இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது தேவையற்ற கருத்துகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்\" எனக்கூறி எம்.எல்.ஏ-க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nநான்கு ஆண்டுகளுப்பிறகு கோப்பையை தாரை வார்த்த இந்தியா - ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியா வசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/220477-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-03-24T06:02:33Z", "digest": "sha1:XVXRLRHJWT4DJX2EA7QAQ2WS6QTHZYRP", "length": 46364, "nlines": 242, "source_domain": "yarl.com", "title": "எங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை\nஎங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை\nஇலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள்.\nஇவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன்.\nஎங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில் அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.\nமாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான் என்று ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் அமைச்���ர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.\nஅவர், தென்னிலங்கையில் காலி என்ற ஊரில் 1902 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி திரு. திருமதி முகாந்திரம் தியோனிஸ் சேபால பண்டித தகநாயக்கா தம்பதியரின் புதல்வராகப்பிறந்தார். அதுவரையில் இவருடன் இவரது தாயாரின் கருவறையில் இருந்த மற்றும் ஒரு குழந்தையும் அன்றைய தினம் பிறந்தது.\nஇரட்டையர்களான இந்தக்குழந்தைகளில் விஜயானந்த தகநாயக்கா மாத்திரம் இலங்கை அரசியலில் பிரபலமானார். 1997 ஆம் ஆண்டு மே மாதம்\n4 ஆம் திகதி, தான் பிறந்த ஊரிலேயே மறைந்திருக்கும் இவரது வாழ்வைத்தான் இங்கு மீண்டும் எழுதுகின்றேன்.\nஏன் எழுதநேர்ந்துள்ளது என்பதை இந்தப்பதிவை படிப்பதன்மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.\nகாலி ரிச்மண்ட் கல்லூரியிலும் கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியிலும் பயின்றுள்ள தகநாயக்கா ஆசிரியராக பணியாற்றியவர்.\nமாணவப்பராயத்திலிருந்து எளிமையாக வாழக்கற்றுக்கொண்டிருக்கும் இவர், இடது சாரி சிந்தனைகளினால் கவரப்பட்டு முதலில் இணைந்தது லங்கா சமமாஜக்கட்சியாகும். மலையகத்தில் பசுமையை துளிர்க்கச்செய்த இந்தியத்தமிழர்களின் வாக்குரிமை பறிப்பு உட்பட பல அநீதியான சட்டங்கள் அமுலுக்கு வந்த சமயங்களில் அம்மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nஅன்றைய அரசாங்க சபைக்கு பிபிலை தொகுதியிலிருந்து தெரிவானவர். தனக்குச்சரியெனப்பட்டதை துணிந்து பேசுவார். செய்வார். தனக்கு எதிராக ஆளும்தரப்பு நடத்தும் வழக்குகளிலும் தனக்கென வாதாடுவதற்கு சட்டத்தரணிகளை நாடாமால் தமக்குத் தாமே நீதிமன்றில் தோன்றி வாதாடி வெற்றிபெறுவார்.\nகாலி மாநகர மேயராகவும் பணியாற்றியவர். காலி தொகுதியில் 1947 இலும் 1952 இலும் வெற்றிபெற்றவர். ஒருதடவை அன்றைய அரசு உடுபுடவைகளின் விலையை உயர்த்தியதை கண்டித்து, ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு கோவணம் அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திறங்கினார்.\nஆனால், சபாநாயகர் அவரை அந்த ஆண்டிகோலத்தில் நாடாளுமன்றின் உள்ளே அனுமதிக்கவில்லை.\nஆனால், சமகாலத்தில் தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து சொகுசு வாகனங்களில் நாடாளுமன்றம் வரும் அரசியல்வாதிகள், அநாகரீகமாக நடந்து அம்மணமாகியிருக்கிறார்கள்.\nஅந்த “அம்மணக்காட்சி” களை ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.\nபண்டாரநாயக்கா உருவாக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட��சியில் இணைந்து 1956 இலும் காலி தொகுதியில் தெரிவாகி கல்வி அமைச்சரானார். அக்காலப்பகுதியில்தான் (1956 – 1959) நாம் பாடசாலையில் சீனிப்பாணி தடவிய பணிஸ் சாப்பிட்டோம். சுவையான பால் அருந்தினோம்.\nஎதிர்பாராத வகையில் பண்டாரநாயக்கா 1959 செப்டெம்பரில் ஒரு சரஸ்வதி பூசை காலத்தில் கொல்லப்பட்டபோது, அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அன்றைய மகா தேசாதிபதி ஒலிவர் குணதிலக்கா அவர்கள், தகநாயக்காவை பிரதமராக்கினார். அந்த இடைக்கால அரசில் இவர் பாதுகாப்பு , வெளிவிவகாரம் உட்பட கல்வி அமைச்சையும் பொறுப்பேற்றிருந்தார்.\nஎனினும் இவர் அங்கம் வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இவரது தெரிவை விரும்பவில்லை. இவருக்கு இடையூறுகளை செய்தனர்.\nஎளிமையை விரும்பியவர், ஊழலுக்கு எதிரானவர். இவர் பிரதமராகவும் முக்கிய அமைச்சுகளுக்கும் பொறுப்பாகவும் இருந்தால் தங்களால் அரசியலைவைத்து பிழைக்கமுடியாது என்பது அந்த எதிர்ப்பாளர்களின் எண்ணம்.\nஅவர்களின் இடையூறுகளை பொறுக்கமாட்டாத பிரதமர் தகநாயக்கா அதிரடியாக சில அமைச்சர்களை நீக்கினார். அவர்களின் பதவிகளை தன்னுடன் இணைந்து பணியாற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்கப்பார்த்தார்.\nஎனினும் அது நிரந்தரமாக சாத்தியமாகவில்லை. தாமதிக்காமல் அரசை கலைத்துவிட்டு தேர்தலுக்கு நாள் குறித்தார். அதற்கு முன்னர் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொகுதிவாரியாக தேர்தல் நடந்தது.\nஅதனால் பணம் வீண் விரயமாவதை விரும்பாத தகநாயக்கா ஒரே நாளில் நாடு முழுவதற்கும் தேர்தல் நடத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.\nஅவர் பிரதமராக பதவியிலிருந்த காலம் ஓராண்டுதான். ஆனால், அந்த ஓராண்டிற்குள் அவர் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான தலைவர் என்ற பெயரையும் புகழையும் பெற்றார்.\nஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச்சேர்ந்தவர்களை அமைச்சுப்பதவியிலிருந்து அவர் நீக்கியமையால் வரவிருக்கும் தேர்தலில் இக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.\nலங்கா ஜனநாயகக்கட்சியை (லங்கா பிரஜா தந்திரவாதி) உருவாக்கி அதன் சார்பில் போட்டியிட்டார். எனினும் தேர்தல் முடிவு வரும்வரையில் காபந்து அரசின் பிரதமராக அந்த பதவிக்குரியவரின் அரச வாசஸ்தலமான கொழும்பு க��ள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்திருக்கும் அலரி மாளிகையில்தான் குடியிருந்தார்.\nபண்டாரநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், அவர் பிரதமராக அந்த மாளிகைக்குள் அடியெடுத்துவைத்தபோது அதுவரையில் அவர் பார்த்திராத பிரதமரின் படுக்கை அறையைப்பார்த்துவிட்டு, பேராச்சிரியம் கொண்டார். “ஒரு மனிதர் படுத்துறங்குவதற்கு இத்தனை பெரிய அறை தேவைதானா\nநான் தனிமனிதனாக இங்கே வந்துள்ளேன். அத்துடன் பிரம்மச்சாரி. வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை. படுத்துறங்குவதற்கு ஒரு சிறிய படுக்கை மாத்திரம் போதும் ” என்று அதிகாரிகளிடமும் அங்கிருந்த சேவகர்களிடமும் சொல்லியிருக்கிறார்.\nஆனால், அரசின் நடைமுறைகளை அவர்கள் அவருக்காக மாற்றவில்லை.\nபடுக்க ஒரு சிறிய படுக்கை – உண்பதற்கு ஒரு தட்டம் – அருந்துவதற்கு ஒரு கோப்பை – அணிவதற்கு சில உடைகள்\nஇந்த மாளிகை எனக்கு எதற்கு என்று அவர் சொன்னபோதும் நிர்ப்பந்தங்களினால் ஏற்கநேர்ந்தது.\nவெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையால் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள், உள்நாட்டிலிருக்கும் வெளிநாட்டு ராஜ தந்திரிகள் வந்து சந்திப்பதற்கு இந்த அலரி மாளிகைதான் உங்களுக்கு உகந்தது என அதிகாரிகள் வலியுறுத்தியமையால் அங்கு தங்குவதற்கு முடிவுசெய்தார்.\nபொதுத்தேர்தல் அவர் தீர்மானித்தவாறு ஒரே நாளில் நடந்தது. இன்றுபோல் அன்று தொலைக்காட்சியோ இணையத்தளங்களோ இல்லை. இலங்கை வானொலி தொகுதிவாரி தேர்தல் முடிவுகளை நள்ளிரவு முதல் ஒலிபரப்பத்தொடங்கும்.\nபிரதமர் தகநாயக்கா அலரிமாளிகையில் இருந்தவாறு முடிவுகளை வானொலியில் செவிமடுத்தார். அதிகாலை விடிவதற்குள் வந்திருந்த முடிவுகளின் பிரகாரம் அவரது தோல்வி நிச்சமாகிவிட்டது.\nவிடிந்ததும், சபாநாயகருக்கும் மகா தேசாதிபதிக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு,” தனது பதவிக்காலம் முடிந்துவிட்டது. நான் ஊருக்குப்புறப்படுகின்றேன். மீண்டும் கொழும்புவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களை சந்திக்கின்றேன்” என்றார்.\n“இன்றும் நீங்கள்தான் காபந்து அரசின் பிரதமர். தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானதும் தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும்வரையில் அங்கேயே இருங்கள். ஊருக்குச்செல்லவேண்டாம்” என்று அவர்கள் வலியுறுத்திச்சொன்னபோதிலும், அவர்களின் வேண்டுகோளை அலட்சியம் ��ெய்து, ” இவர்கள் யார் எனக்குச்சொல்வது, மக்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள்தான் என்னை இங்கே அனுப்பியவர்கள். அதே மக்கள் இன்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள். நான் போகிறேன்” எனச்சொன்னவர்தான் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று வாழ்ந்து காண்பித்த தகநாயக்கா அவர்கள்.\nதன்னிடமிருந்த ஒரு பழைய சிறிய சூட்கேஸினுள் தனது ஒரு சில உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அலரிமாளிகையில் பணியிலிருந்த சேவகர்களிடம், ” மங் என்னாங் புதாலா” ( நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிவிட்டு அந்த பிரமாண்டமான மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி, காலி வீதியை கடந்து எதிர்ப்பக்கம் சென்று கொழும்பு புறக்கோட்டைக்குச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில் ஏறிச்சென்று, அங்கிருந்து காலிக்குச்செல்லும் பஸ்கள் வந்து தரிக்கும் இடத்தில் நின்றார்.\nலேக்ஹவுஸ், வீரகேசரி, ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், காபந்து பிரதமர் தகநாயக்கா\n என்பதை அறிவதற்கு அலரிமாளிகைக்கு தொடர்பு கொண்டனர்.\nஅங்கிருந்து கிடைத்த பதில், ” மாத்தயா கமட கியா” ( அய்யா ஊருக்குப்போய்விட்டார்)\nஊடகவியலாளர்கள் தாமதமின்றி புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விரைந்தனர். தகநாயக்கா பஸ் நடத்துனரிடம் பணம் நீட்டி டிக்கட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nதன்னைத்தேடி வந்த ஊடகவியலாளர்களிடம், ” இனித்தான் உங்களுக்கு அதிகம் வேலை இருக்கும். எதற்காக வீணாக என்னைத்தேடி வந்தீர்கள். திருப்பிப்போய், செய்யவேண்டிய வேலைகளை கவனியுங்கள், ” எனச்சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.\nவெளியே அவரை அதிசயத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், ” மங் என்னாங் புதாலா” ( நான் வருகிறேன் மக்களே) எனச்சொல்லிக்கொண்டு விடைபெற்றார் கல்வி மான் எனப்பெயரெடுத்து “பணிஸ்மாமா” வாக அழைக்கப்பட்ட அந்தக்கனவான்.\nமக்களின் நன்மதிப்பும் பேராதரவும் அவருக்கு தொடர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் காலி தொகுதியில் வென்று நாடாளு மன்றம் வந்தார். 1989 வரையில் அவர் அங்கு வந்தார். ஆனால், காரில் அல்ல. இ.போ. ச. பஸ்ஸில்தான் வந்து திரும்பினார்.\nஅவ்வாறு அவர் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைந்திருந்த முன்னைய நாடாளு ம���்றத்திற்கு அவர் வந்து திரும்பும் காட்சிகளை பலதடவைகள் பார்த்திருக்கின்றேன். அக்காலப்பகுதியில் காலிமுகத்தில் வீதி அகலமாக்கும் பணியில் சப் ஓவஸீயராக பணியாற்றினேன்.\nஇது பற்றி எனது சொல்ல மறந்த கதைகள் தொகுப்பிலும் காலிமுகம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றேன். அவரை அங்கு பஸ்தரிப்பிடத்தில், பஸ்ஸை நிறுத்தி, ஏற்றியும்விட்டிருக்கின்றேன்.\nபுறப்படும் தருவாயில், ” மங் என்னாங் புதே” என்று கனிவுபொங்கச்சொல்வார்.\n1988 வரையில் அன்றைய ஜே. ஆர். அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.\nஇந்தக்கதைகளை ஒரு நாள் என்னுடன் ( அவுஸ்திரேலியா மெல்பனில்) பணியாற்றிய காலியைச்சேர்ந்த சிங்கள நண்பரிடம் சொன்னபோது, அவர், தகநாயக்கா பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலைச்சொன்னார்.\nஅந்த நண்பர் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் ஒருநாள் தகநாயக்காவும் பயணித்திருக்கிறார். இடைவழியில் தேனீர் அருந்துவதற்காக அந்த பஸ் ஒரு கடை வாசலில் நிறுத்தப்பட்டதாம். இருவரும் அந்தக்கடையின் பின்புறக் காணியில் சிறுநீர் கழிக்கச்சென்றுள்ளனர்.\nதகநாயக்கா ஒரு தென்னை மரத்தின் அருகில் நின்று சிறுநீர் கழித்தவாறு சிங்களத்தில் ராகத்துடன் ஒரு பாடலை பாடினாராம்.\nஅதன் அர்த்தம்: ” தென்னையே, நாம் உனக்கு உவர்ப்பான சிறுநீரைத்தந்தாலும், நீயோ எமக்கு சுவையான இளநீரைத்தானே தருகிறாய் நீ வாழ்க\nகடந்த ஆண்டு இலங்கை சென்ற சமயத்தில் இந்த சுவாரஸ்யங்களையும் சேர்த்து தகநாயக்கா பற்றி எனக்குத்தெரிந்த கதைகளை ஒரு சிங்கள நண்பரிடம் சொல்லிவிட்டு, ” இறுதிவரையில் அவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார் ” என்றேன்.\n” ஆனால், அது தவறு அந்திமகாலத்தில் அவர் ஒரு முதிய ஏழை விதவைப்பெண்ணை பதிவுத்திருமணம் செய்ததாகவும் அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்ததாகவும் ” அந்த நண்பர் சொல்லி என்னை மேலும் மேலும் திகைப்பில் ஆழ்த்தினார்.\nநீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு அரச ஓய்வூதியம் கிடைக்கும். தகநாயக்கா பிரம்மச்சாரி. அதனால் அந்த ஓய்வூதியம் அவரது மறைவுடன் நிறுத்தப்பட்டுவிடும். அவ்வாறு நிறுத்தப்படாமல் யாராவது ஒரு ஏழை விதவைப்பெண்ணுக்கு கிடைத்தால் அவளது குடும்பத்தினருக்கு அது உதவும் என்பதனால், அந்திமகாலத்தில் அவ்வாறும் எவரும் நினைத்தும் பார்த்திருக்க முடியாத ஒரு நல்ல பணியை தீர்க்க தரிசனத்துடன் செய்துவிட்டுத்தான் எங்கள் தாயகத்தின் கர்மவீரர் தகநாயக்க விடைபெற்றுள்ளார்.\nஎன்னை ” புத்தே ” என்று அழைத்த அந்த சிங்களத் தந்தைக்கு மாத்திரம் இந்தப்பதிவை சமர்ப்பிக்கவில்லை\nஅந்த அலரிமாளிகைக்காக இன்று அடிபடும் இன்றைய இலங்கை சிங்களத்தலைவர்களுக்காகவும் இதனை இங்கு சமர்ப்பிக்கின்றேன்\nகர்மவீரர் காமராஜரின் நினைவுகளை கேட்பதுபோல் உள்ளது. இன்றைய தந்திரமான அரசியல் வியாபாரிகளால்தான் பல திறமையானவர்கள் ஓரங்கட்டப் படுகின்றார்கள்.....பகிர்வுக்கு நன்றி கொழும்பான்......\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்���ைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து ���க்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\nஎங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T06:00:16Z", "digest": "sha1:I7F7SGXV6TYEKJHWIZXA3J26DK2FSRTI", "length": 11875, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நி���ழ்வுகள்\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nயாழ்.தையிட்டியில் மயானம் அமைக்க பிரதேச மக்கள் எதிர்ப்பு\nவலி.வடக்கு, தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாமென அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவலி.வடக்கு தையிட்ட ஆவளைப் பகுதியில் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக இன்று (புதன்கிழமை) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஅந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வலி.வடக்கு தையிட்டி ஆவளை பகுதியில் மயானம் அமைப்பதை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த ஒரு வருடகாலமாக பல்வேறு தரப்பினருடன் எமது பிரச்சினைகளை தெரியப்படுத்தி வந்தோம்.\nஆனால், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தனது தன்னிச்சையான செயற்பாட்டின் மூலம் அந்தப் பகுதியில் மயானம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.\nஏற்கனவே ஒரு மயானம் இருக்கும் நிலையில், தற்போது, இந்தப் பகுதியில் சுமார் 2 பரப்புக் காணியே உள்ளது. இந்தக் காணியில் மயானம் அமைத்தால், அங்கு கடற்றொழில் செய்யும் எமக்குப் பாதிப்பு, கடலில் பிடிக்கும் மீன்களை விற்க முடியாது. எமது இயல்பு நிலை பாதிக்கப்படும்.\nகடந்த 30 வருட காலமாக நலன்புரி நிலையத்தில் பல துன்பங்களை அனுபவித்த நாம். இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, எமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும், எமக்குப் பிரச்சினை உருவாக்க பிரதேச சபை தவிசாளர் முற்படுகின்றார்.\nஅந்தப் பகுதியில் உள்ள இரண்டு பரப்புக் காணியில் இளைப்பாறும் மண்டபமோ அல்லது சங்க கட்டடம் கட்டுவதற்கோ இடமில்லை.\nஇவ்வாறான நிலையில், அந்தப் பகுதியில் மயானம் அமைக்க வேண்டுமென அரசியலுடன் தொடர்புடைய தவிசாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.\nஎமது பிரதேசத்தில் மயானத்தை அமைக்க அனுமதிக்க வேண்டாமென வலியுறுத்தி அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினோம்.\nபிரதேச செயலகம் மற்றும் ஏனைய தரப்பினரிடம் எமது பிரச்சினையை எடுத்துக் கூறிய போது, எமது பிரச்சினைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஅரச அதிபருடனான சந்திப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்” என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாணி ஆவணங்களை வழங்குமாறு கோரி மகஜர் கையளிப்பு\nவவுனியா கள்ளிக்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லையென தெரிவித்து ம\nதிருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலமர்வு\nஇலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் முறைகள் தொடர்பாக திருகோணமலையில் செ\nகுமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத்தூபிகள் அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிப்பு\nவல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட\nகச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார்\nஇம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந\nவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்\nயாழ். வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக்\nபோதைப்பொருளுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது – கப்பல் பறிமுதல்\nரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்த சுப்பர் ஸ்டார்\nபிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்\n‘பப்ஜி’ விளையாடிய மாணவன் உயிரிழப்பு\nதேனீக்களுக்கு சரணாலயம் அமைத்த ஹொலிவுட் நடிகர்\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nஇந்தோனேஷிய குரங்கை கடத்திய ரஷ்யர் கைது\n‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமில்லியன் கணக்கானோரை வீதிக்கு இறக்கியுள்ள பிரெக்ஸிற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/maxx-scope-mt150-affordable-touch-screen-phone-launched-aid0190.html", "date_download": "2019-03-24T05:43:15Z", "digest": "sha1:DV7CPN5FCBQGTD2YI6KZMZTWE47UZYQ5", "length": 11895, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "MAXX SCOPE MT150 affordable touch screen phone launched | மலிவு விலை டச்ஸ்கிரீன் ஃபோன் மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன்.\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nமொபைல் சந்தையில் புதிய வரவு மலிவு விலை டச் ஸ்கிரீன் ஃபோன் மேக்ஸ் ஸ்கோப் எம்டி 150\nஅனைத்து மொபைல் நிறுவனங்களும் ஃபிசிக்கல் கீபேடுடன் கூடிய டச் ஸ்கிரீன் மொபைல்களை அறிமுகப்படுத்தத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் விளைவாக மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டச் ஸ்கிரீன் ஃபோன் தான் ஸ்கோப் எம்டி 150.\nமேக்ஸ் குழுவின் சேர்மேன் திரு. அஜய் அகர்வால் கூறுகையில், இந்திய மொபைல் சந்தையில் டச் ஸ்கிரீன் மொபைல்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் எங்கள் நிறுவனம் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய ஸ்கோப் எம்டி 150 என்ற மலிவு விலை மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.\nமேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 மொபைலில் 2.8 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் ஜாவா பேஸ்டு ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட டிவைஸ்கள் உள்ளது.\nமேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 டூயல் சிம் கார்டு வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் பேஸ்புக், யாஹூ லான்ச்சர்(ஸாஹூ மெசன்ஜர், யாஹூ மெயில்) உள்ளது.\nமேலும் அது தரமான கேமரா மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் அளிக்கிறது. இவற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த மொபைல் மலிவு விலையில் கிடைக்கின்றபோதிலும் இது மல்டி ஃபார்மட் மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர் வசதியை கொண்ட மல்டிமீடியா சப்போர்ட்டை வழங்குகிறது.\nமேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 எஃப்எம் ரேடியோ, யுனிவர்சல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத், யுஎஸ்பி பிசி ஸின்க் கனக்டிவிட்டி போன்ற ஏராளமான வசதிகளை வழங்குகிறது. மேலும் இது 2ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு கொண்டது.\nமேக்ஸ் ஸ்கோப் எம்டி 150-ன் சிறப்பம்சங்கள்:\n* டூயல் சிம்கார்டு வசதி\n* யாகு லான்ச்சர், பேஸ்புக் வசதி\n* 8.5 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 2ஜிபி மெமரி\n* 1.3 மெகா பிக்சல் கேமரா\n* மல்டி ஃபார்மட் மியூசிக் பிளேயர்\n* தரமான பேட்டரி பேக்கப்\nமேக்ஸ் ஸ்கோப் எம்டி 150 ரூ. 3 ஆயிரத்து 272-க்கு கிடைக்கிறது.\nரூ.14,990-விலையில் வெளிவந்த கேலக்ஸி ஏ30: விமர்சனம்.\nஏப்ரல் 3: பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4.\nஒப்போ ஏ7 மற்றும் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/age-related-memory-loss", "date_download": "2019-03-24T05:30:41Z", "digest": "sha1:3LDJUDYAGK6OHFB2OKKOHXNGUOLYIT7V", "length": 17732, "nlines": 161, "source_domain": "www.myupchar.com", "title": "வயது தொடர்பான நினைவக இழப்பு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Age-related Memory Loss in Tamil", "raw_content": "\nவயது தொடர்பான நினைவக இழப்பு\nவயது தொடர்பான நினைவக இழப்பு என்றால் என்ன\nவயதானவர்களிடம், அவர்களின் இயக்கம், செயல், எதிர்வினை மற்றும் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் ஒரு மந்த நிலையான போக்கு காணப்படும். அவர்களிடம் ஏதோ ஒன்றை பற்றி கேட்கும் சமயத்தில், அதனை நினைவுகூர்ந்து பதிலளிக்க இயலாமை அவர்களிடத்தில் அடிக்கடி காணப்படுகின்றது. சில நேரங்களில் காலம்தாழ்த்தி அந்த தகவல்கள் நினைவுக்கு வரும் அல்லது நினைவுக்கு வராமலே கூட போகலாம். காலப்போக்கில், நமக்கு வயதாகும்போது உடலில் சில உடற்கூறு மாற்றங்கள் ஏற்படும், அவற்றில் ஒன்றுதான் மனம் சார்ந்த செயல்பாடுகள் குறைவடைதல். பெரும்பாலான சமயங்களில், இந்த நினைவக மந்த நிலையை, மக்கள் வயது தொடர்பான நினைவக இழப்பு என்று தவறாக புரிந்துகொள்கின்றனர். வயதானவர்களிடத்தில் அறிவாற்றல் செயல்முறைகள் மந்தமாகுதல், மிதமான மனநல குறைபாடு அல்லது டிமென்ஷியா (தினசரி நடவடிக்கைகளை பாதிக்கக்கூடிய குறைந்த நினைவுத்திறன் மற்றும் சிந்தனை திறன்) போன்ற நினைவக இழப்ப�� தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஒரு தனிநபர் மற்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தீவிரம் பொறுத்து, பலதரப்பட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு.\nதகவல்களை தாமதமாக அல்லது பகுதியளவு மட்டும் நினைவுகூர்தல்.\nபேசும் போது பொதுவாக வழக்கத்தில் உள்ள சொற்களை மறப்பது.\nபொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில் குழப்பம் அடைதல்.\nஒரே தலைப்பை பற்றி மீண்டும் மீண்டும் விவாதிப்பது அல்லது ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது.\nமக்களை மாற்றி அடையாளம் கண்டுகொள்வது.\nதினசரி அலுவல்களை முடிக்க அல்லது தெரிந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது.\nபழக்கமான சூழலில் கூட பாதையை மறந்துவிடுவது.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபொதுவாக பெருமூளையின் செயல்பாடுகள் மந்தமடைவதால் பெரும்பாலும் வயது தொடர்பான நினைவக இழப்பு வருகிறது. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குன்கிறன:\nஹிப்போகாம்பஸ் (மூளைப் பின்மேடு) இல் (ஒருவரின் உணர்வுகள் மற்றும் நீண்ட கால நினைவுகளை ஒழுங்குபடுத்தும் மூளையில் அமைந்துள்ள ஒரு சிறிய உறுப்பு) ஏற்படும் சீர்குலைவு.\nமூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் குறைபாடு.\nஇருப்பினும், மற்ற காரணங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும், அவை:\nமன உளைச்சல் மற்றும் மன சோர்வு போன்ற உணர்வு ரீதியான தொந்தரவுகள்.\nதன்னிலையிழத்தல் மற்றும் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், தசை தளர்த்திகள், மனஅழுத்தம் தடுப்பு மாத்திரைகள் (உளச்சோர்வு போக்கிகள்), இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்ற சில மருந்தூட்டங்கள்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஇந்த சிக்கலை கண்டறிய ஒரு மருத்துவ ஆலோசனை முக்கியமானதாகும். இந்த மருத்துவ ஆலோசனைகள், பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த வரலாறு, தூக்க முறைகள், உணர்ச்சி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை பற்றிய தொடர் கேள்விகள் அடங்கியதாக இருக்கும். மறந்துவிடும் நிகழ்வுகள், ஞாபக மறதி தொடங்கிய காலம் மற்றும் மறதியின் இயல்புகள் போன்றவற்றின் விவரங்கள் கேட்டறியப்படும். சில தருணங்களில் நரம்பியல் உளவியலாளரின் கருத்துக்களும் கேட்கப்படும்.\nபெரும்பாலான நோயாளிகளை பொறுத்தவரை, இந்த நிலையை மாற்றவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ முடியாது. இந்த நிலைமை மற்றும் பாதிக்கபட்ட தனிநபரை சமாளித்து, சிறந்த பராமரிப்பு முறையை கண்டறிவதில்தான் இதற்கான முக்கிய சிகிச்சை முறை அடங்கியுள்ளது.\nபெரும்பாலான முதியவர்கள் தங்கள் மன குறைபாட்டை உணருகின்றனர், குறிப்பாக வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்தவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை உருவாக்கும். தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையும், மற்றவரை சார்ந்து இருப்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனவே, இவர்களை போன்றவர்களுக்கு பின்வருபவை தேவைப்படுகின்றன:\nஏதேனும் உடல் நிலை குறைபாடு மற்றும் பிற சிக்கல்களுக்கான சரியான சிகிச்சை.\nசமுதாயத்துடன் ஒன்றி இருக்கும்படியான ஒரு வாய்ப்பு.\nசமச்சீரான உணவு மற்றும் போதுமான உறக்கம்.\nநோய் அறிகுறிகள் மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கான எளிய மூளை செயல்பாட்டினை தூண்டக்கூடிய செயல்கள், அவை பின்வருமாறு:\nபுதிர்கள் மற்றும் குறுக்கெழுத்து பயிற்சிகள்.\nமூளைக்கு சவாலான செயல்களில் ஈடுபடுதல்.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/5-8_9.html", "date_download": "2019-03-24T04:56:10Z", "digest": "sha1:O335FMYC4WY7TGXT7QWGEDNLU6JE45BK", "length": 33422, "nlines": 514, "source_domain": "www.padasalai.net", "title": "'5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா?’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\n'5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கட���தம்\n\"இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்குத் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இப்புதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் எதிர்க்கும் முக்கியமான அம்சம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்பதை. சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதுவும் இந்த ஆண்டு முதலே நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ஆதரவு என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி மக்கள் அதிகம் வாழுமிடம். அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் மகாலட்சுமி அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவரின் கருத்தை ஒரு கடிதமாக அளித்திருந்தார்.\n5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பவர்களுக்கு, வணக்கம்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு முதலில் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை இவ்வரசு எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), நடைமுறை ஏப்ரல் 1, 2010-ன் படி நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.\n* 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nகுழந்தைகளிடம் வயதுச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது.\n* தேர்வு எதையும் வைக்கக் கூடாது.\n* சேர்க்கை மறுப்பு எவ்வகையிலும் கூடாது.\nசட்டம் இப்படி வரையறுத்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தமிழக அரசு கட்ட���ய பொதுத்தேர்வை வைக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி அளிப்பதும் கல்வி பெறுவதும் கட்டாயம். ஆனால், சாமானியக் குழந்தைகளிடமிருந்து கல்வியைப் பறிக்கும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 99.9 சதவிகிதம் பழங்குடியின மக்கள் மட்டும்தான். இவர்களுக்கென்று சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டைச் சீரமைத்து, பயிர் செய்து மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைத்துவிடுவர். விவசாய அறுவடை முடிந்ததும் கேரளாவுக்கு மிளகு எடுக்கச் செல்வார். வேறு வேலை இல்லாத பட்சத்தில் வேறு வழியுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் வருவர். குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. கைக்குழந்தை வைத்திருந்தால் அந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள வளர்ந்த, பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஒருவேளை குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு சென்றாலும் பார்த்துக்கொள்ள ஆளில்லை.\nஅந்த ஐந்து மாதங்களில் சம்பாதித்து வருவதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். இப்படி வாழ்வாதாரத்துக்காக ஓடி உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் ஜவ்வாதுமலையில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா கேரளா சென்று வந்த உடனே பொதுத்தேர்வா என அஞ்சி ஒரேடியாகப் பள்ளியைவிட்டு ஓடவைக்கும் சூழலைத்தான் கல்வித்துறை உருவாக்கப்போகிறதா\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இன்றளவும் எங்கள் பள்ளியில் நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. இனிமேலும் நடக்கும். படிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டமே துணையாய் இருந்துவருகிறது. என்னைப் போன்ற எ���்தனையோ ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி வருகின்றனர். உதாரணத்துக்கு சிவரஞ்சனியைப் பற்றிச் சொல்கிறேன்.\n2016-17-ம் கல்வி ஆண்டில், எங்கள் ஊரின் டெய்லர் ராமகிருஷ்ணன் அண்ணன், 12 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் அவரின் அம்மாவையும் அழைத்துவந்து, `டீச்சர், இவங்க எனக்குத் தூரத்து சொந்தம். இந்தக் குட்டிபொண்ணோட அப்பா, மாடு முட்டி இறந்துட்டாரு. கடன் தொல்லை அதிகமாயிருந்ததால், இவங்க குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான். இப்போ ஓரளவு கடனை அடச்சிட்டாங்க. இந்தப் பொண்ணு, படிக்க ஆசைப்படறதா இவங்க சொன்னாங்க. நீங்க இருக்கும் தைரியத்துல அழைச்சிட்டு வந்துட்டேன். எப்படியாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோங்க’’ என்றார். நான் அந்தச் சிறுமியிடம் பேசினேன்.\n`ஏன்டாம்மா, நீங்க கேரளாவுல பள்ளிக்கூடத்துக்கு எதாவது போனிங்களா\n``இப்போ 5-ம் வகுப்புல சேர்த்தா உங்களால படிக்க முடியுமா\n``கண்டிப்பா முடியும் மிஸ். எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். எப்படியாவது என்னைச் சேர்த்துக்கோங்க’’ என்றாள் நம்பிக்கையோடு. நான் ராமகிருஷ்ணன் அண்ணனிடம்,\n``இவங்க அம்மா இங்கேயே இருப்பாங்களா இல்ல, மறுபடியும் கேரளாவுக்குப் போய்டுவாங்களா\n``அப்போ. ஸ்கூல் லீவ் விட்டா யார் வீட்டுக்கு இந்தக் குழந்தை போகும்\n``அவங்க சித்தி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போய்டும் டீச்சர்.’’\n``சரிங்க அண்ணா. பள்ளியில சேர்த்துடலாம். அதுக்காகத் தனியா சட்டமே இருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க’’ என்று தைரியம் கூறினேன்.\nஅந்தக் குழந்தையின் அம்மா, ``ரெண்டு ஆம்பள பசங்களும் இருக்கானுங்க. ஒருத்தனுக்கு 5 வயசு, இன்னொருத்தனுக்கு 6 வயசு. இன்னும் ஒருமாசம் கழிச்சிக் கூட்டிட்டு வந்தா பள்ளிக்கூடத்துல சேர்த்துப்பீங்களா’’ என்று கேட்டார். `தாராளமாக அழைச்சிட்டு வாங்க’ என்று கூறி அனுப்பினேன்.\nஇப்படி வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைதான் சிவரஞ்சனி. பள்ளியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் தமிழை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறுசிறு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தார். கொத்தடிமையாய் சிறுவயதிலிருந்தே கடனை அடைக்கும் தொழிலாளியாக இருந்ததால், அவளுக்கு வாழ்க��கைக் கணக்கின் மூலமே அடிப்படை கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க, சீக்கிரமே பழகிக்கொண்டார். முதலிரண்டு வகுப்புப் பயிலும் சில குழந்தைகளைக் குளிக்க வைத்தல், துணி துவைத்துக்கொடுப்பது, சாப்பாடு ஊட்டிவிடுவது, தலைசீவி விடுவது என நிறைய உதவிகளை இன்றளவும் செய்துவருகிறார். நடனம், பாட்டு, கதை எழுதுதல், ஓவியம் எனத் தன்னால் இயன்ற அனைத்திலும் சிறப்பாகப் பங்கெடுக்கிறார்.\nஉள்வாங்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் அபாரம் அவளுக்கு. எப்படியாவது கல்வி கற்று, சாதித்துவிட வேண்டுமென்ற முழுமூச்சில் களத்தில் இருக்கிறார். இப்போது 7-ம் வகுப்பில் படித்து வருகிறாள். அன்று கொத்தடிமைத் தொழிலாளி... இன்று குழு ஆசிரியர்.\nநிறைய குழந்தைகளை இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 2, 3 & 4-ம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்த்திருக்கிறேன். ஆனால், சிவரஞ்சினிதான் 5-ம் வகுப்புக்கு முதல் அனுபவமாக அமைந்தார் எனக்கு.\nஎத்தனை குழந்தைகள் சிவரஞ்சினிபோல வேகமாகக் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள் ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள் மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா\nஒரு வகுப்பில் பயிலும் 10 விழுக்காடு குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளாக இருப்பார்கள் என. பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. படிக்க இயலாத எத்தனைக் குழந்தைகளுக்கு dyslexia, dysgraphia, dyscalculia மற்றும் A.D.D (Attention Deficit Disorder) இருக்கிறது என்று நுணுக்கமாகக் கண்டறியப்பட பணிகள் எவ்வளவோ இருக்கிறது அவற்றையெல்லாம் களைவதை விடுத்து, அடித்தட்டுக் குழந்தைகள் இந்தத் தேர்வுகளை நடத்துவது அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கல்வியைக் கருவிலேயே அழிப்பதற்குச் சமமாகும்.\nஒவ்வொரு குழந்தைக்கும் உட்கிரகிக்கும் திறன் வேறுபடும். கற்றல் என்���து ஒரு தொடர் நிகழ்வு. உளவியல் சார்ந்த பல்வேறு காரணங்களை ஒவ்வொரு குழந்தையின் கற்றலுக்கும் பொருத்தலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம் தங்களின் அதிகார முடிவுகளால் என்பதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஎழுத்துத் தேர்வு மட்டுமே அறிவு என நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் கல்வி முறையில், அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது தற்போது புதைக்கப்படும் அபாயத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் என்னும் தலைப்பில் உரையாடுவது போன்று உள்ளது தமிழகக் கல்வித்துறையின் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது. கடைக்கோடி கிராமங்களின், வனவிலங்குகள் நடமாடும் உள்மலை கிராமங்களின் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த முடிவை நிறுத்தி வையுங்கள்.\nஅரசு அவசரகதியில் ஆராய்ந்தறிந்து பார்க்காமல் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.. அரசு அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும். நன்றி சகோதரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150473-topic", "date_download": "2019-03-24T04:51:59Z", "digest": "sha1:Z6JEFOHOX6XCCM2H7SRFCALQH7WNIIO7", "length": 20861, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா\n» ஏப்ரல் மாதம் திருப்பதிக்கு செல்வோரின் கவனத்திற்கு\n» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\n» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\n» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்\n» புள்ளிகளால் ஆன ஏரி\n» உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்\n» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது\n» ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\n» உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ...\n» உன் கண்ணில் நீர் வழிந்தால்\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» ஓராண்டாக மகிழ்ச்சியை தொலைத்த இந்தியர்கள்- ஐ.நா அறிக்கை தகவல்\n» பட்லா தமிழ் ர��மேக்கில் திரிஷா\n» தொழில் நுட்பம் - புதுவரவு\n» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» மாப்பிள்ளை ஆல்பம்-சிறுகதை தொகுப்பு\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» இட்லி ஏன் கல்லு மாதிரி இருக்கு...\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மாயாவதி போட்டியிடாதது ஏன்\n» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது\n» இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு: ஐ.நா. அறிக்கை\n» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது\n» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...\n» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு\n» இனி சூரிய சக்தியில் கடல்நீர் சுத்திகரிப்பு... இந்தியாவில் புது முயற்சி\n» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf\n» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்\n» 2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி\n» “என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி\n» வில்லியாக மாறும் கதாநாயகிகள்\n» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n» ஜெட் ஏர்வேஸ்' முடங்கும்; பிரதமருக்கு பைலட்கள் கடிதம்\n» பா.ஜ.வேட்பாளர் பட்டியல் வெளியீடு; குமரி:பொன்ராதா,சிவகங்கை: எச்.ராஜா\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அகதா கிறிஸ்டி ஸ்டைல்ஸில் நடந்தது\n» கவிதைக்கு 'மெய்' அழகு... இன்று உலக கவிதை தினம்..\n» ஸ்ரீ பாலமுருகன் புல்லட் வாகனத்தில்...\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஅன்னையும் ���றியவில்லை தந்தையோ நினைப்பதில்லை\nஅன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்\nமாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை\nஅன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்\nமாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை\nபட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை\nபட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை\nஇ ஜகத்தில் நீ நினைந்தால் முருகா\nஇ ஜகத்தில் நீ நினைந்தால் என்கோ குறைவில்லை\nஇஜகத்தில் நீ நினைந்தால் என்கோ ஓர் குறைவில்லை\nஇலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை\nஇலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nRe: என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nRe: என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nRe: என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஉன்னிகிருஷ்ணன் பாடுவதைக் கேட்க- காணொளி\nRe: என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nமதுரை சோமு அவர்கள் பாடுவதில் இசை கம்மி அவர் குரல் மட்டும் கணீர் என்று ஒலிக்கிறது.\nஉன்னிகிருஷ்ணன் குரலை விட இசை ஓங்கி ஒலிக்கிறது.\nஆனால் இரண்டுமே தேனாக ஒலித்தது.\nRe: என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட��டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/tamil-blogs", "date_download": "2019-03-24T05:26:50Z", "digest": "sha1:5O7APUHKI47MHHVZCAQS77LRQVUMNWBA", "length": 4121, "nlines": 43, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ் பதிவுகள்", "raw_content": "\nநான் யாரையும் குறை சொல்லவில்லை சிலப்படங்களின் கதை கருவைத்தான் சொல்கிறேன்.(தமிழ் படம்) நாம் யாரை பக்கத்திலயே வைத்துக்கொள்கிறோமோ அவர்கள் தான் நம் முதுகில் குத்துவார்கள்\nபிப்ரவரி 27, 2019 04:15 பிப\nதி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவு���் வலுச் சேர்க்கவும்\nதி.மு.க., பற்றிய என் கருத்து என்ன என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கும் என் எழுத்துக்களை அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் \"தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் மக்களும் கலந்து ...\nபிப்ரவரி 21, 2019 03:30 பிப\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு #தாய்மொழி_நாள் சிறப்புப் பதிவு\nஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு #தாய்மொழி_நாள் சிறப்புப் பதிவு\nபிப்ரவரி 12, 2019 02:12 முப\nஉன் முகம் பார்த்த பின்பு பிறவி பலனை அடைந்தேனடா ..... உன் கண் அசைவில் காதல் தோன்றவில்லையடா..... காதல் பூக்கும் நேரம் யாருக்கும் தெரிவதில்லையடா..... வாழ்க்கை அழகானதென்று உன்னால் ...\nதமிழ்நண்பர்கள்.கொம் தளம் உறவுகள் எல்லோருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக. தைப்பொங்கல் நாளின் நாயகர்களான உழவர் உள்ளங்களை வாழ்த்துவோம் உறவுகளே\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/03/29/12-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-03-24T04:38:54Z", "digest": "sha1:BTG2WJSZDOAUSVT642DTICTZM6YM4XBQ", "length": 14709, "nlines": 317, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "12 வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம் – nytanaya", "raw_content": "\n12 வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nபண் : காந்தாரம் (2–66) ராகம் : நவரோசு\nபாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை\nமந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;\nசுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;\nதந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;\nசெந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே\nவேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;\nபோதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;\nஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;\nசீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே\nமுத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;\nசத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;\nபத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;\nசித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே\nகாண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;\nபேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;\nமாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;\nசேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே\nபூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;\nபேச இனியது நீறு; பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்\nஆசை கெடுப்பது நீறு; அந்தம்அது ஆவது நீறு;\nதேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே\nஅருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;\nவருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;\nபொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்ணீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே\nஎயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;\nபயிலப் படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;\nதுயிலைத் தடுப்பது நீறு; சுத்தும் அது ஆவது நீறு;\nஅயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே\nஇராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு\nபராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;\nதராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;\nஅரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே\nமாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;\nமேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண் பொடிநீறு;\nஏல உடம்பு இடர் தீர்க்கும்; இன்பம் தருவது நீறு;\nஆலம் அது உண்ட மிடற்று, எம் ஆலவாயான் திருநீறே\nகுண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட\nகண் திகைப் பிப்பது நீறு; கருத இனியது நீறு;\nஎண்திசைப் பட்ட பொருளார் ஏத்தம் தகையது நீறு;\nஅண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே\nஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்\nபோற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்\nதேற்றித், தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயினதீரச்\nசாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே\nPrevious Previous post: 11 மக்கட்செல்வம், வாதத்திறமை, தத்துவஞானம்\nNext Next post: 13 பகைவர், சிறை தொல்லைபோக\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/20/53952/", "date_download": "2019-03-24T04:54:58Z", "digest": "sha1:6V433XC3DZBIR2VTD6D6AG6TY66JHXMP", "length": 8973, "nlines": 138, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போடு செயற்பட முடியும்-அமைச்சர் ராஜித – ITN News", "raw_content": "\nஜனாதிபதியுடன் ஒத்துழைப்போடு செயற்பட முடியும்-அமைச்சர் ராஜித\nவெளிநாட்டு நாணத்தாள்களுடன் மூவர் கட்டுநாயக்கவில் கைது 0 13.ஜூலை\nபிள்ளைகளை சமயஸ்தலங்களுக்கு அனுப்புவதில் ஆர்வம் வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் 0 11.மார்ச்\nஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0 09.டிசம்பர்\nபுதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.\nஇதன்போது இடைக்கால கணக்கு அறிக்கைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nகாணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக பிரதமர் ரணில்விக்கிரமசிஙக தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக தெரிவிக்கையில் பாராளுமன்றத்தில் நாளை கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருப்பதாக தெரிவித்தார்.\nபத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.\nஅமைச்;சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமையினால் அடுத்த வருடத்திற்காக நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போடு செயற்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nதற்சமயம் நிலவும் நெருக்கடிகளை தீர்த்த்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விரிவான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்ம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவ��ள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/05105226/1181807/aadi-krithigai.vpf", "date_download": "2019-03-24T05:55:03Z", "digest": "sha1:G32XTV5PH4Q5WKFBHTAM5LM4PDSHT2BE", "length": 15793, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சகல சவுபாக்கியங்களும் தரும் ஆடி கிருத்திகை விரதம் || aadi krithigai", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசகல சவுபாக்கியங்களும் தரும் ஆடி கிருத்திகை விரதம்\nகிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.\nகிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.\nகிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம். சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.\nஉலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள்தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.\nஅறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.\nமுருகப் பெருமான் செவ்வாயின் அ���்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்\nமதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது\nசனி தோஷ பரிகார மந்திரம்\nஅவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/10101124/1182859/aadi-amavasai-sathuragiri-malai-devotees-worship.vpf", "date_download": "2019-03-24T05:55:18Z", "digest": "sha1:SS4ZD5SJGVNT2VY5CSRK3XJ7F4O3QKTH", "length": 20060, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் || aadi amavasai sathuragiri malai devotees worship", "raw_content": "\nசென்னை 24-03-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nசதுரகிரி மலையில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.\nசதுரகிரி மலையில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.\nஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 12-ந் தேதி வரை செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 2 நாளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வோரிடம் அந்த பாட்டில் மீது ‘ஸ்டிக்கர்‘ ஒட்டி ரூ.10 வசூலிக்கப்படுகிறது. மலையில் இருந்து திரும்பியதும் அந்த பாட்டிலை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கம்பு ஊன்றிக்கொண்டு எளிதாக மலையேறுவதற்காக கம்புகள் வாடகைக்கு விடப்படுகின்றன.\nஇதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசதுரகிரி மலை ஏறுவதற்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் மற்ற நேரங்களில் தாணிப்பாறை வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அழகாபுரி சந்திப்பில் இருந்து தம்பிபட்டி, மகாராஜபுரம், தாணிப்பாறை விலக்கு வழியாக லயன்ஸ் பள்ளி அருகே ந���றுத்த வேண்டும்.\nராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து சேசபுரம், கோபாலபுரம், வத்திராயிருப்பு, பிள்ளையார்கோவில் சந்திப்பு, சேதுநாராயணபுரம் வழியாக அங்குள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு செல்ல வேண்டும். மேலும் ராம்நகர், அமச்சியார் அம்மன் கோவில், பிள்ளையார்கோவில், மாவூத்து ஆகிய இடங்களிலும் வாகனங்களை நிறுத்தலாம்.\nதாணிப்பாறை விலக்கு, சிவசங்கு மடம், ராம்நகர் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. வத்திராயிருப்பு-தாணிப்பாறை விலக்கு முதல் தாணிப்பாறை அடிவாரம் வரை சென்றுவர மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஜபுரம் பிள்ளையார்கோவில் விலக்கு முதல்சிவசங்குமடம் வரையிலான வழித்தடமும், கிருஷ்ணன்கோவில் சந்திப்பு- வத்திராயிருப்பு - சேதுநாராயணபுரம் வரையிலான வழித்தடமும் ஒருவழி பாதையாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு வெளிமாவட்டங்களில் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,065 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.\nசதுரகிரி மலையில் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் காவல் துறைக்கும் சிரமம் உள்ளது. எனவே மலைப்பாதையில் தற்காலிகமாக கோபுரம் அமைத்துதரவேண்டும் என்று பி.எஸ்.என்.எல்.க்கு போலீசார் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று உடனடியாக கோபுரம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nஅஸம்கர் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி\nஊழல் பற்றி பேச திமுக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 71 ரன் வெற்றி இலக்காக நிர்��யித்தது பெங்களூரு\nஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nபீகாரின் பாட்னா மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டி\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்\nமதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது\nசனி தோஷ பரிகார மந்திரம்\nஅவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்து சாதனை\nஅமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nவேப்பேரியில் ஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\n4-வது முறையாக பட்டம் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/20140636/1185105/Melur-near-teacher-money-snatch-youth-arrest.vpf", "date_download": "2019-03-24T05:50:14Z", "digest": "sha1:WQ7PYO6T4XM5H5QKQFTADIA6VI3YIBG6", "length": 3085, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Melur near teacher money snatch youth arrest", "raw_content": "\nமேலூரில் ஆசிரியையிடம் பணம் பறிப்பு - வாலிபர் கைது\nமேலூரில் ஆசிரியையிடம் பணம் பறித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nமேலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி பாப்பா (வயது47). இவர் பட்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nநேற்று வங்கிக்கு சென்ற பாப்பா அங்கு ரூ.15 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் அதனை கைப்பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றார்.\nஅப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ஆசிரியை பாப்பாவின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச��சி அடைந்த பாப்பா திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச்சென்று பிடித்தனர்.\nபின்னர் அவர் மேலூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் மதயானை என்ற சூரியபாண்டி, தெற்குபட்டியை சேர்ந்தவர் என தெரியவந்தது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/2019/02/blog-post_28.html", "date_download": "2019-03-24T05:45:06Z", "digest": "sha1:6IL26L5C54PECZ2HR26LIBUY7RCJZL4W", "length": 2479, "nlines": 55, "source_domain": "www.tcnmedia.in", "title": "இயேசுவை பற்றி காந்தி எழுதிய கடிதம்", "raw_content": "\nHomecurrent newsஇயேசுவை பற்றி காந்தி எழுதிய கடிதம்\nஇயேசுவை பற்றி காந்தி எழுதிய கடிதம்\nஇயேசுவை பற்றி காந்தி எழுதிய கடிதம் 37 இலட்சத்திற்கு ஏலம்\nநமது இந்திய ( India ) தேசத்தின் தேசதந்தை என்று அழைக்கப்படும் திரு மகாத்மா காந்தி ( Mohandas Karamchand Gandhi ) அவர்கள் இயேசு கிறிஸ்துவை குறித்து அமெரிக்காவில் உள்ள தனது நண்பருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய ஒரு சிறப்பு கடிதம் 50000 டாலருக்கு விற்பனையாகியுள்ளது.\nஇது பற்றிய கூடுதல் தகவல்களை கீழேயுள்ள வீடியோவில் நீங்கள் காணலாம்.\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\nதேவன் சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/11083241/1028249/PMAY-Housing-Scheme-Narendra-Modi-Tamilnadu.vpf", "date_download": "2019-03-24T04:36:08Z", "digest": "sha1:PSUVLZI6U4XNLY4MWAJLKB663OJL5BXP", "length": 11507, "nlines": 54, "source_domain": "www.thanthitv.com", "title": "அனைவருக்கும் வீடு திட்டம் - யாருக்கு பயன்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனைவருக்கும் வீடு திட்டம் - யாருக்கு பயன்\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் செயலாக்கம் பற்றிய பிரமாண்ட கருத்துக் கணிப்பை தந்தி குழுமம் நடத்தியது.\nஇந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்.இத்திட்டம் ��கர்புறங்களில் 2015ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் கிராமப்புறங்களில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் தொடங்கப்பட்டது.அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 278. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 8 ஆயிரத்து 186 கோடி ரூபாய். அதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 903 வீடுகளை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 131 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 298 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.\nஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் 68 லட்சத்து 85 ஆயிரத்து 760 வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 736 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 36 லட்சத்து 95 ஆயிரத்து 480 வீடுகளை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 13 லட்சத்து 59 ஆயிரத்து 137 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 24 ஆயிரத்து 851 வீடுகளில் மக்கள் குடியேறியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 64 வீடுகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 56 வீடுகளும் வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 38 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் தஞ்சாவூரில் 8 ஆயிரத்து 480 வீடுகளும், நாகப்பட்டினத்தில் 8 ஆயிரத்து 385 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த அளவிலான பலனையே பெற்றுள்ளது. நீலகிரியில் 263 வீடுகளும், தேனியில் 597 வீடுகளும், கோவையில் ஆயிரத்து 7 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 62 வீடுகளும், கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 423 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. தினத்தந்தி நாளிதழ், மாலைமலர், மற்றும் dt next இணைந்து மக்களிடம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.\nஇந்த திட்டத்தில் பயன்பெற வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எளிமையாக உள்ளனவா என்ற கேள்விக்கு 67 சதவீதம் பேர் எளிமையாக உள்ளன என்றும் 33 சதவீதம் பேர் கடுமையாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.\nவீடு கட்டும் போதும், கட்டி முட��க்கப்பட்ட பின்னும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்களா என்ற கேள்விக்கு ஆம் என்று 88 புள்ளி 9 சதவீதம் பேரும், 11 புள்ளி ஒரு சதவீதம் பேர் இல்லை எனவும் கூறியுள்ளனர்.\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் நிதி போதுமானதாக உள்ளதா என்ற கேள்விக்கு 82 புள்ளி 1 சதவீதம் பேர் அதிகரிக்க வேண்டும் எனவும், 17 புள்ளி 9 சதவீதம் பேர் போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் எந்த பிரிவில் நீங்கள் பயன்பெற்றீர்கள் என்ற கேள்விக்கு, நானே கட்டிக்கொண்டேன் என்று 88 புள்ளி 1 சதவீதம் பேரும், 11 புள்ளி 9 சதவீதம் பேர் வீட்டு கடனில் தள்ளுபடி பெற்றேன் எனவும் கூறியுள்ளனர்.வீடு கட்டுவதற்கான நிதி வங்கி கணக்கில் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு 41 புள்ளி 7 சதவீதம் பேர் ஆம் என்றும் 36 புள்ளி 7 சதவீதம் பேர் சற்று தாமதமாகிறது என்றும் 21 புள்ளி 7 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பாக, இன்னும் விரிவான சுவாரஸ்யமான தகவல்கள், கள நிலவரங்களுடன் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ஒரு விரல் புரட்சியில் இடம் பெற உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/p-n-palayam", "date_download": "2019-03-24T05:23:09Z", "digest": "sha1:J57UL5FT56SG47IPESZ5RO6R4QY4CSEX", "length": 8266, "nlines": 67, "source_domain": "www.townpanchayat.in", "title": " P.N.Palayam Town Panchayat-", "raw_content": "\nபெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். ஆத்தூர் நகரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. சேலம் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில��� இப்பேரூராட்சி உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 17678 ஆகும். இப்பேரூராட்சி 12.90.சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அருள்மிகு கொப்புக் கொண்ட பெருமாள் மலைக் கோவில் பேரூராட்சி எல்லை உள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பாக்கு மற்றும் வெற்றிலை விவசாயத்திற்கு சிறப்பு பெற்றது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/03/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-17/", "date_download": "2019-03-24T05:52:51Z", "digest": "sha1:KALQH4HH7SHW2HDZBZV7SE4T5GYDALKO", "length": 33413, "nlines": 301, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஒரு சாமானியனின் வரலாறு – 17 – nytanaya", "raw_content": "\nஒரு சாமானியனின் வரலாறு – 17\nஒரு சாமானியனின் வரலாறு – 17\nஉயர்திர�� M S பார்த்தசாரதி, இவர்தான் 1981இல் நான் டெல்லியில் பதவி உயர்வில் சென்று சேர்ந்த சஃப்தர்ஜங் கிளையின் மேலாளர். இப்போதெல்லாம் இந்தப் பதவிக்கு கிளை மேலாளர் என்றே பெயர். ஏஜெண்ட் என்ற பெயர் யாருக்குமே பிடிக்காததால் மாற்றிவிட்டனர் என்று நினைக்கிறேன். இவருக்கு அடுத்தபடி உயர்திரு V S நாராயணன் என்பவர் உதவி மேலாளர்.\nஇந்த இரண்டு பதவியில் இருந்தவர்களும் நான் அக்கிளையில் பணிபுரிந்த 1981 பிப்ரவரி முதல் 1984 ஆகஸ்ட் மாத காலத்துக்குள் வழக்கமான பணிமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார்கள். மேலாளர் பதவியில் உயர்திரு பார்த்தசாரதி சாருக்குப் பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த திரு பாலசுப்ரமண்யா அவர்கள், பின்னர் உயர்திரு R சோமயாஜி சார் இவர்கள் பணி புரிந்தனர். உதவி மேலாளர் பொறுப்பில் திரு மாத்யூ என்பவரும் பின்னர் திரு V நாராயணன் என்பவரும் பணிபுரிந்தனர். இன்னொருவர் குறுந்தாடி வைத்திருந்த மற்றும் வங்கியின் கிரிக்கட் குழுவின் வீரர், தமிழர், பெயர் நினைவில் இல்லை.\nஅக்கிளையில் என்னுடன் பணிபுரிந்த மற்றவர்கள் (இப்போது நினைவில் உள்ளவரை) திரு K லக்ஷ்மணன் (பரமக்குடிக் காரர்), திரு G லக்ஷ்மிநாராயணன் (Ex-Serviceman), திரு ஷேக் பஷீர் அஹமது (ஆந்த்ரா), திரு சுனில் திவான் (ராஜஸ்தான்), திருமதி நிஷா கன்டல்வால், திருமதி சௌந்தரா, சிறிது காலத்துக்குப் பின் திரு R சுந்தரம், திரு N பலராமன், திரு பெரியண்ணன், திருமதி ரவீந்தர் குமாரி, திருமதி நீலம் வதேரா, திருமதி சுஷ்மா பாலசுப்ரமணியம், திருமதி ஆபா பன்ஸல் மற்றும் திரு ராகவன், திரு கிருஷ்ணன், திரு ராவத் போன்ற சில புதிதாகச் சேர்ந்தவர்கள் இவர்கள் அதிகாரிகள்.\nநினைவில் இருக்கும் மற்ற ஊழியர்கள்: திரு அஷோக் குமார், குமாரி சுரிந்தர் குமாரி, திரு கம்லேஷ் பாந்த்ரி, திரு …. ஜோஷி, திரு சேஹ்கல், திரு ஸ்ரீராம், திரு அவிஜித் முகர்ஜி, திரு இந்தர்சிங்க் அஹ்லாவத், திரு ஷாம்லால், திரு S K சச்தேவா, திரு ராஜீந்தர் நேகி, குமாரி சுனிதா ஷர்மா, குமாரி பத்மா, குமாரி ஹேமாவதி (நான் தஞ்சைக் கிளையில் இவருக்குத் தான் அறிமுகம் செய்யப் பட்டேன்), திரு நரேஷ் குமார், திரு ஃபூல் சிங், என்று மொத்தம் அக்கிளையில் சுமார் 30க்கும் அதிக பேர் இருந்தனர்.\nஇவர்களில் திரு லக்ஷ்மணன், திரு லக்ஷ்மிநாராயணன், திரு V நாராயணன், திரு பஷீர் அஹமது, திரு ஸ்ரீ���ாம், குமாரி பத்மா இவர்கள் தமிழ்க் காரர்கள். தமிழ் தெரிந்தவர்களிடம் சிறிது தமிழிலும், பொதுவாக எல்லோருடனும் ஆங்கிலத்திலேயே உரையாடுவேன்.\nஒரு முதல் மாதிரிக் கிளை\nதஞ்சைக் கிளையைப் போலவே இக்கிளையிலும் நிறைய வாடிக்கையாளர்கள். அதிகமான வர்த்தக நிலையைக் கொண்டது. அக்காலத்தில் டெல்லி மண்டலத்தில் மாதிரிக்கிளை (Model Branch) என்று சில கிளைகளைத் தேர்வு செய்வார்கள். இக்கிளையும் பலவருடம் மாதிரிக் கிளையாகவே தேர்வு செய்யப் பட்டு வந்தது. வாடிக்கையாளர் சேவையில் மிகவும் உயர்ந்த தரமாகப் புகழ் பெற்ற கிளை. இக்கிளையின் ஊழியர் அனைவரும் ஒரே குடும்பம் போலவே செயல் பட்டனர்.\nவாடிக்கையாளர் அனைவரும் அனேகமாக எல்லா ஊழியர்களையும் அறிந்திருப்பார்கள். மிகவும் நெருக்கமான நட்பு ஊழியர்கள் மத்தியிலும், ஊழியர்-வாடிக்கையாளர் இடையிலும் இருந்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். இத்தகைய சூழலுக்கு முக்கியமான காரணம் உயர்திரு பார்த்தசாரதி சார் அவர்களின் பண்பும், பணி செய்யும் நேர்த்தியும், எல்லோரையும் உடன்பிறந்தவர்களாக நேசிக்கும் பரந்த மனப் பான்மையும், தனி மனித ஒழுக்கமும் கட்டுப் பாடான வாழ்க்கை முறையும்தான்.\nஇக்கிளையில் கிளை ஆரம்பிக்கப் பட்ட நாளை வருடாவருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கிளை நாள் (Branch Anniversary), ஆங்கிலப் புத்தாண்டு நாள், தீபாவளி, ஹோலி, இவைகள் மிக விமரிசையாக, நூற்றுக் கணக்கில் வாடிக்கையாளர்களும் பங்கேற்றுக் கொண்டாடப்படும். இது தவிர எல்லா ஊழியரின் பிறந்த நாள், மணநாள் இவைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.\nஇக்கிளையில் பணிபுரிந்த அதிகாரி திருமதி சௌந்தரா அவர்களின் தந்தை அக்கிளையில் முன்னர் ஒருசமயம் கிளைமேலாளராக இருந்தபோது அக்கிளையில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டது. அப்போது இருந்த எல்லா ஊழியர்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஓரிரு நாட்களிலேயே கிளையை முழுசேவையையும் செய்ய வைத்து வாடிக்கையாளரின் ஏகோபித்த பாராட்டுதலையும் நன்றியையும் பெற்றிருந்தனர்.\nஇன்னொருமுறை அக்கிளையிலிருந்து க்ளியரிங்க் ஹவுஸுக்கு அனுப்பப்பட்ட சுமார் 1000 காசோலைகள் சாலைவிபத்தில் அழிந்துவிட்டன. எல்லா ஊழியர்களும் களத்தில் இறங்கி எல்லா வாடிக்கையாளரையும் பார்த்து அவர்களுக்குக் காசோலைகள் கொடுத்திருந்த நபர்களின் விலாசங்களைப் பெற்று அவர்கள் வசிக்கும் / பணிபுரியும் இடங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசி பிரச்சினையைப் புரியவைத்து மாற்றுக் காசோலைகள் பெற்று சுமார் 20 நாட்களில் அந்த வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப் பட்ட பணம் சரி செய்யப் பட்டது. அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இத்தகைய தொலைந்துபோன காசோலைகள் மூலம் வரவுசெய்யப் பட்ட பணத்தை எடுப்பதில் எந்தவிதக் கட்டுப் பாடும் விதிக்காமல் இருந்தனர்.\nவெளியூர் நிறுவனங்கள், வெளியூர் நபர்கள் கொடுத்திருந்த காசோலைகள், வெளியூர்களில் உள்ள வங்கிகளில் பெறப்பட்ட வரைவோலைகள் (demand draft) இவைகளை மிகவும் கடின உழைப்பால் அந்த ஊழியர்கள் 2 மாதங்களில் பெற்றுவந்தனர். மிச்சம் இருந்த 10 அல்லது 15 காசோலைகளைப் பெற மட்டும் 4 மாத காலத்துக்கும் அதிகமாகியது.\nவாடிக்கையாளருக்குச் சேவை என்பது எனவே இயல்பாக அந்தக் கிளையில் சிறப்பாக அமைந்து விட்டிருந்தது. அதிகாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்ததால் பலருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றி முழு தகவலும் தெரியாது. மொழி மாறுதலும் ஒரு காரணம். என்னைப் போலவே குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பெரும்பான்மையான அதிகாரிகளுக்கு இந்தி சுத்தமாகத் தெரியவே தெரியாது. கிளைமேலாளர்கள் அனேகமாக முழு இந்தி அறிவு பெற்றிருந்தனர்.\nஅவ்வூர் மக்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும் வங்கியில் வரும்போது இந்தியில்தான் பேசுவர். (நம் மாநிலத்தில் ஆங்கிலம் பேசத் தெரிந்தால், நாம் பேசுபவர் பாண்ட் ஷர்ட் போட்டவராய் இருந்தால் அவர் தமிழராய் இருப்பினும், தப்பான ஆங்கிலம் என்றாலும் மிக கர்வத்துடனும் டாம்பீகத்துடனும் தமிழை மறந்து ஒதுக்கி அல்லது உதாசீனப் படுத்தி ஆங்கிலத்திலேயே பேசி ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.)\nவாடிக்கையாளர் அனைவரும் பேசுவது இந்தியில் இருந்ததால் அவர்கள் நேரே அதிகாரிகளிடம் வந்து பேசிப் புரியவைத்து தங்களது தேவைகளைச் செய்துகொள்வது இல்லை. ஆங்கிலம் பேசும் சிலரைத் தவிர மற்ற வாடிக்கையாளர்கள் கிளையில் இருந்த ஊழியருடன்தான் பேசித் தங்கள் தேவைகளைத் திருப்தியாகப் பெற்றனர்.\nஇங்கிருந்து சென்ற அதிகாரிகளிடம் ஊழியர்கள் வந்து இதை சீக்கிரம் செய்யுங்கள், இந்தக் கிளை விரைவு சேவைக்குப் புகழ் பெற்ற கிளை என்று கூறி அதிகாரிகளிடம் வேலையை வாங்கிவிடுவர். நாம் ஆங்கிலத்தில் வினவினால் அந்த ஊழியர் முகம் சுழிக்காமல் மரியாதையுடன் நம்மிடம் விளக்குவர்.\nசிலசமயம் சத்தமாகப் பேசும் வாடிக்கையாளருடன் யாரேனும் ஊழியர் நீண்ட நேரம் பேசினால், இந்தி தெரியாத அதிகாரிகள் அந்த வாடிக்கையாளரின் தேவையை விரைவில் செய்ய ஊழியருக்கு உத்தரவிட்டால், வாடிக்கையாளரும் சிரிப்பார்கள். பலநேரங்களில் அது அதிகாரி அவசரப்பட்டு மூக்கை நுழைத்தது என்று ஆகிவிடும். இதுபோன்ற நேரங்களில் வாடிக்கையாளர் முதலில் இந்தி தெரிந்த அதிகாரிகளைப் போடுங்கள் என்று மேலாளரிடம் கூறிவிடுவர்.\nதலைநகரில் இருப்பதால் இக்கிளையின் வாடிக்கையாளர் நல்ல தனியார் நிறுவனங்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம், ரிஸர்வ் பாங்க், சிடிபாங்க், சுப்ரீம் கோர்ட் இவைகளில் பெரிய சிறிய பதவிகளில் இருப்பவர்கள். ஏதாவது ஒரு புதிய வாடிக்கையாளர் வங்கியில் கிடைக்கும் சேவை சரியாக இல்லை என்றால் உடனே இத்தகைய அமைப்புகளின் தலைவர்களிடம் இருந்து மேலாளருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்துவிடும். சிலசமயம் வங்கியின் சென்னைத் தலைமை அலுவலகம், ரிசர்வ் பாங்க் இவர்களிடம் இருந்தும் அத்தகைய அழைப்புகள் வரும் ஆதலால் இத்தகைய எந்தஒரு பிரச்சினையும் ஏற்படாமல் அக்கிளையின் ஊழியர்கள் தாமாகவே உயர்ந்த சேவையை எப்போதும் அளித்துக் கொண்டிருந்தனர்.\nஎனவே எனக்கு அக்கிளை மிகவும் பிடித்துப் போனது.\nஅக்கிளை வாரம் 7 நாளும் வேலைசெய்யும். காலையும் மாலையும் இருவேளைகளில் வேலைநேரம். காலை 8.30 முதல் 12.30; மாலை 4 முதல் 7½ வரை (நடுவில் சாப்பிடச் செல்லலாம், வீடு சென்றுவரலாம்).\nஒருவருடம் கழித்து இந்த வேலை நேரம் மாற்றப்பட்டது, ஊழியர்கள் இரண்டு பிரிவாக வர வேண்டும். ஒருபிரிவுக்கு காலை 8.30 க்கு ஆரம்பித்து 3.30 வரை; மற்றொரு பிரிவுக்கு மதியம் 12.30 முதல் இரவு 7.30 வரை பணிநேரம். வாடிக்கையாளர் நேரம் 5 நாள் காலை 8.30 முதல் 12.30 வரை மற்றும் மாலை 3.30 முதல் 7.30 வரை. மாலையில் வரும் ஊழியருக்கு சனிக்கிழமையன்று மாலையில் மட்டும் அரைநாள், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. காலையில் வரும் ஊழியருக்கு சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு அன்று காலை முழுநாள் பணி.\nஇத்தகைய அதிகநேரம் வாடிக்கையாளர் நேரம், ஏழுநாளும் சேவை என்றிருந்த கிளைகள் இந்தியன் வங்கியில் மிகக் குறைவு. இந்��ியன் வங்கியின் மொத்தக் கிளைகளில் இன்னும் இரண்டு மூன்று கிளைகள் தாம் அவ்வாறு இயங்கின. வேறு வங்கிகளில் இத்தகைய வசதிகள் இல்லை.\nஇந்தக் கிளை இருந்த வணிகவளாகத்தில் 9 வங்கிகள் இருந்தன. இருப்பினும் அதிக அளவில் வணிகமும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் இந்தியன் வங்கியில்தான் இருந்தது.\nகிளையில் எப்போதுமே ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். சச்சரவுகள் மிக மிக மிகக் குறைவு. இக்கிளையில் பணிபுரிவது ஒரு சுகமான அனுபவம். ஆனால் நிறைய வேலை செய்யவேண்டி இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மிகவும் திருப்தியாக இருக்கும்.\nபொதுவாக நம்மூர்க் காரர்களுக்குத் தற்பெருமை அதிகம். உலகிலேயே சிறந்த அறிவுள்ள நாடு இந்தியா, இந்தியாவிலேயே சிறப்பாக அறிவும் பண்பும் உள்ள மாநிலம் தமிழ்நாடு, நமக்குத்தான் சிறப்பாகப் பணிபுரியத் தெரியும், உண்மையாக உழைப்போம் என்றெல்லாம் நம்மை மட்டும் உயர்வு படுத்தியும் மற்றவரை ஏளனமாகப் பார்க்கும் பார்வையும் நம் பள்ளிகளும், நம் பத்திரிகைகளும், நம் திரைப்படங்களும், நமது நாவல்களும், நம் அரசியல்வாதிகளும் வளர்த்துவிட்டிருந்த ஒரு பெரிய மாயையில் நாமெல்லாம் மூழ்கிப்போனவர்கள். உண்மையில் ஆங்கில அறிவு என்பது ஒரு வசதியான ஒன்றுதான். ஒரு மனிதனின் குணத்தையோ அவரது மதிப்பையோ ஆங்கிலத்தில் உள்ள மேதைமையை வைத்து எடைபோடுவது மிக முட்டாள்தனமானது.\nஇந்தக் கருத்துக்களும் கொள்கைகளும் எவ்வளவு தூரம் சரியானது அல்லது தவறானது என்ற புரிதல் என்பது ஒருபோதும் மாநிலத்தின் எல்லையைக் கடந்து சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ தேவை ஏற்படாத தமிழருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அரிது.\nNext Next post: ஒரு சாமானியனின் வரலாறு – 18\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08013929/Investigative-Minister-Goldman-interviewed-to-increase.vpf", "date_download": "2019-03-24T05:52:53Z", "digest": "sha1:NECDB6CXWR3BRPY2IOWDV7MSVWDEPDL6", "length": 11316, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Investigative Minister Goldman interviewed to increase the deposit to 5% || மின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை அமைச்சர் தங்கமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமின் இணைப்புக்கான வைப்பு���்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை அமைச்சர் தங்கமணி பேட்டி + \"||\" + Investigative Minister Goldman interviewed to increase the deposit to 5%\nமின் இணைப்புக்கான வைப்புத்தொகையை 5 சதவீதம் உயர்த்த பரிசீலனை அமைச்சர் தங்கமணி பேட்டி\nதமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் கூறினார்.\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசத்துணவு முட்டை முறைகேடு விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் யாரும் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை.\nகுமாரபாளையம் மக்களுக்கு என்னை பற்றி நன்கு தெரிந்ததால் தான் அமைச்சராக இருந்த என்னை 2016-ம் ஆண்டில் மீண்டும் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். டி.டி.வி.தினகரன் முதலில் 135 இடங்களில் நடந்த சோதனை குறித்து பதில் சொல்லட்டும், அதன் பின்னர் நான் பதில் சொல்கிறேன்.\nதமிழகத்தில் மின் இணைப்புக்கான வைப்பு தொகையை 5 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. முழுமையாக முடிவான பிறகு அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இளநிலை பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 960 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகஸ்டு மாதத்தில் இப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்��ிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10012421/Private-boat-faction-issue-Congress-MLA-MNR-Pallan.vpf", "date_download": "2019-03-24T05:50:55Z", "digest": "sha1:KC4FY7KTXHHZUI3EV3772X2CQMTL6GMQ", "length": 18208, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Private boat faction issue: Congress MLA MNR Pallan walked out of the assembly || தனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு + \"||\" + Private boat faction issue: Congress MLA MNR Pallan walked out of the assembly\nதனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு\nதனியார் படகு குழாம் அனுமதி விவகாரம் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.\nபுதுவை சட்டசபையில் தனியார் படகு குழாம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–\nஅன்பழகன்–எம்.என்.ஆர்.பாலன்: தனியார் படகு குழாம் அமைப்பதற்கு சுண்ணாம்பாற்று படுகையில் எந்த அடிப்படையில் அரசு அனுமதி வழங்கியுள்ளது இதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா இதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா இதற்கு எந்த துறையால், யாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nமுதல்–அமைச்சர் நாராயணசாமி: துணிகர சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் நீர் விளையாட்டுகளை சிறப்பாக செய்வதன் மூலம் அரசுக்கு நேரடி வருவாய் ஈட்ட முடியும் என்ற நோக்கில் பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விளையாட்டு செயல்பாடுகளைபோல புதுச்சேரியிலும் நீர் விளையாட்டு மற்றும் துணிகர விளையாட்டுகளில் தனியாரை அனுமதிப்பதென சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டி குறிப்பேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழிகாட்டி குறிப்பேடு தயாரிக்கப்பட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். ஆழ்கடல் நீச்சல், நிலத்தில் நடைபெறும் துணிகரை விளையாட்டுகள், நீரில் நடைபெறும் துணிகர விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளுக்கு சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீர் விளையாட்டுகளுக்காக வழிகாட்டுதலுக்கான அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே உரிய அனுமதி வழங்கப்படும்.\nஎம்.என்.ஆர்.பாலன்: தனியார் படகு குழாம் அனுமதி தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா அனுமதி கொடுக்க துறை இயக்குனருக்கு அதிகாரம் உள்ளதா அனுமதி கொடுக்க துறை இயக்குனருக்கு அதிகாரம் உள்ளதா அவர் இதுதொடர்பாக அமைச்சரிடம் கேட்டாரா அவர் இதுதொடர்பாக அமைச்சரிடம் கேட்டாரா பல வகையில் வரி என்று மக்களை கொடுமைப்படுத்துகிறோம். இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது\nஅன்பழகன்: அரசு கொள்கை முடிவு எடுக்காமல் அனுமதி தந்தது எப்படி இதற்கு சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர்.\nமுதல்–அமைச்சர் நாராயணசாமி: இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் சுற்றுலாத்துறையில் அரசு பங்களிப்புடன், தனியார் பங்களிப்பும் உள்ளது. தற்போது நீர் விளையாட்டு தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு சட்டத்துறையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புக்கு 10 பேர் விண்ணப்பித்தனர். அதில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மீன்வளத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் ஒப்புதல் பெறவேண்டும் என்பதால் சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் தரப்பட்டது. இதற்கும் சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. விதிமுறை வகுத்தபின் விதிமுறைக்கு உட்பட்டு படகு குழாம் நடத்தவேண்டும். இப்போத அந���த படகு குழாம் செயல்படவில்லை.\nஅன்பழகன்: அங்கு தனிநபர் தனக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்துடன் அரசு நிலம் 20 ஆயிரம் சதுர அடியை வளைத்துப்போட்டு வேலை செய்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.\nஅரசு கொறடா அனந்தராமன்: சுற்றுலாத்துறையை பொறுத்தவரை இன்னும் அதிக அளவில் தனியார் பங்களிப்பு வேண்டும். அரசு நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டம்தான். அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறோம். எனவே தனியார் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும். தற்போது சுண்ணாம்பாறு படகு குழாமில் கூட சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதியில்லை. பல நாட்கள் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.\nலட்சுமிநாராயணன்: தனியாருடன் அரசும் சேர்ந்து செயல்படவேண்டும். அப்படி செய்தால் அவர்களை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.\nஎம்.என்.ஆர்.பாலன்: இதில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை வையுங்கள்.\nநாராயணசாமி: படகு குழாம் தொடங்க இன்னும் தனியாருக்கு அனுமதி தரவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் அனுமதி தருவோம்.\nஎம்.என்.ஆர்.பாலன்: எனது கேள்வியின் நோக்கமே திசைமாற்றப்பட்டுள்ளது. அனுமதி தர துறை இயக்குனருக்கு என்ன அதிகாரம் உள்ளது இதில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேட்டை விசாரிக்க தவறுகிறீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்.\n(இவ்வாறு கூறிவிட்டு எம்.என்.ஆர்.பாலன் சபையைவிட்டு வெளியேறினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே சட்டசபையில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது)\nஅன்பழகன்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்கிறார். இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல்.\nசிவா: தனியார் படகு குழாம் வைக்கும்போது சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.\nநாராயணசாமி: தனியார் படகு குழாம் தொடர்பாக பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டது. இது 2015–ம் ஆண்டு நடந்தது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/57790-3-people-died-in-accident.html", "date_download": "2019-03-24T05:46:02Z", "digest": "sha1:LQH5FKPRQM2CVCPUWW7KP6N4VB2ECG27", "length": 10187, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்: 3 பேர் உயிரிழப்பு | 3 people died in accident", "raw_content": "\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஸ்டாலினுக்கு எதிரான அதிமுக புகார் குறித்து ஆய்வு செய்ய சத்யபிரத சாகு உத்தரவு\nதேர்தல் ஆணையத்தின் ட்விட்டரில் மக்களுக்கு விழிப்புணர்வு \nஐபிஎல் துவக்க விழாவின் நிதியை ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ\nபாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்: 3 பேர் உயிரிழப்பு\nபெரம்பலூர் அருகே பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்த கலியன், பரமேஸ்வரி, காவேரி, மருதாம்பாள், சோலையம்மாள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் சமயபுரம் மரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் என்ற இடத்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது.\nஇதில் கலியன், பரமேஸ்வரி, காவேரி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் கவலை��்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக கூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம் ;அமைச்சர் செல்லூர் ராஜூ:\nகாஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு என்.ஐ.ஏ. சம்மன்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nவனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nகர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு \nபக்தர்கள் மீது கார் மோதல்\n1. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி\n2. மதுரையில் பயங்கரம்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை\n3. 'அறம்' படப் பாணியில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்\n4. உணவில் கலப்படம் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து\n5. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n6. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\n7. கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது திமுக, அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nநான் மக்களின் வேலைக்காரன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/150761-mps-and-mlas-grow-up-cuddalore-city-does-not-grow-people-in-lamentation.html", "date_download": "2019-03-24T04:43:56Z", "digest": "sha1:WOHFUWAUBPIO63VNE2IV2A77QLMF5375", "length": 33884, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை!\" - குற்றம்சாட்டும் பொதுமக்கள் | \"MPs and MLAs grow up, Cuddalore city does not grow!\" - People in lamentation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:52 (27/02/2019)\n``அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் மாவட்டத்துக்கு எதையுமே செய்யலை\" - குற்றம்சாட்டும் பொதுமக்கள்\nகலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது.\n``குவியல்குவியலாகக் குப்பைகள்; குண்டும்குழியுமான சாலைகள்; ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுகள்; போக்குவரத்து நெரிசல்மிகுந்த சாலைகள்; ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகக் குறுகிய பஸ் நிலையம்; நீர்நிலை ஆக்கிரமிப்புகள்; சுற்றுச்சூழல் மாசு எனப் பலவற்றால் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் மாவட்டம் இருக்கிறது\" என்கின்றனர், மக்கள்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவின் தலைநகராகக் கடலூர் இருந்துள்ளது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய 3 ஆறுகள் இங்குக் கடலில் கலப்பதால் `கூடலூர்' என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அது மருவி `கடலூர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடலூரைச் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகின்றது. மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுப்பாட்டில், கடலூர் இருந்தபோது ஆங்கிலேயர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆங்கிலேயர்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தென் இந்தியாவின் தலைநகராக வைத்திருந்துள்ளனர். இதற்கு ஆதாரமாகச் சாலைகளின் பெயர்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் இருக்கின்றன. இப்படி வரலாற்றுப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட கடலூர், இன்று வளர்ச்சிபெறாமல் இருக்கும் நகராகவே திகழ்கிறது. கடலூர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பிரிக்கப்பட்டு, கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம���கவும், விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டமாகவும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், அது கடலூர் மாவட்டம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் பிரிந்து 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பெற்றுள்ளது. ஆனால், கடலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது.\nஇதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்....\nநம்ம கடலூர் இயக்கத்தின் செயலாளர் நெல்சன் ராஜ்குமார், ``கடலூர் மாவட்டத்தில் 3 வருடத்தில் 7 மாவட்ட கலெக்டர் மாறியிருக்காங்க. அதே மாதிரி நகராட்சி ஆணையர், மாவட்டக் கல்வி அதிகாரி என யாரையும் இங்கு நீண்டநாள் பணி செய்யவிட்டதே இல்லை. அவுங்க வந்து நகரைப்பற்றிப் புரிந்துகொள்வதற்குள் அவர்களை மாற்றிவிடுகிறார்கள். இதனாலேயே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மக்கள், பொழுதுபோக்கிற்கு என்று இருக்கிற ஒரே இடம் கடலூரில் சில்வர் பீச்தான். அங்கேயும் சரிவர பராமரிப்பு இல்லாத கழிவறை, உடைந்த விளையாட்டு உபகரணங்கள், குப்பைகள் என அலங்கோலமாக இருக்கு. இங்குத் தமிழகத்தில் எங்கேயும் இல்லாத கார், இரண்டு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரில் ரூ.30 கோடியில் பல இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கில் ஊழல். இதேபோல் மழை நீர் வடிகால் அமைக்கிறார்கள். பின்னர், அது சரியில்லை என்பதால் மீண்டும் அதே இடத்தில் தோண்டிவிட்டுப் புதிதாக அமைக்கிறார்கள். இப்படி எந்தப் பணி நடந்தாலும் ஊழல்தான். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் உள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ன ஆச்சு என்றே தெரியலை. ஒரே நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி தூர்வாரப்படவில்லை. சாலைகளில் சென்டர் மீடியா, அண்டர் கேபிள் சிஸ்டம் என வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை\" என்றார் வேதனையுடன்.\nநுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்புத் தலைவர் நிஜாமுதீன், ``தமிழ்நாட்டிலேயே புறவழிச்சாலை இல்லாத தலைநகர் கடலூர்தான். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கு. நாகை மாவட்டத்தில் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதியில்லாததால் கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து செல��லும் வாகனங்கள் கடலூர் வழியாகத்தான் சென்னைக்குச் செல்கிறது. புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் ஆர்ஜிதம் செய்ய அதிகாரிகள் எல்லாம் நியமிக்கப்பட்டும், சிப்காட் தொழிற்சாலைக்காக மாற்றிமாற்றி அப்பணி தடைப்பட்டுள்ளது. சின்ன, நெருக்கடியான பஸ் நிலையம். அருகில் தனியார் இடம் இருந்தும் இதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை இல்லை. ஆனால், மேலும்மேலும் பல கடைகளைக் கட்டிப் பயணிகளுக்கு நெருக்கடி தர்றாங்க. ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், `புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என்று சொன்னார்கள், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்கள், அந்த அரசு ஆணையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசுத் துறை முக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கியதாகச் சொல்கிறார்கள், அப்பணியைத் துரிதப்படுத்தவேண்டும். பழைய கலெக்டர் ஆபீஸ்ல நிறைய இடம் இருக்கு, இதைப் பயன்படுத்தாமல் பல அரசுக் கட்டடங்கள் இன்னும் தனியாரிடம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கரூர், பவானி, ஈரோடு போன்ற இடங்களில் மூடப்பட்டச் சாயப் பட்டறைகளை இங்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மேற்கொண்டு பல நிறுவனங்கள் வர முயற்சி செய்கிறார்கள். இவை மாசுபட்ட நிறுவனங்கள் மட்டும் இல்லை, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நிறுவனங்கள். இங்குப் பல இடங்களில் அனுமதி இல்லாமல் போர்வெல் போடப்பட்டுள்ளது\" என்றார், மிகத் தெளிவாக.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், ``கடலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க என மாறிமாறி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வருகிறார்கள், ஆனால், நகருக்கு உருப்படியா எதுவும் செய்யலை. நகரில் குடி நீரில் சாக்கடை நீர் கலந்துவருகிறது, இல்லைனா உப்புநீரா வருகிறது. பொதுமக்கள் சராசரியா ஒரு குடும்பத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.30 வரை குடிநீருக்காகச் செலவுசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்சாலை போன்ற ஆலைகளால் காற்று மாசு ஏற்பட்டு சுத்தமான காற்று இல்லை. எதிர்காலத்தில் முகத்தில் மாஸ் அணிந்து, கையில் ஆக்சிஸனோடு நடக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள், சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் நிதி ஒதுக்கிப் பணி நடக்கிறது. எந்தப் பணியும் முழுமையாக நடந்ததாகத் தெரியவில்லை.\nஇதில் பெரிய அளவில ஊழல் நடந்திருக்கு. கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட அமைச்சரா எம்.சி.சம்பத் இருக்கிறார். அவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க அவர் எந்த முயற்சியும் செய்யலை. மாவட்ட மக்கள் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கு. எம்.ஆர்.ஐ. வசதி இல்லை, இரவு நேரத்தில் சிடி ஸ்கேன் எடுக்க முடியலை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. அங்குக் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படலை. அலுவலக வளாகத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஜவான் பகதூர் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா அமைத்தல் என எதிலும் ஊழல் மயமாக உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது\" என்றார், மிகத் தெளிவாக.\nஇதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான எம்.சி.சம்பத், ``அப்படியெல்லாம் இல்லை. நான் தொகுதி வளர்சிக்குத் தேவையான அனைத்தையும் நல்ல முறையில் செய்து வருகிறேன். படிப்படியாக அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்கின்றனர்\" என்றார்.\nமாவட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வளர்ந்துள்ளனரே தவிர, நகரம் வளரவில்லை.\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாம���வில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/?p=66577", "date_download": "2019-03-24T05:50:53Z", "digest": "sha1:LMGMUSIOBXM5JV6V42T4GQZVHLBGRISP", "length": 12357, "nlines": 153, "source_domain": "punithapoomi.com", "title": "வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - Punithapoomi", "raw_content": "\nஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி…\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\nபோஸ்னிய போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.\nபிரேசில் முன்னாள் அதிபர் கைது\nதுப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து\nஇணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்\nஅவுஸ்ரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 281 ஓட்டங்கள்\nஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆபிரிக்கா தொடரை கைப்பற்றியது\nதென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nஉலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது\nதேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nசமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்\nபாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவா கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் நேற்று கூறியதாவது:\nதென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவு கிறது. தவிர, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படு கிறது. இவற்றின் தாக்கத்தால், அதே பகுதியில் 6-ம் தேதி (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்காக நகர்ந்து இலங்கை, குமரிக் கடல் பகுதி களை 8-ம் தேதிக்குள் கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇதன்மூலம் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுப்பெறும். அதன் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் 6-ம் தேதி (இன்று) மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\n7-ம் தேதி (நாளை) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். 7, 8 ஆகிய நாட்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.\nசென்னை, புறநகர் பகுதி களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஐ.நாவின் தற்போதைய பொறிம��றையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை: சாந்தி எம்.பி\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு\nபல்லாயிரம் மக்கள் முன் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடல் விதைப்பு\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நிறைவேந்தலும் நூல் அறிமுகமும் நடைபெற்றுள்ளது\nஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.\nமுள்ளிவாய்க்காலில் வீட்டைத் தோண்டிய படையினர்\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nசவுதியில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நாடு மாறி சென்றன\nதோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/thiruvattar", "date_download": "2019-03-24T05:04:12Z", "digest": "sha1:GN7ZFCYR3QCUFK4BAIMDGW56V5XSQ2T4", "length": 6918, "nlines": 67, "source_domain": "www.townpanchayat.in", "title": " Thiruvattar Town Panchayat-", "raw_content": "\nதிருவட்டாறு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7302", "date_download": "2019-03-24T05:12:35Z", "digest": "sha1:XQATSITTZ5WUOXWEEQUGNSDYLQL4LKDU", "length": 6684, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "VISHNUPRIYA.V v இந்து-Hindu Brahmin-Iyer Brahmins Iyer-Vadamal Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2017/granny-remedy-to-heal-cracked-heels-in-just-a-few-days-018502.html", "date_download": "2019-03-24T04:53:15Z", "digest": "sha1:BZVSWFQ25VQMDLHMWEOT5DVGMM6CIK4A", "length": 13351, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? அப்படின்னா இத செய்யுங்க... | Granny Remedy To Heal Cracked Heels In Just A Few Days- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்து���் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nவேறு ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்த கணவர்: என்ன சொல்கிறார் சமந்தா\nதன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nமனிதர்களை கடவுளாக மாற்றும் சூரிய பிரமிடு: படையெடுக்கும் மக்கள் கூட்டம்\nசிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்களூரு.. ஐபிஎல் போட்டி… படுஹேப்பியில் ரசிகர்கள்\nவேட்புமனு தாக்கலின் போது 500 ரூபாய் பணம் இல்லாத வேட்பாளர்..\nஇந்தியாவை அலறவிட்ட கோட்டை... இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நிஜப் பேய்\nஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும். அதிலும் தற்போது பனி பொழிவு அதிகம் இருப்பதால், குதிகால் வெடிப்பு இன்னும் பயங்கரமாக இருக்கும்.\nஇந்த பிரச்சனைக்கு அற்புதமான வைத்தியம் ஒன்று உள்ளது. இந்த வைத்தியத்தை நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் செய்யலாம். அதோடு இந்த வைத்தியம் மேற்கொள்ள 20 நிமிடம் போதும். அதோடு இந்த வைத்தியத்தால், நம் பாத சருமத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகளின்றியும் அழகாக இருக்கும்.\nசரி, இப்போது குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் அந்த வைத்தியத்தை எப்படி மேற்கொள்வதென்று காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுதிகால் வெடிப்பைப் போக்கும் இந்த வைத்தியத்தில் முதலாவதாக வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ள தேவையான பொருட்களாவன,\n* 2 ஸ்பூன் பேக்கிங் சோடா\n* 2 ஸ்பூன் உப்பு\n* ஒரு அகன்ற வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n* பின் மெருகேற்றும் கல்லான பியூமிக் கல்லை கொண்டு குதிகால்களைத் தேய்க்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த தோல்கள் நீங்கிவிடும்.\nஅடுத்ததாக இந்த வைத்தியத்தில் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஸ்கரப் செய்ய தேவையான பொருட்களாவன,\n* 2 ஸ்பூன் எண்ணெய்\n* 1 ஸ்பூன் சர்���்கரை\nஒரு பௌலில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.\n* இறுதியாக மெழுகு மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி, சுத்தம் செய்யப்பட்ட பாதங்களுக்கு ஈரப்பசையூட்ட வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதனுள் ஒரு துண்டு மெழுகு மற்றும் எண்ணெய் இருக்கும் பௌலை வைத்து, மெழுகை உருக்க வேண்டும்.\n* பின் அந்த கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த வைத்தியத்தை இரவு படுக்கும் முன் மேற்கொள்வது நல்லது. இதனால் பாதங்களுக்கு கொடுக்கப்பட்ட பராமரிப்பு நன்கு வேலை செய்து, ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: foot care body care beauty tips பாத பராமரிப்பு உடல் பராமரிப்பு அழகு குறிப்புகள்\nDec 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநெல்லிக்காயை இப்படி 8 விதமா சாப்பிட்டு வந்தா தொப்பையை 3 வாரத்துலே குறைச்சிடுலாம்..\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/dell-baidu-teams-up-smartphone-aid0190.html", "date_download": "2019-03-24T05:39:01Z", "digest": "sha1:M52TAGJLRBI35VSA3X7HSZ3HLYSSC4YY", "length": 12849, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell and Baidu teams up for smartphone | டெல்-பாய்டு கூட்டணியில் புதிய ஸ்மார்ட் போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 பிளே ஸ்மார்ட்போன்.\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐப��எல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nடெல்-பாய்டு கூட்டணியில் வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்\nடெல் நிறுவனமும் மற்றும் சீனாவின் பாய்டு நிறுவனமும் சேர்ந்து புதிய கணினிகள், மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்த உள்ளன.\nசீனாவில் மொபைல் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. அங்கு 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. இந்தச் சூழலில் டெல் பாய்டு கூட்டணி ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை எற்படுத்தி வருகிறது.\nவரும் நவம்பரில் இந்த கூட்டணியிலிருந்து முதல் ஸ்மார்ட் போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதைப் பற்றிய செய்தியை வெளியிட டெல் நிறுவனம் தயங்குகிறது.\nகடந்த வாரம் பாய்டு நிறுவனம் தமது புதிய மொபைலைப் பற்றிய குறுந்தகவலை வெளியிட்டது. அதாவது அவர்களின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் இருக்கும் என்பதாகும். மேலும் அவர்கள் ஏற்கனவே எல் போன்ற நிறவனங்களோடு விளம்பர உறவு கொண்டிருக்கின்றனர்.\nஆனால் அவர்களின் புதிய விளம்பர உறவுகளைப் பற்றி வெளியிட மறுத்துவிட்டனர். அதனால் அவர்களின் டெல்லோடு உள்ள உறவு ஒரு வகையில் உறுதியாகிறது என்று சொல்லலாம். குறிப்பாக சீனாவில் அலிபாபா நிறுவனம் அலியுன் ஓஎஸ் கொண்ட மற்றும் க்ளவுட் கம்யூட்டிங் கொண்ட கே-டச் டபுள்யு போன்களை அறிமுகப்படுத்தியது.\nஇந்த போன்களை விரைவில் நாம் கடைகளில் பார்க்க முடியும். மேலும் இந்த போன் அலிபாபா மற்றும் யாகூ கூட்டணியில் வந்தவையாகும். அதனால் டெல்-பாய்டு கூட்டணி அலிபாபா-யாகூ கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய கூட்டணியில் வரும் ஸ்மார்ட்போன்கள் சீன வாடிக்கையாளர்களை மிரட்டும் என நம்பலாம்.\nஆனால் மற்ற நாடுகளுக்கும் இந்த புதிய மொபைல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து வருகிறது. அதன் மூலம் உலக அளவில் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறது. தற்போது சீன மொபைல் சந்தையில் ஆப்பிள் மற்றும் லெனோவா நிறுவன���்கள் ஆதிக்கம் செய்து வருகின்றன.\nஅதனால் இந்த டெல்-பாய்டு கூட்டணி முதலில் சீன மொபைல் சந்தையை அதிகம் குறிவைத்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணிக்கும் மற்ற மொபைல் நிறுவனங்களும் கடும் போட்டியாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.\n110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த பறவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n1600பேரின் செக்ஸ் வீடியோ-ஆபாச தளத்தில் அதிரவிட்ட காட்சி: வெடித்த போராட்டம்.\n10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/31/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-03-24T05:38:22Z", "digest": "sha1:G2NVGN2KULMGMHRZ4GOBEFJSIQQYW3KB", "length": 8475, "nlines": 145, "source_domain": "theekkathir.in", "title": "இளைய மகளிர் இறுதியில் சத்தீஸ்கர் – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / இளைய மகளிர் இறுதியில் சத்தீஸ்கர்\nஇளைய மகளிர் இறுதியில் சத்தீஸ்கர்\nநடப்பு சாம்பியன் கேரளா சத்தீஸ்கர் அணியிடம் 71-83 என்ற புள்ளிகளில் தோற்றது. இறுதி ஆட்டத்தில் சத்தீஸ்கர் மகாராஷ்டிராவுடன் மோதும்.போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன.முதல் கால்மணியில் நன்றாக ஆடிய சத்தீஸ்கர் 15-10 என முன்னிலை பெற்றது. ஆனால் கடுமையாகப் போராடிய கேரளா, முதல் கால் மணி முடிவில் ஒரு புள்ளி முன்னிலை பெற்றது.இரண்டாவது கால்மணியில் கேரளா சிரமப்பட்டது. ஒரு கட்டத்தில் அது 24-30 எனப் பின்தங்கி இருந்தது. மீண்டும் திரண்ட கேரளா அரை மணி இறுதியில் ஒருபுள்ளி (38-39) பின்னிலை அடைந்தது சத்தீஸ்கர் 6 புள்ளிகள் முன்னிலை பெற்று நம்பிக்கையுடன் முன்னேறினர். கேரள மகளிர் சில அருமையான வாய்ப்புகளைப் பதற்றத்தில் தவற விட்டனர். சத்தீஸ்கர் 83-71 என வென்றது.பார்வையாளர்களை இருக்கையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்ற பரபரப்பானபோட்டியில் மகாராஷ்டிரா 57-55 என்ற புள்ளிகளில் தமிழ்நாட்டைத் தோற்கடித்தது. முதல் பாதியில் 27-32 எனப் பின்னால் இருந்த தமிழ்நாடு, மூன்றாவது கால் மணியில் 45-45 எனச் சமன் செய்தது. ஆட்டம் முடியச் சில மணித்துளிகள் இருந்தபோது, இரு அணிகளும் 55 புள்ளிகளில் சமனாக இருந்தன. கடைசி வினாடியில் மகாராஷ்டிராவின் சுருதி மேனன் வெற்றிப் புள்ளியைப் பெற்றார்.\nபெட்ரோல் விலை உயர்வு கண்டனம் – மறியல் – ஆர்ப்பாட்டம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 44.35 அடி\nபச்சை தேயிலைக்கு ரூ.30 வழங்கக்கோரிதமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/29_20.html", "date_download": "2019-03-24T05:46:35Z", "digest": "sha1:TBW47D42VN3QKCXAFU6UWAQH4K6UR2AC", "length": 8251, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / அளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஅளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள்\n29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n11.10.2006 அன்று முகமாலைப் பகுதியில் இராணுவத்துடனான முறியடிப்புச்சமரில் விழுப்புண் அடைந்து 29.10.2006 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் வீரவேங்கை தாமரைச்செல்வி அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் .\n29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமத�� இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/150916-wing-commander-abhinandan-fired-into-air-before-being-captured.html", "date_download": "2019-03-24T04:56:33Z", "digest": "sha1:A2MAGOH6ZZD2I3BZHH6VNIGGLSFBH5GV", "length": 22902, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்! | wing commander abhinandan fired into air before being captured", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:22 (28/02/2019)\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்\nபால்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த தாக்குதலில், இந்திய விமானப்படையின் MiG 21 ரக விமானம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்துள்ளது. அதில் இருந்த அபிநந்தன் என்ற இந்திய விமானியை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்துவைத்துள்ளனர். இந்தத் தகவலை இந்திய அரசும் உறுதிசெய்துள்ளது.\nஅபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் உள்ளதாகப் பல வீடியோக்கள், பாகிஸ்தானின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று முதல் வெளியிடப்பட்டுவருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் இந்திய விமானியை மீட்கும் நடவடிக்கைகளில் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோது, அவரை நேரில் பார்த்தவர் பாகிஸ்தானின் டான் (Dawn) என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். முகமது ரஸ்ஸாக் சௌத்ரி (Mohammad Razzaq Chaudhry) என்ற இளைஞர் முஸாஃபராபாத்தில் உள்ள ஹோர்ரா என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இந்தக் கிராமம், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 7 கி.மீ தொலைவில் (பாகிஸ்தானில்) உள்ளது.\nநேற்று நடந்த சம்பவங்கள் பற்றி ரஸ்ஸாக் கூறுகையில், ‘ நேற்று காலை 8:45 மணியளவில் எங்கள் கிராமப் பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. அதைக் கேட்டு வானில் ஏதோ தாக்குதல் நடப்பதாக உணர்ந்தேன். பிறகு, நான் வெளியில் வந்து பார்த்தபோது, ஒரு விமானம் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து நெருப்பு வெளிவரத் தொடங்கியது. பின்னர், விமானத்தில் இருந்து ஒருவர் பாராசூட் மூலம் பறந்துவந்து பத்திரமாகக் கீழே விழுந்தார்.\nபாராசூட்டை உதறிவிட்டு எழுந்து வந்து, அங்கிருந்த இளைஞர்களிடம் துப்பாக்கியை காட்டி , இது இந்தியாவா பாகிஸ்தானா எனக் கேட்டுள்ளார். கும்பலில் உள்ள ஒரு இளைஞர், ’இது இந்தியா’ என மாற்றி பதிலளித்தார். பின்னர், இந்தியாவில் சரியாக இது எந்தப் பகுதி என விமானி கேட்டதற்கு, அதே இளைஞன் நக்கலாகப் பதில் அளித்தார். பிறகு விமானி, ‘என் முதுகெழும்பு உடைந்துள்ளது குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர்தான், எங்களுக்குத் தெரிந்தது விழுந்தது இந்திய விமானி என்று. அது அபிநந்தன் என தெரிந்ததும் அந்த இளைஞர்கள் ‘ பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனக் கூறிக்கொண்டு கீழே இருந்த கற்களை எடுத்து அவரை தாக்கத் தொடங்கினர்.\nஅவர்களிடமிருந்து தப்பிக்க, விமானி துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டிருக்கிறார். யாரும் தன் அருகில் வராத வகையில் தன்னை பாதுகாத்துக்கொண்டார். பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அவர்களும் விமானியைத் துரத்தியுள்ளனர். இறுதியாக ஒரு சிறிய குளத்தின் அருகில் சென்ற விமானி, தன்னிடம் இருந்த ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றைக் கிழித்துத் தண்ணீரில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள், விமானியைச் சுற்றி நிறுகொண்டு அவரின் காலில் அடித்துள்ளனர். சிலர், விமானிமீது மிகவும் மோசமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில்தான் பாகிஸ்தான் ராணுவம் அங்கு வந்து விமானியை அந்க்த கும்பலிடமிருந்து மீட்டுச் சென்றது. ராணுவத்தினர் வரும் வரை அந்தக் கும்பலிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள விமானி கடுமையாகப் போராடியதாக''க் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த சிலர், விமானி அபிநந்தனைத் தாக்கிய வீடியோவும் அவர்களிடமிருந்து ராணுவத்தினர் வாங்கிக்கொண்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை மீட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.\nabhi nandanpulwama attackindian air forceபுல்வாமா தாக்குதல்இந்திய விமானப்படை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திரு��்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/151531-israels-spacecraft-sends-selfie-37600-km-from-earth.html", "date_download": "2019-03-24T05:22:40Z", "digest": "sha1:TU3KP7KH7QFQNF32GLJOZUULKWFGWA7X", "length": 19052, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`சிறிய நாடு; பெரிய கனவுகள்!’ 37,000 கி.மீ உயரத்திலிருந்து இஸ்ரேல் விண்கலம் எடுத்த செல்ஃபி #Beresheet | Israel's spacecraft sends selfie 37,600 km from Earth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/03/2019)\n`சிறிய நாடு; பெரிய கனவுகள்’ 37,000 கி.மீ உயரத்திலிருந்து இஸ்ரேல் விண்கலம் எடுத்த செல்ஃபி #Beresheet\nநிலவுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் முதல் விண்கலமான ப்ரீஷீட் (Beresheet), பூமியிலிருந்து 37,000 கி.மீ உயரத்திலிருந்து செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது.\nபூமியின் துணைக்கோளான நிலவின் பரப்பை ஆராய மனிதகுலம் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளும் இதற்காக செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வுகளை நடத்தி வருகின்றன. அந்தவகையில், இஸ்ரேல் நிலவு குறித்த ஆய்வுக்காக ப்ரீஷீட் (Beresheet) என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியிருக்கிறது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட அந்த விண்கலம் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (Israel Aerospace Industries) மற்றும் தனியார் தொண்டு நிறுவனமான ஸ்பேஸ்ஐஎல் (SpaceIL) ஆகியோரின் கூட்டு முயற்சி ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.\nஇஸ்ரேல் தரப்பிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் முதல் விண்கலமான ப்ரீஷீட் என்ற பெயருக்கு ஹீப்ரு மொழியில் தொடக்கம் (Genesis) என்று பொருள். 7 வாரங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்கலம், வரும் ��ப்ரல் 11ம் தேதி தரையைத் தொடும் என்று இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.\nநிலவை நோக்கிய பயணத்தின் போது இஸ்ரேல் விண்கலம் பூமி தெரியும்படியான செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 37,000 கி.மீ உயரத்திலிருந்து அந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த செல்ஃபியில் இஸ்ரேல் கொடியுடன் `Am Yisrael chai’ மற்றும் `SMALL COUNTRY, BIG DREAMS' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. `Am Yisrael chai’ என்ற ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு `இஸ்ரேல் வாழும்’ என்று பொருளாகும்.\n`ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் இது' - தி.மு.க வலையில் விழுந்த தே.மு.தி.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“சேலத்தில் தேர்தல் கணக்கு ஸ்டார்ட்” - பரப்புரைக்கு முன்பே பக்கா ப்ளான்\n” - குமாரசாமிக்கு செக் வைக்கும் பாஜக\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://turkey.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:25:09Z", "digest": "sha1:LANYKGTX3HDUEHWVI32RTGZ7WU2UQJN5", "length": 9091, "nlines": 74, "source_domain": "turkey.tamilnadufarms.com", "title": "வான்கோழிகளுக்கு ���ோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள் | வான்கோழி வளர்ப்பு", "raw_content": "\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\nஅனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.\nதரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும்.\nவான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும்.\nநோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.\nபண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.\nகுடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.\nசுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.\nஇறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோ அல்லது எரித்தோ விடவேண்டும்.\nநோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.\nவான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nஅந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி போட்டு, வான்கோழிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nகுறிப்பாக, இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும், ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும். அதே போல், அம்மை நோய்க்காக, எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.\nமேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கான காரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத் தொழிலை மேற்கொள்ளலாம்.\nமேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை\nஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு\nகம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு\nஅகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்\nஅகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nவான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\nநோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்\nமூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை\nவான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su023-u8.htm", "date_download": "2019-03-24T05:37:49Z", "digest": "sha1:N5UJTVAFAUE65EFP6SWV4HKFNJE6IVVM", "length": 24012, "nlines": 112, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 09 - 2004\nஏய்... கில்லி...சுள்ளான் - எதிர்காலத் தமிழகம்\nகலையும், கலைமகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே, ஒரு சமூகப்போக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள். கலைத் தொடர்புச் சாதனங்கள் வெறும் கண்ணாடி போன்றவை என்பதால் உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நவீன ஊடகவளர்ச்சியில் அவற்றின் தாக்கம் சமூகக் கருத்தை உருவாக்குவதிலும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு கருத்தை வளர்த்தெடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதைக் கவனிக்க வேண்டும்.\nகதை, கவிதை, போலும் இலக்கியங்கள் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்புகளை விடவும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் காணும் கலைவடிவத்திற்கு விளைவும் அதிகம். வீச்சும் அதிகம். பெரிய அரசியல் கட்சிகளின் தீர்மானங்களுக்கு நிகரானது இக்கலை வடிவங்களின் சாராம்சம்.\nஅந்த வகையில் பாரம்பரியம் மிகுந்த கவிதையும், பாட்டும், கூத்துமாய் உலகம் வியக்க செழித்துக்கிடந்த நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றைய பெரும்பாலான மக்கள் காணும் கலைவடிவங்கள் அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்தில் கொண்டவையாகி வருவதுடன் நம்மையும் ஊமைச் சனங்களாக வளர்க்க உரம் போட்டு வருவது மிகுந்த கவலை தருவதாகவே உளளது.\nவீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் பெயர் சூட்டி மிகழ்ந்த தமிழ்த் திரைப்பட உலகம் இன்று - ஏய், கில்லி, சுள்ளான், என்றெல்லாம் பெயர்வைக்கும் அளவுக்குப் பொறுப்பற்ற நிலைமைக்குப் போய்விட்டதை எண்ணிக் கவலைப் படாமல் இருக்க முடியவில்லை.\nகடந்த 18 மாதங்களாக வெளிவந்த நேரடித் தமிழ்ப்படங்கள் 125 ( 2003 இல் 90 - 2004 இல் ஜூன் முடிய 35). இதில் சில படங்களின் பெயர்கள் : பாப்கார்ன், வெல்டன், தூள், ஜே ஜே, எஸ் மேடம், தம், செம ரகளை, குத்து, ஜோர் - இதெல்லாம் என்ன இது போல அர்த்தமற்ற அல்லது ஆங்கிலத்திலான சுமார் 22 ( அதாவது நான்கில் ஒரு பங்கு) படங்களின் பெயர்கள் எந்த அளவிற்குத் தமிழ்த் திரைப்பட உலகம் பொறுப்பற்று இருக்கிறது என்பதற்குச் சாட்சிகளாக நிற்கின்றன. மொழியளவிலும் சமூக அளவிலும் எந்த அளவுக்கான அலட்சியம் இது என்பதை அறிந்தவர் அறிவாராக......\nபடங்களின் பெயர்களில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். தலைப்பிலேயே படம் எடுப்பவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு விடலாமே அதில் காணப்படும் விட்டேத்தியும், விடலைத்தன்மையும்தான் அந்தப்படம் முழுவதும் விரவியிருக்கும் என்பதுதானே சிக்கல். மூலக்கதைகூட 'அநியாயம் தோற்கும் நியாயம் வெல்லும்' எனும் பஞ்சதந்திரக் கதையாக இருக்கலாம். ஆனால் அதைக் காட்சி வடிவாக்க அவர்கள் காட்டும் தந்திரத்திற்குப் பஞ்சமே இருக்காது. அடடா அதில் காணப்படும் விட்டேத்தியும், விடலைத்தன்மையும்தான் அந்தப்படம் முழுவதும் விரவியிருக்கும் என்பதுதானே சிக்கல். மூலக்கதைகூட 'அநியாயம் தோற்கும் நியாயம் வெல்லும்' எனும் பஞ்சதந்திரக் கதையாக இருக்கலாம். ஆனால் அதைக் காட்சி வடிவாக்க அவர்கள் காட்டும் தந்திரத்திற்குப் பஞ்சமே இருக்காது. அடடா குட்டிச்சுவரில் உட்கார்ந்து, வீதியில் பாட்டுப்பாடி, வகுப்பு நேரத்தைக்கட் அடித்து, தம் அடித்து, பீர் குடித்து, பெண்களைக் கிண்டல் செய்து, அப்பாவை எப்போதுமே வெறுத்துப் பேசி, பொழுதைக் கழிக்கும் விடலைதான் - பின்னர் ஊரே புகழும் 'பெரீய்ய்ய' மனிதனாகி விடுவானாம் இந்த மாணவ விடலைகள் வேலை வாய்பில்லாதவர்கள் தாம் திரும்பத் திரும்ப வந்து படத்தைப் பார்ப்பவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன குட்டிச்சுவரில் உட்கார்ந்து, வீதியில் பாட்டுப்பாடி, வகுப்பு நேரத்தைக்கட் அடித்து, தம் அடித்து, பீர் குடித்து, பெண்களைக் கிண்டல் செய்து, அப்பாவை எப்போதுமே வெறுத்துப் பேசி, பொழுதைக் கழிக்கும் விடலைதான் - பின்னர் ஊரே புகழும் 'பெரீய்ய்ய' மனிதனாகி விடுவானாம் இந்த மாணவ விடலைகள் வேலை வாய்பில்லாதவர்கள் தாம் திரும்பத் திரும்ப வந்து படத்தைப் பார்ப்பவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன அதனால் படப் பெயர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் - அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் \nஇந்நாளில் இழிந்த குணங்கள் பலவும் நிறைந்த தலைவர்களையே ஊடகங்களில் பார்த்துப் பார்த்து வளர்ந்து வரும் நம் குழந்தைகளுக்கு ஆதர்ச புருஷர்கள் யார் இளைய தளபதி, புரட்சிக் கலைஞர், இளைய திலகம், எனும் தமிழ்ப் புகழ் மொழிகளோடு சூப்பர் ஸ்டார், எவர்கிரீன், ஸ்டார் சுப்ரீம், ஸ்டார் அல்டிமேட், ஸ்டார், ஆக்ஷன் கிங் எனும் பட்டங்களோடும் சின்ன வண்ணத்திரைகளில் உலாவந்து உதிர்ந்து போகக்கூடிய நட்சத்திரங்களையே இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்தி வருவது நல்லோர்கள் நெஞ்சை உறுத்துவதாக அல்லவா இருக்கிறது\nஇன்றைய இளம் நடிகர் ஒருவரை இளைய தளபதி என்று சொல்கிறார்கள். அரசியலில் மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற இளைய தலைவர்களைத் தளபதி என்றும் மக்கள் தளபதி என்றும் கூறுவதையாவது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். இந்த சினிமாத் தளபதிகள் எந்தப் போர்க்களத்தில் யாருக்கெதிராகப் படைநடத்தி எங்கே வெற்றிக் கொடி நாட்டினார்களாம்\nதிரைக்கதைப்படி அநியாயம் செய்யும் சில பெரியமனிதர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து டூப்புகளை பலிகடாவாக்கி ஆவேசப்போர் புரிவதற்கே இவர்களை தளபதி என்றழைத்தால் அதே படங்களில் நடனம் என்ற பெயரில் அசிங்கமான அசைவுகளுடன் இவர்கள் வழங்கும் ஆபாசக் கூத்திற்கு என்ன பட்டம் தருவது இதனால் அவர்களுக்குக் கிடைப்பதோ சில பல கோடிகள். நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதோ எதார்த்தமற்ற ஒரு மாய உலகம் பற்றிய மனக்கோட்டைகள் தானே இதனால் அவர்களுக்குக் கிடைப்பதோ சில பல கோடிகள். நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதோ எதார்த்தமற்ற ஒரு மாய உலகம் பற்றிய மனக்கோட்டைகள் தானே இதிலிருந்து நம் குழ���்தைகளை மீட்டெடுக்க நம்மிடம் ஏதுமில்லையே இதிலிருந்து நம் குழந்தைகளை மீட்டெடுக்க நம்மிடம் ஏதுமில்லையே \nஇவர்களுக்குத்தான் படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிப்பதற்காகப் பன்னாட்டுக் கும்பினிக்காரர்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களே. பிறகு தேசமாவது பக்தியாவது... ஆயினும் அவர்களிடையே அது என் தேசத்திற்கு எதிரானது என்று நடிக்க மறுத்தார் மம்முட்டி என்பதே பெருமையானது...\nஇவர்கள் படங்களில் \"ஜெய்ஹிந்த்\" முழக்கத்துடன் தேசவிரோதிகளைப் பிடிக்கப் போவார்கள் ஆனால் கூடவரும் ஒரு பெண் 'கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு' என்று கதறுவாள்.\nஇவர்கள் படங்களில் கல்லூரி மாணவர்கள் வருவார்கள். உலகில் இல்லாத ஒரு குரூப் டான்ஸ் இருக்கும். ஆனால் கல்லூரி முதல்வர் கேணையாகவும். ஆசிரியர் கிறுக்காகவுேம் இருப்பார்கள்.\nஇவர்கள் படங்களில் சந்தன வீரப்பனைக் காட்டுக்குள் தேடிச் சென்று பிடித்து விடுவார்கள். ஆனால் அரசாங்கம் தேடும் பொழுது ஒரு பத்திரிகைக்காரனை அனுப்பிவிட்டு வேடிக்ககை பார்ப்பார்கள்.\nஇவர்கள் படங்களில் மனிதர்களை ஒன்றாகப் பாவிக்கும் சாதி மத ஒற்றுமையே சத்தியம் பேசும்.ஆனால் அவர்களே தம் சாதிபார்த்து வெல்லும் வியூகங்களோடு அரசியலில் இறங்குவார்கள்.\nஇவர்கள் படங்களில் ஆறு மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து கூட அனாயசமாகக் குதிப்பார்கள். ஆனால் நிஜ வாழ்வில் ஒன்றரையடி ஸ்டூலிலிருந்து குதிக்க உதவியாளனைத் தேடுவார்கள்.\nஇவர்களுக்கு மகளாக நடித்த பெண் இவர்களுக்கே காதலியாகவும் தாயாகவும்கூட நடிப்பார். ஆனால் கதாநாயகனுக்கு மட்டும் வயதாவதே இல்லை. அந்த ஸ்டைலும் பலமும் அப்படியே இருக்கும்....\nஇவர்கள் மேல் மட்டும் பிழையில்லை. கான்வெண்ட் பள்ளி ஆண்டுவிழாக் கூத்துகளில் அடுத்து இதோ சூப்பர் ஸ்டார் மேடைக்கு வருகிறார் என்று தன் மகளை அறிமுகப்படுத்துவதைப் பெருமையாகக் கருதிமகிழும் பெற்றோர்கள் தாமே பெரும்பான்மையாக இருக்கிறோம் தமிழ் பேசி வந்த காந்தி. பாரதி மற்றும் காமராசர் போன்ற உண்மை வரலாற்றுப் ப(ா)டங்களை நம் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அறிமுகப்படுத்தினோமா என்பதை யோசிக்கவேண்டும். இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று அரசுகளும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தணிக்கையாளர்கள் பாயில் புகாதே என்றால் இவர்கள் தடுக்கில் புகுந்து வருவதைத் தடுக்கத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். எதையும் பகுத்தறிந்து உள்வாங்கக் கற்றுத்தரும் - சமகாலத்தை விளங்கிக் கொள்ளும் - பாடத்திட்டங்களும் இல்லை.\nகில்லி, ஏய், சுள்ளான் போன்ற சிறுபிள்ளைத் தனமான தலைப்புகளில் வரும் படங்கள் - தமிழ்ச் சமூகத்தை மெதுவாய்க் கொல்லும் விஷங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பாதிப்பு உடனடியாகத் தெரியாது. தமிழ்ச் சீரழிவில் அவசியமான விஷயங்களை அலட்சியப்படுத்துவதில் அல்பமான விஷயங்களுக்கு ஆலாய்ப் பறப்பதில் கொண்டுபோய் விடும்.\nதலைப்பை வித்தியாசமாக வைத்து எப்படியாவது பார்த்துவிடத் தூண்டும் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நல்ல படம் - நிகழ்ச்சி என்றால் மட்டுமே பார்ப்பது - அல்லது தவிர்த்து விடுவது என்று புரிந்து கொண்டால் மட்டுமே தமிழ்ச் சமூகம் உருப்படுவது சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.\nநன்றி : கணையாழி - செப் 2004\nகாற்றாய்ப் பறந்த அந்த பேருந்து\nநன்றி : பயணம் ஆகஸ்ட் 04\nதமிழர்தம் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்தான்\nதரவேண்டும் அப்போது தமிழ்த ழைக்கும்\nதமிழ்ப்பெயரை வைத்தால்தான் தரணி யெங்கும்\nதமிழ்உணர்வு அவர்நெஞ்சில் தலைஉ யர்த்தும்\nதமிழ்மக்கள் இன்றைக்கு தமிழ்ப்பெ யர்கள்\nதருவதில்லை வரும்நாளில் தமிழ்ப்பெ யர்போம்\nதமிழ்இனமும் காணாமல் தமிழ்ப்பற் றுப்போம்\nதழைத்தோங்கல் இல்லாமல் தமிழும் போகும்.\nபுரியாதபெயர் வைப்பார் புரியும் என்று\nபோலியாக நடித்திடுவார் பொய்யும் சொல்லித்\nதெரியாமல் இருந்திடுவர் தெரிந்து கொள்ளும்\nதிறன்இன்றிப் போய்விடுவர் தீங்கு செய்வர்\nவிரியாது இவர்உலகம் விளங்கிக் கொள்ள\nவிரும்பாமல் வாதித்து வீணாய்ப் போவார்\nசரியான உணர்வில்லை தலைஉ யர்த்த\nதன்மானம் துளியில்லை தாழ்வே நெஞ்சில்.\nநாம்தமிழர் நமதுமொழி நற்ற மிழ்தான்\nநானிலமும் பேசிடவே நாம் இருப்போம்\nஆம்என்று தலையாட்டி அறிவு கெட்டு\nஅடியாளாய் இருக்கின்ற அவலம் விட்டு\nமாம்பழம்போல் இனிக்கின்ற மக்கட் கின்று\nமண்வாசம் வீசுகிற பெயரை வைத்து\nவீம்பான பிடிவாதம் விட்டொ ழித்து\nவிழிப்போடு முன்னேற வேகம் கொள்வீர்\n- அழகனார் - கள்ளிக்கோட்டை.\nநன்றி : யாதும் ஊரே - செப் 2004\n- குறும்பலாப்பேரி பாண்டியன் -\nநன்றி : தமிழ்ச்சிட்டு சிறுவர் இதழ் ஆகத்து 2004\nஅந்தச் செத்துப் போன எலியை \nசகித்துக் கொள்ளும், உன் கடவுள்\nநன்றி: தூறல் - இதழ் 3, செப் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2012/06/120610_idcardissuemaniks.shtml", "date_download": "2019-03-24T05:40:47Z", "digest": "sha1:Z4ITSH4OX6P3GLEOBASINQYEDF5ODRSF", "length": 10401, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் தேசிய அடையாள அட்டையும் அதன் பிரயோகமும் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் தேசிய அடையாள அட்டையும் அதன் பிரயோகமும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாதிருக்கின்றனர்\nஇலங்கையில் தேசிய அடையாள அட்டையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது.இது இலங்கையில் மிகவும் முக்கியமான, தனி நபருக்குரிய சட்ட ரீதியான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்குப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அவசியம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி.ஏ.ஆர்.தேவப்பிரிய தெரிவிக்கிறார்.\nஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்துள்ளார்கள்.\nஅங்கிருந்த அரச அலுவலகங்களும் யுத்த காலத்தில் தீமூட்டப்பட்டும் மோதல்களிலும் அழிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் இந்த அலுவலகங்களில் இருந்து தமக்குரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.\nதேசிய அடையாள அட்டை- பெட்டகம்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஎனினும் முடிந்த அளவில் தொலைந்து போன பிறப்பத்தாட்சிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவப்பிரிய தெரிவித்தார்.\nImage caption பாதுகாப்பு கெடுபிடிகளின்போது மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக தேசிய அடையாள அட்டையே உள்ளது\nஇலங்கையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு, வெளிநாட்டுப் பயணத்துக்கான கடவுச் சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு, வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதற்கு, திருமணத்தைச் சட்ட ரீதியாகப் பதிவு செய்வதற்கு, குழந்தைப் பிறப்பை பதிவு செய்வதற்கு தேசிய அடையாள அட்டை அவசியமாகியுள்ளது.\nயுத்தகாலத்தில் குறிப்பாக தலைநகர் கொழும்பு, மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இனச்சிறுபான்மை மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளின்போது, மக்கள் தமது அடையாளத்தை உறுதி செய்வதற்கு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணமாக தேசிய அடையாள அட்டையே இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாதிருப்பதாக என பஃப்ரல் என்ற சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சபாநாயகம் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13014202/Six-devotees-of-Lord-Shiva-temple-are-locked-up-for.vpf", "date_download": "2019-03-24T05:56:59Z", "digest": "sha1:TCUDCW5JYJCTMGFV56WTGQ4WQAJ6PX7S", "length": 13954, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Six devotees of Lord Shiva temple are locked up for 6 years || 6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கட்டளை சிவன் கோவில் பக்தர்கள் வேதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கட்டளை சிவன் கோவில் பக்தர்கள் வேதனை + \"||\" + Six devotees of Lord Shiva temple are locked up for 6 years\n6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கட்டளை சிவன் கோவில் பக்தர்கள் வேதனை\nகட்டளை சிவன் கோவில் 6 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஆலயம் தொழுவது சாலமும் நன்று என்றார் அவ்வையார், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நமது முன்னோர் வாக்கு. ஆலயம் என்பது மனித ஆன்மா அமைதி பெற உதவும் இடம் என்றும், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தனது அருளை வெளிப்படுத்தும் இடமே கோவில் என்றும் கருதி நமது முன்னோர்களும், அரசர் களும், செல்வந்தர்களும் கலை அம்சத்துடன் எண்ணற்ற கோவில்களை கட்டி வழிபட்டதுடன் இல்லாமல் அவற்றின் பூஜைகள் தடையின்றி நடைபெறவும், உற்சவங்கள், திருவிழாக்கள் நடத்தவும் வருமானத்திற்காக பல ஏக்கர் நிலங்களையும் பொன், பொருட்களையும் வழங்கினர். அந்த வகையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் ரங்கநாதபுரம் ஊராட்சி கட்டளையில் புராதானமான வடிவ அமைப்புடன் சிவன் கோவில் ஒன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.\nஇந்த கோவில் மூலவராக கைலாசநாதரும், தனிசன்னதியில் காமாட்சியம்மனும் உள்ளனர். மேலும் வள்ளி, தெய்வானை, வேல், மயில் ஆகியவைகளை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகங்களை கொண்ட முருகனும், விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், நந்தி என தனிதனி தெய்வங்களும் உள்ளனர். தினந்தோறும் ஒருகால பூஜையும், பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு பூஜையும், சிவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் பக்தர்கள் கூடி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் இப்பகுதி பக்தர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்தன. இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக ஆதிமூர்த்தி குருக்கள் குடும்பத்தினர் இருந்து பூஜைகளையும், திருவிழாக்களையும் நடத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமூர்த்தி குருக்கள் மறைந்தார். அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாமையால் பெண் வாரிசு வகையில் பூஜைகள் செய்ய குருக்கள் வருவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் ஏனோ இந்த பணி செய்ய கோவிலுக்கு வரவில்லை.\nஇந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் பூஜைகள் நடத்த வேண்டி பக்தர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய குருக்கள் பணி அமர்த்தப்படாமையால் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் கோவில் பூட்டி கிடப்பது அப்பகுதி பக்தர்கள், ஆன்மிக வாதிகள், பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் அவற்றின் வருமானத்தை கொண்டும் இக்கோவிலை புனரமைத்து பூஜைகள் தொடர பல செல்வந்தர்களும், பக்தர்களும் நிதி உதவி அளிக்க தயாராக உள்ளதை பயன்படுத்தி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கோவிலை திறந்து பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் சிதிலமடைந்துள்ள சில பகுதிகளை புனரமைக் கவும் ஆன்மிகவாதிகளும், பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/18_30.html", "date_download": "2019-03-24T04:50:35Z", "digest": "sha1:2TGMM3MTZ27ZQFL6LFTNT7XUDDBRX3IL", "length": 7663, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "சுதந்திர கட்சியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுதந்திர கட்சியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது\nசுதந்திர கட்சியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்ல பகுதியின் அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) கால��� அவரது வீட்டை சோதனை செய்த போதே இவை கண்டெடுக்கப்பட்டதாகவும், இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து அனுமதிப்பத்திரமற்ற MP5K மற்றும் T-56 ரக துப்பாக்கிகள் உட்பட மூன்று மற்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட MP5K ரக துப்பாக்கியானது இலங்கையில் விசேட பிரமுகர்களின் (VIP) பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.\n#MP5K #T-56 #ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி #துப்பாக்கி #கைது #இம்தியாஸ் காதர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=5522&cat=Medical%20Tip%20News", "date_download": "2019-03-24T05:54:09Z", "digest": "sha1:ZIBZE44MYWZHQA6Z22ZFZDZRTC37FSQE", "length": 6219, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. பாலில் லிகிசிஜிளி இருக்கிறது. தயிரில் இருப்பது லிகிசிஜிளிஙிகிசிமிலி. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது. வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/14854/loan-men-3", "date_download": "2019-03-24T04:55:57Z", "digest": "sha1:32XGIXEKE4JWF3SGIOSPM7N7CA2XFZV2", "length": 31601, "nlines": 158, "source_domain": "periva.proboards.com", "title": "loan to men-3 | Kanchi Periva Forum", "raw_content": "\nமனம் தான் பந்தத்திற்கும் மோக்ஷதிற்கும் காராணம். மனம் ஆசைகள் நிறைந்தது இந்த மனமே உடல் முழுவதும் நிறைந்து அதற்கு உயிரை கொடுத்து இயக்கவும் செய்கிறது.\nஆசைகள் அதிகரிப்பதால் தேவைகள் அதிகமாகிறது. இதனால் மனக்கஷ்டம். தேவைகளை குறைத்துக்க்கொண்டால் மனம் நிம்மதி யாகிறது.ஆசைகளை அடக்கினால் மனம் அடங்கும்.\nமனதின் நாட்டம் உலக பொருட்களில் குறைய குறைய மனதின் நாட்டம் ஆத்மனில் அதிக மாகிறது .மனம் ஒருமுக படும்போது ஆன்மீக பயிற்சிகள் வலுவடைகிறது/..\nஉயிருக்கு உரம் கொடுப்பது உண்மை என்றால் என்றும் நிலைத்திருக்கும் தன்மை , இதுவே சத் எனப்படும். மண் பாண்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் களிமண் ஒன்றே . நகைகள் பல விதம் ஆனால் தங்கம் ஒன்றே.\nஇந்த ஜட தேகத்தால் மனதை அறிய முடியாது. மனதை மனதால் அறிய முடியும்.. . வ்யஷ்டி மனம் தான் ஜீவ ராசிகள். சமஷ்டி மனம் விரா என்றும், வைஸ்மாநரன் என்றும் சொல்வார்கள்.\nவெளி விஷயங்களிலிருந்து மனதை அடக்குவது “”சமம்”. அதே விஷயங்களிலிருந்து கண், காது முதலிய புலன்களை “தமம்” அடக்கப்பட்டு புலன்களை மறுபடியும் விஷயங்களில் செல்லாதப்படி தடுத்து நிறுத்துவது “உபாதி” இயற்கையாக ஏற்படும் குளிர், வெப்பம் முதலியவைகளால் ஏற்படும் இன்ப துன்பம் இவைகளை சகித்து கொள்வது “திதிக்ஷை” எனப்பெயர்.\nஅறிவு மூளையை சேர்ந்தது அன்பும் அருளும் மனதை சேர்ந்த்து உலகில் பல இயக்கமுண்டு…இந்த இயக்கம் கடிகார பென்டுலம் போன்றது. நாடு, இனம், ஜாதி, சமயம்,. மொழி, நாகரீகம்,நிறம், கலை ,யாவும் கடிகாரத்தின் எண்கள்.\nஅன்பும் அருளுமே சுழலும் இருமுள்கள். .\nமனம் என்ற விசையால் இயக்கம் என்ற பெண்டுலம் மிதமாக ஆட வேன்டும்.\nமணி ஓசையினால் இன்ப துன்பமுண்டு. பள்ளிக்கூட/ ஆலை ///மாணவர்கள்/ தொழிலாளிகளுக்கு துவக்க மணி துன்பம்/ வீடு செல்ல அடிக்கும் மணி இன்பம். ஒரே மணி, ஒரே ஓசை..ஆனால் அதை நோக்குவதில் மாறுதல்.\nமனது எந்தெந்த விஷயங்களில் செல்கிறதோ அந்த விஷயங்கள் நிரந்தர சுகத்தை கொடுக்காது. என்ற ஞானத்தாலும் அது துக்கமானது என்ற வைராக்யத்தாலும் அங்கிருந்து மனதை அகற்றி ஒரு நிலை படுத்தவேண்டும்.\nஇது சிரமமான காரியம் தான்.முடியா��தல்ல எப்போதும் மனதை அடக்கி ஆத்மாவிடம் நிலைக்கும் படி செய்யவேன்டும். இந்திரியம், மனது இவைகளை அடக்கி த்யானத்திலிருக்கும் போது மனம் அசையாது இருக்கும்.\nவிஷய ஆசையை விட்டால் ரஜோ குணம் ஒழியும். ஆத்மாவிடம் மனதை செலுத்துவதால் ஜீவன் ப்ருஹ்ம ஸ்வரூபம் ஆகிறது. அப்போது பேரின்பம் தோன்றும்.\nதியானத்தில் மனதை நிலை நிறுத்தி , தன்னிடமுள்ள ஆத்மாவே ஸகல ப்ராணிகளிடத்திலும் இருக்கி என்று எண்ணுபவன் “சமதர்ஸி”. பகவான் கீதையில் எல்லா ப்ராணிகளிடமுள்ள என்னை யார் உபாகிக்றானோ , அவன் த்யானம் செய்தாலும் செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் என்னிடமே இருப்பவன் ஆகிறான் என்கிறார்.\nஅந்தகரணம் என்றால் என்ன. அந்தர்=உள்ளே கரணம்=பொறி அறியும் கருவி.\nஅறியும் சக்தி அறிவுக்கன்றி வேறு ஒன்றுக்கும் இல்லை. அறியும் அறிவுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்று சொல்லப்படும்.\nபுறக்கருவிகள் பத்து இருப்பதால் அவையன்றி அவைகளுக்கெல்லாம் காரணமாகி அவன் எல்லாவற்றின் சக்தியும் தன்னில் அமைய பெற்றதாய்\nஉள் முகத்தில் அறிய தக்க கருவி அந்தஹ்கரணம். வராஹ உபனிஷத் இது இந்திரியங்களுக்கு ராஜா என்கிறது.\nஇந்த பத்து இந்திரியங்களையும் மனதையும் சேர்த்து சமஷ்டி பாவத்தில் “ஏகாதச ருத்திரர்\nஎன்பர். ருத்திரன் இங்கு காரணப்பெயர். இது ரோதனம், திராவனம் என்ற இரு சம்ஸ்க்ருத பதங்களின் அர்த்தத்தை சேர்த்து உணர்த்தும் வார்த்தை.. ரோதனம்= அழுதல்;; திராவனம்= ஓடுதல்.\nஇது எப்போதும் நாம ரூபங்களை நாடி அழுது கொண்டே இருக்கும். மனிதனால் இந்த அழுகையையோ ஒட்டத்தையோ கட்டுபடுத்த முடியாது .ஓட விட்டே பிடிக்க வேண்டும் அழ விட்டே த்ருப்தி செய்ய வேண்டும்..\nசங்கற்ப விகற்பமான இந்த மனதிற்கு எதையும் பற்றவும் ,விடவும், பற்றி விடவும், விட்டு பிடிக்கவும் ,விட்டும் விடாது பற்றவும் விடாது விட்டு நிற்கவும் சக்தி உண்டு..\nஇந்த சக்தி அதன் காரணமான ரஜோ, தமோ குணங்களினால் அதற்கு இயல்பாக அமைந்துள்ளது. இப்படி எல்லவற்றையும் பற்றி விடும் மனதை விடாது பற்றி நிற்பது. ஆதி எனப்படும் அந்தஹ்கரண வாசனை. இந்த வாசனை தான் ருத்திரன்.\nபிறந்ததும் அவனை அழுது கொண்டு ஓடும் படி செய்கிறது இந்த வாசனை பெருகும், மெலியும். .இது மனதுள்ள வரை யில் அதை பற்றாது விடுவதில்லை. மனதிற்கு பூ இடமாக இருப்பது போல் அந்தஅந்தகரண வாசனைக்கு அம்மனம் இருப்பிடம்..\nஇந்த வாசனை மனது உதிக்கும் போது உதித்து அது லயிக்கும் போது தானும் லயித்து மறுபடியும் உதிக்கும் போது தானும் உதித்து அதை அழுது கொண்டே ஓடச்செய்யும். அது நுகர்வது எல்லாம். சிற்றின்பம்.\nபெருங்காய டப்பியில் பெருங்காயம் இல்லா விட்டாலும் அதன் வாசனை இருப்பது போல் மனம் செய்யும் கர்மம் அழிந்தும் அத்ன் வித்து வாசனை மாத்திரமாக இருந்து ,செய்த கர்மத்திற்கு தக்கபடி ஆதி என்கிற அந்த கரண வாசனை கால தேசத்திற்கு உட்பட்டு அந்தகரணத்தை செலுத்தும்..\nமனதை பற்றிய வாசனை எதுவோ அதற்கு மாயை என்றும், அவித்தை என்றும் சொல்வர்.\nஇந்த மனத்தையும், அந்தகரணத்தையும் வென்றவர்கள் மகான்கள். என்பர்.\nமஹான்கள் செய்வது பற்றுதல் இல்லாமல் உலக உபகாரத்திற்காக இருக்கும்.\nசெய்கையில் செய்கையின்மையும் செய்கையின்மையில் செய்கையும் கான்பவன் உத்தமன் என்கிறார் கிருஷ்ணர். சும்மா இருப்பதே சுகம் என்றும் இதை சொல்கிறார்கள் இதுவே நிஷ்டை,; சமாதி நிலை.\nபுளியம்பழம் தான் ஓட்டில் ஒட்டிக்கொள்ளமல் அதனுள்ளே தனித்து நிற்பது போல் ஞானிகளுக்கு சரீர அபிமானம் இல்லாமல் சரீரத்துடன் இருப்பார்கள்.\nமனம் ஒன்றே,. கெட்ட வாசனையில் நிற்கும் போது கெட்ட மனம். நல்ல வாசனையில் நிற்கும் போது நல்ல மனம். மந்திர ஜபம், கடவுள் த்யானம், ஆகார நியமம். ப்ராணாயாமம் ஆகியவைகள் மனதை அடக்க உதவியாக இருக்கும்.\nசதா சலித்துகொண்டிருக்கும் மனதினிடம் ரூபத்தையும், நாமத்தையும் கொடுத்து அதை பற்றி கொள்ள செய்ய வேண்டும்.\nஅளவற்ற நினைவுகளால் மனம் விரிந்தால் மனம் பலவீனமாகிறது. நினைவுகள் அடங்க அடங்க மனம் ஒரு நிலை தன்மை பெற்று பலமடைகிறது .மனம் பலம் பெற்றால் ஆத்ம விசாரம் பலமாகும்.\nசட்டமுனி சித்தர் மந்திர ஜபத்தால் மனதுடன் சம்பந்தபட்ட நாடிகள் நம்\nவசமாகிவிடும். இதனால் மனம் கட்டுபடும் என்கிறார்.\nஒவ்வொரு அக்ஷரமும் உச்சரிக்கும் போது நாடிகளுக்கு வேலை ஏற்படுகிறது. மனதிற்கும் நாடிக்கும் சம்பந்தம் உண்டு. எந்தெந்த அக்ஷரங்களை உச்சரித்தால் எந்தெந்த நாடிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nநம் குணங்களுக்கும் நாடி நரம்புகளுக்கும் சம்பந்தம் உண்டு. சில நாடி நரம்புகள் அசைந்தால் சாந்தி நிலை ஏற்படுகிறது.\nமனம் சுவாதீனப்பட பகிரங்க சாதனம்: சிரத்தையோடு தானம், தர்மம், பரோபகாரம் செய்தல்..\nமனம் சுவாதீனப்பட அந்தரங்க சாதனம்: : அஹிம்சை.; மனம் பழுத்தால் அது தானே விழுந்து விடும். இதுவே முக்தி. இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே நிற்பது மனம். இந்த மனம் நான்கு நிலைகள் கொண்டது.\n.புற மனம், நடு மனம், அடிமனம், செயலற்றிருக்கும் மனம்.\nமனம் புறத்தே சென்று சிற்றின்பங்களை நாடுவது புற மன வ்ருத்தி; மனம் உள்ளொடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது நடு மன வ்ருத்தி. மனம் ஆன்மாவில் லயமாவது யோகம். இது அடிமன வ்ருத்தி.\nஅறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறமை ஒருமுக பட்ட மனதிற்கு வருகிறது. இதுவே மனோதத்துவ ரகசியம்..\nஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உய்வு. மனத்தின் மூலம் ஒன்றை தானாக அறிய முடியும். பிறரால் அறிவது வாக்கு களால்.\nஇந்த மனத்தால் ப்ருமத்தை அறிய முடியாது. பிருமத்திற்கு இந்த மனம் சரீரம் போன்றது. ப்ரும்மம் மனதின் உள்ளே இருந்து கொண்டு ஆள்கிறது.\nஊஞ்சல் ஒரு பக்கம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அதே தூரம் மறுபக்கமும் ஆடியே தீரும். ஒரு பொருளின் மீது அதிக விருப்பம் கொண்டால் அப்பொருளை விட்டு பிரியும் போது அதே அள்வு துக்கம் ஏற்பட்டே தீரும். .மனத்தை ஊஞ்சலுடன் ஒப்பிடுவார்கள்.\nதிருமூலர் மனதை மனதிற்குள் செலுத்த வேன்டுமென்கிறார். நாவுக்கரசர் இறைவன் மனதில் இருக்கிறார் என்கிறார். திருமூலரும் மனிதனின் மனதில் கடவுள் இருப்பதாக கூறுகிறார்.சிவ வாக்கியர் இதையே தான் கூறுகிறார்.\nநம் மனதிற்குள் வேறு யாரும் வந்து பார்ர்க்க முடியாது. நாமே பார்த்து ஆனந்திக்கலாம். யோகம், சித்த விருத்தியை கட்டுபடுத்தி அடக்கி ஆளும். சக்தி. உபாசனையால் இதை வளர்க்க வேண்டும்.\nஎடுத்த எண்ணங்களை ஓய்வு பெற வைத்தால் சுகமுண்டாகிறது. எண்ண தோற்றமே துக்கம். எண்ணங்களின் ஒடுக்கமே சுகம். எண்ணங்களே சுகத்தின் சத்ரு. எண்ணங்கள் ஓய்ந்தால் சுகம். தானே தான் சுகம் என்பதை மனம் உணர்ந்தால் மனம் அடங்கும்.\nநான் என்கிற எண்ணமே எல்லா எண்ணங்களுக்கும் ஆணி வேர். “நான்””: என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்துவிடலாம். எண்ணங்களே மனம் என்கிறார் ரமணர்.\nதற்காலிகமாக மனம் ஒடுங்கினால் மனோலயம் என்று பெயர்..மனம் நாசமாவதால் ஒடுங்கும் நிலைக்கு மனோ நாசம் என்று பெயர்.\nமனதை ஒரு நிலை படுத்த : குளித்த பின் அல்லது க�� கால்களை அலம்பிய பின் தினமும் ஒரே இடத்தில் பதிணைந்து நிமிடங்கள் மனதில் சொல்லிக்கொண்டே, கவனத்தை எழுத்தில் வைத்துகொண்டு உடல் நிலை மாற்றிக்கொள்ளாமல் ,\nஒரு நாள் கூட எழுதுவதை நிருத்தாமல் , பிறருடன் பேசிக்கொண்டோ , மனது வெளியே ஓடாமல் ஒரு கடவுள் பெயரை மட்டுமே வேறு கடவுள் பெயர் மாற்றி கொள்ளாமல் தினமும் எழுதிக் கொண்டுவந்தால் மனம் அடங்கும்.\nஅறிய முடியாதது ஒன்று உண்டு என்பதை உணர்வதே அறியாமை கடந்த அறிவு. . விஞ்ஞானி ஆராய்ச்சி செய்து பார்த்து நம்புகிறான். ஞானத்திற்கு நம்பிக்கை ஆதாரம். வேதங்களே ப்ரமாணம்.\nபச்சிளம் குழந்தை தாய் முகம் பார்த்து சிரிப்பது உணர்வு. அறிவு இல்லை. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது அறிவு. உணர்வு இல்லை.\nஅறிவும், உணர்வும் தனி தனி பண்புகள். அறிவை அடிபடையாக கொண்டது விஞ்ஞானம். உணர்வை அடிபடையாக கொண்டது ஆத்ம ஞானம்.\nபுலன்கள் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது. அறிவும் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது.\nஒன்றின் முழு தோற்றத்தையும் பார்த்து அதன் பூரண விஷயங்களை அறிவது ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலனாவதை பற்றி ஆராய்ச்சி செய்கிறது விஞ்ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலப்படாத இறைமையை பற்றியது மெய்ஞானம்..\nஆதி சங்கர்ர் சொல்கிறார்.: மரணம் வந்து உண்ணை அழைக்கும்போது அதற்கான மெய்ஞானத்தை இப்போது பெற வழியை பார். இப்போது உன்னிடமுள்ள வேறு எதுவும் உன்னை காப்பாற்றாது.. மெய் ஞானத்தால் தான் அறிய முடியும் என்கிறார் தாயுமானவரும்.\nஞானத்தை பெற உதவுவது விஞ்ஞானம். நமக்கு ஞானமும் வேன்டும். விஞ்ஞான்மும் வேண்டும்.. இரண்டுக்கும் உறவு உண்டு என் அன்றே விவேகானந்தர் விளக்கி உள்ளார். ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.\nநெருப்பு தொட்டால் சுடும். இது ஆராய்ச்சி அனுபவம். ஏன் சுடும் என்பதற்கு அறிவு பதில் சொல்ல முடியாது.. விஞ்ஞானி புறப்பொருளை துருவி பார்க்கிறான். மெய்ஞானி உட்பொருளை ஊடுருவி பார்க்கிறான்.\nமுண்டகோபநிஷத் ஸத்ய மே வ ஜயதே எந்கிறது; இது உண்மை. விஞ்ஞாநமும் உண்மையை தாந் தேடுகிறது.\nஆராய்வதர்குறிய விஷயம் அனுபவம் தான் , வேதாந்தமானாலும் விஞ்ஞானமானாலும்.. விஞ்ஞானம் புற பகுதியை ஆராய்கிறது.\nவேதாந்தம் அக பகுதியை ஆராய்கிறது .இந்த வேதாந்தமே ஞானம். . விசே.ஷ அறிவு என்பதே விஞ்ஞானம்.\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத���தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=4503", "date_download": "2019-03-24T04:48:57Z", "digest": "sha1:WOJ7XPXTA3X4LHXI3UF3ZDFOPXIG2ZKQ", "length": 32585, "nlines": 157, "source_domain": "www.enkalthesam.com", "title": "இலங்கையும் அங்கவீனமும் – யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை என்ன? » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« படம் சொல்லும் கதை\nவிடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் மீட்பு »\nஇலங்கையும் அங்கவீனமும் – யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை என்ன\nகட்டுரைகள், சிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகச் செய்திகள்\n‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற நம்பிக்கை தரும் பாடல்வரிகளை ஒரு முறையேனும் முணுமுணுக்காதவர்கள் நம்மில் வெகுசிலராகவே இருக்கக்கூடும் .\nமாற்றுத்திறனாளிகள் மாற்றுவலுவுள்ளோர் என தற்போது பரவலாக அடையாளப்படுத்தப்படுகின்றதும் அங்கவீனர்கள் உடல் ஊனமுற்றோர் என கடந்தகாலங்களில் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை ஊக்கப்படுத்துகின்ற வகையில் எழுதப்பட்ட இப்பாடலைக் கேட்கின்றபோதெல்லாம் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச���சிப் பெருக்கை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்துவிடமுடியாது.\nமாற்றுவலுவுள்ளோருக்கான சர்வதேச தினமான இன்று எமது சமூக அமைப்பில் தவிர்க்க முடியாத பாகமாக மாறிவிட்டுள்ள இந்த கௌரவத்திற்கு பாத்திரமான மக்களையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அவர்களுக்கு எம்மால் செய்யக்கூடிய விடயங்களையும் சிந்தித்துப்பார்ப்பது சாலவும் பொருத்தமானதாகும்.\nஉலக சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் அதாவது சுமார் 650மில்லியன் மக்கள் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக உலக வங்கியின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nயுஎன்டிபி என அறியப்படும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் தரவுகளுக்கு அமைவாக உலகில் அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களில் எண்பது வீதமானவர்கள் வளர்முக நாடுகளிலேயே இருப்பதான அதிர்ச்சித்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅங்கவீனம் இருக்குமானால் அது உங்களை உலகின் மிகப்பெரிய சிறுபான்மைக்குழுவின் அங்கத்தவராக மாற்றிவிடும் என்ற அளவில் அதன் உண்மையான பரிமாணம் பாரியதாகக் காணப்படுகின்றமையை நாம் வாழும் சமூதாயத்தினை அவதானித்தாலே உணர்ந்துகொள்ளமுடியும் .\nஅங்கவீனம் என்றதுமே நம்மவர்களில் பலருக்கு உடல் அவயவங்கள் அற்றவர்களே கண்முன் தோன்றுவர் .ஆனால் நிஜத்தில் அங்கவீனத்தை உடையவர்களின் மொத்தத் தொகையுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இவர்களின் எண்ணிக்கை குறைவானதென்பது வியப்பாகத் தோன்றலாம் .\nஇதனை மேலும் தெளிவாக கூறுவதென்றால் நம் கண்களுக்கு உடனே தெரியாத அங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களே சமூகத்தில் அதிகளவில் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனமாகும் . சமூக விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் விளைவாக உடலியல் குறைபாடுகளுக்கு மேலாக அறிவியல் குறைப்பாடுகள் அபிவிருத்திக் குறைபாடுகள் போன்றவற்றால்; பாதிக்கப்பட்டவர்களைக் கூட அங்கவீனர்கள் என்ற பரந்துபட்ட பிரிவாக வகைப்படுத்துகின்றனர்.\nஅங்கவீனத்தைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கிரமமாக அதிகரித்துவருவதனை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்திநிற்கின்றன .\nஅ)எச்ஜவி எயிட்ஸ் போன்ற புதிய நோய்களின் தோற்றம் மன அழுத்தம் மதுப்பாவனை போதைபாவனை போன்ற தீங்கான விடயங்களால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள்\nஆ) வயதெல்லை அதிகரிப்பும் முதியோர்களின் பெ���ுகிவரும் எண்ணிக்கையும் இவர்களில் பல உடற்சீரியக்கமற்றவர்களாக காணப்படுகின்றனர்\nஇ) போசாக்கீன்மை நோய்த்தாக்கம் சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தல் போன்ற பல காரணங்களால் அடுத்துவரும் 30 ஆண்டு காலப்பகுதியில் உலகில் குறிப்பாக வளர்முக நாடுகளில் அங்கவீனத்தைக் கொண்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்ட எதிர்வுகூறல் நிஜமாகிவருகின்றமை\nஈ)ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகள்\nஆகியன அங்கவீன அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.\n70வயதிற்கு மேலாக ஆயுட்காலத்தைக் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் சராசரியாக 8 ஆண்டுகளை அன்றேல் தமது ஆயுளின் 11.5வீதத்தை அங்கவீனத்துடன் கழிக்க நேரிடுவதாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் அங்கவீனர்களின் தொகை குறித்து சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களமொன்றின் அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டு வினவியபோது இலங்கை சனத்தொகையில் சுமார் ஏழுவீதமானோர் அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார் .\nஇந்த எண்ணிக்கை கடைசியாக 2001ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டுக்கமைவானதென தெரிவித்த அந்த அதிகாரி யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலவரம் அடுத்தவருடம் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீட்டின் பின்னரே தெரிய வரும் எனச் சுட்டிக்காட்டினார்.\nபிறப்பு அங்கவீனத்தைக் கொண்டவர்களுடன் பின்னர் முதுமை நோக்கிய வாழ்வில் அங்கவீனத்தைக் கொண்டவர்களைத் தவிர யுத்த வன்முறைகளால் அங்கவீனர்களானவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.\nஇலங்கையில் மூன்றுதசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தால் காவுகொள்ளப்பட்ட உயிர்களிலும் அதிகமாக அங்கவீனத்திற்குட்பட்டவர்களின் எண்ணிக்;கை காணப்படும் என்பதைச் சொல்வதற்கு மேதைகள் தேவையில்லை.\nபொதுமக்கள் அரச படையினர் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என யுத்தத்தால் நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் அங்கவீனமுற்றுள்ளனர் .இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களது எண்ணிக்கையே அதிகமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை .\nதமிழ் மக்களில் எத்தனைபேர் யுத்தத்தால் அங்கவீனமாகினர் என்ற உத்தியோக��ூர்வமான தரவுகள் இல்லை இதற்கு வடக்கு கிழக்கில் கடந்த 30வருடகாலமாக குடிசனமதிப்பீடு இடம்பெறாமையும் முக்கியகாரணமாகும் .\nயுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை\nயுத்தம் நிறைவடைந்ததாக பிரகடனப்படுத்தப்பட்டு 16 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவயவங்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிகளுக்காக காத்திருப்பதாக ஐரின்(IRIN) செய்திச்சேவை அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது\nஅவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை பொருத்தும் பணியினை மேற்கொண்டுவரும் Sri Lanka School of Prosthetics and Orthotics நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இலங்கையில் கணக்கெடுக்கப்பட்டுள்ள 160000 அவயவங்களை இழந்தோரில் 90 சதவீதமானோர் தரமான செயற்கைக்கால்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களில் அனேகமானோர் சிவில் யுத்தத்துடன் தொடர்புடைய நிலக்கண்ணிவெடி மற்றும் குண்டுவெடிப்புக்கள் காரணமாகவே அவயவங்களை இழந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\n2009ம் ஆண்டின் முற்பகுதியில் யுத்தத்தின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் தனது இருகால்களையும் இழந்து இன்னும் செயற்கை கால்களை பெற்றுகொள்ள முடியாதநிலையிலுள்ள முல்லைத்தீவைச் சேர்;ந்த 25வயதுடைய ஜெகநாதன் சிவகுமாரன் என்ற இளைஞரின் கருத்தையும் ஜரிஎன் செய்திச் சேவை பதிவுசெய்துள்ளது.\n‘நான் பணத்திற்காக ஒரு விலங்கினைப் போன்று வீதிகளில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கின்றேன் .யுத்தத்தால் அங்கவீனாகிய நான் இன்னமும் அதனால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்’ என்கிறார் ஜெகநாதன் சிவகுமாரன்\nஅவயவங்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும் செயற்கை அவயவங்களிலும் உடலுக்கு மிகநெருங்கி ஒத்திசைவாக காணப்படுபவை உடலுக்கு கடினமானவை என வித்தியாசம் உள்ளன.\nமனித உடலுக்கு மிகவும் நெருக்கமானதும் ஒத்திசைவானதுமான அவயவங்களைத்தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்ற மூலப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றதுடன் அவற்றின் விலை மிகவும் அதிகமானதாகும் .அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் மூலப்பொருட்கள் விலைகுறைவானதாக காணப்படுகின்ற போதிலும் அது பயனாளர்களுக்கு எளிதாக இருப்பதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்படும் உயர்தரம் வாய்ந்த செயற்கை அவயவம் ஒன்றைப்பெறுவதற்கு 5000 முதல் 12000 அமெரிக்க டொலர்களை செலவிடவேண்டிய நிலை காணப்படுகின்றது .வருடமொன்றிற்கே சராசரியாக 4500 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்ற இலங்கை மக்களால் இத்தகைய உயர்தர செயற்கை அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுகின்றது.\nகாட்டில் விறகுதேடச்சென்ற போது நிலக்கண்ணிவெடியில் சிக்கி 2007ம் ஆண்டில் வலது காலை இழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41வயதுடைய ஷங்கர் கமலராஜன் என்பவரது கருத்;தையும் ஐரிஎன் செய்திச்சேவை பதிவுசெய்திருந்தது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலேயே உள்ளுர் சமூக நிறுவனமொன்றின் அனுசரணையின் மூலமாக ஷங்கருக்கு செயற்கைக்கால் கிடைத்திருந்தது\nதனக்கேற்பட்ட நிலைமை குறித்து கருத்துவெளியிட்ட ஷங்கர் ‘ என்னால் எதனையுமே செய்துகொள்ள முடியாத நிலை காரணமாக இரண்டு வருடகாலங்களை நான் பிச்சைக்காரனைப் போன்று கழிக்க நேர்ந்தது .உணவின்றி பட்டினி கிடந்த நாட்களும் உள்ளன. கடந்த காலத்தில் முடக்கப்பட்ட நிலையிலான ஏற்பட்ட உளவியல் தாக்கத்திலிருந்து விடுபட்டு (செயற்கைகாலுடன் கூடிய) புதிய வாழ்விற்கு என்னை இசைவாக்கிக்கொள்ள முயற்சித்துவருகின்றேன்’ எனக் கூறினார்.\nஆனால் அனுசரணையாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பலரின் நிலைமை கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது .\nஅங்கவீனமுற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களிலொன்றான லெனாட் செசாயர் அமைப்பின் முகாமையாளர் அலி ஷப்றியிடம் வினவியபோது அங்கவீனமுற்றவர்களுக்கு உதவுவதற்கு தமக்கு மனமிருந்தபோதும் போதிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார் . இதன்காரணமாகவே பாரிய தேவைகளைக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமது சேவையை விஸ்தரிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅங்கவீனமுற்றோருக்கு நிதி மற்றும் வளங்கள் மூலமாக உதவுகின்ற தேவை பெரிதாக இருக்கின்றது அதனைவிடவும் இலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் பாரிய தேவையைப் பூர்த்திசெய்யவேண்டும் என அலி ஷவ்றி சுட்டிக்காட்டினார்.\nஅங்கவீனமுடையவர்களுக்கு சமூகத்தில் தரப்படுகின்ற அங்கிகாரமும் சந்தர்ப்பங்களும் தற்போது மிகமிக குறைவானதாகவே காணப்படுகின்றது.இவ்விடயத்தில் மக்களின் மனநிலையிலும் அதிகாரங்களிலுள்ளவர்களின் அணுகுமுறைகளிலும் கொள்கை வகுப்பிலும் நடைமுறைப்படுத்தலிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என ஷவ்றி தெரிவித்தார்.\nஅங்கவீனமுடையவர் பாரபட்சமாக பார்க்கப்படும் நிலைமை உலகளவில் பரவலாக காணப்படுகின்றது\n2004ம் ஆண்டில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கவீனமுற்றவர்கள் வன்முறை அன்றேல் பாலியல் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஉலகில் உழைக்கும் வயதைச் சேர்ந்தவர்களில் 386மில்லியன் பேர் ஏதோ ஒரு வகையான அங்கவீனத்தைக் கொண்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைப் பொறுத்தவரையில் அங்கவீனமுடையவர்கள் மத்தியில் வேலையில்லாப்பிரச்சனை 80சதவீதமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றது\nஅங்கவீனமுடையவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை செயற்திறனுடைய முறையில் செய்யமாட்டார்கள் என காலகாலமாக நிலவிவரும் தப்பபிப்பிராயங்களும் அவர்களை வேலையில் சேர்த்துக்கொண்டால் அதிக சலுகைகளை வழங்கவேண்டும் என்ற எண்ணமுமே அங்கவீனமுற்றவர்கள் மத்தியில் காணப்படும் தொழிலின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.\nஆனால் மனதை ஒருமுகப்படுத்தி நேரத்தை வீணடிக்காது வேலைசெய்வதில் அங்கவீனமுடையவர்கள் எவருக்குமே சளைத்தவர்களோ இரண்டாம்தரமானவர்களோ கிடையாது என்பது பல இடங்களில் நிருபிக்கப்பட்டுள்ளது.\nஅங்கவீனமுடையவர்களை அங்கவீனர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மாற்றுவலுவுள்ளோர் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் உடையோர் என அழைப்பதெல்லாம் நல்ல மாற்றங்களே .ஆனாலும் மக்களாகிய நாமும் அதிகாரத்திலுள்ளவர்களும் இந்த பெயர்மாற்றத்தினால் மாத்திரம் நன்மைகிட்டும் என்றுவிட்டு பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிடமுடியாது .\nஇவர்கள் விடயத்தில் இதயசுத்தியுடன் உளப்பூர்வமாக நாம் எமது சிந்தனைப்போக்கையும் செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள இன்றைய தினத்திலேனும் நாம் உறுதிபூணவேண்டும்.\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாட��� இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2019/01/07/84841/", "date_download": "2019-03-24T04:56:29Z", "digest": "sha1:ZJPGDMVLWIET457ZSCRGPZMDT7CZEV63", "length": 8038, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "சுகாதார வசதியற்ற பாடசாலைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு – ITN News", "raw_content": "\nசுகாதார வசதியற்ற பாடசாலைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கீடு\nவடக்கில் பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முன்கூட்டியே களஞ்சியப்படுத்த தீர்மானம் 0 20.செப்\nநாலக்கவுக்கு விஷேட பாதுகாப்பு 0 26.அக்\nவிஷமற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி 0 24.மார்ச்\nசுகாதார வசதியற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இவ்வருடத்திற்குள் உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு பலதுறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள போதும் மலசலகூட வசதியற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைகளுக்கு இவ்வருட இறுதிக்குள் சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்த நிதியொதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2020ம் ஆண்டளவில் இலங்கையில் எந்தவொரு எந்தவொரு பகுதியிலும் ஓலை குடிசைகள் இருகாதெனவும் அவர்களுக்கும் புதிய வீடுகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநெற்கொள்வனவி���் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nதிருமணம் குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து\nரசிகர்களை கவரும் ‘ஐரா’ நயனின் வசனங்கள்\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nவைரலாக பரவும் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nசூர்யா நடித்துள்ள பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-03-24T05:45:06Z", "digest": "sha1:4E2OIXLZ56B6PNSX46YUTDYQW2EA2DML", "length": 7284, "nlines": 127, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | குறிஞ்சித்திணை | அம்மவழிப் பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமுகப்பு ஐங்குறுநூறு அம்மவழிப் பத்து\nஅம்ம வாழி தோழி கதலர்\nபாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய\nசெல்வல் என்பதம் மலைகெழு நாடே.\nஅம்ம வாழி தோழி நம்மூர்\nநனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன்\nஇன் இனி வாரா மாறுகொல்\nசின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே.\nஅம்ம வாழி தோழி நம்மலை\nவரையாம் இழியக் கோடல் நீடக்\nகாதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்\nமுந்துவந்த் தனர்நம் காத லோரே.\nஅம்ம வாழி தோழி நம்மலை\nமணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்\nதுணீநீர் அருவி நம்மோடு ஆடல்\nஅரிய ஆகுதல் மருண்டனென் யானே.\nஅம்ம வாழி தோழி பைஞ்சுனைப்\nபாசடை நிவந்த பனிமலர்க் குவளை\nஉள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல்\nஓரார் கொல்நம் காத லோரே.\nஅம்ம வாழி தோழி நம்மலை\nநறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்\nகொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்\nவன்பி லாளன் வந்தனன் இனியே.\nஅம்ம வாழி தோழி நாளும்\nந���்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்\nஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி\nவிட்டனை யோஅவர் உற்ற சூளே.\nஅம்ம வாழி தோழி நம்மூர்\nநிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்\nஎன்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே.\nஅம்ம வாழி தோழி நாம்அழப்\nபன்னாள் பிரிந்த அறனி லாளன்\nபொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே.\nஅம்ம வாழி தோழி நம்மொடு\nசிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்\nமெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்\nகுன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50344-the-egiht-culverts-were-thrown-into-the-flood-plain-in-trichy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-03-24T04:36:11Z", "digest": "sha1:CTDWQKDCG5K4ZTBT6EWZVMPKCAOGE2SQ", "length": 10998, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதகுகள் உடைந்த முக்கொம்பு அணை: பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு | The egiht culverts were thrown into the flood plain in Trichy.", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராக��ல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nமதகுகள் உடைந்த முக்கொம்பு அணை: பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு\nமுக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, அங்கு பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் இன்று ஆய்வு செய்கிறார்.\n1836 ம் ஆண்டு ஆகிலேயர் காலத்தில் கட்டப்பட்டது முக்கொம்பு அணை. மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்பும் பகுதி முக்கொம்பு. 3 அணைகளில் இருந்தும் நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்றிரவு முக்கொம்பு அணையின் 45 மதகுகளில், 8 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றுக்கு மேல் இருந்த பாலம் மற்றும் கைப்பிடிச் சுவரும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அந்தப் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார். அணையில் மதகுகள் உடைந்ததை பார்வையிட பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் இன்று வரவுள்ளார்.\nதற்போது முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதில் 32 ஆயிரம் கன அடி நீர் காவிரிக்கும், 8 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திற்கும் பிரித்து விடப்படுகிறது.\nஇந்திய டெஸ்ட் அணியில், ’டிராவிட் பாய்ஸ்’\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானைச் சின்னம்\nபண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்\nசிதம்பரத்தில் திருமா, விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டி - விடுதலை சிறுத்தை அறிவிப்பு\n“ரஃபேல் ஆவணங்களை திருடனே கொண்டு வந்து வைத்துவிட்டானா” - ச���தம்பரம் கேள்வி\nஇந்திய அரசை உலகம் நம்ப வேண்டுமே..\nசிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் உலகச் சாதனை \nஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாகத் தொடங்கியது\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\n“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை” - நீதிபதிகள் கேள்வி\nRelated Tags : Egiht culverts , Flood plain , Trichy. , Dam , முக்கொம்பு , பொதுப்பணித்துறை , முதன்மைச்செயலாளர் , ஆட்சியர் ராசாமணி\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய டெஸ்ட் அணியில், ’டிராவிட் பாய்ஸ்’\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தியது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:37:02Z", "digest": "sha1:7KUQAZ3ZAUKPT6A5MOZHAI3QP42DLSSW", "length": 4309, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிஎஸ்கே", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்க��க ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/rip?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T04:59:58Z", "digest": "sha1:S55MU5CIUOCTQ26RK73E4QZ7U3P7YGE2", "length": 9725, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | rip", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nதொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே\n“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இல்லை” - திரிபுரா காங். அறிவிப்பு\nதேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nவிவோ ‘எக்ஸ் 27’ ஸ்மார்ட்போன் : மார்ச் 19 வெளியீடு\n“தமிழ்ப் பெருமைக்கு ஆதாரமான பிராமி எழுத்துக்கு இந்தக் கதியா” - நீதிபதிகள் வேதனை\nபின்லேடன் மகன் குடியுரிமையை திரும்பப் பெற்றது சவுதி\nஇந்திய ராணுவம் எதற்கும் தயார் - முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி\n“மத்தியில் தமிழகத்திற்கு சாதகமான ஆட்சி வரப்போகிறது” - தம்பிதுரை\nமுத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்\n3 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான பேஸ்புக் போலி கணக்குகள்\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\n“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nமாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா..\nதொற்றிக்கொண்ட ஐபிஎல் ஜுரம்: இந்த முறையும் கெத்து காட்டுமா சிஎஸ்கே\n“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இல்லை” - திரிபுரா காங். அறிவிப்பு\nதேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nவிவோ ‘எக்ஸ் 27’ ஸ்மார்ட்போன் : மார்ச் 19 வெளியீடு\n“தமிழ்ப் பெருமைக்கு ஆதாரமான பிராமி எழுத்துக்கு இந்தக் கதியா” - நீதிபதிகள் வேதனை\nபின்லேடன் மகன் குடியுரிமையை திரும்பப் பெற்றது சவுதி\nஇந்திய ராணுவம் எதற்கும் தயார் - முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி\n“மத்தியில் தமிழகத்திற்கு சாதகமான ஆட்சி வரப்போகிறது” - தம்பிதுரை\nமுத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்\n3 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான பேஸ்புக் போலி கணக்குகள்\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\n“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nமாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா..\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6611", "date_download": "2019-03-24T05:04:44Z", "digest": "sha1:CAHP4MLFF6OSXG6R6ZZRY3YVKLZKHID2", "length": 7353, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.nandhini R.நந்தினி இந்து-Hindu Pillaimar-Asaivam அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர் Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-System Operator-Pvt பணிபுரியும் இடம் சிவகங்கை சம்பளம்-12,000 எதிர்பார்ப்பு டிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: அசைவப்பிள்ளைமார் - கார்காத்தவெள்ளாளர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bindu-madhavi-in-tree-viral-photos/", "date_download": "2019-03-24T05:03:34Z", "digest": "sha1:DKJFPIWFBHFKHCNA5TJFO6O2OHIMGSLI", "length": 8322, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "முருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.! வைரலாகும் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமுருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.\nமுருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.\nநடிகை பிந்து மாதவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவியும் கலந்து கொண்டார் மேலும் பிரபலமடைந்தார்.\nஇவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், இவர் தினம் தினம் புதிது புதிதாக செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் இன்று இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் முருகை மரத்தில் ஏறிக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் செய்து வருகிறார்கள் என்ன மாதவி வேதலமா மாறிட்டிங்களா இப்படி மரத்தில் ஏறி நிக்கிறிங்க என கேட்கிறார்கள். இந்த புகைபடம் இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/3_49.html", "date_download": "2019-03-24T05:57:26Z", "digest": "sha1:7B2FZBUXM26XVDQWBGQVOAVYL47HQMF4", "length": 6755, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம்\nமகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு தீர்மானம்\nமகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.\nஇத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203895?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:42:08Z", "digest": "sha1:COTQ5JRN5GWO6GQMSMU3J6Z27FRZD3YP", "length": 9006, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சினிமா பாணியில் அதிரடியாக செயற்பட்ட மக்களால் வசமாக மாட்டிய திருடன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசினிமா பாணியில் அதிரடியாக செயற்பட்ட மக்களால் வசமாக மாட்டிய திருடன்\nஹட்டனில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற திருடனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று துரத்திப்பிடித்துள்ளனர்.\nஹட்டன் நீதிமன்ற வீதியில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான குமாஸ்தாவின் கழுத்தை நெறித்து தங்கச் சங்கலியினை அபகரித்து சென்ற வேளையில் பிடிபட்டுள்ளார்.\nகுறித்த பெண் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது பின்தொடர்ந்த நபர் அவரது தங்கச் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ஹட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி மற்றும் பிரதேசவாசிகள் ,பொலிஸார் ஆகியோர் இணைந்து திருடனை துரத்திப் பிடித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசம்பவத்தின் போது பெண்னின் கழுத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\nகுறித்த சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152601-i-will-submit-the-fruit-of-the-election-to-the-symbolism-skselvam-confirmed.html", "date_download": "2019-03-24T04:48:23Z", "digest": "sha1:H6V2E27PY46AFCBQYEJQDDR5VIHHWIUC", "length": 17911, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க டூ அ.ம.மு.க - சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.செல்வம் யார்? | I will submit the fruit of the election to the symbolism. S.K.Selvam confirmed.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (17/03/2019)\nஅ.தி.மு.க டூ அ.ம.மு.க - சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.செல்வம் யார்\nசேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ்.கே.செல்வம். அவரை இன்று சேலம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நியமித்து இருக்கிறார். இதனால் அ.ம.மு.கவினர் மத்தியில் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.\nஎஸ்.கே.செல்வம், இவர் 1988-ல் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். 1996 முதல் 2001 வரை வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக இருந்தவர். 2001 முதல் 2006 வரையிலும், 2011முதல் 2016 வரையிலும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.கவில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவானதில் இருந்து சேலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.\nஇதுபற்றி எஸ்.கே.செல்வத்திடம் கேட்டதற்கு, ''என் மீது துணை பொதுச் செயலாளர் நம்பிக்கை வைத்து சேலம் மக்களவையின் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அம்மாவின் உண்மையான விசுவாசிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்குப் பலத்த ஆதரவு இருப்பதால் நிச்சயம் வெற்றி பெற்று அந்த வெற்றி கனியை துணைத்தலைவர் சின்னம்மாவிற்கும், துணைத் தலைவர் தினகரனுக்கும் சமர்ப்பிப்பேன்'' என்றார்.\nடி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்தி���பாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31079/", "date_download": "2019-03-24T04:56:09Z", "digest": "sha1:I4JO4W7KKCBOCFBQFQWM4TGJ4G75RLMU", "length": 9317, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான உதவிகளை வழங்க பின்நிற்கப்போவதில்லை – பாகிஸ்தான் – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான உதவிகளை வழங்க பின்நிற்கப்போவதில்லை – பாகிஸ்தான்\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பாகிஸ்தான் பின்நிற்கப்போவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் {ஹசைன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக பாகிஸ்தான் சென்ற போது அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதியை செந்தித்து பேச்சுவாhத்தை நடத்தியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம்; மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரச உயர்மட்டம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக பாகிஸ்தான் அரச தரப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம்; தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஉதவி பாகிஸ்தான் பின்நிற்கப்போவதில்லை மஹிந்த ராஜபக்ஷ வழங்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – ���ிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – அமைச்சரவை\nகிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjulindia.com/catalog/product/view/id/1128/s/alchemist-tamil/category/27/", "date_download": "2019-03-24T04:40:10Z", "digest": "sha1:3ZWEMAG5XMXMIIFJ7QJHEZ663X73UHAS", "length": 9301, "nlines": 325, "source_domain": "manjulindia.com", "title": "Alchemist (Tamil)", "raw_content": "\n8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்\nஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.\nநம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 22.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su054-u8.htm", "date_download": "2019-03-24T04:52:02Z", "digest": "sha1:S3FTC262VB7JT47JEMTCYXGJJSPA7ACJ", "length": 29124, "nlines": 134, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 01 - 03 - 2006\nசாகித்ய அகாடமி விருதைப் புறக்கணித்த அருந்ததிராய்\nஇந்தியவில் இலக்கியத் துறை��ளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் சாகித்ய அகாடமி விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களைத் தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது. இதனைச் சாகித்ய அகாடமி என்ற தன்னாட்சி பெற்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்குப் பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததிராய் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து லண்டனில் இருந்து வெளிவரும் கார்டியன் இதழில் அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகள் \"தி அல்ஜிப்ரா ஆப் இன்பினிட் ஜஸ்டிஸ்\" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.\nஅரசியல் விமர்சனக் கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் எல்லையற்ற நீதி என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.\nவிருது விழாஅடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இதனை வாங்க அருந்ததிராய் மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் \"சாகித்ய அகாடமி தேர்வுக்குழுவினர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். எழுத்துலகில் சாதனை படைத்த ஏராளமானவர்களுக்குக் கடந்த ஆண்டுகளில் இவ்விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம்முறை நான் இவ்விருதைப் பெறப் போவதில்லை. அரசுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தைப் பதிவு செய்ய இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்\" என்றார்.\nமேலும் இது தொடர்பாக சாகித்ய அகாடமிக்கு தனது நிலையை விளக்கி பேக்ஸ் ஒன்றும் அனுப்பியுள்ளார். \"தி காட் ஆப் சுமால் திங்க்ஸ்\" என்ற தனது முதல் நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற புக்கர் பரிசு பெற்ற அருந்ததிராய். மத்திய அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர். 1998 ஆம் ஆண்டு பொக்ரானில் நடந்த அணு சோதனையையும், பெரிய அணைகள் கட்டுவதையும் எதிர்த்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணி அரசை வெளிப்படையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி : மனித உரிமைக் கங்காணி இதழ் -பிப்ரவரி 2006\nத்வைதம் - சி. மணி\nநன்றி : கணையாழி இதழ் - பிப்ரவரி 2006 .\nசெந்தமிழ் நாடு - தமிழேந்தி\nசெந்தமிழ் நாடென்னும் போதினிலே - துன்பத்\nதீவெள்ளம் பாயுது காதின��லே - எங்கள்\nசொந்த உரிமைகள் போகையிலே - வெப்பச்\nகாவிரி தென்பெண்ணை பாலாறு - தனில்\nகண்டவன் செய்கிறான் கோளாறு - எங்கள்\nமேவிய செல்வங்கள் போயினவே - பிறர்\nவள்ளுவனைக் கோணி மூட்டையிலே - கட்டி\nவைத்ததும் எழாத தமிழ்நாடு - நெஞ்சில்\nஅள்ளும் நெருப்பைக் கன்னடத்தான் - வைத்தும்\nகல்விக் கொள்ளையில் தமிழ்நாடு - பணம்\nகறப்பது எங்குமே வெளிப்பாடு - இந்தப்\nபல்வித மான கொள்ளையிலே - அரசு\nநீலத் திரைப்படப் போதையிலே - பெண்கள்\nநித்தம் சின்னத் திரைப்படப் பாதையிலும் - இங்கு\nநாளும் கிடந்திடும் தமிழ்நாடு - கேட்க\nதேர்தலைக் காணும் தமிழ்நாடு - போலித்\nதிராவிடத் தால்வீழ்ந்த தமிழ்நாடு - அட\nயார்வந்து ஆண்டென்ன தமிழ்நாடு - தில்லி\nதண்ணீரை விற்றிடும் தமிழ்நாடு - அரசே\nசாராயம் விற்கும் தமிழ்நாடு - மக்கள்\nபேதம் வளர்த்திடும் தமிழ்நாடு - சாதிப்\nபேய்கள் உலாவிடும் தமிழ்நாடு - நல்ல\nபாதையைத் தமிழா நீதேடு - உழைப்போர்\nநன்றி : சிந்தனையாளன் இதழ் - பிப்ரவரி 2006\nசெந்தில் பாலா - கவிதை\nஎனக்கு தட்டுல கம்மியா தூக்கிவிட்டுட்டு\nகூடையில தூக்கி போகும் பாட்டி.\nகெணத்து மோட்டு பார்மண்ண பரப்பி\nதனித்தனிக் கொட்டையா பிச்சி அடுக்கி\nகுருத்தோலை வுட்ட பெறகு நோண்டி\nஉப்புப் போட்டு வெயிச்சி துண்ணா\nதுண்ண முடியாம எவ்ளோண்டு கெடக்கும்.\nபாட்டி நடந்தே செஞ்சிக்கு போயி\nஇப்படி குருவி சேர்க்கிற மாதிரி\nநல்ல பைட் கதயா சொல்லு தாத்தா..\nநன்றி : நறுமுகை காலாண்டு இதழ் - டிசம்பர் 2005\nஇராமகிருஷ்ண பரமஹம்சர் காளிகோவிலில் அர்ச்சகர் பணியை தொடாந்து செய்தார்.\nஇடைஇடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள சேரிகுடியிருப்புக்குச் சென்று தூய்மைப் படுத்துவார். கோவிலில் அர்ச்சகராக இருந்து கொண்டு சேரிக்குச் செல்வது மற்ற பூசாரிகளுக்குத் தூய்மைக்குப் பந்தம் வந்துவிட்டதாக விமர்சிப்பார்கள். தாழ்ந்த குலத்தவரோ தான் வருவது மேல்குடிமக்களுக்குத் தெரிந்தால் தங்களைத் தண்டிப்பார்கள் என்று கூறி இராமகிருஷ்ணரைத் தடுத்தார்கள். இருவருக்கும் பாதகம் செய்யாது விடியற்காலை 3 மணிக்கே சென்று சேரியில் தனது பணியை முடித்து வருவார்.\nதான் வணங்கும் காளியுடன் இவரது பிரார்த்தனை : \"ஒன்றே குலம், ஒருவனே தேவன். மக்களுக்குள் தீண்டத் தகாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் இந்தப் பாகுபாடு ஏன் யார் இதனை வகுத்தார்கள் இந்தப் பாரபட்சம் எதற்காக உயிர்கள் அனைத்தும் உனது வடிவம். உயிர்களை படைத்தது இறைவன். இறைவனிடத்தில் இத்தகைய பாகுபாடு இருப்பது இயற்கைக்கு ஒவ்வாது. ஒரு மனிதன் பிறப்பால் உயருவது கிடையாது. தனது பண்பால் உயருகிறான். யாருக்கும் அடிமையாகாது. யாரையும் அடிமைப்படுத்தாது சுதந்திரம் நிறைந்த பரமார்திக பெருவாழ்வு வாழ வேண்டும்.\"\nநன்றி : மூலிகை சஞ்சீவி இதழ் - பிப்ரவரி 2006\nஆய்வுத் தமிழ் இதழ் 1 - ஆசிரியர் உரையில்\n...மிக விரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற தமிழை - தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின் ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.\nஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே. ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தனிப்பட்ட ஆய்வாளர்களிடமிருந்தும் தலைப்புகளைத் தொகுத்து முனைவர் தமிழண்ணல் ஓர் நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின் தலைப்புகளையும் இன்று வரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் என்றும் நிறைவில்லை என்பது உண்மை.\nஎனினும் முடிந்தவரை - மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.\nஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் உள்ள தமிழ்த் துறைத் தலைவர்கள் தாங்களாகவே மனமுவந்து இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக் கடமையாகவும், தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கிறோம்.\nகல்லூரிகளில் உள்ள தமிழ்த் துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களும், தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத் துறைய��லிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்.\nஉங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு மடலைததான் - பா.இறையரசன்\nஉன் குழந்தைகள் உன்னுடையவை அல்ல\nஅவர்கள் அவாவுற்ற வாழ்வதன் மகவுகளே.\nஉன் மூலம் வந்தவர்களேயன்றி உன்னுடையவர்கள் அல்ல.\nஉன்னோடு இருந்த போதிலும் உனக்குச் சொந்தமானவர்கள் அல்ல.\nநீ உனது அன்பைத தரலாம் ஆனால் உன் எண்ணங்களையல்ல.\nஏனெனில் அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nநீ அவர்களது உடல்களைத் தாங்கி இருக்கலாம். ஆன்மாவை அல்ல.\nஏனெனில் நாளை என்ற வீட்டில் அவர்களது ஆன்மா வசிக்கிறது\nநீ கனவிலும் கூட அங்கே செல்ல முடியாது\nநீ அவர்களைப் போல ஆக முயலலாம். ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்க விரும்பாதே. ஏனெனில் வாழ்வு பின்னோக்கிச் செல்வதில்லை.\nஉன்னுடைய வில்லிலிருந்து ஏவப்பட்ட உயிர்த்துடிப்புடைய நாண்களே உனது குழந்தைகள்\n- கலில் கிப்ரான் -\nநன்றி : சிவானந்த யோகம் - டிசம்பர் 2005\nதமிழ் அழியும் - பாடமொழி ஆக்காவிட்டால் \nஒரு இனத்தை, கூட்டத்தை சுட்டிக் காட்ட மொழிகள் பயன்படுகின்றன.\nஒவ்வொரு இனத்தாரும் கூட்டத்தாரும் ஒரு மொழி பேசுகிறார்கள்.\n19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க 30 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன. அதில் 15 ஆயிரம் மொழிகள் அழிந்து போக, 20 ஆம் நூற்றாண்டில் 15 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன. இப்போது 6,809 மொழிகளே பேசப்படுகின்றன.\nமொழிகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு வருகின்றன. பேசுவோர் இல்லாததே இதற்குக் காரணம். ஆயிரம் பேருக்கும் குறைவாகப் பேசக்கூடிய மொழிகள் ஒரு நூற்றாண்டில் அழிந்து விடுகின்றன.\nஇப்போதுள்ள 6,800 மொழிகளில் ஆயிரம் பேருக்கும் குறைவாகப் பேசும் மொழிகள் 3,000. இந்த மொழிகள் இந்த நூற்றாண்டுக்குள் அழிந்து போகும்.\nஅதிக மக்கள் பேசும் 20 மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் 18 ஆவது இடத்தில் வகிக்கின்றது முதலிடம், மாண்டரின் என்ற சீன மொழி. இம்மொழியை 88 கோடிப்பேர் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுவோர் 32 கோடிப் பேர். இந்தி, வங்காளி மொழிகளைத் தலா 18 கோடி மக்கள் பேசுகிறார்கள்\nஒரு மொழி தானே அழியும் போது அதைத் தற்கொலை என்று சொல்லுகிறார்கள்\nநாலு ஆண்டுக்கு முன் (2001இல்) அழியும் நிலையுள்ள மொழிகள் பற்றி உலக நாடுகள் சபை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் தமிழும் இருக்கிறது. என்று அப்போது புரளி கிளப்பப் பட்டது. ஆனால் அந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லவே இல்லை.\nகணினி மொழியாகத் தமிழ் ஆன பின்பு தமிழ் வளரும் மொழியாகிவிட்டது.\nசில மொழிகளை மாற்ற மொழிக்காரர்கள் திட்டமிட்டு அழிக்கிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இந்த அழிப்பு வேலை நடைபெறும். இந்த வேலையை மூன்று பகுதியாகப் பிரித்துச் செய்கிறார்கள் என்று உலக நாடுகள் சபையின் மொழி கற்பித்தல் என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1) பள்ளிக்கூடங்களில் அந்நிய மொழியில் பாடம் கற்பித்தல்\n2) பத்திரிகை, திரைப்படம், தொலைக்காட்சிகளில் அந்நிய மொழியைத் திணித்தல்\n3) அந்நிய மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டுதல்.\nஅந்த மூன்று வேலையும் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தமிழில் பாடம் சொல்லித் தருவது இல்லை. பல பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாடமே கிடையாது. ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப் படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்பட உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம், பத்திரிகைகளில் இந்திச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nதமிழ் படித்தால் வேலை கிடைக்குமா வயிற்று சோற்றுக்குத் தமிழ் வழி செய்யுமா வயிற்று சோற்றுக்குத் தமிழ் வழி செய்யுமா என்று திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தி படித்தால் இந்தியா முழுக்க வேலை கிடைக்கும் என்கிறாாகள். வயிற்றுப் பாட்டுக்கு ஆங்கிலம் படிக்க ேவ்ணடும் என்கிறார்கள்.\nஇந்த மூன்றுமே தமிழை அழிக்கும், கொலை செய்யும் முயற்சி ஆகும் தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழில் பாடம் நடத்த வற்புறுத்த வேண்டும். பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் பிறமொழிச் சொற்கள் திணிக்கப்படுவதை எதிர்க்கவேண்டும். தமிழனுக்குத் தமிழ் தெரியவேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தி படித்தால் வேைல் கிடைக்கும் என்று யாராவது சொன்னால், அப்படியென்றால் வடிநாட்டில் எல்லோருக்கும் வேலை கிடைத்திருக்கவேண்டுமே என்று திருப்பிக் கேட்க வேண்டும். தமிழர்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.\nநன்றி : ராணி - வாரஇதழ், பொன்மலர் பெங்களூர் இதழ் - சன 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39574", "date_download": "2019-03-24T05:32:06Z", "digest": "sha1:4JOLLMDVMHCKSJPEYKGWZUR2MWDU7ELW", "length": 7331, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கிரிந்திவெலயில் இடம்பெற்ற கோர விபத்து: தாய்க்கும், மகளுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலை | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nகிரிந்திவெலயில் இடம்பெற்ற கோர விபத்து: தாய்க்கும், மகளுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலை\nகிரிந்திவெலயில் இடம்பெற்ற கோர விபத்து: தாய்க்கும், மகளுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலை\nகிரிந்திவெல - ஊராபொல வீதியின் மெத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், 37 வயதுடைய தாயும் அவரது 7 வயதுடைய மகளும் பலியாகியுள்ளனர்.\nமுச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால், முச்சரக்கரவண்டி பாதையை விட்டு விலகியமையே மேற்படி விபத்திற்கான காரணமென , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டி தாய் மகள் பலி\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nநாட்டில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-03-24 09:37:49 நாள். மணித்தியாலங்கள் மின் மின்சார சபை\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.\n2019-03-24 09:34:12 பிரதமர் ரணில் அகவை\nநீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-03-24 08:37:58 ஹெரோயின் இருவர் கைது\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரத��ி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\nமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.\n2019-03-24 08:37:30 ஆனந்த குருகே சி.ஐ.டி கடத்தல்\n5 நாடுகளில் மறைந்திருக்கும் 50 பாதாள உலக உறுப்பினர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் 50 பேர் வரை 5 நாடுகளில் மறைந்துள்ளமை உளவுப் பிர்வினரால் கண்டறியப்பட்டுள்ளது.\n2019-03-24 09:10:17 பாதாள உலகம் பொலிஸ் உளவு\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88?page=4", "date_download": "2019-03-24T05:26:13Z", "digest": "sha1:TLUKISJRS5T232KJM4QWBDUDAZO6ULKI", "length": 8295, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நம்பிக்கையில்லா பிரேரணை | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்\nஅமைதியாக முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை\nசென்னையின் சுழலில் சிக்கிய பெங்களூரு\nஆரம்ப விழா இன்றி ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். ; களத்தடுப்பை தேர்வு செய்தது சென்னை\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு\nகாதலியை கரம்பிடித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்\nArticles Tagged Under: நம்பிக்கையில்லா பிரேரணை\nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் சம்பந்தன் தெரிவித்தது என்ன \nஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்...\nபிரேரணை குறித்து கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்று\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறு���ித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளத...\nநம்பிக்கையில்லா பிரேரணை : 12 மணிநேர விவாதத்தின் பின் வாக்கெடுப்பு\nதேசிய அரசியலில் பெரும் பரப்பரப்புக்குள்ளாகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை ப...\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இறுதித் தினம் நாளை : விமல் வீரவன்ச\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்ற...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...\nமீண்டும் ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது.\nபிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பது குறித்து ஆராய நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் க...\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கபே\nதேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாகக் காரணமாகும்\n“பைத்தியம் பிடித்தால் கூட பிரதமரை பதவி நீக்க முடியாது\n\"பாராளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.தே.க தோற்கடித்தால் தற்போதைய நிலைமையை விட மோசமான வகையில் அத...\nபிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பின...\nஅத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பு.\nநம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பொன்று\nஇரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்\nபஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி:சீனாவில் பரபரப்பு\nபூட்டப்பட்ட மசூதிகள் மீண்டும் திறப்பு\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்\nசி.ஐ.டி.யின் பிடிக்குள் முன்னாள் புலனாய்வுப் பிரதனி ரியர் அத்மிரால் ஆனந்த குருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/sp-balasubrahmanyam-cried-share-some-memories-about-illaiyaraja", "date_download": "2019-03-24T05:08:29Z", "digest": "sha1:RI2AHABW4JEDD5TCRLJOHE5ZRCHUR64U", "length": 29227, "nlines": 330, "source_domain": "toptamilnews.com", "title": "நண்பனே எனது உயிர் நண்பனே...இளையராஜா குறித்து பேசும்போது கதறியழுத எஸ்.பி.பி! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநண்பனே எனது உயிர் நண்பனே...இளையராஜா குறித்து பேசும்போது கதறியழுத எஸ்.பி.பி\nசென்னை: 'இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n50 வருட நட்பின் அடையாளம்:\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பிலிருந்து வந்தார். என்ன தான் இடைப்பட்ட காலத்தில் இசை நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், அவர்களுக்கு இடையேயான நட்பும், அன்பும் இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது என்பதை தான் இந்த செய்தி உறுதி செய்கிறது.\nஎஸ்.பி. பி. க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா\nகடந்த 2017 ஆம் ஆண்டு, இளையராஜா சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியானது திரையுலகினர் மட்டுமல்ல, அவரது ரசிகர்களின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nவாடா... போடா...'என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு உரிமை\nஇந்த சம்பவத்துக்கு பிறகு, இளையராஜா பாடலை இனி மேடைகளில் பாட போவதில்லை என்று எஸ்.பி.பி.அறிவித்தார். ஆனாலும் நெடுங்காலமாக நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பில் ஒரு பெரிய விரிசல் விழுந்ததாகவே பார்க்கப்பட்டது. 'வாடா... போடா...' என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு உரிமை கொண்டிருந்த இவர்கள் அந்த அமெரிக்க நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பேசிக்கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை.\nஇந்நிலையில், தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்த��� கொண்டார்.அப்போது சிறுவன் ஒருவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடினான். இதைக் கேட்ட எஸ்.பி.பி.தன்னையும் மறந்து அழுதேவிட்டார்.இதனால் அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்.\nஅவர் சம்திங் ஸ்பெஷல்; இளையராஜா நீடூழி வாழவேண்டும்\nஅப்போது பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 'ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னசின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார். இப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள். இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்' என்று கண்ணீர் மல்க கூறினார்.\nஎது எப்படியிருந்தாலும் இசையால், இசைக்காக வளர்ந்த நண்பர்கள், அதே இசையின் காரணமாகவே தங்களுக்குள் மோதிக் கொண்டு விலகி நிற்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இவர்கள் ஒன்றாக இணையும் நாளையே இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறோம்..\nPrev Articleநியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் ஆப்கன் முஸ்லீம் கொலை: மோசமான வெள்ளிக்கிழமை என்று மகன்கள் கதறல்\nNext Articleதேர்தல் செலவுக்கு எத்தனை கோடி; விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு பின்னணி\nஇளையராஜாவால் வருமானத்தை இழந்து நிற்கும் கவிஞர்கள்\nஇளையராஜா ராயல்டி விவகாரம்: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பதில் இது…\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nதெலங்கானாவின் டாப் பணக்கார வேட்பாளர்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nஐபிஎல் : தொடக்க விழா ரத்து - ராணுவ இசையுடன் துவங்க இருக்கும் ஐபிஎல்\nபாஜக - வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் - டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்\n ; நாளை கலக்கலாகத் தொடங்கும் ஐபிஎல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு \nலாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்\n'பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்' என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்\nஅறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது\nஎலும்போ,கொழுப்போ இல்லாத இந்த சுக்காவை நீங்கள் மூன்று பிளேட் அடித்தாலும் எளிதில் செரித்துவிடும்\nவயல் நண்டு சூப் செய்ய கத்துக்கிட்டா...வயாகரா வாங்க தேவையில்லை \nகேரளாவில் சிறுவனை தாக்கிய வெஸ்ட் நைல் காய்ச்சல்; கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களை எவ்வாறு தடுப்பது\nஇடுப்புக்கு கீழே எந்த பிரச்சினை இருந்தாலும், இந்தக் கீரை இருந்தால் போதும்\nவீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி\nஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nதேவர் சிலைக்கு மாலை - மதுரைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறி விட்டார் முதல்வர் - தொல்.திருமாவளவன் கண்டனம்\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில்\nபாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஹோலி பண்டிகை கொண்டாட்டம்: சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபரபரப்பான தேர்தல் களமும் , பொள்ளாச்சி விவகாரமும்: கூலாக ஐபிஎல் பார்க்க வந்த ரஜினி; புலம்பும் ரஜினி மக்கள் மன்றத்தினர்\nசீதையாக நடித்த நயந்தாரா: பொது மேடையில் ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் ராதாரவி: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nவிஜய்சேதுபதியுடன் சினிமாவில் கலக்க வருகிறார் குட்டி 'சொர்ணாக்கா'\nசிவகங்கை ��ாங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி; இளையநிலாவை களமிறக்க அவசர தீர்மானம்\nநள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை\nஅ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்\nசியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஇன்று ட்விட்டருக்கு பிறந்தநாள் - எப்படி உருவானது\nஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு\n3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்த தாத்தா \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/10112850/Appointed-as-US-Supreme-Court-Judge-is-Honorable-Judge.vpf", "date_download": "2019-03-24T05:58:33Z", "digest": "sha1:HN3TUWMLZZFOYMFIBKLEU3RPAVAIO47B", "length": 11648, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Appointed as US Supreme Court Judge is Honorable; Judge Kavanaugh || அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது; பிரெட் கவனாக்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது; பிரெட் கவனாக் + \"||\" + Appointed as US Supreme Court Judge is Honorable; Judge Kavanaugh\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது; பிரெட் கவனாக்\nஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டது கவுரவம் அளிக்கிறது என பிரெட் கவனாக் கூறியுள்ளார். #USSupremeCourtJudge\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. சமீபத்தில் இவர் ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார். இதனால் காலியாகும் அந்த பதவியில் பணியமர்த்துவதற்காக 25 நீதிபதிகள் கொண்ட பெயர் பட்டியல் தயாரானது.\nஅதில் இருந்து பிரெட் கவனாக் (வயது 53) என்பவரை அதிபர் டிரம்ப் நீதிபதியாக தேர்வு செய்துள்ளார். அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தனது மனைவி ஆஷ்லே மற்றும் மார்கரெட் மற்றும் லிசா ஆகிய 2 மகள்களுடன் நீதிபதி கவனாக் வசித்து வருகிறார்.\nஇவர் யேல் கல்லூரி மற்றும் யேல் சட்ட பள்ளியில் சட்ட படிப்பில் பட்டப்படிப்பு முடித்துள்ளதுடன் உச்ச நீதிமன்ற நீதிபதியான கென்னடிக்கு கீழ் பணியாற்றி உள்ளார். கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2006ம் ஆண்டில் இருந்து கவனாக் பதவி வகித்து வருகிறார்.\nஅவர் நீதிபதியாவதற்கு முன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி பின்னர் அதிபருக்கு உதவியாளராக ஆனார்.\nஇதுபற்றி கவனாக் கூறும்பொழுது, உச்ச நீதிமன்றத்தில், கென்னடி பணியாற்றிய பதவியில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு அதிகம் கவுரவிக்கப்பட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.\nதொடர்ந்து அவர், ஒரு சுதந்திர நீதி அமைப்பு என்பது நமது அரசியலமைப்பு குடியரசிற்கு மகுடம் சூட்டும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாளை முதல் செனட் உறுப்பினர்களை சந்திக்க தொடங்குவேன். ஒவ்வொரு செனட் உறுப்பினரிடமும் அரசியலமைப்பினை மதிக்கிறேன் என கூறுவேன் என்று கூறியுள்ளார்.\nசெனட் உறுப்பினர்களால் உறுதி செய்யப்படும் ஒவ்வொரு விசயமும் திறந்த மனதுடன் கையாளப்படும். அமெரிக்காவின் அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட விதிகளை பாதுகாக்க எப்பொழுதும் முழு முயற்சியுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக���கு 8 ஆண்டுகள் சிறை\n2. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு\n3. ஈராக் படகு விபத்து: சாவு 100 ஆக அதிகரிப்பு\n4. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்\n5. அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211605", "date_download": "2019-03-24T06:08:20Z", "digest": "sha1:IKM7P7CXYKFAGTW4DJEW2VZT4LTRARPE", "length": 16446, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாரதி ஆங்கில பள்ளியில் அறிவுத்திறன் போட்டிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபாரதி ஆங்கில பள்ளியில் அறிவுத்திறன் போட்டிகள்\nநவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள்: அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்\nலோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nபணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி: காங்., தலைவர் ராகுல் தாக்கு மார்ச் 24,2019\nபுதுச்சேரி:அரியாங்குப்பம் மற்றும் முருங்கப்பாக்கம் பாரதி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில், மழலையர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி பார்த்தசாரதி தலைமை தாங்கினார். முன்னாள் பள்ளி கண்காணிப்பாளர் கிருஷ்ணன் நினைவாக, அவரது அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணன் படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மழலையர்களுக்கு, பாடல், வாசித்தல் மற்றும் கையெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டன. 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சாயிபாபா சமிதி குருக்கள் தேவகி வாசுதேவன், சாய்மதி திருவரன் பரிசு வழங்கினர்.தலைமை ஆசிரியர் உமா பார்த்தசாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. மதுக்கடை கேஷியரிடம் ரூ. 1.25 லட்சம் பறிமுதல்\n2. சாந்திகிரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை முகாம்\n3. மரம் ஏறியவருக்கு வலிப்பு கீழே விழுந்து பலி\n4. கூடப்பாக்கத்தில் இரு தரப்பு மோதல்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்���ும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/02/16211003/1025722/thanthitv-TamilCinema-Housefull-Program.vpf", "date_download": "2019-03-24T05:22:01Z", "digest": "sha1:KRBA6DYZQMREKXNX3I4X2M3NQ4KOQPRG", "length": 6989, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (16.02.2019) : சாயிஷாவை கரம் பிடிக்கும் ஆர்யா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - (16.02.2019) : சாயிஷாவை கரம் பிடிக்கும் ஆர்யா\nஹவுஸ்புல் - (16.02.2019) : வர்மாவிலிருந்து விலகிய பாலாவின் விளக்கம்\n* திருமணத்தை தள்ளி போடும் நயன்தாரா \n* ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய 'என்.ஜி.கே' டீசர்\n* ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அனுஷ்கா\n* தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காதல் படங்கள்\n* ஆண்டுகள் கடந்தும் கொண்டாடும் ரசிகர்கள்\n* எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படங்கள்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஹவுஸ்புல் - (23/03/2019) : 'அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்'\nஹவுஸ்புல் - (23/03/2019) : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்\nஹவுஸ்புல் - (16/03/2019) : ஆர்ப்பரித்த ரசிகர்கள் - அரணாய் நின்ற விஜய்\nவிஜய் 64 இயக்குனர் யார் \nஹவுஸ்புல் - (09.03.2019) :அஜித் நடிக்கிறாரா என்று கேட்ட விஜய் பட நாயகி\nஹவுஸ்புல் - (09.03.2019) :அஜித் நடிக்கிறாரா என்று கேட்ட விஜய் பட நாயகி\nஹவுஸ்புல் - (02.03.2019) : இந்தியா - பாக். பிரச்சனையில் ட்ரெண்டான 'பேட்ட' வசனங்கள்\nஹவுஸ்புல் - (02.03.2019) : 50வது நாளை கொண்டாடிய ரஜினி - அஜித் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - (23.02.2019) : ரசிகர்களை ஏமாற்றிய 'மங்காத்தா 2' அறிவிப்பு\nஹவுஸ்புல் - (23.02.2019) : மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி\nஹவுஸ்புல் - (09.02.2019) : விக்ரம் மகனுக்கு வந்த சோதனை\nஹவுஸ்புல் - (09.02.2019) : ஏன் பதவி விலகினார் பார்த்திபன் - தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பத��வேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222080-39-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:59:03Z", "digest": "sha1:XJESF5AQT33ZBP77RCUPFHJVYPN3RWXE", "length": 19829, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\n39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.\n39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.\nBy கிருபன், December 29, 2018 in விளையாட்டுத் திடல்\n39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.\nமெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.\nமுதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அறிமுக ஆண்டிலேயே சர்வதே அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும், இந்திய அளவில் முதல் வீரர் எனும் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.\nமுதல் இன்னிங்ஸில் பும்ரா, 15.5 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்து, 33 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.\nஇந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்த பும்ரா அதன்பின் இங்கிலாந்து தொடரிலும், தற்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடி வருகிறார். இந்த 3 நாடுகளுக்கு எதிராகவும் அறிகமுக ஆண்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய அணி பந்துவீச்சாளர் பும்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமல்லாமல் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியி���் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்று, 39 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஇதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு இந்திய வீரர் திலிப் தோஷி அறிமுக ஆண்டிலேயே 40 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nஅனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில்\nஇலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது\nஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில் மனித உரிமைகள் பேரவையின்ர \"ரினிவல்\" 😎\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nவெற்றி திருமகன் \"எடுப்சை\" காண அலைமோதும் கூட்டம்.. 😍\nமுனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை\nநோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்���ோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029\nமிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.\n39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31434", "date_download": "2019-03-24T05:52:02Z", "digest": "sha1:OG3VOE7JILFDSNQFAYPQV7KU4HSHHUHX", "length": 7826, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நெல் வயலில் மந்திரங்களை", "raw_content": "\nநெல் வயலில் மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - விவசாயிகளுக்கு அறிவுரை கூறிய மந்திரி\nகோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய் விவசாய துறை மந்திரியாக உள்ளார்.\nகோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மந்திரி விஜய் சர்தேசாய் ���ேசியதாவது:\nஅண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.\nஇப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்...\nநாள்தோரும் சில மணித்தியாலங்களுக்கு மின் தடைபடலாம்...\nபெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை...\n1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது...\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nஎம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..\nஇன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.\nஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என......\nஅன்னை பூபதி அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாள்......\nமன்னாரில் கரும்புலித் தாக்குதலை நடத்திய மேஜர் டாம்போ\nதிருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)\nதிருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)\nதிரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்\nமறைந்த ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் நூல் அறிமுகமும் நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தட்டம் 2019-\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-03-24T05:47:22Z", "digest": "sha1:6SNG7KAWFXCQP74X2EHVY62RLTG3KVN6", "length": 5376, "nlines": 91, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | காமத்துப்பால் | கற்பியல் | படர்மெலிந்திரங்கல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\nகரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு\nகாமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்\nகாமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்\nதுப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு\nஇன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்\nகாமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்\nமன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/25-sony-mdr-wireless-headphone-aid0190.html", "date_download": "2019-03-24T05:13:41Z", "digest": "sha1:Q6IIQLJSAE7K4XTB6P7NSBOZDTLNZIMX", "length": 12817, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony MDR Wireless Headphone | எதிர்பார்ப்பை தூண்டும் சோனி வயர்லெஸ் ஹெட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை ��ோட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nபுதிய வயர்லெஸ் ஹெட்போன்: சோனி அறிமுகப்படுத்துகிறது\nபொதுவாக சோனியின் டிஜிட்டல் டிவைஸ்கள் புதிதாக அறிமுகம் ஆகும் போதெல்லாம் மக்கள் அவற்றை விரும்பி வாங்குவார்கள். இப்போது மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் விதத்தில் சோனி நிறுவனம் புதிய சோனி எம்டிஆர் வயர்லஸ் ஸ்டீரியோ சிஸ்டத்தை வழங்க இருக்கிறது.\nவயர்லஸ் ஹெட்போன்களுக்கு ஏகப்பட்ட தேவை உண்டு. அதனால் சோனியின் புதிய ஹெட்செட்டுக்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு தொடங்கி விட்டது. இந்த ஹெட்செட் 300மிமீ ட்ரைவ் ஆகும். குறிப்பாக இசையில் இது கரை கடந்துவிடும் என நம்பலாம்.\nஇதன் ட்ரான்ஸ்மிசன் 90டிகிரி ஆங்கிள் கொண்டு வலிமையான பேட்டரியையும் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரியின் மூலம் 60 மணி நேரம் நாம் தொடர்ந்து இசை கேட்கலாம். மேலும் இது ரீஜார்ஜபுள் வசதி கொண்ட நிகேட் பேட்டரியை (என்சி - எஎ- ஹச்ஜே) கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியின் பேக்கப் 34 மணி நேரமாகும். மேலும் பேட்டரி ரீஜார்ஜ் செய்வதற்கான எசி அடாப்டரையும் இது வழங்குகிறது. இதில் தொடர்பு கோர்டும் உள்ளது.\nமேலும் இந்த ஹெட்செட்டில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தும் யூனிமேட்ச் ப்ளக் அடாப்டரையும் வழங்குகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் ட்ரான்ஸ்மிஷன் அளவு மிகப் பெரியது. அதாவது இந்த ஹெட்செட்டைக் கொண்டு 24 அடி தூரம் சென்றாலும் சிக்னல் தெளிவாக இருக்கும். மேலும் இது எடை குறைவாக இருப்பதால் நாம் பல மணி நேரம் தொடர்ச்சியாக இசை கேட்டாலும் நமக்கு களைப்பு ஏற்படாது.\nசோனி எம்டிஆர் வயர்லஸ் ஹெட்போன் தொழில் நுட்பமும் பக்காவாக உள்ளது. அதாவது வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தனித்தனியாக ட்ரான்ஸ்மிஷன் சேனல்கள் உள்ளன. அதனால் இசை மிகத் துல்லியமாக இருக்கும்.\nமேலும் இந்த ஹெட்செட்டை டிவி, கனனி போன்ற மற்ற டிவைஸ்களோடு எளிதில் இணைக்க முடியும். மேலும் இதன் 300மிமீ ட்ரைவர்கள் பேஸ் மீயூக்கையும் அளவான ப்ரீக்வென்சியையும் வழங்குகிறது. மேலும் இதன் பவர் ஆன் மற்றும் ஆப் பட்டன்கள், மியூட் பட்டன்கள் ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளன.\nஎத்தகையச் சூழலிலும் திகட்டாத இசையைக் கேட்க வேண்டுமானால் நாம் சோனி எம்டிஆர் வயர்லஸ் ஹெட்போனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை ரூ.1,750 ஆகும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது சோனி ஷோரூகளில் இதை நாம் வாங்கலாம்.\n1600பேரின் செக்ஸ் வீடியோ-ஆபாச தளத்தில் அதிரவிட்ட காட்சி: வெடித்த போராட்டம்.\n10 அணுகுண்டுகளுக்கு இணையான விண்கல் பூமிக்கு அருகில் வெடித்தது\nவானில் தென்படும் 83 சூப்பர் மாசீவ் கருப்பு துளைகள்- பூமிக்கு பேரழிவு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/04/blog-post_82.html", "date_download": "2019-03-24T05:06:36Z", "digest": "sha1:YFMQ4NX7QVFXJUMHYGWW5BHYH7XKGSNY", "length": 10442, "nlines": 239, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெளியிட்டுள்ள ஆவணப்படம்", "raw_content": "\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெளியிட்டுள்ள ஆவணப்படம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல் - வைகை அனிஷ்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெ...\nபார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வா...\nபெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை : ஒரு பெண்ணியப் பா...\nதாலி - சில கருத்துக்கள், சில உண்மைகள், சில கேள்விக...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.���ரமசி...\nஉனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா\n\"மார்க்சியத் தத்துவம்\" : நூல் அறிமுகம் - நிர்மலா க...\nஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன்\nமுகங்கள்: பெண்மை ஒளிர்கிறது - கா.சு.வேலாயுதன்\nமதம் பிடித்த பேச்சு - நிர்மலா கொற்றவை\nஜெயகாந்தன் : யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி...\nபார்வை: என் உடல் என் உரிமை இல்லையா\nமண் அரசியல் - நிர்மலா கொற்றவை\nஃபீனிக்ஸ் பெண்கள் : கீதா இளங்கோவனின் நேர்காணல் (ஆவ...\nவெற்றியும் தோல்வியும் இரண்டாம்பட்சமே: அகிலா ஸ்ரீநி...\nபெண் குழந்தையும் 111 மரங்களும் - எஸ். சுஜாதா\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nபகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் ச...\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறை...\nஇந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்குத் தடை ஏன்\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\n'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்த...\nகோஷா (பர்தா) முறை ஒழிய வேண்டும் : பெரியார்.\nபேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு\n\"உம்மத்\" நாவல் மீதான விமர்சனக் குறிப்பு - விஜி (பி...\nஆப்கன் பெண்களுக்கான ஒரேவாய்ப்பு லண்டாய் கவிதைகள் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/06/blog-post_15.html", "date_download": "2019-03-24T05:41:44Z", "digest": "sha1:NMAPEPOAVGLX4ZS52LBHHLKKIFPC2ES4", "length": 14922, "nlines": 48, "source_domain": "www.weligamanews.com", "title": "மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்! ~ WeligamaNews", "raw_content": "\nமக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்\nஇலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வேலைநிறுத்தத்தில் தபால் சேவையைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டுள்ளன. இதன் விளைவாக நாடெங்கிலும் தபால் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nஇதேவேளை இவ்வேலைநிறுத்தம் காரணமாக நாடெங்கிலும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தபால் பொதிகள் தபாலகங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டத்திற்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருவதாகவும் தபால் மாஅதிபர் ரோஹண அபேரட்ன தெரிவித்திருக்கின்றார்.\nஇது ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உரிய அறிவிப்பாகும். நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டம் என்பது மிக இலேசான விடயமல்ல. இது நாட்டுக்கு இழைக்கப்படும் நஷ்டமாகவே கருதப்பட வேண்டும். அதனால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி இவ்விடயத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது அவசியமான விடயமாகும்.\nஎன்றாலும் தபால் மாஅதிபர், 'தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக் கோரிக்கை நியாயமானது என்றும் அவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nதபால் மாஅதிபரின் இந்த அறிவிப்பை நோக்கும் போது தபால் சேவை ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க முன்னர் தபால் மாஅதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா எனக் கேட்கத் தோன்றுகின்றது.\nஅதேநேரம் தபால் மாஅதிபர் இவ்வாறு அறிவித்துள்ள போதிலும் கூட அதனையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமெனக் கோரி மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.\nதபால் மாஅதிபர் தபால் ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானது என்றும் ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கையில், இவர்கள் ஜனாதிபதி செயலாளரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்படியென்றால் இவர்கள் தமக்குப் பொறுப்பான தபால் மாஅதிபரின் அறிவிப்பை பொருட்படுத்தவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரு ஆரோக்கிய நடவடிக்கையாகவும் நோக்க முடியாது.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சொல்லக் கூடிய பதிலையே தபால் மாஅதிபர் இவ்வாறு கூறி இருக்கவும் முடியும் .\nஅதேநேரம் தபால் சேவை ஊழியர்களைப் போன்று ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் தமது நிறுவனத்திற்குப் பொறுப்பான தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன்தான் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று புறப்பட்டால் நிலைமை என்னவாகும். அதனால் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானதாக நோக்க முடியாது.\nமேலும் இந்த தபால் சேவை ஊழியர்கள் கொழும்பு மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக கொழும்பின் இதயமாக விளங்கும் புறக்கோட்டை, கோட்டை உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிகள் பஸ் வண்களிலும் வாகனங்களிலும் பல மணித்தியாலயங்கள் காத்திருந்தனர். மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.\nகொழும்பின் இதயமாக விளங்கும் பகுதியில் தாம் முன்னெடுக்கும் ஆர்பாட்ட ஊர்வலம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், அசௌகரியங்களுக்கு உள்ளாவர் என்பதை இந்த தொழிற்சங்க ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் தொழிற்சங்கங்கள்தான் இலங்கையில் காணப்படுகின்றன. இதற்கு தபால் சேவை ஊழியர்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை வெளிப்படுத்தி விட்டனர்.\nஇவ்வாறான பின்புலத்தில்தான் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சகல ஊழியர்களும் உடனடியாக கடமைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தபால் மாஅதிபரினால் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடமைக்குத் திரும்பாதவர்கள் வேலையிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவர் என்றும் அவர் அறிவித்திருக்கின்றார். இந்தப் பின்னணியில் தபால் சேவை ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமேயொழிய மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஆகவே தபால் சேவை ஊழியர்கள் தமது கோரிக்கைக்கு நியாயமாக முறையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி தம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேட முயற்சிக்கலாகாது. அதில் எவ்விதத்திலும் நியாயம் காண முடியாது.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3tn.blogspot.com/2017/11/nfpe.html", "date_download": "2019-03-24T06:10:17Z", "digest": "sha1:CHEAQSJ2QK5BVKPAKD4B7C2UYP4U3LUP", "length": 23093, "nlines": 442, "source_domain": "aipeup3tn.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP C, TN CIRCLE, CHENNAI 600 002 : NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநாட்டு வரவேற்பும் செய்தியும்", "raw_content": "\nNFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநாட்டு வரவேற்பும் செய்தியும்\nNFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்\nஅன்புத் தோழர்களுக்கு , வணக்கம்.\nநாளை முதல் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் 38 ஆவது மாநில மாநாட்டு நிகழ்வுகள், முன்னோட்டமான மாநிலச் செயற்குழுக் கூட்டத்துடன் துவங்குகின்றன.\nஇந்த மாநாட்டுக்கான அழைப்பு, அநேகமாக ஏதோ ஒரு வகையில் , நேரிடையாகவோ, தபால் மூலமோ, வலைத்தளம் மூலமோ, email மூலமோ, முக நூல் மூலமோ, தொலைபேசி வழியாகவோ, மாநிலச் சங்க நிர்வாகிகள் மூலமோ, whatsapp மூலமோ தங்களுக்குக் கிடைத்திருக்கும் என எண்ணுகிறோம்.\nஅப்படி எவருக்காவது எந்த வகையிலாவது கிடைக்காமல்\nஅதற்கு மன்னிப்புக் கோரி இந்த வாட்ஸ் அப் மூலமான அழைப்பையே மாநிலச் சங்கத்தின் நேரிலான அழைப்பாக ஏற்று மாநாட்டிற்கு வந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களையும், விருந்தினர்களையும் கூட இருகரம் கூப்பி\nவருக வருக என வேண்டிக் கேட்டுக் கொண்டு வரவேற்கிறோம்.\nஇந்த மாநாடு நாம் அனைவரும் சேர்ந்தே நடத்துவது ஆகும் . உங்கள��� ஒவ்வொருவரின் உழைப்பிலும் நன்கொடையிலும்தான் இந்த மாநாடு நடக்கிறது.\nசெங்கை கோட்டத்தில் நடத்தப்படுவதால், அதன் தோழர்களும், அண்டை கோட்டத் தோழர்களும் வரவேற்புக் குழு அமைத்து செயல் படுகிறார்களே தவிர, அவர்கள் தனித்து விடப்பட்டு தடுமாற\nநாம் விடக்கூடாது. நம் அனைவரின் ஒத்துழைப்பும்\nமாநாட்டு ஏற்பாடுகளில் ஏதேனும் குறை இருப்பின், மாநிலச் சங்கத்திற்கும், வரவேற்புக் குழுவுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நீங்களும் குறை தீர்க்க உதவுங்கள். நாங்களும் குறைதீர்க்க உடன் ஆவன செய்கிறோம். நிறை இருப்பின் வரவேற்புக்குழுவின் தோழர்களை வாழ்த்துங்கள். பாராட்டுங்கள். அது அவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்.\nமொத்தத்தில் மாநாடு சிறப்பாக நடைபெற்று பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த முடிவுகள, தீர்மானங்களை எடுக்கநம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் உதவும்.\nஎனவே மாநிலச் சங்கத்தின் மனங்கனிந்த வரவேற்பை மீண்டும் உங்களுக்கு உரித்தாக்குகிறோம்.\nதற்போது நம் இலாக்காவில், ஏற்கனவே கடந்த 11.7.2016 ல் அறிவிக்கப் பட்ட திட்டமான Outsourced Postal Agency திட்டத்தை பல மாநிலங்களில் அமல் படுத்தி , 16 மாதங்கள் கடந்து தற்போது தமிழகத்திலும் அமல்படுத்திட டெண்டர் கோரியிருக்கிறார்கள்.\nஇதன்மீது தமிழக அஞ்சல் நான்கு சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருப்பதாக தற்போது whatsapp செய்திகள் மூலம் அறிய வருகிறோம்.\nநமக்கு இதுபோலவே, மேலும் பல முக்கிய அகில இந்திய அளவிலான பிரச்னைகளும் உள்ளன.\nகேடர் சீரமைப்பு உத்திரவானது பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே மீண்டும் அமலாக்கம்,\nCSI யின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அமலாக்க முயற்சி ,\nDemonitisation காலத்தில் செய்த பணிக்கான ஊதியம் வழங்காமை என பல நம் முன்னே உள்ளன.\nநாளையே நமது மாநில செயற்குழு நடைபெறுவதாலும்,\nதொடர்ந்து நம் மாநில உச்ச மட்ட அமைப்பான மாநில மாநாடு நடைபெற உள்ளதாலும்,\nஇதில் கலந்து கொண்டு நம்முடைய எண்ணங்களை நமது பொதுச் செயலரே அறிய உள்ளதாலும்,\nஇந்த மாநாட்டில் விவாதித்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட, தீவிர போராட்டத் திட்டங்களை உங்களின் ஒப்புதலோடு உடன் எடுக்க முடியும் என்ற வாய்ப்பு உள்ளதாலும் ,\nமாநாட்டின் போது நிர்வாகிகள் அனைவரும் இங்கேயே கூடியிருப்பதாலும்,\nமாநாடு முடிந்த கையொடு ,28, 29.11.17 தேதிகளில் ஏற்கனவே நமது சம்மேளனம் அறிவித்துள்ள ���குதிவாரிக் கோரிக்கைகளின் தீர்வுக்கான இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் கோட்ட/ கிளைகளில் நடத்த வேண்டி உள்ளதாலும்,\nநாம் உடனே அவசரகதிப் போராட்டம் அறிவிக்கவில்லை.\nநம்முடைய மாநாட்டில் முழுமையாக விவாதித்து உங்களிடம் முடிவு பெற்று தீவிரமாக நாம் ( தேர்ந்தெடுக் கப்படும் அமைப்பு) போராட்ட களத்தில் இறங்குவோம் என்பதை இங்கே பதிவு செய்கிறோம்.\nமாநாட்டு வரவேற்பு மற்றும் போராட்ட வாழ்த்துக்களுடன் ,\nசென்னை அயல் நாட்டு அஞ்சலக கிளையின் (FOREIGN POST) முன்னாள் செயலர் தோழர். ஜெயராமன் அவர்கள் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவி...\nNFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11566", "date_download": "2019-03-24T04:46:29Z", "digest": "sha1:Q3WWN3EXKAHHVCLJNSQHXM6LWV2RJDQD", "length": 17994, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 24 மார்ச் 2019 | ரஜப் 17, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 21:43\nமறைவு 18:28 மறைவு 09:00\n(1) {24-3-2019} S.முஹம்மத் முஹ்யித்தீன் {த.பெ. M.A.ஸைஃபுத்தீன்} / O.L.ஆயிஷா சித்தீக்கா {த.பெ. M.A.உமர் லெப்பை}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1716 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யாவில் இம்மாதம் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.\nஅந்நாட்டின் தலைநகர் ரியாதிலுள்ள மியூஸியம் பள்ளியில் அன்று காலை 06.30 மணிக்கு நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரை நடைபெற்றது.\nபன்னாட்டு முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இத்தொழுகையில் காயலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nபின்னர் ஒன்றுகூடிய காயலர்கள், கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.\nசட்னி S.M.முஹம்மத் அப்துல் காதிர்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅலியப்ப என்ற நுஸ்கி மாமாவை பார்த்ததில் சந்தோசம், முகவெட்டு தெளிவில்லை சுகரு, வட்டிளியாப்பம் சீனி இல்லாமல் சாப்பிடவும்.\nநண்பன் அமீர் சுல்தான் போடோவுக்கு போஸ் கொடுக்க வந்தது ஆட்சரியம் - தூங்க நேரம் இருக்காது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகர்நலன், தஃவா சென்டர் வகைகளுக்காக KCGC சார்பில் ஜகாத், நன்கொடை நிதியளிப்பு\nநோன்புப் பெருநாள் 1434: ரியாத், தம்மாம், யான்பு காயலர்கள் மதீனாவில் ஒன்றுகூடல்\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூக்கப்பட்ட கதை: ஜூனியர் விகடன் செய்தி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 11 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 12 (2012/2013) நிலவரம்\nநோன்புப் பெருநாள் 1434: புனித மக்கா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nஇது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு... (\nநோன்புப் பெருநாள் 1434: ஓமன் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபையில், குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தினரின் பெருநாள் சிறப்பு ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: அபூதபீ காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1434: சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள் 1434: KCGC ஏற்பாட்டில் காந்திபீச்சில் காயலர் ஒன்று கூடல்\nரமழான் 1434: ஜாமிஉத் தவ்ஹீத் சார்பில் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்காக ஜகாத் நிதி வினியோகம்\nநோன்புப் பெருநாள் 1434: ஜித்தா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்\nரமழான் 1434: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், நலிந்தோருக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம்\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 11 (2012/2013) நிலவரம்\nதேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு சிறப்பு முகாம் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு மூன்று நாட்களில் சுமார் 1600 பேர் பயனடைந்தனர் மூன்று நாட்களில் சுமார் 1600 பேர் பயனடைந்தனர்\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 அன்று மழை இல்லை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/03/blog-post_71.html", "date_download": "2019-03-24T04:48:28Z", "digest": "sha1:NRJWZJ7IXMRXGY246VHWKWF2YINEJWMI", "length": 94494, "nlines": 348, "source_domain": "www.kannottam.com", "title": "“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - பொறியாளர் அ. வீரப்பன் - கட்டுரை | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - பொறியாளர் அ. வீரப்பன் - கட்டுரை\nஅ. வீரப்பன், கட்டுரை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள்\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - பொறியாளர் அ. வீரப்பன், செயலாளர், மூத்த பொறியாளர் சங்கம் முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை\nகடந்த 16.02.2018 அன்று காவிரி ஆற்று நீர்ச்சிக்கல் மேல்முறையீட்டு வழக்குகளின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு தம் தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரி ஆற்று நீரில் ஒரு காலத்தில் 586 ஆ.மி.க. பெற்று அனுபவித்த தமிழ்நாடு - காலம் செல்லச் செல்ல 350 ஆ.மி.க., 250 ஆ.மி.க., 1991-இல் ���ாவரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆ.மி.க. என மிகவும் குறைந்தது. காவிரி மன்ற இறுதித் தீர்ப்பில் (பிப்ரவரி 2007) இதுவும் குறைந்து 192 ஆ.மி.க. ஆக வழங்கப் பட்டது. அதிலும்கூட, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பயன் பாடுகளுக்குப் போக நமக்குக் கிடைத்தது 178 ஆ.மி.க.தான்\nஇந்த 178 ஆ.மி.க.வை, கடந்த 10 ஆண்டுகளாகவே கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெரிவித்தது போல மாத வாரியாக தண்ணீரை விடுவித்தது இல்லை. கர்நாடகத்தில், அவர்களுடைய அணைகள் நிரம்பினால் ஒழிய தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விடாமல், நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு எதிராக - ஏன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எந்த மதிப்பும் தரவில்லை\nஇந்த நிலையில் தான் நடுவர் மன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு கூடுதல் நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கேரளா அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. (மேல்முறையீட்டு வழக்குகளின் எண் C.A.No: 2453, 2454 மற்றும் 2456 / 2007). இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தம் தீர்ப்பினை 16.02.2018 அன்று அளித்தபோது, தமிழ்நாட்டிற்கு 14.75 ஆ.மி.க. தண்ணீரைக் குறைத்து (192 - 14.75) 177.25 ஆ.மி.க.வாக அறிவித்தது.\nஇந்தளவு தண்ணீர்க் குறைப்பிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை தமிழ்நாட்டுப் பொதுமக்கள் பலரும் அறியாமல் குழம்பிப் போய் உள்ளனர். சில அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் முறையாக - மிகச்சரியாக - ஆணித்தரமாக வாதாட வில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது முற்றிலும் சரியானது அன்று\nஇந்தத் தண்ணீர் குறைப்பிற்கு என்ன தான் காரணம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கம் 433லிருந்து 438 வரையுள்ள 386 - 387 பத்திகளில் தெளிவாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலத்தடி நீரைக் கூடுதல் இருப்பாகக் கருதி (Additional Source of Water - X.6 Para 386) இந்த வழக்கில் தவறாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பழைய கால புள்ளி விவரங்களை (1992 முதல் 1989 வரை) அடிப்படையாகக் கொண்டும் நிலத்தடி நீர் என்பது எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள் ளாமலும் இந்தத் தீர்ப்புத் தவறாக அளிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் தமிழ் நாட்டின் காவிரி டெல்டா ��குதியில் இந்த அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஎனவே இந்த அளவுக்கு நிலத்தடி நீர் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்து 20 ஆ.மி.க.விலிருந்து 10 ஆ.மி.க.வை கர்நாடகத்துக்கு 4.75 ஆ.மி.க.வைக் கூடுதலாக (முன்பே வழங்கப்பட்டது 1.85 ஆ.மி.க.) வளர்ந்து வரும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கும் - மொத்தமாக 14.75 ஆ.மி.க. தண்ணீரை, தமிழ்நாட்டு பங்கீட்டு அளவிலிருந்து குறைந்து கர்நாடகாவிற்கு கூட்டி இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பில் நடந்துள்ள தவறு என்ன\nநிலத்தடி நீர் என்பது நிலையான இருப்பு அல்ல. இந்த நிலத்தடி நீரின் அளவு ஒவ்வொரு இடத்திலும் மாறிக் கொண்டே இருப்பது. (Ground Water quantity changes dynamically with refence to space & time). மழை அதிகமாகப் பெய்தாலும் ஆற்றிலே தண்ணீர் கூடுதலாக வந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அதன் இருப்புக் கொள்ளளவு அதிகமாகும். மாறாக மழை பெய்யா விட்டால், ஆற்றிலே தண்ணீர் வராவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்புக் கொள்ளளவு மிகவும் குறையும். இந்த நிலத்தடி நீரை ஆழ்த்துளை குழாய்க் கிணறுகள் மூலமாக கூடுதலாக இறைத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் இறங்கி இருப்பு குறையும். இப்படிப்பட்ட நிலத் தடி நீர் இருப்பை ஒரு நிலையாக இருக்கும் இருப்புச் சரக்காக (A Stock Available - ð‚è‹ 436) கருதியே இந்த உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு இந்தத் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு கர்நாடக அரசின் சார்பில் முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்ட நிலத்தடி நீர் வல்லுநர் முனைவர் கே.ஆர். காரநாத் என்பவரும் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் காவிரிப் படுகையில் உள்ள நிலத்தடி நீரை இரண்டாம் முறையாக இருப்பதாக (முன்பே ஆற்றோட்டத்தில் எடுத்துக்கொண்ட கொள்ளளவை) கணக்கிடக் கூடாது என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலும் தமிழ்நாட்டு வழக்கரைஞர்களால் இந்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 1991-இல் கர்நாடகத் தின் பாசனப் பரப்பு 11 இலட்சம் ஏக்கரிலிருந்து 2007இல் 18.85 இலட்சம் ஏக்கராக கூட்டப்பட்டு காவிரியிலிருந்து கூடுதலாக தண்ணீரை கர்நாடகாக பயன்படுத்துகிறது என்பதை இந்த உச்ச நீதிமன்ற அமர்வு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக தஞ்சாவ���ர் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரின் இன்றைய இருப்பு (2017 - 2018) மிகவும் குறைவாக இருப்பதற்குறிய 3 காரணங்கள்.\n• பயிர் செய்யும் காலத்தில் போதுமான மழை பெய்யாமை,\n• கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரை விடாமல் பிடித்துக் கொண்டமை,\n• காவிரியில் நீர் வராமையால் இருக்கின்ற நிலத்தடி நீரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தி யதால் நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாகப் போய்விட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் நீரே பல கி.மீ. தூரத்திற்கு உள்புகுந்து உப்புநீர் ஆகிவிட்டது.\nஇந்த அட்டவணையிலிருந்த தஞ்சை டெல்டா பகுதியில் இருக்கும் நிலத்தடி நீரைவிட அதிகமாகவே கர்நாடகாக பயன்படுத்துகிறது என்பது (-) புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உச்ச நீதிமன்ற அமர்வு கற்பனையில் கருதிக் கொண்டதைப் போல நிலத்தடி நீர் கூடுதலாக இல்லை என்பதும் புரிகிறது.\nதமிழ்நாட்டில் காவரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக இருப்பதை தமிழ்நாடு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள் மிகத் தெளிவாக உச்ச நீதிமன்ற அமர்வில் தெரிவித்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர் இருப்பை / பன்மாநில ஆற்று நீர் பகிர்வுக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டுள்ளனர்.\nஅதற்கு எடுத்துக்காட்டாக முன்னரே வெளிவந்த நர்மதா நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாணையம் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாணையமும் நிலத்தடி நீர் இருப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தான் காவிரி நடுவர் மன்றமும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மேலும் 1972, 1985 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இருந்த நிலத்தடி நீர் இருப்பை 2017ஆம் ஆண்டில் இருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் இந்த நிலத்தடி நீர் இருப்புப் புள்ளி விவரங்கள் காலம் கடந்தவை (Out dated - Cannot be reliased upon) என்றும் வாதிட் டுள்ளனர்.\nபெங்களூருக்கு அப்படி என்ன கூடுதல் சலுகை நிலவியல் அடிப்படையில் பெங்களூரு நகரத்தில் 36% தான் காவிரிப் படுகையில் உள்ளது. எனவே தான் காவிரி நடுவர் மன்றம் அதில் 20% தண்ணீரை பெங்களூரு குடிநீருக்காக 1.85 ஆ.மி.க. வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இது மிகச் சரியானது. இதற்கு மேலும் பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கு வேண்டிய தண்���ீரை அருகிலிருந்தும் நேத்ரா ஆற்றிலிருந்தும் துங்கப்பத்திரா ஆற்றிலிருந்தும் எளிதாகப் பெறலாம் என்றும் நம் வழக்குரைஞர்கள் விளக்கமாகத் தெரிவித்துள்ளனர்.\nபெங்களூரு நகரின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பெரிதாகப் பேசிய இந்த மூவர் அமர்வு தமிழ்நாட்டுப் பெருநகரங்களான - காவிரிப் படுகையிலுள்ள ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சை மாநகராட்சிகளின் தண்ணீர்த் தேவைகளைக் கணக்கில் எடுத்ததுக் கொள்ளாதது ஏன்\nபெங்களூருவிற்கு குடிநீர் தர வேண்டும் என்பதற் காகவே 1972லிருந்து நிலத்தடி நீர் புள்ளிவிவரங்களை எடுத்துரைக்கும் இந்த மூவர் அமர்வு, அதைப் போல கர்நாடகாவின் காவிரிப்படுகையிலுள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்\nகர்நாடகத்தில் காவிரிப் படுகையிலுள்ள நிலத்தடி நீர் இருப்பை நடுவண் நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் Ground Water year book of Karnataka State - கடைசியாக 2015 - 2016 ஆம் ஆண்டிற்கும்) பதிப்பித்து வருவதை அறியாமல் - புள்ளி விவரங்களை கேட்டுப் பெறாமலும் - கர்நாடகத்தில் நிலத்தடி நீர் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லையென உண்மைக்கு மாறாகத் தெரிவித்துள்ளது, இந்த அமர்வு (பக்கம் 438). எனவே எல்லா வகையிலும் இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற அமர்வு பல தவறுகளைச் செய்து இருக்கிறது. இது தொடர்பாக நம்பகமான சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.\n1990 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி கர்நாடகாவின் காவிரிப்படுகையில் நிலத்தடி நீரின் இருப்புக் கொள்ளளவு - 107.981 ஆ.மி.க.; பயன்பாடு - 19.516 ஆ.மி.க. மீதம் - 88.465 ஆ.மி.க.\nபெங்களூரு பகுதியில் மட்டும் - இருப்பு 16.376 ஆ.மி.க.; பயன்பாடு - 5.837 ஆ.மி.க.; மீதம் - 10.539 ஆ.மி.க. ; (காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அறிக்கை - சனவரி, 1993).\nஎனவே இந்த புள்ளி விவரங்களின்படி பெங்களூருக்குட்பட்ட காவிரிப்படுகையில் நிலத்தடி நீரை பெங்களூரு குடிநீருக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்காமல் தமிழ்நாட்டின் நீர்ப்பங்கீட்டளவைக் குறைப்பதில் (4.75 டி.எம்.சி) என்ன நியாயம் இருக்கிறது\nஇந்திய பன்மாநில ஆற்றுநீர்ப் பங்கீட்டு அரசியல் சட்டம் 1956 - திருத்தம் (6(2))ன்படி, (Act 14 of 2000 - 06.08.2002) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசிதழில் வெளியிட்டவுடன் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாக ஆகிறது. அத்துடன் இந்தத் தீர்ப்பு இறுதியானது; தொடர்புடைய மாநிலங்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது (Final and Binding).\nஎனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் நீர்ப் பங்கீட்டின் அளவுகளை மாற்றுவதற்கோ, குறைப்ப தற்கோ, கூட்டுவதற்கோ உச்ச நீதிமன்றத்திற்கு அதி காரம் ஏதும் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட வில்லை. இப்படி இருந்தும் உச்ச நீதிமன்றம் தவறான காரணங்களின் அடிப்படையில் சரியாக கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டின் நீர்ப்பங்கீட்டு அளவைக் குறைத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஇருப்பினும், இந்த மூவர் அமர்வு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெரிவித்த பல முடிவுகளை சரியானவை என்று உறுதிச் செய்துள்ளது. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்ற பொருள்படும்படி தீர்ப்புரைத்துள்ளது.\nஇதிலாவது உச்ச நீதிமன்றம் உறுதியாக இருந்து - இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க் கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதித்து நடக்காத கர்நாடக அரசை இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் வழிக்குக் கொண்டு வந்து - இந்திய அரசியல் சட்டப்படி மதிக்கச் செய்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 1 - 15, 2018\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nமருது பாண���டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nதஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்...\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற...\nபுதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை ...\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர...\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணி...\nவரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை...\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nஇலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும்...\nகாவிரி: உச்ச நீதி���ன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்ட...\nமார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை ...\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமி...\n“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோர...\n“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்...\n“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங...\nசிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள்...\n\" தோழர் பெ. மணியரசன் கட...\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - ...\nவரலாறு அறிவோம் - முத்தமிழ் மாமுனிவர் கவியோகி சுத்த...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிர��ாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் ��லைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏ��ாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத��தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு த��ிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் ந���ள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உர��மை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங���கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர ம��டி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்��ுத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொ��ைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின��� நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவு���் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su085-u8.htm", "date_download": "2019-03-24T05:45:07Z", "digest": "sha1:WUMBQHN7PSCXD2CRJ65GW5QR47ITCQOJ", "length": 62492, "nlines": 341, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 16 - 04 - 2008\nமூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின\nமுன்னேற்றம் ஒன்றே பேசுவேன் - அதில்\nஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்\nகாசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும்\nகவின்தமிழ் ஒன்றே பரப்புவேன் - இதை\nமாசுள்ளம் கொண்டே மதித்திட்டார் செயல்களை\nகாலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும்\nகாடுமே டெல்லாம் முழக்குவேன் - என்\nமேலுள்ள அன்பால் எனைப்பற்று வோர்க்கும்\nஉயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும்\nஒவ்வோர் அணுவிலும் தமிழ் மணம் - அவை\nஅயர்வுற்று மறையினும் ஆழ்வெளி பரவினும்\nநன்றி : நன்றி : ஊற்று - மார்ச்சு 2008\nஒரு காலைத் தூக்கி நின்றேன்.\nசெந்தமிழால் பாடு கென்று நீ கேட்ட\nநந்தமிழர் பாடுதற்���ுத் தடை செய்து\nவிருப்புடனே தமிழ் கேட்டு மகிழ அந்தச்\nதெருப்பொறுக்கி நாய்களை என் வெறுங்காலால்\nசெருப்பிருந்தால் - ஆர்க்காட்டுச் செருப்பிருந்தால் -\nநன்றி : இரா.தி - தெளிதமிழ் இதழ் மீனம் 2008\nபணம் திரட்டி வரவில்லை என்றாலும்\nபதவிக்கு வந்து விட்டோம் என்ற திமிரா\nபஞ்சாயத்துத் தலைவர் என்ற திமிரா\nபாராளுமன்ற உறுப்பினர் என்ற திமிரா\nஆணுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும்\nகோளாறு நம் கல்வியில் மட்டுமல்ல\nபதவி - ஆதிக்கம் - வாய்ப்பு\nஅதிகாரம் - ஆதிக்கம் - உரிமை\nநன்றி : பாவலர் வையவன்\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2008\nஏவல் செய்தால் பொறுப்பானவர் பட்டம்,\nமூடிய அறையில் முடங்க வேண்டும்.\nசுதந்திரத்தை அடகு வைக்க வேண்டும்.\nஆணை மட்டும் மகவாய்ப் பெற்று\nமஞ்சள் குங்குமம் தரிக்கும் வரை\nவளர்ந்து வருகையில் தந்தையின் காப்பு\nமண்ம் முடிக்கையில் கணவனின் காப்பு\nகாப்பதற்கென்ன நான் கண்ணகி சிலையா \nஆறறிவு படைத்த அரிய பெண்மணியா\nநன்றி : லியோனி ராசன் - நெய்வேலி\nமானுட நம்பிக்கை மார்ச்சு 2008\nமேலே உரசும் எருமை மாடுகள்\nமுதுகின் மேல் மூச்சு விடும்\nஅதிகார வர்க்க கடுவன் பூனைகள்\nதொட்டுப் பார்க்கும் குள்ள நரிகள்\nதனியாக ஒரு மிருகக்காட்சி சாலையை.\nபெண் நிதானமாய் பதில் சொன்னாள்.\nஎனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது\nசிங்கம் - அது பெண் சிங்கம்\nநன்றி : நெல்லையப்பன் - கடலூர்\nதங்கமங்கை இதழ் மார்ச்சு 2008\nசீர்மேவும் நம்தமிழை வளர்த்துக் காத்தல்\nசெந்தமிழர் கடமையென உணர்தல் வேண்டும்\nபைந்தமிழின் எழுத்தொலியே ஏற்ற தென்று\nபாராட்டும் மொழியாகப் பரவும் பாங்கைப்\nபயன்தெரிவார் வளர்க்கின்றார் மேலை நாட்டில்\nஆர்ப்பாட்டம் ஆரவாரம் செய்தும் ஈங்கே\nஆங்கிலத்தைப் போற்றுவது முறையு மாமோ\nதமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் கடைப்பெயர்கள்\nதமிழ்நாட்டுத் தமிழர்கள் பேசும் பேச்சில்\nதமிழில்லை தமிங்கிலமே பேசு கின்றார்\nதமிழ்நாட்டின் திரைப்படத்தில் செய்தித் தாளில்\nதொலைக்காட்சி ஊடகங்கள் போன்ற வற்றில்\nதமிழினமே தமிழ்காக்க எழுக வின்றே.\nநன்றி : புலவர் செ.இராமலிங்கன்\nகண்ணியம் - மார்ச்சு 2008\nநன்றி : காசி ஆனந்தன்\nதமிழர் கண்ணோட்டம் இதழ் - ஏப்ரல் 2008.\nகண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா - உன்னைக்\nகைதொழுவார் கைகளிலே எங்கள் சாவா\nபிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா - உன்னைப்\nபின்பற்றுவார் கைகளிலே வெடி குண்டா \nபுத்தம் சரணம் ஏசாமி, எங்கும் அவலம் ஏ சாமி, சர்வம் நாசம் ஏ சாமி.\nஉன்கோயில் வாசலிலே தீபம் எரித்தார் - எங்கள்\nஊரில் வந்து பார் அவரே வீட்டை எரித்தார்.\nஉன்மலர் கால்மீதில் பூச் செண்டுகள் போட்டார் நாங்கள்\nதுடிதுடிக்க எம்மண்ணில் குண்டுகள் போட்டார். (புத்தம் சரணம்)\nகாயம்பட்ட புறாவுக்கு மருத்து தந்தாய் - நீ\nமருந்து தந்து புறாவை காத்து மகிழ்ந்தாய்\nதூயவனே மருந்தில்லாமல் சாகின்றோம் பார் - உன்னைத்\nதொழுதவரால் சுடுகாடு போகின்றோம் பார். (புத்தம் சரணம்)\nஅரசை விட்டெறிந்து அன்பு நீ செய்தாய் - இவர்\nஅன்பை விட்டெறிந்து அரசு செய்தார்.\nஅரசமரத்தில் பிணம் தொங்குதய்யா - உன்\nஅடியார்களால் நாளும் இங்கு தொல்லையா \nதலைவா உன் பல்லை இங்கே தொழுது களித்தார் - இவரே\nதங்கள் பல்லால் தமிழர்களின் உடல் கிழித்தார்.\nகொலைஞர்களின் வெறியாட்டம் முடிவதென்னாள் - கண்ணீர்\nகொட்டும் எங்கள் மண்ணில் வானம் விடிவதென்னாள்\nபுதிய தென்றல் இதழ் - மார்ச்சு 2008\nசிங்கப்பூரில் தமிழ் மறைந்தால் அதற்குத் தமிழ் நாட்டுத் தமிழரே கரணியமாவார் - சிங்கை இளங்கோ அடிகளின் சிந்தனையுரை.\nசிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் செங்கோலோச்சி வருகிறது. மக்கள் தொகையில் 7 விழுக்காடே இருந்தும் அங்குள்ள தமிழர்கள் அதை சாதித்துள்ளோம். ஆனால் தமிழ் நாட்டிலிருந்து வந்து போவோர், அதைப் பாதுகாப்பதற்கு மாறாகச் சீரழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் ஏனைய சில வெளிநாடுகளைப் போல சிங்கப்பூரிலும் தமிழ் ஏற்றம் இழந்தால், அதற்குத் தமிழ் நாட்டுத் தமிழர்களே கரணியமாக இருப்பார்கள். சிங்கப்பூர் குடிகளாகிய தமிழர்கள் கரணியமாக இருக்க மாட்டார்கள்.\nஇவ்வாறு சிங்கை இளங்கோ அடிகளாகத் திகழும் பன்னூலாசியிரியர் பாத்தென்றல் முருகனடியான் அவர்கள், சென்னையில் தனக்களிக்கப்பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்குகையில் உள்ளக் குமுறலுடன் உரைத்தார்.\nஎழுகதிர் வாசகர் வட்டம் சார்பில் பாத்தென்றல் முருகனடியான் அவர்களுடன் - உவப்பத்தலைகூடல் - நிகழ்ச்சி 30-1-08 அன்று சென்னை பாவாணர் நூலகச் சிற்றரங்கில் அனைத்திந்திய மின்வாரியக் கணக்கீட்டாளர் சங்கத் தலைவர் த. கணேசன் அவர்கள் த்லைமையில் நடைபெற்றது. பொறிஞர் சி,பா. அருட்கண்ணனார், சிற்பி கோ.வீர பாண்டியன், கவிசுரபி. சுப.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க எழுகதிர் ஆசிரியர் அருகோ - வரவேற்புரை கூறினார். பாத்தென்றலுக்குப் பொன்னாடை அணிவித்தார்.\nவிழுப்புரம் தமிழ் உணர்வுப்பாடல் வெளியீட்டுக் குழுமம் தலைவர் இரா.செம்பியன் - பாரதியைப்போல் - என்ற தலைப்பில் பாத்தென்றல் முருகனடியானைப் பாராட்டிக் கவிதைபாட, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர்.மு. இராமச் சந்திரன், தென்மொழி துரைமா. பூங்குன்றன், தமிழம் - பன்னீர்செல்வம், புலவர் தங்க ஆறுமுகம், ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்.\nஏற்புரை கூறிய பாத்தென்றல் தொலைக்காட்சிகளால் தமிழ் தொலைந்து வருவதைக் குறிப்பிட்டுத் துன்பப் பட்டார். தமிங்கிலததைப் பரப்பிவரும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், மற்றும் இதழ்களால் சிங்கப்பூரிலும் தமிழ் சிதைந்து வருவதைக் குறிப்பிட்டுச் சிந்தை நொந்தார்.\nதமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற தலைவர்களின் கடும் முயற்சியால் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் மூலம் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் உணர்வும், தமிழின ஒற்றுமையும் கட்டி வளர்க்கப்பட்டன. எங்கள் நாட்டுத் தந்தை லீ.குவான் யூ அவர்களின் பேரறிவால் - பேருழைப்பால் விளைநிலமோ, மூலப்பொருள்களோ - இல்லாத சிங்கப்பூர் இன்று அண்டை நாடுகள் எல்லாம் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.\nஆனால் சிங்கப்பூர் குடிமக்களல்லாத, தமிழ்நாட்டிலிருந்து அங்கு வந்து போகும் தமிழர்களாலும், அங்கு வேலை நிமித்தம் தங்கியுள்ள தமிழ்நாட்டுக் காரர்களாலும் - தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் சிதைவு ஏற்படுகிறது என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒருவேளை இன்று சிங்கப்பூரில் தமிழுக்கு உள்ள உயர்நிலை குலையுமானால் அதற்கு அவர்கள்தான் கரணியமாக இருப்பார்கள் என்பதை நான் வருத்தத்தோடு தெரிவித்துக் கொண்டு, எனக்குச் சிறப்புச் செய்த, என்னைப் பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். இலக்கிய எழுச்சியுரையாக அவரின் ஏற்புரை இருந்தது.\nநன்றி : எழுகதிர் - மார்ச் 2008\nதமிழகத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில்...\nஅரசுப்பணியில் இருக்கும் வரைக்கும் ஆட்சியாளர்களின் முதுகு சொரிந்து, சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, காலத்தைக் கடத்திவிட்டு, ஓய்வு பெற்ற பிறகும் தாம் முதுகு சொரிந்து விட்ட திறமையை எடுத்துக் காட்டி, மறுபடியும் ஓர் ஆய்வுக்குழு, திட்டக்குழு என்ற பெயரில் போய் ஒட்டிக் கொண்டு - சாகும் வரைக்கும் - கால நீட்டிப்பைப் பெற்றுத் திட்ட வரைவை - முடிக்காமலேயே - செத்துத் தொலைப்பது - அல்லது திட்ட நோக்கையே திசை திருப்பி மக்களை மென்மேலும் - அழுத்தும் வகையில் அறிக்கைகளை முடித்துக் கொடுப்பது - என்று தான் இன்று வரைக்கும் - திட்ட வரைவுகள் - நிகழ்ந்து வருகின்றன. சேர்ந்திருக்கின்றன.\nஅதிலும் பொய்யை மெய்யாக்கும் () பேச்சுத்திறன் கொண்டவர்கள், வழக்காடித் தீர்பெழுதிக் களைத்துப் போனவர்கள், வாழ்நாள் முழுவதும் திரைமறைவிலேயே கையூட்டுப் பெற்று வெற்றி கண்டவர்கள் - தலைமையேற்கும் ஆணைக்குழுக்களின் நிலைப்பாடுகள் - நிரம்பவே நாம் பாரத்து - நொந்து - சலித்து - நலிந்து போயிருக்கின்றோம்.\nவிடுதலை பெற்று விட்டதாகக் கூறப்படும் கடந்த அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நாம் எந்த முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். விடுதலைக்கு முன்னர் ஒரு பவுன் தங்கம் வெறும் எட்டு உருபாவுக்கே கிடைத்தது. இன்று அதன் விலை எட்டு ஆயிரம் உருபா ஆகிறது. விலை உயர்வு என மக்கள் கருதுகிறார்கள். ஆட்சியாளர்களோ - எட்டாயிரம் உருபா அளவிற்று வாங்குந்திறன் உயர்ந்திருக்கிறது - என்பார்கள். உண்மைதானா அது பொருளியல் அறிவர்களைக் கேட்டுப் பாருங்கள். இதனைப் பணமதிப்பு வீழ்ச்சி என்றே பகருவார்கள். கொஞ்ச நஞ்ச மல்ல - 60 ஆண்டுகளில் ஆயிரம் மடங்கு வீழ்ச்சியில் கிடக்கிறோம். ஆட்சியாளர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்த ஆயிரம் மடங்கு வீழ்ச்சி நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும். அதன் தொடக்க நிலைகள்தாம் உலக மயமும், பொருளாதார மண்டலமும்,\n ஆட்சியாளர்கள் நம்மை அடிமையாக வெள்ளையனுக்கு மறுபடியும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nசரி, இவ்வறுமை ஆழ்சேற்றிலிருந்து மீள்வது எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஒரு மாற்றுத் திட்டத்தை வடிவமைத்து வழங்கியிருக்கிறது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட திட்ட வரைவு எனக் கருதலாம். ஆனாலும் ஒன்றை நாம் மறந்து விடுவதற்கில்லை.\nநாட்டு மருத்துவத்தில் ஒரு மு��ை வைத்திருக்கிறார்கள், அது, நோய் நாடி - நோய் முதல் நாடி - அது தனிக்கும் வாய் நாடி - வாய்ப்பச் செயல் - என்பது தான்.\nநோயாளிக்கு மருந்து கொடுக்கும் முன் - அவர் குடலைத் தூய்மைப் படுத்தும் கழிச்சல் மருந்து கொடுத்த பின்னரே நோய் தீர்க்கும் மருந்து கொடுப்பார்கள். அவ்வழியையே நாமும் பின்பற்ற வேண்டும்.\nமுதலில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அதிலும் திரைப்படத் துறையிலிருந்து வருபவர்கள் கட்சி தொடங்குவதையே முற்றாகத் தவிர்க்க வேண்டும். காசுக்காக எப்படியும் நடிப்பவர்கள் - காசுக்காக எப்படியும் நடந்து கொள்வார்கள் தாமே அப்படித்தானே தமிழ் நாட்டு அரசுகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் - அரசையே ஏமாற்றி வெள்ளையும் கருப்புமாக வாங்கிக் குவித்த - அத்தனை நடிகனுமே - ஆட்சிக் கனவில் மிதந்து - அரசியல் கட்சிகளைத் தொடங்குகிறன் என்றால் - நாம் இன்னும் புரிந்து கொள்ளாமலேயே குடிநாயகம் பேசுவது நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தானே\nமக்களின் அடிப்படைத் தேவையான உணவு, குடிநீர், உடல்நலம், கல்வி, போக்குவரத்து - இன்ன பிற முகாமைத் தேவைப் பணிகளை - அரசுடமை ஆக்குதல் வேண்டும். நம் மண்ணையும், மண்வளத்தையும் பிறர் சுரண்டிச் செல்ல இடந்தரக்கூடாது. இந்தியா ஒரே நாடு, ஒருமைப்பாடு - என்கிற ஏமாற்றுக் குரல்களையெல்லாம் - ஏற்றுக் கொள்ளக் கூடாது. இது ஒன்றும் பிரிவினை வாதம் அல்ல. தமிழ்நாடு தவிர்த்த இந்திய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஏற்று - நடைமுறைப்படுத்தி வரும் நல்ல கொள்கைதான். நமக்கு மட்டும் விதி விலக்கு ஏன் \nநன்றி : தேமதுரத் தமிழோசை - ஏப்ரல் 2008\nஆசிரியர் உரையில் திருமிகு ஆனைமுத்து...\nவெள்ளையன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்த தொழில் திறமைகளையெல்லாம் அழித்தான். 16 முழத்துணியை ஒரு கைப்பிடிக்குள் அடக்க முடியும் - அவ்வளவு நயமான - மெல்லிய துணியை டாக்கா மக்கள் நெய்தனர். அவர்களின் திறமையை ஒழித்திட வேண்டி - மான்செஸ்டர், கிளாஸ்கோ துணிகளை இங்கு விற்றிட வேண்டி, டாக்கா நெசவு நிபுணர்களின் கட்டை விரலை வெட்டினான்.\nசேலம் கஞ்சமலை, தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இரும்பு உருக்கும் சிறுசிறு உலைகள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தன. செப்பீல்டில் இரும்பு செய்யப்படுவதற்கான இரும்புத் தாதுவை இந்தியாவிலிருந்து ஏற்றிக் கொண்டுபோய் - அங்கே உருக்கி - இரும்பு விட்டங்களும் - தூண்களும் - தண்டவாளங்களும் செய்து இந்தியர் தலையில் சுமத்துவதற்கா, நம் உருக்கு உலைகளை அழித்தான்.\nஅவுரிச்சாயம் இயற்கையானது, கெட்டியானது, பளபளப்பானது - கெடுதல் இல்லாதது - 1900 க்குப் பிறகு வேதிப பொருள்களால் ஆன செயற்கைச் சாயத்தை அறிமுகப்படுத்தி, கோடிக்கணக்கான இந்திய அவுரி வேளாண்மைக் காரர்களை நசிக்க வைத்தான். நான் 8 வயது முதல் 17 வயது வரை வடக்கலூர் அகரத்தில் பாழடைந்த அவுரிச்சாயத் தொட்டியில் விளையாடினேன் (1933 - 1942)\nதமிழர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கினார்கள். கத்தி செய்தார்கள். என்பதற்கான சான்றுகள் சேலம் கஞ்சமலையிலும், ஆதிச்ச நல்லூரிலும் இன்றும் உள்ளன.\nவெள்ளையன் காலத்தில் வேளாண் மக்கள் தழை, மரம், முள், தேங்காய், பனங்காய் இவற்றை வெட்டிட வீடுதோறும் கொடுவாள், வாங்கு (வளைவானது) கத்தி, சூரிக்கத்தி, பிச்சுவா (கட்டெறி), ஈட்டி, அம்பு, வில் - எல்லாவற்றையுமே வைத்திருந்தனர். சிலர் உடைவாளும் வைத்திருந்தனர். அவற்றை அன்றாட வேலைகளுக்கும், மக்களின் நல்ல பயன்பாட்டிற்குமே பயன்படுத்தினர், எங்கோ, எப்பொழுதோ, அரிதாக மனிதர்களை வெட்டி மாய்க்கவும் பயன்படுத்தினர்.\nமேலே கண்ட கத்தி வகைகள் அல்லது ஆயுதங்களை இன்றும் அய்ம்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வைத்துள்ளனர்.\nஇந்தியர்கள் ஆயுதங்களை, கருவிகளை வைத்திருக்கக் கூடாது என்று ஆங்கிலேயன் எண்ணிணான். கி.பி.1600 வாக்கில் வெள்ளையன் பயன்படுத்திய துப்பாக்கி, பீரங்கி, தோட்டா, வெடிமருந்துகள் இவற்றுக்கும் ஆயுதம் (arms, ammunitions) என்றுதான் பெயர். அவை மக்களையும் விலங்குகளையும் - சுட்டுக் கொல்வதற்கென்றே செய்யப்பட்டவை. பயன்படுத்தப் பட்டவை. எனவே இவற்றை arms - ஆயுதம் என்று சட்டத்தில் குறிப்பிட்டான். இவை படைத்துறை Army சார்ந்தவை.\nஅதேபோல, மக்கள் தம் பயன்பாட்டுக்கு வைத்திருந்த கத்தி, கொடுவாள், பிச்சுவா இவற்றையும் - ஆயுதங்கள் - arms என்றே 1878 ஆம் ஆண்டின் இந்திய ஆயுதங்கள் சட்டத்தில் (The Indian Arms Act 1878 ) எழுதிக் கொண்டான். இவற்றை சமூகப் பயன்பாட்டிற்கான ஆயுதங்கள் - Civilian weapons - என்றும் பிரித்து அதே சட்டத்தில் காட்டினான். மக்களை அச்சுறுத்தவே இப்படிச் செய்தான்.\nசுதந்திர இந்தியாவில் ���ெத்தப் படித்த அறிஞர்கள், தேசியக் கட்சிகள், பொதுவுடைமைக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் இவற்றில் இருந்தனர். வெள்ளையன் உருவாக்கித் தந்த - 1860 உரிமையியல் சட்டம், 1860 இந்தியக் குற்றத் தண்டனைச் சட்டம், 1878 இந்திய ஆயுதங்கள் சட்டம், 1935 இந்திய அரசுச் சட்டம் - என்கிறவற்றை எதையுமே அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, ஒரு சுதந்திர நாட்டுக்கு - சுதந்திரம் பெற்ற மக்களுக்கு உரிய புதிய சட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என முனையவில்லை.\nஏனெனில் இருப்பதில் தலைகீழ் மாற்றம் - என்பதை இவர்களில் எவருமே விரும்பவில்லை. ஏற்கெனவே இருக்கிற சட்டங்களை அவ்வப்போது திருத்தி, எப்படியோ காலத்தை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிற காட்டுமிராண்டிக் காலத்துச் சிந்தனைகளிலேயே - எல்லாக் கல்வி மான்களும், கட்சிகளின் தலைவர்களும் - சட்ட அறிஞர்களும் தோய்ந்து கிடக்கின்றனர். ...................\nநன்றி : சிந்தனையாளன் இதழ் ஏப்ரல் 2008 - தலையங்கம்.\nஆசிரியர் உரையில் சா. அந்தோனி வியாகப்பன்\nபடிப்படியாக எல்லாவற்றையும் இழந்து வருவதில் நம் தமிழினத்தைத் தவிர வேறொன்றினை எடுத்துக் காட்டாகக் கூறமுடியாது. ஒகேனக்கல் யாருக்குச் சொந்தமானது எங்கு எல்லை முடிகிறது என்பது குறித்து ஒரு மிகப்பெரும் தகராறே நடந்து கொண்டிருக்கிறது. சுற்றி வாழும் இனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழகத்தின் வளத்தையும், தமிழனின் இரத்தத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. நாம் கேட்பாரற்று வீதியில் படுத்திருக்கும் நாய் போல ஆனோம் என்று ஒருவர் என்னோடு வேதனையில் பகிர்ந்து கொண்டார்.\nகன்னடத்திலிருந்து வந்து தமிழகத்தின் தண்ணீருக்குள் நீராடினால் பரவாயில்லை. நீரும் ஆறும் தரையும் மேகமும் எங்களுடையது என்று வீண் திமிறோடு திரிபவர்களுக்கு கர்நாடக போலீஸ் காவல் காத்திருக்கிறது. தமிழக போலிஸ் சூட்டிங் பார்ப்பது போல வேடிக்கை பார்க்கிறது. மறுவாரம் பா.ம.க. போராட்டம் நடத்தும் போது தடியடி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ஏன் இந்தப் பாரபட்சம் ஏன் இப்படி ஆனோம் காவல் காக்கும் இந்த மாவீரர்கள் கர்நாடகத்திற்குள் போயிட்டு வந்திட முடியுமா\nநாம் ஏன் இப்படி உணர்வற்றுப் போனோம் எவன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்கிற சொரணையற்ற ஜென்மங்களாக மாறுவதற்குக் காரணமென்ன எவன் வந்தாலும் ஏ���்றுக் கொள்வோம் என்கிற சொரணையற்ற ஜென்மங்களாக மாறுவதற்குக் காரணமென்ன எப்போதும் மக்களைக் குறை கூறுவதில் தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். தவறு செய்யும் ஒரு மக்கள் பிரதிநிதியை மக்கள் சேர்ந்து அவருக்கு மேல் உள்ள அதிகாரியிடம் சென்று முறையிடுகிற போது கண்டு கொள்ளாமல் விடுவதும், அதை ஒரு பொருட்டாக நினைக்காத தன்மையும், ஒரு சிரிப்போடு அனுப்பிவிடுவதும் ஒரு காரணம் என்பதை அறிய வேண்டும். மேல் அதிகாரி தனக்குக் கீழ் உள்ளவனை கண்டிக்கத் துப்பில்லாதவனாக போய்விட்ட அவலம் போலவே இந்த ஒகேனக்கல் பிரச்சனையும் உள்ளது.\nமக்களிடம் உணர்வற்றுப் போவதற்குக் காரணம் மக்களின் போராட்ட நாடி நரம்புகளை குற்றுயிராக்கிவிட்டு மக்கள் பேசவில்லை என்று கூறுகிற தன்மையும் ஒரு காரணம். கர்நாடகத்தில் மக்களை வழிநடத்த வேண்டிய உள்ளூர் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் இனவெறி கொண்டு அலைகின்றன. ஆனால் இங்கு மாபெரும் தமிழினக் காப்பாளர்கள் இருந்தும் கிடப்பில் போடப்பட்ட கோப்புகள் போல புழுதியடைந்து கிடக்கிறார்கள். அங்கு தலைவர்கள் தூண்டிவிடுகிறார்கள். பாதுகாப்பிற்கு பக்கபலமாக அரசே நிற்கிறது. இங்கு தலைவர்கள் தூங்குகிறார்கள். இழிவாய்ப் பார்க்கவும், அடித்து நொறுக்கவும் நாய்கள் கூட ஏவுவதற்குத் தயங்காமல் அரசே நிற்கிறது. இங்குதான் என்றில்லை உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் நிலை அவலமாக உள்ளது.\nஇலங்கையில் கொன்று குவிக்கும் சிங்களர்களின் கொடுங்கோல் தன்மையை இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் ஆதரித்து எழுதுகின்றன. தமிழர்களின் போராட்டத்தை இழிவாகவும், ஒன்றுமில்லாத தன்மையாகவும் மாற்றி செய்தி வெளியிடுவதெல்லாம் நம் தமிழகத்தில் தான் நடைபெற முடியும். பக்கத்து மாநிலத்தில் அவர்கள் மாநிலத்து மக்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது தவறாக எழுதிவிட முடியுமா அப்புறம் அலுவலகமே இல்லாமல் ஆக்கி விடுவார்கள்.\nதமிழ் மக்களின் இன ஓர்மைக்கும், போராட்டத்திற்கும் தலைவர்களும் அரசும் ஒத்துழைப்புக் கொடுக்காதவரை இங்கு மாபெரும் போராட்டமோ, விடிவோ ஏற்படப் போவதில்லை. மேலும் நம்மவர்கள் பேசிப் பேசியே பாழாய்ப் போனவர்கள். பேச்சை நம்பி நம்பியே ஏமாந்தும் போனவர்கள். இனிக்கப் பேசினால் கருப்புக்கட்டி கையில் வந்துவிடுமா அது தெரியாமல் இழந்தவர்கள். போராட்டத்துக்கும் கூட பேசிப் பேசியே தான் வெல்ல முடியும் என்று நினைத்தால் இருப்பதையும் உருவிவிட்டு பிறந்த மேனியாக சுற்றியுள்ளவர்கள் நம்மை மாற்றிவிடுவார்கள் அது தெரியாமல் இழந்தவர்கள். போராட்டத்துக்கும் கூட பேசிப் பேசியே தான் வெல்ல முடியும் என்று நினைத்தால் இருப்பதையும் உருவிவிட்டு பிறந்த மேனியாக சுற்றியுள்ளவர்கள் நம்மை மாற்றிவிடுவார்கள் \nநன்றி : உயிர்த்த பார்வை - ஏப்ரல் 2008\nகல்வி வரியின் நிலைமை என்ன \nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் குடிமக்களிடமிருந்து சொத்துவரி ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது, சொத்துவரி கட்டுவதோடு ஒவ்வொருவரும் கல்வி வரியென ஒரு தொகையையும் கட்டுகிறார்கள். அனைவருக்கும் கல்வி - என்னும் இலக்கை அடைய அனைத்துக் குடிமக்களின் பங்களிப்பும் தேவையென்ற நிலைமையில் இந்தக் கல்விவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் வசூலிக்கப்படும் கல்வி வரி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த செலவழிக்கப்படுகிறதா அப்படி ஒழுங்காகச் செலவழிக்கப் பட்டால் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பும் தரமும் உயர்ந்திருக்குமே அப்படி ஒழுங்காகச் செலவழிக்கப் பட்டால் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பும் தரமும் உயர்ந்திருக்குமே\n199 இல் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்றைப் பார்ப்போம் - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கல்வி வரியாக வசூலிக்கப்படும் தொகை முழுமையாகப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகச் செலவிடப்படுவதில்லை என்றும், உள்ளாட்சியின் ஆளுகையிலுள்ள பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையை மாற்ற மேற்படி வரித்தொகை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இதை அரசு கவனமாகப் பரிசீலித்தது.\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் வசூலிக்கும் கல்வி வரியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுமையிலுள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் மட்டுமே செலவிடுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nகல்வி வரியாக வசூலிக்கப்படும் மொத்தத் தொகையில் குறைந்த பட்சம் 25 சதவீதம் தொகையாவது பள்ளிக் கட்டிடங்களின் பராமரிப்பிற்குச் செலவிடப்பட வேண்டும்,\nகல்வி வரியாக வசூலிக்கப்படும் தொகை���ைப் பொதுக் கணக்கிற்கு மாற்றம் செய்யக் கூடாது.\nஇந்த அரசாணை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறதா எனப் பார்க்கத் தகவல் அறியும் உரிமைச் சட்ட வழிமுறையைப் பயன்படுத்தித் திருச்சி மாநகராட்சியை மாதிரியாகப் பரிசீலிக்கலாம் என விண்ணப்பித்தோம்.\n2004 - 05 ஆம் ஆண்டுகளில் மட்டும் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 2 கோடியே 74 லட்சம் ரூபாய். 2005 - 06 ஆம் ஆண்டில் மாநகராட்சியால் வசூலிக்கப்பட்ட வரி 2 கோடியே 91 லட்சம். 2006 - 07 ஆம் ஆண்டில் 2 கோடியே 59 இலட்சம். ஆனால் மாநகராட்சியால் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்பட்ட தொகை, வசூலிக்கப்பட்ட கல்வி வரித் தொகையில் பாதிதான். உதாரணத்திற்கு 2005 -06 இல் செலவழிக்கப்பட்ட தொகை 95 இலட்சம் தான். ....\nநன்றி மனித உரிமைக் கங்காணி இதழ் - மார்ச் 2008\nஜப்பான் நாட்டில் தமிழருக்கு அஞ்சல் தலை\nதமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்க உதவியதற்காகத் தமிழர் ஒருவரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை ஜப்பான் அரசு வெளியிட்டு அவரைக் கெளரவித்துள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முதியவர் 86 அகவை நிரம்பிய முத்து. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சூசோ மோட்டுசு நாகா இவரது பேனா நண்பர். இவர் தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்க ஆர்வம் கொண்டார். அப்பணியில் ஈடுபட அவருக்கு முத்து உதவியுள்ளார்.\nவள்ளுவர், வள்ளலார், பாரதியார் ஆகியோரது படைப்புகளுக்கு ஜப்பான் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உதவிக்காக ஜப்பான் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை கெளரவித்ததுடன். இந்த அஞ்சல் வில்லையை ஜப்பான் நண்பர் முத்துவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வழி செய்தல் வேண்டும் என்றான் பாரதி. அரசு இதில் உரிய அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், பிற மொழியினர் தாமாகத் தேடி வந்து தமிழ் இலக்கியங்களைத் தம் மொழியில் மொழி பெயர்த்துக் கொள்வதுடன், அவரது உருவம் பொறித்த அஞ்சல் வில்லையையும் வெளியிட்டு அவரைச் சிறப்பித்துள்ளது. பாராட்டுக்குரியது. அவருக்குக் கிடைத்த சிறப்பு தமிழுக்குச் சிறப்பாகும். நம்மூர் அரசியல் வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் விளம்பரப் பொருளாய், ஆபததுக்கு உதவும் பண்டமாய் இருக்கிறதே தவிர, உண்மையான தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டதாய் இல்லை. இதைப் பார்த்தாவது இங்குள்ளவர்களுக்கு ஊக்கம் வந்தால் சரி.\nநன்றி : மண்மொழி - மீனம் 2039\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7307", "date_download": "2019-03-24T05:02:28Z", "digest": "sha1:LDUA3KS7DJFYGJZQPGPMH3H7XV6P5W47", "length": 7058, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.vishali K.விசாலி இந்து-Hindu Agamudayar அகமுடையார் -இந்து Female Bride Tiruppur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: அகமுடையார் -இந்து\nசுக் சந் சூரிராசெ மா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/management", "date_download": "2019-03-24T04:49:31Z", "digest": "sha1:SJ3U5SJ33LKEPQ5WV5F3MJXFJZVT4ORL", "length": 8488, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Management News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் கடந்த 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை அன்று தீர்ப்பளித்தார். அவர் தீர்ப்பில் \"...\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nஇந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாடா குழுமம் நட்டத்தில் இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸின் ...\nஇதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்\nஅலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரான ஜாக் மா திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவி...\nஐஐஎம் இந்தூர் கேம்பஸ் இண்டர்வியூவில் 152 நிறுவனங்கள் குவிந்தன\nஇந்தூர்: இன்றைய நடைமுறையில் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே கடினமாக இருக்கும் வேலையில், படி...\nபுது மாப்பிள்ளைகளுக்கு சில நிதியியல் ஆலோசனை\nசென்னை: ரூபாய் வீழ்ச்சி, பங்குச்சந்தையின் தேக்க நிலை, காய்கறி விலை ஏற்றம், வீட்டுக்கடன் வட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/22.html", "date_download": "2019-03-24T06:10:04Z", "digest": "sha1:2GDNWGFWPSAHPSK5LFKLKUZGELOG673R", "length": 20135, "nlines": 288, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்", "raw_content": "\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nநேற்றுடன் ஈழத்துக் கவிஞர் சிவரமணி இறந்து 22 ஆண்டுகளாகிவிட்டன. 2011 மேமாதம் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இது..சிவரமணியின் நினைவாக...\nநீங்கள் என்னைத் தள்ள முடியாது.\nஇந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம் 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.\nஇலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.\nவீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த\nஉயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்\nஉடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்\n1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது\nவாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.\n'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்\nதொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு\nஎன சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது\nபோராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரு���், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.\nசட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும் அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.\nஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் த��ம், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது\nதற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவ��் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203919?ref=archive-feed", "date_download": "2019-03-24T04:41:40Z", "digest": "sha1:ZCKEVHY3ESPAPXBR7DZ5NNGYDE2FGTWX", "length": 7357, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "35 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற இருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n35 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற இருவர் கைது\nதொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி 35 லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.\n27 மற்றும் 31 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடுவலை மற்றும் ஹோமாகமை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேல் மாகாண தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வ��ழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/10030723/1028148/Tiruppur-Love-Marriage-Issue-Government-Hospital.vpf", "date_download": "2019-03-24T04:37:01Z", "digest": "sha1:PNOGHV2XPY3YU7BKCIBMC2E5TPKFCKHO", "length": 8692, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரச்சினை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரச்சினை\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை திருமணம் செய்து ஊர் தெருவில் குடி வைத்ததால் ஆத்திரமடைந்த மற்றொரு சாதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்\nகாட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த கஸ்தூரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், கஸ்தூரி, ஊர் தெரு பகுதியில் குடியிருக்க, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கஸ்தூரி மற்றும் அவரின் கணவர் மற்றும் மாமனாரை ஊர் தெருவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாமனார் நடராஜன் மற்றும் சிவசங்கர் கஸ்தூரி தம்பதியினர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nபெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்\nஇரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/06/blog-post_25.html", "date_download": "2019-03-24T04:38:40Z", "digest": "sha1:FS3SQ64O44C7Q3VGCTBDGA6ZKF4WTPXT", "length": 4296, "nlines": 32, "source_domain": "www.weligamanews.com", "title": "காதான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது ~ WeligamaNews", "raw_content": "\nகாதான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது\nதான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹா பஸ் கிரானில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது\nவேனில் பயணம் செய்தவர்களில் சிலர் மரணித்துள்ளதுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிலர் காயமடைந்துள்ளனர்.\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எ���ிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n தமிழர் பிரதேசத்தில் கிடைத்த அரிய பொக்கிஷம்…..\nமன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவ...\nஒன்றரை வயதுடைய தன் ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாய்.. ஓட்டமாவடியில் சம்பவம்.\nஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ள...\nஉடை கேட்டவருக்குக் கடையையே கொடுத்த ஃபைசல்\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.\nஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை\nஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/03/musali_15.html", "date_download": "2019-03-24T05:35:32Z", "digest": "sha1:ARNEOANNNJ5SN2XWJN6HMX3UGKTQUQFD", "length": 35310, "nlines": 115, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "மக்களின் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி சிலாபத்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமக்களின் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி சிலாபத்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்\n- லெம்பட் மன்னார் நிருபர்\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஜும்மாத் தொழுகையின் பின்னர் சிலாபத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸிம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக வந்தனர்.\nபின்னர் சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை (15) 24 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்க�� அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறிப்பாக மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nகுறித்த போராட்டத்தில் அருட்தந்தை கலந்து கொண்டதோடு, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.\nகுறித்த போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மெசிடோ நிறுவனம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை போன்றவற்றின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியதோடு, மன்னாரில் இருந்தும் மக்கள் சென்று ஆதரவு வழங்கினர்.\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nயுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 இற்கு மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.\n218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு, கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்றயை தினம் 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமக்களின் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி சிலாபத்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 3/15/2019 05:47:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது த��வல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி - 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்கு ...\nபுத்தளம் குப்பை விவகாரம் - ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் - என். டி. எம். தாஹிர் உறுதி\n- ரஸீன் ரஸ்மின் ஜனாதிபதி நாளை புத்தளம் விஜயம் - குப்பை விவகாரம் தொடர்பில் சர்வமத குழுவினரை Army Camp இல் சந்திக்கிறார் புத்தளத்தில் ...\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம...\nஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லையா \nஅறுவக்காலு திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் சுமார் 200 நாட்களுக்கு மேல் பல போராட்டங்களை நடத்தி வருவது உங...\nO/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அதிர்ச்சி காத்திருக்கிறது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்ச...\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 3 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை\n3 மாத குழந்தை ஒன்றை தரையில் அடித்த தந்தையை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம, கடலுபத்வெவ, கபரகொயா வெவ பிரதேசத்தை ச...\nவில்பத்து விவகாரம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதி தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்புக்கோ கடந்த 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T05:31:41Z", "digest": "sha1:RLLIIQELLUWLQ22SGH56YSILNCTMT7JJ", "length": 20349, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "திரிணாமுல் வெறியாட்டம்…!மம்தாவுக்கு பதிலடி காத்திருக்கிறது…! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மேற்கு வங்காளம் / திரிணாமுல் வெறியாட்டம்…\nமேற்குவங்கத்தில் மே 14 திங்களன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலானது மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றிய படுபயங்கரமான ஜனநாயக படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விடுத்திருந்த கடுமையான கண்டன கணைகள், அன்றைய தினம் மாலையே மாநிலம் முழுவதும் இடது முன்னணியினர் நடத்திய ஆவேசமிக்க போராட்டத்தில் வெளிப்பட்டது.\nதேசிய செய்தி ஊடகங்களை பொறுத்தவரை, திரிணாமுல் அரங்கேற்றிய வன்முறை வெறியாட்டம் என்பது வெறுமனே ஒரு தேர்தல் மோதல் மட்டுமே. அடுத்த நாள் தேசிய ஊடகங்களுக்கு கர்நாடக தேர்தல் உள்ளிட்ட செய்திகள் கிடைத்துவிட்டன.\nஆனால் மேற்குவங்கத்தில் ஒட்டுமொத்த மாநிலமே திரிணாமுல் குண்டர்களின் கோரப் பிடியில் சிக்கி தவிப்பதும், எதிர்க்கட்சிகளில் குரல்வளை நெரிக்கப்படுவதும் அதற்கு தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு இருப்பதும், தேர்தல் ஜனநாயகம் என்ற நடைமுறையையே முற்றாக சீர்குலைத்துள்ளது என்பதே உண்மை.\nதிரிணாமுல் குண்டர்களின் கோரத் தாண்டவத்தால் 16 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும் கூட, தேசிய ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் தேபுதாஸ், அவரது மனைவி உஷா தாஸ் ஆகியோர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்தை திரிணாமுல் வேட்பாளரே குண்டர்களோடு சென்று அரங்கேற்றியதை, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டு சொன்னபோது, பத்திரிகையாளர்களின் கண்கள் கலங்கின.\nபத்திரிகையாளர்களும் கூட, இந்த தேர்தலில் திரிணாமுல் குண்டர்களால் விட்டுவைக்கப்படவில்லை. பல இடங்களில் உண்மை நிலவரத்தை படம் பிடிக்கச் சென்ற பல்வேறு பத்திரிகைகளின் செய்தியாளர்கள், புகைப்பட நிருபர்கள், வீடியோ கிராபர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடூரமாக தாக்கப்பட்டார்கள்.மம்தா கட்சியினரின் ரத்தவெறிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தைப்பூர் ரஹ்மான், ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா உள்ளிட்டோரும் இரையாகினர்.\nதேர்தல் நடைபெற்ற மே 14 அன்று உச்சகட்டத்தை எட்டிய மம்தா கட்சியினரின் வெறியாட்டம், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு நடைபெற்று வருகிறது. துப்பாக்கிகளின் துணையோடு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் ‘போட்டியின்றி’ தனதாக்கிக் கொண்டது. போட்டியிருந்த இடங்கள் அனைத்திலும் தேர்தலை நடக்கவிடாமல் செய்வதற்காக தேர்தல் களத்தையே கொலைக்களமாக மாற்றியது.\nகூச்பிகாரின் மாநில அமைச்சர் ரவீந்திரநாத் கோஸ் என்பவரே தலைமை தாங்கி, வாக்குச் சாவடிகளை கைப்பற்றினார். எதிர்க்கட்சி வாக்குச் சாவடி முகவர்களை அடித்து நொறுக்கினார். மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வாக்குச் சாவடிகள் துப்பாக்கிமுனையில் கைப்பற்றப்பட்டன. ஜல்பைகுரியில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலிருந்து எதிர்க்கட்சி முகவர்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர். மால்டாவில் வாக்காளர்கள் மீதே திரிணாமுல் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nகிழக்கு பர்துவானில் அனைத்து வாக்குச் சாவடிகளும் துப்பாக்கி ஏந்திய குண்டர்களால் கைப்பற்றப்பட்டன. மேற்கு பர்துவானிலும் இதே காட்சிகள். வடக்கு 24 பர்க்கானாவில் அதிகாலை முதலே எண்ணற்ற வாகனங்களில் கொடிய ஆயுதங்களுடன் கூடிய கும்பல்கள் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்தன. தெற்கு 24 பர்க்கானாவில் திரிணாமுல் காங்கிரசாரும், போலீசாரும் கூட்டுச் சேர்ந்து எதிர்க்கட்சியினரை தாக்கினர். ஹுக்ளி, ஹவுரா, பங்குரா, முர்சிதாபாத், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு, வாக்குச் சாவடி கைப்பற்றல், வாக்குப் பெட்டிகள் உடைப்பு, தீவைப்பு, இடது முன்னணி ஊழியர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைகள் கிட்டத்தட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடந்துள்ளன.\nமாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடது முன்னணி ஊழியர்கள் படுகாயமடைந்து ரத்தம் சிந்தியுள்ளனர்.\nஇந்த சம்பவங்கள் தொடர்பாக, நூற்றுக்கணக்கான புகார்களை மாநில தேர்தல் ஆணையத்திற்கு இடது முன்னணி ஊழியர்கள் அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். ஒரு புகாருக்கு கூட தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. எங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். பல இடங்களில் தேர்தல் அலுவலர்களே தாக்கப்பட்டு வாக்குச் சாவடிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். பல இடங்களில் வாக்குச் சாவடிகள் கொளுத்தப்பட்ட போதிலும், போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஆனால் அடி வாங்கிய போதிலும், மக்கள் அமைதியாக இருக்கவில்லை.\nஇந்த அனைத்து இடங்களிலும் திரிணாமுல் குண்டர்களுக்கு எதிராக – அவர்கள் துப்பாக்கிகளை பிரயோகித்த போதிலும் கூட – அனைத்து தரப்பு கிராம மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பல இடங்களில் திரிணாமுல் குண்டர்களை அடித்து வெளியேற்றிய நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. நாடியா, தெற்கு 24 பர்க்கானா, வடக்கு தினாஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்களை விரட்டியடித்த பொதுமக்கள், ஆயுதங்களோடு தங்கள் கைகளில் சிக்கிய குண்டர்களை ஆத்திரம் தீர அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படி 4 பேர் உயிரிழந்த தகவல்களும் பதிவாகியுள்ளன.\nமம்தா ஆட்சி வந்த பிறகு முதல்முதலாக திரிணாமுல் கட்சியின் ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக மக்களே ஒன்றுதிரண்டு ஆயுதங்களை கையிலெடுத்து அடித்து விரட்டிய சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளன.எனவே, திரிணாமுல் வெறியாட்டத்திற்கு எதிராக – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மேற்குவங்க மக்கள் மிகப் பெரிய பதிலடி கொடுப்பார்கள் என்பதும் இந்த தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது.\nகொல்கத்தாவிலிருந்து தேபசிஸ் சக்கரவர்த்தி… படங்கள்: கணசக்தி\nமேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் பயங்கரம்:சிபிஎம் ஊழியர் குடும்பமே எரித்துப் படுகொலை மாநிலம் முழுவதும் வெறியாட்டம்; 12 பேர் படுகொலை…\nமேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் அதிகாரியை தாக்கி ரயில் முன்பு தள்ளி கொடூரமாக கொன்ற திரிணாமுல் கட்சியினர்…\nமேற்கு வங்க பள்ளிகளில் பெங்காலி மொழி கட்டாயம்\n“ஆம், நான் இடதுசாரிதான்.” – இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் பிரகாஷ் ராஜ் கர்ஜனை\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு மனநல பரிசோதனை செய்ய நீதிபதி கர்ணன் உத்தரவு\nநட்டு வெடிகுண்டு தயாரித்த போது விபரீதம்: 4 திரிணாமுல் காங்கிஸ�� ஊழியர்கள் பலி\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21362/", "date_download": "2019-03-24T04:36:22Z", "digest": "sha1:37NZW3FH4R5AK7Z7IE6ZYO3AHIOIVURI", "length": 11690, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாதென கபீர் ஹஷீம் உறுதி – மனோ கணேசன் – GTN", "raw_content": "\nகூட்டணியின் உடன்பாடில்லாமல் அரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாதென கபீர் ஹஷீம் உறுதி – மனோ கணேசன்\nதமிழ் முற்போக்கு கூட்டணியுடனான பேச்சுகள் முடிவுக்கு வந்து உடன்பாடு ஏற்படாமல், அரச பெருந்தோட்ட காணிகள் வெளியாருக்கும், ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்ககவும் பகிர்ந்து அளிக்கப்படாது என்ற உறுதிப்பாட்டை அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிம் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்பட்ட பின்னரே, அவை ஏனைய நடவடிக்கைகளுக்காக பிரித்து கொடுக்கப்படும். இந்த நிலைப்பாடு தொடர்பான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇத்தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பேர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகள் ஆகும்.\nஅமைச்சர்கள் கபீர் ஹஷிம், மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்களுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் எனவும் இதில் கண்டி மாவட்ட கூட்டணி எம்பி வேலுகுமாரும் கலந்துக்கொள்வார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்\nTagsஅரச பெருந்தோட்ட காணிகள் பகிரப்படாது கூட்டணி மலையக தமிழ் தொழிலாளர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம் மீது தாக்குதல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது\nநீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nராணுவத்தினரின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில்; கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்கின்றது:-\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் க��்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98064/", "date_download": "2019-03-24T04:41:47Z", "digest": "sha1:X34ARNOB23I6IAXIDSP4NQDKFJCOLTE7", "length": 10678, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன\nஇங்கிலாந்து அணி எந்த சூழ்நிலையிலும் விளையாடக்கூடிய சிறந்த அணியாக காணப்படுவதனால் இங்கிலாந்து அணி இலங்கைக்கு கடும் சவாலாக விளங்கும் எனத் தெரிவித்துள்ள குமார் சங்ககார இங்கிலாந்து அணியை டெஸ்ட்போட்டிகளில் தோற்கடிப்பதற்காக இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது உலகில் அவர்களே மிகச்சிறந்த சகலதுறை அணி என தான் நினைப்பதாக தெரிவித்துள்ள அவர் இங்கிலாந்து அணியில் பத்தாவது வீரர் வரை சகலதுறை வீரராக உள்ளனர் எனவும் அவர்களிடம் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையுள்ளது எனவும் ; தெரிவித்துள்ளார்.\nமேலும் இங்கிலாந்து அணி தன்வசமுள்ள நிரந்தரமான ஒரு துடுப்பாட்ட வரிசையை மாற்றவில்லை எனவும் அந்த அணியில் அடித்துஆடக்கூடியவர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக ஆடக்கூடியவர்களும் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இங்கிலாந்து அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களால் சூழலிற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் சங்ககார தெரிவித்துள்ளார்\nமுதல் இனிங்சில் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெறுவதில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வளவு சிறந்து விளங்குகின்றனர் என்பதே பல விடயங்களை தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள குமார் சங்ககார ரங்கன ஹேரத்திலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.\nTagstamil இங்கிலாந்து குமார் சங்ககார தங்கியுள்ளன பல விடயங்கள் ரங்கன ஹேரத்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலு��் நூல் அறிமுகமும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nஇந்திய மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய சவால்\nபால்டிக் கடலில் 335 பேருடன் சென்ற படகில் தீவிபத்து\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன் March 24, 2019\nஐபிஎல் – முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி March 23, 2019\nஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019\nஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும் March 23, 2019\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு ஐ.நா பிரதிநிதியிடம் கையளிப்பு March 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/5268/uddhava-gita-tamil", "date_download": "2019-03-24T04:54:04Z", "digest": "sha1:H2FHEBPA7KB6QARGGADS6H2YH7U7456Y", "length": 26064, "nlines": 133, "source_domain": "periva.proboards.com", "title": "Uddhava Gita (in Tamil) | Kanchi Periva Forum", "raw_content": "\nபகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.\nதுவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார்.\nதனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.\n நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா\n அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்\nஉத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார் முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார் நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன்.\n நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, தருமா வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய் எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய் ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன் இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன் நீ செய்தது தருமமா என்று கண்ணீர் மல்கக் க��ட்டார் உத்தவர்.\nஇது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.\nபகவான் சிரித்தார். உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன்.\nஉத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றார் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே\nசகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.\nஐயோ.... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.\nயாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா\nஅவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி.... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி.... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு\n அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன்.\n நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா\nஉத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே அதுதான் தெய்வ தர்மம் என்றான்.\n அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே\n நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள��. பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.\nஎனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.\nஉத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம் எத்தனை உயர்ந்த சத்யம் பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும் அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்\nஇந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். மிகவும் எளிமையாக இந்த தத்துவத்தை உத்தவருக்கும் உபதேசித்தான் கண்ணன்..\nradha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA\nradha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T05:36:10Z", "digest": "sha1:GQM7FWSSKLZOQTVYCUTL4YTCELLJE7U2", "length": 5784, "nlines": 75, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:சமுதாய வலைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீடியாவிக்கி:Sitenotice ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமேற்கோள்:புது மேற்கோள் தொகுப்பு உருவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/mp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உதவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14031323/In-the-riverbank-of-the-riverPolice-DGP-to-prevent.vpf", "date_download": "2019-03-24T05:51:43Z", "digest": "sha1:3WJSJQ4LFH27XBBNI75S3OHDMT6BICNU", "length": 14634, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the riverbank of the river Police DGP to prevent sand stolen Exploration of Action || தென்பெண்ணை ஆற்றில்மணல் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. அதிரடி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதென்பெண்ணை ஆற்றில்மணல் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. அதிரடி ஆய்வு\nசோரியாங்குப்பத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மண��் திருட்டை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.\nபாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் பசுமை தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி இரவு நேரங் களில் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது.\nஇதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்து வருகிறது.\nஇந்தநிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று காலை பாகூரை அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இடுகாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு போலீசாரிடம் விளக்கம் கேட்டு அறிந்தார்.\nதொடர்ந்து சோரியாங்குப்பம் ஆற்று பகுதியில் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nபின்னர் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பான கோப்புகள் முதல் தகவல் அறிக்கை புத்தகங்களை பார்வையிட்டு வழக்குகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். மேலும் நகரம் மற்றும் கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி அறிவுத்தினார்.\nதொடர்ந்து கரையாம்புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆற்றங்கரையையும், புறக்காவல் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வின்போது தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, ஜெயகுருநாதன், வீரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\nஇங்கு ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா திருக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள், ரவுடிகளின் பட்டியல் ஆகியவற்றை பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வந்திருந்த திருக்கனூர் பகுதி மக்களிடம் அவர் கலந்துரையாடினார்.\nபின்னர் அவர் போலீசார் மத்தியில் பேசும்போது, குற்றச் செயல்களை தடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும், ரோந்து மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் போலீசாருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னை (டி.ஜி.பி.) வந்து சந்தித்து முறையிடலாம் என்றும் குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, போலீசாருக்கான மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.\nஇந்த ஆய்வின்போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு\n2. மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\n3. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n4. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/17135138/1028975/Thanjavur-Candidate-Will-be-Announced-tomorrow-GK.vpf", "date_download": "2019-03-24T05:31:35Z", "digest": "sha1:44U6HQY6QWOAXTWM4NWGXGWHI5MHTIHS", "length": 8599, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்\" - ஜிகே வாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்\" - ஜிகே வாசன்\nதஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.\nதஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார். ஈரோட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி\nவிஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதினத்தந்தி - எஸ்.ஆர்.எம் கல்வி கண்காட்சி : பிளஸ்- டூ மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி\nமாண�� - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு\nநாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது\n100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nசாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்\nபயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்\nமஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/page/2/", "date_download": "2019-03-24T04:57:38Z", "digest": "sha1:INXFWDNHGIS2HLQQXOF2DC265ILZ3GC4", "length": 8122, "nlines": 95, "source_domain": "mujahidsrilanki.com", "title": "முஸ்லிம் உலகு - Mujahidsrilanki", "raw_content": "\nநோவினைப்படும் ரோஹிங்ய முஸ்லிம்கள்┇பெருநாள் உரை┇01-09-2017\nமீடியாவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அமானிதமும்┇DhulQadah1438┇DammamKSA┇Jumua.\nகொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகம்-1┇DhulQadah1438┇JubailKSA.\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி கொள்கை பிளவுகளுக்கும் அந்நிய சவால்களுக்கும் ம� ...\nமஸ்ஜித் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன\nஅல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மா� ...\nசமகால முஸ்லிம் உலகமும் ஷீஆ அதிகார பரவலாக்கல் சிந்தனையும்┇WeligamaSL┇1438H.\nதலைப்பு : சமகால முஸ்லிம் உலகமும் ஷீஆ அதிகார பரவலாக்கல் சிந்தனையும் உரை : மௌ� ...\n1438 ஈதுல் பித்ர் குத்பா பேருரை குளோப் போர்ட் கேம்ப் – தம்மாம் நாள்: 25-06-2017 தலை� ...\nஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மண� ...\nஇரத்தம் உரைந்து போகும் சூழ்நிலையும் உதவிக் கரம் நீட்டும் வைட் ஹெல்மட் அமைப்பினர்\nஆக்கம்: ப���வை அன்ஸாரி இவர்களைப்பற்றி முன்பும் எழுதியிருக்கின்றேன்,இப்பொழ� ...\nமுஸ்லிம்கள் சுதந்திர தினத்தை எவ்வாறு அணுக வேண்டும்\nஇஸ்லாமிய குடும்பமும் கல்வியின் சவால்களும் | Jeddah | 2017.\nசன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 20.01.2017 வெள்ளி மாலை தலைப்பு: இஸ்லாமிய குடும� ...\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 Saturday,23 Mar 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\nபுஹாரியின் பிரார்த்தனைகள் பற்றிய ஹதீஸ்கள் விளக்கம். ஹதீஸ் எண் – 6372 முதல் 6411 வரை (தொடர் 02) Tuesday,8 Jan 2019\nதனது உரிமையை பெற கப்பம் கொடுப்பது கூடுமா\nஉடலுறவுக்கு முன் ஓதும் துஆவினால் ஷைத்தானின் தீங்கு பிள்ளைக்கு முழுமையாக தீண்டாதா\nதனது மனைவி சுவர்க்கத்தில் கிடைக்காமல் இருக்க விரும்பலாமா\nஎப்படியான Tips வாங்குவது ஒரு தொழிலாலிக்கு கூடாது\nஅவ்வாபீன்களின் தொழுகை என்றால் என்ன\nஜுமுஆவிற்கு பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/health/8420-beauty.html", "date_download": "2019-03-24T04:36:03Z", "digest": "sha1:GKH4P2B47D7NKOG6VE2T2KNXTZO7EIDT", "length": 8661, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆண்களே தவறாமல் இதனை செய்து வந்தால் ஒரு நாள் நீங்களும் அர்விந்த் சுவாமிதான்... | beauty", "raw_content": "\nஆண்களே தவறாமல் இதனை செய்து வந்தால் ஒரு நாள் நீங்களும் அர்விந்த் சுவாமிதான்...\nஆண், பெண் இருவருமே சருமத்தை பராமரிப்பதிலும் தலைமுடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சருமம் மற்றும் தலைமுடியை பாதுகாப்பதற்கான பல டிப்ஸ்கள் உங்களுக்காக.\nசருமத்தில் பருக்கள் நீங்கி பளபளப்பாக வைத்துக்கொள்ள :\n· பாலை முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து முகத்தை கழுவவேண்டும் . இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.\n· சருமத்தை நன்றாக பாதுகாக்க தினமும��� 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இதனால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும். உடல் பளப்பளக்கும்.\n· சருமத்துக்குக் கட்டாயமாக மாய்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். அது சருமத்துக்கு ஊட்டமளிக்கும். மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.\n· பழ ஜூஸ் அதிகம் குடிக்கவும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்\n· ம‌ஞ்ச‌ள் கிருமி நாசினி என்பதால் ம‌ஞ்ச‌ள் தேய்த்து குளித்து வாருங்கள் பருக்களும் அகலும். நாளடைவில் முகம் பொலிவுபெறும்.\n· ஆண்களுக்கு சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.\n· ஷாம்புவை தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொருவரின் தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் தன்மைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.\n· அதேபோல், ஹேர் ஜெல் மற்றும் ஹேர் சீரம் பயன்படுத்துவது உங்களுடைய கூந்தலைப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.\n· வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\n· முடி வளர்வதற்கு கறிவேப்பிலை, செம்பருத்தி இலை , வேப்பிலை அரைத்து காயவைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்க்கவும். இதனால் தலையில் பேன் , பொடுகு நீங்கும் தலை முடி மென்மையடையும் .\n· சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nபுதிய விடியல் - 23/03/2019\nபுதிய விடியல் - 22/03/2019\nபுதிய விடியல் - 21/03/2019\nவாக்காள பெருமக்களே - 23/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஅகம் புறம் களம் - 23/03/2019\nஅரசியல் பழகு - 23/03/2019\nவாக்காள பெருமக்களே - 18/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/robo-leaks/15463-robo-leaks-24-12-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-03-24T05:33:10Z", "digest": "sha1:PLE46EGLCQVJVVSQOX7D6IB5RTJMNSTT", "length": 3645, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 24/12/2016 | Robo Leaks - 24/12/2016", "raw_content": "\nரோபோ லீக்ஸ் - 24/12/2016\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nபுதிய விடியல் - 24/03/2019\nபுதிய விடியல் - 23/03/2019\nபுதிய விடியல் - 22/03/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 24/03/2019\nவாக்காள பெருமக்களே - 23/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஅகம் புறம் களம் - 23/03/2019\nஅரசியல் பழகு - 23/03/2019\nவாக்காள பெருமக்களே - 18/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/21726-2-varai-indru-26-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-03-24T05:04:29Z", "digest": "sha1:KHFMAMNK7HN4W2IE3JGFFKS56ZRQUAOM", "length": 3609, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 26/07/2018 | 2 Varai Indru - 26/07/2018", "raw_content": "\nமாணவி மாயமான விவகாரம்: 1 வருடம் ஆகியும் தவிக்கும் போலீஸ்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nகாங்கிரஸின் 8-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் போட்டி\n‘டெஸ்ட் போட்டியான டி20’ - முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nபுதிய விடியல் - 23/03/2019\nபுதிய விடியல் - 22/03/2019\nபுதிய விடியல் - 21/03/2019\nவாக்காள பெருமக்களே - 23/03/2019\nகட்சிகளின் கதை -தேசிய காங்கிரஸ் - 09/03/2019\nஅகம் புறம் களம் - 23/03/2019\nஅரசியல் பழகு - 23/03/2019\nவாக்காள பெருமக்களே - 18/03/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-03-24T05:16:39Z", "digest": "sha1:QGH7XLVECEME5LK7PLCBUDXHQ6VZ2V5V", "length": 10210, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாய்லாந்து பெண்", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\n\"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்\nசாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை\nஅன்று கலங்கி நின்ற மாணவி கனிமொழி, இன்று மருத்துவராகி சாதனை\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\n“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி\nபொறியியல் படிப்புகளில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றம்\nகம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்\nபண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\nநியூசி.துப்பாக்கிச் சூடு சம்பவம்: கணவன் கண்முன் உயிரிழந்த கேரள பெண்\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nஇந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென்னையில் மனித சங்கிலி போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது\n“செவ்வாய் கிரகத்திற்கு பெண் விண்வெளி வீராங்கனை” - நாசா அதிகாரி\n\"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்\nசாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை\nஅன்று கலங்கி நின்ற மாணவி கனிமொழி, இன்று மருத்துவராகி சாதனை\n தமிழகத்தில் குறையும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்\n“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி வழக்கை வலுப்படுத்துவோம்” - பெண்கள் குழு பேட்டி\nபொறியியல் படிப்புகளில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றம்\nகம்பம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்த 6 பெண் வனக்காவலர்கள்\nபண்ணாரி அம்மன் கோவில் விழா: குண்டத்தில் தவறி விழுந்த பெண் காயம்\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\nநியூசி.துப்பாக்கிச் சூடு சம்பவம்: கணவன் கண்முன் உயிரிழந்த கேரள பெண்\nகாதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை\nஇந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென்னையில் மனித சங்கிலி போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர புகார் : மேலும் ஒருவர் கைது\n“செவ்வாய் கிரகத்திற்கு பெண் விண்வெளி வீராங்கனை” - நாசா அதிகாரி\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்���்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/35", "date_download": "2019-03-24T04:44:48Z", "digest": "sha1:AQ25Y3W6NXPEP26ARBAA7FG5NPPVE433", "length": 9824, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nமொஹாலி டெஸ்ட்: சரிவிலிருந்து மீட்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nமொகாலி டெஸ்ட்...முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்... தடுமாறி வரும் இங்கிலாந்து\nகோபம் வரவில்லை சிரிப்பு தான் வருது : விராட் கோலி\nதோல்வியே சந்திக்காத இந்தியா... வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம்\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்: தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இந்தியா\nஇந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்கு\nபந்துவீச்சில் அசத்திய அஸ்வின்...பேட்டிங்கில் கலக்கிய கோலி: வலுவான நிலையில் இந்தியா\nஇந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து தடுமாற்றம்\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்: புஜாரா, கோலி சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி\nநாயால் தாமதமான புஜாராவின் சதம்\nரூபாய் நோட்டு தடை எதிரொலி: இந்தியா-இங்கி. போட்டிக்கு இலவச அனுமதி\nமொஹாலி டெஸ்ட்: சரிவிலிருந்து மீட்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி\nமொகாலி டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல்அவுட்\nமொகாலி டெஸ்ட்...முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்... தடுமாறி வரும் இங்கிலாந்து\nகோபம் வரவில்லை சிரிப்பு தான் வருது : விராட் கோலி\nதோல்வியே சந்திக்காத இந்தியா... வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம்\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்: தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இந்தியா\nஇந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்கு\nபந்துவீச்சில் அசத்திய அஸ்வின்...பேட்டிங்கில் கலக்கிய கோலி: வலுவான நிலையில் இந்தியா\nஇந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து தடுமாற்றம்\nவிசாகப்பட்டினம் டெஸ்ட்: புஜாரா, கோலி சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி\nநாயால் தாமதமான புஜாராவின் சதம்\nரூபாய் நோட்டு தடை எதிரொலி: இந்தியா-இங்கி. போட்டிக்கு இலவச அனுமதி\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-03-24T05:12:21Z", "digest": "sha1:5WKWJHGU43TY3WWU2TKP4ITO3MFSWMPE", "length": 10314, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்கா", "raw_content": "\nசியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ\nநூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியி��ும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை\nமணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது\nதிருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்\nஇன்று இவர் - எம்.ஜி.ஆர் அப்போலோ ... அமெரிக்கா ... - 12/10/2018\nதத்தளிக்கும் அமெரிக்கா - 02/09/2017\nட்ரம்பின் அமெரிக்கா - 28/01/2017\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதும்... அல்கொய்தா பின்னணியும்... - 21/05/2016\nபயங்கரவாதம் குறித்து பேசுவதற்காக ரஷ்யா, அமெரிக்காவுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்\nஅமெரிக்காவில் 'மினி ஐபிஎல்' போட்டிகளை நடத்தும் திட்டத்தை‌ நிறுத்தி வைப்பு: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்\nஅதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கண்காணிக்க புதிய திட்டம்: ட்ரம்ப்\nஅமெரிக்காவில் ஷாருக்கான் சோதனையிடப்பட்டதற்கு சிவசேனா கண்டனம்\nரியோ ஒலிம்பிக்: அமெரிக்காவின் கேட்லி லெடேக்கி 800மீ. ஃப்ரீஸ்டையில் நீச்சலில் சாதனை\nஅமெரிக்காவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஒருவர் பலி\nஅமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார்...\nஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயங்கங்களை ஒடுக்குக: பாக்.குக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசீனாவை ஒட்டியுள்ள தெற்கு சீனக் கடலில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன்\nகாஷ்மீரில் தொடரும் வன்முறை: அமெரிக்கா, ஐ.நா.சபை கவலை\nஇன்று இவர் - எம்.ஜி.ஆர் அப்போலோ ... அமெரிக்கா ... - 12/10/2018\nதத்தளிக்கும் அமெரிக்கா - 02/09/2017\nட்ரம்பின் அமெரிக்கா - 28/01/2017\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதும்... அல்கொய்தா பின்னணியும்... - 21/05/2016\nபயங்கரவாதம் குறித்து பேசுவதற்காக ரஷ்யா, அமெரிக்காவுக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்\nஅமெரிக்காவில் 'மினி ஐபிஎல்' போட்டிகளை நடத்தும் திட்டத்தை‌ நிறுத்தி வைப்பு: இந்திய கிரி��்கெட் கட்டுப்பாடு வாரியம்\nஅதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கண்காணிக்க புதிய திட்டம்: ட்ரம்ப்\nஅமெரிக்காவில் ஷாருக்கான் சோதனையிடப்பட்டதற்கு சிவசேனா கண்டனம்\nரியோ ஒலிம்பிக்: அமெரிக்காவின் கேட்லி லெடேக்கி 800மீ. ஃப்ரீஸ்டையில் நீச்சலில் சாதனை\nஅமெரிக்காவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஒருவர் பலி\nஅமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார்...\nஇந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயங்கங்களை ஒடுக்குக: பாக்.குக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசீனாவை ஒட்டியுள்ள தெற்கு சீனக் கடலில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவது ஏன்\nகாஷ்மீரில் தொடரும் வன்முறை: அமெரிக்கா, ஐ.நா.சபை கவலை\nசிஎஸ்கே - ஆர்சிபி : வேற லெவல் மீம்ஸ்களை அள்ளி தூவிய இணையவாசிகள்\nஏ.கே.போஸ் வெற்றி - தேர்தல் அதிகாரிகளை துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்\nதென் சென்னையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபந்து இப்படி திரும்பும்னு நினைக்கலை: ஹர்பஜன் மகிழ்ச்சி\n‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/thirumazhisai", "date_download": "2019-03-24T05:39:08Z", "digest": "sha1:ESOOZUFFIHEDH2A7QOPZRBBA7PQQOYSA", "length": 9300, "nlines": 66, "source_domain": "www.townpanchayat.in", "title": " Thirumazhisai Town Panchayat-", "raw_content": "\nதிருமழிசை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருமழிசை பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சியாகும். இது திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது திருமழிசை ஆழ்வார் பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றறும் சென்னை-திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு 27.341 கி.மீ நீளம் ரோடுகள், 811 எண்ணிக்கையிலான தெருவிளக்குகள் மற்றும் 5.97 கீ.மீ நீள மழைநீர் கால்வாய்கள் பராமரிக்கப்படுகிறது. தற்��ோது இப்பேரூராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று முடிவடையும் தறுவாயில் உள்ளது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/28/", "date_download": "2019-03-24T05:33:15Z", "digest": "sha1:M74UXTVSLSXESRH2QMEXG2XXECGH5NHQ", "length": 5654, "nlines": 129, "source_domain": "theekkathir.in", "title": "October 28, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nநம் நாட்டின் புதிய டெங்கு கொசு பிரதமர் மோடி வைரலாகும் எம்.எல்.ஏவின் பேச்சு\nமும்பை, கடந்த 2014ல் பா.�\nஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி இறுதிப்போட்டி இந்தியா – பாகிஸ்தான் இன்று பல���்பரிட்சை\nமேலநாகையில் குழந்தை பாரதிகள் சங்கமம் தமுஎகச-வின் உணர்ச்சிச் சித்திரம்\nமன்னார்குடி, 1918 ஆம் ஆ�\nஅமித் ஷா பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்\nரணில் விக்கிரமசிங்க பிரதமராக நீடிப்பார் இலங்கை சபாநாயகர் அறிவிப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post.html", "date_download": "2019-03-24T04:58:22Z", "digest": "sha1:MEK67V4WOE6INYO6Q2OCA7O3QZBTG5EI", "length": 21831, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி", "raw_content": "\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother Of Africa) என போற்றப்பட்டு வந்த வங்காரி மாத்தாயின் இறப்புச் செய்தி உலக மக்கள் அறிந்திருப்பர். அவரின் மரணச் செய்திக் கேட்டு உலக மக்கள் யாவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருப்பது மாத்தாயின் உயர்ந்த சேவையை எண்ணிப் பார்க்க வைக்கின்றன. இது உலக மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு எனலாம்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்காரி மாத்தாய், கடந்த 25 செப்டம்பர் 2011, தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் தனது உயிரைத் துறந்தார். 1 ஏப்ரல் 1940-ல் பிறந்த இவர், தனது கென்யா நாட்டின் பெண்களின் அடையாளமாய் விளங்கினார். பெண்களுக்கு மிகவும் பக்கப் பலமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்த இவரின் செயலைக் கண்டு பலரும் பெருமை பட்டனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கென்யா நாட்டில் பெரும்பான்மையான கிகுயு (kikuyu) என்ற இனத்தைச் சார்ந்தவர். இந்த அழகிய பெண்மணியின் சேவையையும் தியாகத்தையும் பாராட்டி 2004ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்கா பெண்மணி என்ற பெருமையும் இவரையே சேரும். அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் வந்தார். கென்யா நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சின் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார்.\nவறுமையின் காரணமாக, எத்தொழிலையும் செய்யத் துணிந்த ஆப்பிரிக்கா மக்கள், தங்களின் சுயநலத்திற்காக மரங்களையும் வெட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை அறிந்த பின், இவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார். அவர்களின் இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தின் அழிவிற்கு வித்திடும் என நம்பிய இவர் கிரீன் பெல்ட் (Green Belt) என்ற இயக்கத்தைத் தொடங்கி அதில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். இவ்வியக்கத்தின் மூலம் மரங்களின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் ஆப்பிரிக்கா மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். இந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு மாத்தாய் முதலில் கென்யா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். இவர்களின் அவசியமானது சிலவற்றையே. அவை நல்ல குடிநீர், சமைப்பதற்கு விறகுகள், சத்துள்ள உணவு, கட்டுமானப் பொருட்கள் என இன்னும் சில தேவைகளை முன்வைத்தனர்.\nஅதற்கு, மாத்தாய் “உங்களுக்குப் பணம் வேண்டுமானால் மரத்தை நடுங்கள். அவை உங்களுக்குப் பணம் தரும்.” என்றார். ஆப்பிரிக்கா பெண்கள் “ எங்களுக்கு மரம் நட தெரியாது” என்றார்கள். சில வன அதிகாரிகளின் உதவியை நாடியப்பின் பெண்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர். வளர்ந்த மரக்கன்றுகளைத் தங்களின் நிலத்திலேயே நட்டு வந்தனர். இப்படியே பல ஆயிர மரங்களை உருவாக்கினர். மரம் வளர்ந்த பிறகு நல்ல விலையில் போனது. இது பெரும் மாற்றத்தை பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nமாத்தாய் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொள்ளாமல், சமூகத்தின் வளர்ச்சியிலும் அதனால் நாட்டிற்கு ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கலானார். அதனால், இம்மூன்று கூறுகளையும் ஒன்றிணைத்து பார்க்கத் தொடங்கினார். தமக்கு நோபல் பரிசு வழங்கு விழாவில் “அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களைச் சரியாக கையாளாத நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற ஒரு நாட்டை முன்னேற்றவே முடியாது” என தனது ஏற்புரையில் கூறினார்.\nசுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்�� விழிப்புணவை ஏற்படுத்த அவர் மேலும் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டு வந்தார். அதில் ஒன்று, இவ்விழிப்புணர்வைச் சிறுவயதில் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இவரின் இச்செயலால் ஆப்பிரிக்கா மக்கள் தங்களின் நில அவசியத்தை மிக அருகில் புரிந்துக் கொண்டனர்.\nஇப்படியே பெண்கள், மனித உரிமைகள் என்று பல அடிப்படைகளில் பிரச்சாரங்களை ஆப்பிரிக்காமக்களிடையே பரப்பினார். எப்படிப்பட்ட பெண்கள் ஆப்பிரிக்காவிற்கு வேண்டும் என்பதையும் ஆழமாக உணர்த்தினார். இவரின் பணியை எண்ணில் அடக்க முடியாத வகையில் அவர் விட்டுச் சென்ற நல்ல விசயங்கள் மட்டும் உயிரோடிக் கொண்டிருக்கின்றன.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1762) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன்னே ஒரு கொடூரம்\"- தமிழகத்தில்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-mar-10/society-/149032-social-activists-comments-on-voting-machine.html", "date_download": "2019-03-24T04:44:48Z", "digest": "sha1:ACL6BY7K66SMHNMBNBSDCHJ32MMENBJ3", "length": 24087, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "யாருக்கு என் வாக்கு... கேள்வி கேட்டால் சிறையா? | Social Activists comments on Electronic Voting Machine issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 10 Mar, 2019\nமிஸ்டர் கழுகு: கூட்டணி ‘பிசினஸ்’ - சொதப்பும் சபரீசன்... சீறும் சீனியர்கள்\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\n“ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே ராமதாஸ்தான்\n“மூன்றாம் அணி ஆட்சிக்கு வரவேண்டும்” - முடுக்க���விடும் வேல்முருகன்\nவேலூர் ரெய்டு விவகாரம்... பின்னணியில் பி.ஜே.பி சாமியார்\n” - வசந்தகுமாருக்கு எதிராக வலுக்கும் குரல்\nகாஷ்மீர் தாக்குதல் விவகாரம்... - உலகம் யார் பக்கம்\nஅறிவித்தார் ஜெயலலிதா... முடக்கினார் எடப்பாடி - ‘கப்சிப்’ ஆனது காரைக்குடி ‘சிப்காட்’\nகன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம்... வாய்திறக்காத பிரதமர்\n - சாட்டையை சுழற்றிய சாகோஸ் தீர்ப்பு...\nயாருக்கு என் வாக்கு... கேள்வி கேட்டால் சிறையா\nமுகிலன் வழக்கு எங்களுக்கு சவால்... நூறு கோணங்களில் விசாரணை\nஜூ.வி செய்தி ரியாக்‌ஷன்... மூன்று டயாலிசிஸ் எந்திரங்கள் இயங்கின\nகணவாய் மீன்களைப் பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்கள்\nடாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்படுமா - தமிழக அரசின் தேர்தல் ஸ்டண்ட்\nபாலியல் பலாத்காரம்... வீடியோ பதிவு... பணம் பறிப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)\nயாருக்கு என் வாக்கு... கேள்வி கேட்டால் சிறையா\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாக நடக்குமா என்பது குறித்த சர்ச்சைகளும் சந்தேகங்களும், வழக்கத்தைவிட இந்தமுறை சற்று அதிகமாகவே எழுந்துள்ளன. ‘மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை, ஹேக் செய்ய முடியும்’ என்று லண்டனில் ஒருவர் போட்ட ‘டெமொ’ குண்டு, இதை அதிகப்படுத்தியது. ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவைதான் என விரிவாக விளக்கம் தந்தது, தேர்தல் ஆணையம். கூடுதலாக, வாக்குப்பதிவு எந்திரத்தின்மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் வகையில், வி.வி.பி.ஏ.டி என்ற புதிய வசதி, வரும் தேர்தல் வாக்குப்பதிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாக்காளர், தான் எந்தச் சின்னத்தில் வாக்களித்தார் என்பதை, வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வி.வி.பி.ஏ.டி. (Voter verifiable paper audit trail –V.V.P.A.T) திரையில் பார்த்துக் கொள்ளலாம். சுமார் 20 நொடிகள் அவர் வாக்களித்த சின்னம் ஒளிரும் என்று சொல்லப்படுகிறது.\nஅதில் ஒருவர் வாக்களித்த சின்னம் மாறி வந்திருந்தால், எந்திரத்தில் கோளாறு என்று புகார் அளிக்கலாம். கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் வாக்கெடுப்பு நிறுத்திவைக்கப்படும். இதுபற்றி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு, ‘‘நவீன வாக்குப்பதிவு எந்திரத்தில், தான் ��ாக்களித்த சின்னம் மாறியுள்ளதாக யாராவது பொய் சொல்லி, அது நிரூபணமானால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது” என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேர்தல் அதிகாரியின் இந்தப் பேச்சு, சாமானிய மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பல்வேறு தரப்பிலும் அதிருப்திகள் கிளம்பியுள்ளன. இதுபற்றி சட்டம் அறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சமூக ஆர்வலர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n - சாட்டையை சுழற்றிய சாகோஸ் தீர்ப்பு...\nமுகிலன் வழக்கு எங்களுக்கு சவால்... நூறு கோணங்களில் விசாரணை\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nRCBக்கு எதிரான CSK வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு...\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\nவேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்��ப்படும்\n``விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\nநின்றுபோன சேமிப்பு... முதலீடு... காப்பீடு... புத்துயிர் தரும் வழிகள்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/1", "date_download": "2019-03-24T05:28:53Z", "digest": "sha1:KCVFCQTNEGMAPXBJHY7XKSDQBSF4L4UC", "length": 4790, "nlines": 54, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nதைப்பொங்கல் வாழ்த்துகள் - 2019\nஉழவர் பணி உயர்ந்த பணி உலகில் உயர்ந்தவர் உழவர் தான்... உலகிற்கு ஒளி தரும் பகலவனுக்கு நன்றி கூறும் பணியாகப் பொங்கல் செய்து... உலகிற்கு வழிகாட்டும் அறிஞர் உழவர் தான் உழவர் நாளாம் பொங்கல் ...\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nஉலகெங்கும் வாழும் தமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் எமது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nதமிழ்நண்பர்கள்.கொம் உறுப்பினர்கள் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nகா.உயிரழகன், pandima மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nஆய்க்குடியின் செல்வன், pandima மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nதமிழ் நண்பர்கள் சிறப்பு பதிவு\nசெப் 1 - தமிழ்ப்பற்றாளன் வினோத் நினைவு\nஇளைய அகவையில் கணினி மென்பொருள் தயாரிப்பாளராகவும் வலைப்பக்க வடிவமைப்பாளராகவும் சிறந்த அறிவியல் ஆளுமை கொண்ட இரா.வினோத், கன்னியாகுமரி அவர்களே தமிழ்நண்பர்கள் தள நிறுவுனர். அவர் தமிழ் மொழி ஆளுமை மிக்க ...\nதமிழ் நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள் நாள் வாழ்த்துகள் நண்பர்கள் நாளில் - நாம் நமது சூழலுக்கு நல்லவை செய்வோம் நண்பர்கள் நாளில் - நாம் நமது சூழலுக்கு நல்லவை செய்வோம் பயனீட்டிய மக்கள் தான் எங்களை நல்ல நண���பர்கள் என்பார்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su009-u8.htm", "date_download": "2019-03-24T04:48:01Z", "digest": "sha1:LVJTSQF5DGC5ESD5ULPNBQ6DET5LEU54", "length": 15166, "nlines": 85, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 15 - 02 - 2004\nஒரு கைச்சட்டையும், கால் சட்டையும்\nகண், காது, மூக்கு, வாயெல்லாம்\nசட்டி வைத்த நாள் முதலாய்க் கண் இமைக்காமல்\nசூரிய சந்திரர்கள் கூட அதை\nநாய்கள் அதைப் பார்த்துக் குரைத்து\nதமிழர்களைப் போல் திருஷ்டி பொம்மைகளும்\nபொறாமை கொள்ளும் பொல்லாத கண்களைத்\nஒரு பெரிய கட்டடம் உருவாவதை\nதிருஷ்டி பொம்மைகள் தான் எப்போதும்\nதேர்தல் முடிந்ததும் மதிப்பற்றுப் போகும்\nகட்டட உச்சியிலிருந்து திருஷ்டி பொம்மை\nதங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி தந்து\nஅவர்களை அந்நிய நாட்டுக் கட்டடங்களுக்கு\nநன்றி : சிந்தனையாளன் - பிப்ரவரி 2004\n12 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி\nகுடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து \nசண்டிகரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் அவர் உரையாடினார். அப்பொ ழுது மாணவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மாணவர்களிடம் கலாம் பேசியதாவது. குடியரசுத் தலைவர் பதவியேற்கும் முன் நான் ஆசிரியராகப் பதவி வகித்து வந்தேன். தற்பொழுது வகிக்கும பதவி 2007 இல் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிந்தவுடன் மறுபடியும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன். வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆசிரியர்களுக்குத் தலைமைப்பண்பு இருந்தால்தான் தோல்விகளை ஊக்கத்துடன் எதிர்கொண்டு வெற்றி இலக்கை எட்டமுடியும்.\nஇலட்சியத்துடன் கனவு காணுங்கள் என்று குழந்தைகளைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகளை முன்னதாரணமாகக் கொண்டு கடுமையாக உழைக்கவேண்டும். சிந்தனையைச் சீர்படுத்தக்கூடிய குரு அல்லது ஆசிரியர்களே இன்றைய மாணவர்களுக்குத் தேவை. சிந்திப்பதே மூலதனம் என்ற உறுதிமொழியை மாணவர்கள் எனக்குத் தரவேண்டும் என்றார் கலாம். மேலும் அவர் கூறும்பொழுது நாட்டின் தேசிய மொழி இந்தி. அது வளர்ச்சியடைந்து வரு���ிறது. இருந்தபோதிலும் 12 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதே எனது விருப்பம் எனறார்.\nநன்றி : ஆசிரியர் துணைவன் இதழ் 1-2-2004\nகுமாஸ்தாக்களை உருவாக்கிய மெக்காலே கல்வியைச் சுதந்திரம் அடைந்தபிறகு மேல்நிலைக்கல்வி எனப் பெயர் மாற்றம் தான் செய்திருக்கிறோமே தவிர, உண்மையிலேயே அது நம்மை மேல்நிலைக்குக் கொண்டு செல்கிற கல்வி அல்ல. தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். தொடக்கப்பள்ளியில் படிக்கும்பொழுதே மாணவர்கள் களிமண்ணால் பொம்மை செய்வது. பாத்திகளில் கீரைகளைப் பயிர் செய்வது. பள்ளித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்வது. தக்கிளியில் நூற்பது ஆகியவற்றைச் செய்து விரல்களைப் பழக்கவேண்டும் என்றார். காந்தியின் அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. பின்பற்றியிருந்தால் மம்மி-டாடி கலாச்சாரம் குழந்தைகள் மத்தியில் பரவியிருக்குமா கைத்தொழில் ஒன்றுமே தெரியாமல் ஏட்டுப் படிப்புள்ளவனாக மட்டுமே மேல்நிலைக்கல்வி முடித்த 17 வயது மாணவன் உருவாகி இருப்பானா கைத்தொழில் ஒன்றுமே தெரியாமல் ஏட்டுப் படிப்புள்ளவனாக மட்டுமே மேல்நிலைக்கல்வி முடித்த 17 வயது மாணவன் உருவாகி இருப்பானா 1947 இல் சுதந்திரம் பெற்ற பிறகு 1953 இல் ஒரு நல்ல முயற்சி செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சராக இருந்த மூதறிஞர் இராசாசி படிக்கிற காலத்திலேயே ஒருநேரம் படிப்பு, ஒருநேரம் உழைப்பு என்கிற ஒரு பாடத்திட்டத்தை அமல் படுத்தினார். அப்பொழுது தமிழநாடு சட்டப்பேரவையில் நானும் எம்.எல்.ஏ வாக இருந்தேன். காங்கிரசு எம்,எல்,ஏக்களான நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து ராசாசியிடம் சென்று ஒருநேரம் படிப்பு ஒருநேரம் கைத்தொழில் என்ற பாடத்திட்டத்தைத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளுக்குத் தருவதற்குப் பதிலாக, இதைப் புரிந்து கொள்ளும் வயதுள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தந்தால் நல்ல பலன் கிடைக்குமே என்றோம். ஆனால் அவர்கள் இப்பாடத்திட்டத்தை தொடக்கப்பள்ளியில் இருந்துதான் அமல் படுத்தவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். டாக்டர் மகன் டாக்டர், நாவிதன் மகன் நாவிதன் என ஆக்கும் குலக்கல்வித் திட்டம் என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இவ்விளக்கத்தைக் கேட்ட பொதுமக்கள் இக்கல்வித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. எதிர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 1954 இல் மாண்புமிகு முதலமைச்சர் இராசாசி பதவியைவிட்டு விலகவேண்டியதாயிற்று.\nநன்றி: ஓம் சக்தி மாதஇதழில் ஆசிரியர் நா.மகாலிங்கம்\nஇரா. காமராசு - ங ப்போல் வளை நூல்.\nநன்றி : செளந்தர சுகன் - பிப்,2004.\nபெரியார் ஒருமுறை வடலூருக்குச் சென்றிருந்தபோது, வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சபை மண்டபத்தைப் பார்க்க விரும்பினார். அவரை அழைத்துச் சென்றனர். உடன் சென்ற தோழர்கள் அனைவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றுவிட்டனர். பெரியார் மட்டும் வெளியே நின்றுவிட்டார். காரணம் கேட்டபோது., 'புலால் உண்பவர்கள் உள்ளே வரக்கூடாது' என்னும் அறிவிப்புப் பலகையைச் சுட்டிக்காட்டி., 'ஒரு பெரிய மனிதர் சொல்லியிருக்கிறார். புலால் உண்ணும் நான் அதை மீறி உள்ளே வருவது நல்லதல்ல' என்று கூறி உள்ளே செல்ல மறுத்துவிட்டார்.\nநன்றி : முகம் - பிப்ரவரி 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/31/", "date_download": "2019-03-24T05:32:22Z", "digest": "sha1:CVT6SA4CIO4HZY4KL3JBNS2HHRITFHY4", "length": 7083, "nlines": 150, "source_domain": "theekkathir.in", "title": "August 31, 2018 – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nபணி ஓய்வுபெறும் நாளில் ஒழுங்கு நடவடிக்கையா ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையினர் காத்திருப்பு போராட்டம்\nகோவை, பணி ஓய்வு பெறும\nகூலி தொழிலாளியின் மரணத்தில் மர்மம்: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\nகோவை, கோவையில் கூலி த\nமாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கைதுக்கு கண்டனம்\nஜன. 4ல் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு\nசென்னை, 2019 ஜனவரி 4ஆம் த\nஆட்டோ தொழிலாளர்களை சமூக விரோதி என சித்தரிப்பதா\nசொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை\nஈரோடு, தமிழக அரசு சொத\nஇருவருக்காக இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில்\nபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வனத்துறை அதிகாரியின் மீது புகார்\nமூன்றாண்டுகளாக சத்துணவு திட்டத்திற்கு ஏங்கும் கிராமப்புற அரசுப் பள்ளி: தவிக்கும் ஏழை மாணவர்கள்; கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம் – திருப்பூர் அருண் கார்த்திக்\nமாநில கபடி அணிக்கு ��ிருப்பூரிலிருந்து இரு மாணவிகள், ஒரு மாணவன் தேர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4-5/", "date_download": "2019-03-24T05:42:56Z", "digest": "sha1:RL2DQ6QFIG3LZOV7K7NKVU6KTKYELUR5", "length": 10283, "nlines": 151, "source_domain": "theekkathir.in", "title": "போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள்..! – Theekkathir", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் கன்னையா குமார் போட்டி\nசீனாவில் வேதிப்பொருள்கள் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 47 பேர் பலி; 640 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தேனி / போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள்..\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள்..\n2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.\nநடுவர் குழுவினர் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் உதயசங்கரை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.\nமொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் 337. முதல் பரிசுபெற்ற சிறுகதை\nபாம்பும், ஏணியும் – கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா). இரண்டாம் பரிசு குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் – சிவக்குமார் முத்தய்யா (சென்னை). மூன்றாம் பரிசு சபீரின் உம்மா கதை சொல்வதில்லை – இடலாக்குடி அசன் (நாகர்கோவில்). ஊக்கப்பரிசு பெற்ற கதை திருகு – மீரா செல்வக்குமார் (திருச்சி).அவனே சொல்லட்டும் – சக.முத்துக்கண்ணன் (கூடலூர்).\nபிரசுரத் தேர்வு: அணையாதது – பொன்னீலன், ஒரு துளி மேகம் – பிரேம பிரபா, கட்டச்சி – பானுமதி பாஸ்கோ. காதலுக்கு ஒரு போர் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், இருள் – அ.கரீம்,பேச்சு பேச்சு – கலை இலக்கியா ஆகிய பிரசுரத் தேர்வு பெற்ற சிறுகதைகளுக்கும், போட்டியில் பங்கு பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசளிப்பு விழா தேதி மற்றும் நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும் என்று சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர் அ.உமர் பாரூக், தமுஎகச தேனி மாவட்டச் செயலாளர் அய்.தமிழ் மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள்..\nடைப்ரைட்டிங், சுருக்கெழுத்து அரசு தொழில்நுட்பத் தேர்வில் மீண்டும் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை…\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத்தடை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதேனிமாவட்டத்தில் தொடரும் திருட்டு. வாகனத்தை தாக்கியவர் கைது\nதோழர் அபிமன்யு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிடிமண் எடுத்த மாணவர்கள்:தமிழகத்தில் மதவெறிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள எஸ்எப்ஐ உறுதியேற்பு…\nவேலைக்கு வராததால் ஆத்திரம் மனைவியை வெட்டிய கணவர் தற்கொலைக்கு முயற்சி\nமுல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் மழை\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nசட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்\nகடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கை\nதூத்துக்குடி அனல் மின் நிலைய 4வது யூனிட்டில் பழுது: மின் உற்பத்தி கடும் பாதிப்பு – மின்வெட்டு அதிகரிக்கும் போராட்டம் தீவிரமடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fans-celebrating-bairavaa-released-1000-theaters/", "date_download": "2019-03-24T05:24:10Z", "digest": "sha1:2BNCA4XKE47JA7O43C3V7RUGZMIHJYWJ", "length": 10050, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "'1000' தியேட்டர்களில் ரிலீஸான....விஜய்யின் \"பைரவா\", உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n‘1000’ தியேட்டர்களில் ரிலீஸான….விஜய்யின் “பைரவா”, உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n‘1000’ தியேட்டர்களில் ரிலீஸான….விஜய்யின் “பைரவா”, உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் இன்று உலகம் முழுக்க 1000 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. தெறி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்�� எதிர்பார்ப்பாக உருவான படம் பைரவா. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, மைம் கோபி, ஓய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.\n2017ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெளியீடாக பைரவா படம் இந்த பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா ரிலீசாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இந்தப் படம் 200 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் 300 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீசாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே 200 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஆப்ரிக்கா நாடுகளிலும் முதன்முறையாக விஜய்யின் பைரவா படம் வெளியாகியிருக்கிறது.\nவிஜய் படம் என்றாலே முதல் நாளில் எப்போதுமே சரியான ஓபனிங் இருக்கும். அதனால்தான் இரண்டு நாட்கள் முன்னதாக படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை முதல் இரண்டு நாட்களில் படத்தைப் பார்க்க வழி செய்துள்ளார்களாம். அதிகாலை 5 மணிக்கே விஜய் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஆரவாரத்துடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்… என பைரவா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/04/blog-post_23.html", "date_download": "2019-03-24T04:38:51Z", "digest": "sha1:EX65QSGMO4EFOPULAYYPBNL2GUDFGTD5", "length": 76881, "nlines": 717, "source_domain": "www.namnadu.news", "title": "தமிழகத்தில் எழுந்த மோடி எதிர்ப்பலையால் கர்நாடகத்தில் ஆட்சியமைக்கிறது பாஜக! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nதமிழகத்தில் எழுந்த மோடி எதிர்ப்பலையால் கர்நாடகத்தில் ஆட்சியமைக்கிறது பாஜக\nநம்நாடு செய்திகள் April 23, 2018 முக்கிய செய்திகள் Leave a Reply\nகர்நாடகா சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமிதான் கிங்மேக்கராக இருப்பார் என்பது டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது..\nகர்நாடகா சட்டசபைத் தேர்தல் மே12ஆம் தேதி நடக்கிறது. முடிவு மே 15ஆம் தேதி வெளியாகிறது. இந்தத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு தென்னகத்தில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்தியது. இதில் மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் 91இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், தற்போது தேர்தல் நடந்தாலும் இந்த பலத்தை இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பெறாது. தொங்கு சட்டசபையே அமையும். இந்த சூழ்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ஆட்சி அமைப்பதில் கிங்க்மேக்கராக இருப்பார் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்தப் பகுதியில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை தனி மதத்தினராக அங்கீகரிக்க வேண்டும். அவர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் சித்தர��மையா தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்த விஷயத்தால் இந்தப் பகுதி லிங்காயத் மக்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர் என்று கூறுவதற்கு இல்லை. கருத்துக் கணிப்பில் 21 தொகுதிகளில் காங்கிரசும், 23தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்தப் பகுதியில் காங்கிரஸ் 11 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ்வாடிக் கட்சி இரண்டும் இணைந்து 2 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. இங்கு உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மற்றும் கோரக்நாத் மடத்தின் ஜீயர் இருவரையும் நட்சத்திர பிரச்சாகர்களாக பாஜக பயன்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்:\nஸ்டார் பிரச்சாகராக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் இருப்பது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்குமா என்ற கேள்விக்கு, 40.37 சதவீதம் பேர் ஆம் என்றும், இல்லை என்று 38.12 சதவீதம் பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என்று 21.51சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nபகுத்தறிவாதிகளின் கொலைக்கு நீங்கள் எதை காரணமாக கூறுவீர்கள் இந்து மத துவேசம் அல்லது மோசமான சட்டம் ஒழுங்கு இந்து மத துவேசம் அல்லது மோசமான சட்டம் ஒழுங்கு என்ற கேள்விக்கு 58.18 பேர் சட்டம் ஒழுங்கு என்றும் 41.82 சதவீதம் பேர் இந்து துவேசம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பகுதியில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. நகரங்களைச் சார்ந்த இந்தப் பகுதியில் பாஜக 32 இடங்களை, அதாவது மூன்றில் இரண்டு மடங்கு வெற்றி கிடைக்கும்.\nஇந்தப் பகுதியில் பாஜக 22 இடங்களை கைப்பற்றும். கடந்த 2013 தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே இங்கு கைப்பற்றி இருந்தது. இங்கு காங்கிரசின் வெற்றி 19 இடங்களில் இருந்து 10 ஆக சரியும் எனத் தெரிய வந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம்3 இடங்களை கைப்பற்றும்.\nஇங்கு கடந்த கால எடியூரப்பாவின் செயல்பாடுகள் கட்சியின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்விக்கு, ‘’இல்லை என்று 39.59சதவீதம் பேரும், ஆம் என்று 32.12 சதவீதம் பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என்று 28.29 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nஇங்கு பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி ��ெறும் என்பது தெரிய வந்துள்ளது.\nஇந்தப் பகுதியில் ஒக்கலிகா சமூகத்தினர் அதிகளவில் இருப்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nகுடும்ப அரசியலுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்க��் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாரா���ன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவ�� (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்த��ுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமு���வின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன���பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் ��ச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ���ாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/04/mla-ips.html", "date_download": "2019-03-24T04:58:32Z", "digest": "sha1:KZ2OWJJTMQN2OXTZNAYKUTJZGK3ZFOFR", "length": 84723, "nlines": 730, "source_domain": "www.namnadu.news", "title": "தவித்த வாய்க்கு கிடைக்குமா தண்ணீர்? MLA நடராஜ் IPS - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்..\nHome தாயகம் முக்கிய செய்திகள்\nதவித்த வாய்க்கு கிடைக்குமா தண்ணீர்\nநம்நாடு செய்திகள் April 22, 2018 தாயகம் முக்கிய செய்திகள் Leave a Reply\nகாவிரி மேலாண்மை அமைப்பு மற்றும் தண்ணீர் பங்கீடு பிரச்சனையால் தமிழக விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது.\nகாவிரி தண்ணீர் பிரச்சனை ஒன்றும் புதிதல்ல. மன்னர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பங்காளி சண்டை. வருங்காலத்தில் நாடுகளிடையே தண்ணீர் பங்கீட்டை மையமாக வைத்து போர் மூளும் என்பதற்கு வெள்ளோட்டமாக இம்மாதிரி சச்சரவுகள் தலை தூக்குகிறதோ \nமேட்டூர் அணை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கர்நாடகா குடகு மலையிலிருந்து விரைந்தோடி வரும் காவிரி மேட்டூரில் சங்கமிக்கிறது. ஆடு தாண்டும் காவிரி என்று சிறிய அளவில் உண்டாகி மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்நாட்டை அரவணைக்க மேட்டூர் வந்தடையும் காட்சி கண்கொள்ளா காட்சி. மலை சூழ்ந்த மேட்டூர் பகுதியில் பொறியியல் வல்லுனர் எல்லீஸ் என்பவர் வடிவமைத்து ஒன்பது வருடங்களில் 1934ம் வருடம் அணை கட்டி முடிக்���ப்பட்டது.\nஅப்போது மதறாஸ் ஆளுனர் ஸ்டாலின் என்பவரின் வழிகாட்டுதலில் திட்ட மிடப்பட்டதால் அணை அவரது பெயர் தாங்கியுள்ளது. முல்லை பெரியார் அணை கட்டிய பென்னி க்விக் செய்ததற்கு நிகரான பணி.\n\" நான் இந்த இடத்தில் ஒருமுறை தான் பயணிப்பேன். இனியொறுமுறை வருவேனோ என்று தெரியாது. இருக்கும் வரை இந்த இடத்தில் நல்லது செய்வேன். ஏனெனில் இந்த நேரம் திரும்ப வராது ,நானும் திரும்பி வருவேனோ என்று தெரியாது\" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காணலாம்.\nஅவ்வாறு தன்னலமின்றி பலரின் உழைப்பால் உருவானது மேட்டூர் அணை. மழை நீரை பருவ காலத்தில் சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு திறந்து விட்டு தஞ்சாவூரை நெல் களஞ்சியமாக்கியது காவிரி.\nமேட்டூர் நீர் தேக்கத்தின் நீளம் 5300 அடி, 176 அடி உயரம். அபாய உயரம் 120 அடி. கொள்ளளவு 655 சதுர கிமீட்டர் பரப்பளவில் நீர் தேக்கம். நல்ல மழை பெய்து அணை நிரம்பினால் கடல் போல் நீர் ஆர்ப்பரிக்கும்.\nகாவிரி நதியின் ஓட்டம் வித்தியாசமானது .\nசென்னார், பாலார் தொப்பார் போன்ற\nசிறு நதிகள் காவிரி நதியோடு கலக்கும் போது அதன் ஓட்டத்தோடு காவிரி கலந்துவிடும்.\nகாவிரி 765 கிமீ பயணித்து வழியில் பவாநியை அரவணைத்து\nஈரோடு கரூர் திருச்சி மாவட்டங்கள் கடந்து டெல்டா என்ற பரந்த வளம் நிறைந்த வண்டல் மணலோடு தஞ்சாவூரை அடைகிறது. நீண்ட ஓட்டத்தில் சேகரித்த\nஅத்தனை உழைப்பையும் தஞ்சை டெல்டா பகுதிக்கு அர்ப்பணிக்கிறது. தமிழ்நாட்டின் சரித்திரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னி பிணைந்தது காவிரி.\n1924ல் அப்போதைய மதறாஸ் மாகாணத்திற்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது பற்றியும் ,ஐம்பது. ஆண்டுகளுக்குப் பிறகு 1974 ம் வருடம் சில மாறுதல்களோடு புதிக்கப்பட்டது என்பதும் ,காவிரி வாரிய அமைப்பு அதில் சர்ச்சைகள்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதனை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது உள்ளடிக்கிய விவரங்கள் ஊடகங்களில் வந்துள்ளன.\nஆனால் இந்த பிரச்சனை வைத்து எப்படியெல்லம் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு மக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் அறிக்கை விடுகின்றனர் எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக தண்ணீர் இதனால் வருமா என்றால் நிச்சயமா வராது.\nமுன்னாள் கர்நாடகா முதலவர் கிருஷ்ணா அவர்கள் கூறுவார்கள் \"மண்டியா மாவ��்டம் விவசாயிகள் அண்டை மாவட்டத்திற்கே காவிரி நீர் தரமாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் \" அவ்வளவு சுயநலம் கொண்டவர்கள் தமிழகத்திற்க்கு தண்ணீர் கொடுக்க உடன்படுவார்கள் என்பது கேள்விக்குறி ஏன் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதில் எவ்வளவு பிரச்சனை இருந்தது ஏன் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதில் எவ்வளவு பிரச்சனை இருந்தது 2001 ல் முதலமைச்சர் அம்மா அவர்கள் முனைப்பாக பணிகளை முடிக்கி விட்டதால் சென்னை தண்ணீர் பிரச்சனை சமாளிக்க முடிந்தது.\nஒரு காலகட்டத்தில் மேட்டூர் அணையின் மதகு கதவுகள் இரு மாநில பொதுப் பணி துறை அதிகாரிகள் கூடிப்பேசி பருவ மழை அளவிற்கு ஏற்றால் போல் தண்ணீர் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் பெரிய அளவில் முடிவு எடுக்கப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது பெரிய விழாவாக விளம்பரப்படுத்துகிறது. எதுவும் அரசியலாகிவிட்டால் சச்சரவு தான் மிஞ்சும். மக்கள் பயனுக்கு வராது.\nகாவிரிக்காக நாம் போராடுகிறோம். குறைந்த பட்சம் கர்நாடகா 205 டி எம் சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. .\nஇன்னொரு நெருடலான கணக்கு உள்ளது. தமிழ்நாட்டில் 39 ஆயிரம் குளம் குட்டைகள் உள்ளன. அந்த குளம் குட்டைகளை சரிவர தூர் வாரி பராமரித்தால் சுமார் 350 டிம்சி தண்ணீர் மழைகாலத்தில் சேமிக்கலாம். நாம் கர்நாடகாவிடம் கேட்பது 205 டிம்சி தண்ணீர்.\nவிவசாய நிலங்களுக்கு அருகில் நிலத்தடி நீர் நிரம்ப மக்கள் மழை நீர் சேகரிப்பு செய்தால் மழை பொய்த்தால் கூட பாசனத்திற்கு நிலத்தடி நீர் பாய்ச்சலாம். இது ஒன்றும் நடக்கமுடியாதது அல்ல. ராஜேந்திர சிங்க் என்ற ராஜஸ்தானை சேர்ந்தவர் வறண்ட பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டமிட்டு பல கிராமங்களில் குளங்கள் அகலப்படுத்தி ,குடி மராமத்து பணி நிறைவேற்றி நிலங்களில் மழை நீர் சேகரிப்பிற்கு குழிகள் வெட்டி மழை நீர் தேங்காமல் சுலபமாக நிலத்தடியில் சென்று நிரம்ப எடுத்த முயற்சியின் பயனால் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறுகள் மழை நீரை நன்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இருபது சதவிகிதம் ம��ை பெய்யும் வறண்ட பூமியில் இது சாத்தியம் என்றால் 80% நிலப்பரப்பில் மழை பெய்யும் தமிழ்நாட்டில் வறட்சி என்ற நிலையே இல்லாத அளவிற்கு வளம் சேர்க்கலாம்.\nதிரு ராஜேந்திர சிங்க் மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது தன்னல்லமற்ற முயற்சியால் பல மாநிலங்களில் தண்ணீர் சேகரிப்பு ஒரு புரட்சி போல் உருவானது.\nஆண்டிற்கு சராசரி 450 மி.மீ. மழை பெய்யும் ராஜஸ்தானிலுள்ள அல்வர் என்ற மாவட்டம் முழுவதிலும் 1058 கிராமங்களில் நீர் வளம் பெருக்கிச் சாதனை படைத்துள்ளார் ராஜேந்திர சிங். அவரது சேவை பாராட்டப்பட்டு மாக்சாசே விருதும் ,நோபல் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இங்கோ காவிரி பிரச்சனை வைத்து மேலும் மக்களுக்கு வேதனையை தான் தருகிறோம். பந்த் என்று அறிவிக்கிறார்கள். கடைகள் மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவசர காலத்தில் தேவையான மருந்து கடைகளையும் விட்டு வைப்பதில்லை. இப்போது புது யுக்தியாக விமான நிலைய முற்றுகை. வன்முறை வெடித்தால் சேதம் மோசமாக இருக்கும் என்பதால் ரயில் தண்டவாளங்களில் போராட்டங்கள் கூடாது என்று பல எச்சரிக்கை விடுத்தாலும் இரயில் நிறுத்தினால் தான் தங்களுக்கு வெற்றி என்ற குறுகிய மனப்பான்மையோடு போராட்டம் செய்கிறார்கள். நமது மாநில பஸ்களை உடைப்பதற்கு தயங்குவதில்லை. நாளை நமது குழந்தைகளையும் தாய்மார்களையும் தாங்க வேண்டிய வாகனங்கள் என்ற நினைப்பு கொஞ்சமாவது உண்டா மனசாட்சியே இல்லாதவர்களா நம் (அரசியவாதிகள்) தமிழினம்\nஆனால் நமது மக்கள் பொருமைசாலிகள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். எல்லாவற்றையும் சகித்து கொள்வார்கள்.\nபோராட்டம் செய்பவர்கள் தத்தம் கிராமங்களில் ராஜேந்தர் சிங்க் போல மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி குடி மராமத்து பணிகள் திறமையாகவும் நேர்மையாகவும் செய்தால் எங்கும் தண்ணீர் பொங்கும்.\nஇப்போது நமது நாட்டில் 33% மழைநீர் தான் சேகரிக்கப்படுகிறது. மீதி கடலோடு கலக்கிறது.\nமழைநீர் கடலோடு கலக்காது மக்களின் குடலோடு கலக்க வேண்டும்.\nஅப்போதுதான் தவிச்ச வாய்க்கு தண்ணி என்று அண்டை மாநிலத்தை அண்டி கையேந்த வேண்டியதில்லை.\nநடராஜ் ஐ பி ஸ்\nகுடும்ப அரசிய��ுக்கு எதிராக #எடப்பாடியாரும் #முக ஸ்டாலினும் \nசென்னை: 'வாரிசுகளுக்கு 'சீட்' தரக்கூடாது' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், போர்க்கொடி துாக்கி உள்ளனர். உறவுகளுக்காக மு...\nலாகூூர் சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயி...\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வரின் வேண்டுகோள்\nகடந்த 23 ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் போராட்டத்தால் ...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\nதினகரனை கை கழுவும் சசிகலா\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\nதமிழக அரசியல் நகர்வுகளின் உண்மைத் தன்மையை துள்ளியமாக பதிவு செய்வது, அரசு இயந்திரங்களில் நிகழும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டுவது, சமூக சீர்கேடுகளுக்கான ஆணி வேர் எதுவென கண்டறிவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறது \"\"நம்நாடு செய்திகள்\"\"\"\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nஒரே நாடு ஒரே தேர்தல்\nகாஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா.\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே ந���டு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி ம��்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\n110 விதி (1) 11mla (5) 18mla (10) abdulkalam (1) abj abdulkalam (1) ammk (3) IAS (1) neet (2) ops (1) ramnad (1) Status (2) Sterlite (1) thippu (1) ttv (3) அஇஅதிமுக (9) அகதிகள் (1) அதிமுக (13) அதிரடி (25) அதிர்ச்சி (28) அமமுக (7) அமித்ஷா (1) அமெரிக்கா (1) அரசியல் (103) அரசு ஊழியர்கள் (1) அழகிரி (1) அறிக்கை (21) அறிவாலயம் (1) ஆட்சி (37) ஆணையம் (25) ஆதார் (4) ஆய்வு தகவல் (2) ஆன்லைன் (1) இடமாறுதல் (1) இடைத்தேர்தல் (1) இணைப்பு (11) இந்திய தேர்தல் ஆணையம் (1) இரங்கல் (3) இராசிகள் (3) இராணுவம் (3) இராமநாதபுரம் (1) இறப்பு விகிதம் (2) உச்சநீதிமன்றம் (23) உணவகம் (1) உயர்நீதிமன்றம் (24) உயிர்பலி (11) உளவு பார்த்தல் (3) உள்துறை (1) உறுப்பினர் சேர்க்கை (3) ஊழல் (5) எச்சரிக்கை (55) எடப்பாடி (40) எதிர்ப்பு (41) என்கவ்ன்டர் (2) ஒத்திவைப்பு (14) ஒரே தேர்தல் (2) ஒரே நாடு (1) ஒரே நாடு ஒரே தேர்தல் (1) ஓய்வு (1) கடத்தல் (4) கடல் சீற்றம் (1) கட்டணம் (1) கண்டனம் (55) கமல் (2) கர்நாடகா (19) கலகம் (21) கலவரம் (17) கல்வி (6) கழிவுகள் (1) காங் (2) காங்கிரஸ் (6) காஞ்சிபுரம் (1) காமலீலை (4) காவல் (13) காவிரி (15) காவிரி விவகாரம் (16) காஷ்மீர் (4) காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. (1) கிரகம் (2) குடியரசுத் தலைவர் (1) குட்கா (3) குழப்பம் (1) குற்றம் (15) குஜராத் (2) கூட்டநெரிசல் (1) கூட்டாட்சி (4) கூட்டுறவு (3) கேரளா (2) கேஸ் (1) கொலை (5) கொள்முதல் (1) கோவில் (1) சங்கம் (2) சசிகலா (5) சட்ட வரைவு (1) சட்டமன்றம் (15) சந்திரசேகர ராவ் (1) சமையல் (1) சர்வதேசம் (12) சாக்கடை (1) சாரம்சம் (1) சிகிச்சை (1) சிறப்பு தொடர். (2) சிறப்புக்கட்டுரை (7) சிறப்புத் தொடர் (1) சிறார் வன்கொடுமை (3) சின்னம் (1) சுகாதாரம் (1) சுவிஸ் பேங்க் (1) சூப்பர் சிங்க (1) செங்கோட்டையன் (2) செந்தில்கணேஷ் (1) சேதம் (1) சேர்க்கை/நீக்கம் (1) சேலம் (7) சோதனை (2) சோனியா (1) டாஸ்மாக் (1) டில்லி (1) ட்ராய் (1) தகுதிநீக்கம் (6) தடுப்பு சட்டம். (1) தடை (2) தமிழகம் (10) தமிழர்கள் (1) தலித் (2) தற்கொலை (2) தாக்குதல் (5) தாயகம் (143) திமுக (17) திருட்டு (3) திவாகரன் (2) தினகரன் (5) தினப்பலன்கள் (5) தீர்மானம் (2) துப்பாக்கிச்சூடு (1) தூக்கு தண்டனை (1) தூத்துக்குடி (1) தெய்வீகம் (5) தெலுங்கானா (3) தேசம் (146) தேர்தல் (18) தேர்தல் ஆணையம் (6) தேர்வு (3) தொழில்நுட்பப்பிரிவு (1) நகராட்சி (1) நதிகள் (2) நம்பிக்கை (3) நலத்திட்ட உதவிகள் (2) நாடாளுமன்றம் (14) நாடாளுமன்றம்.... (1) நிர்மலா சீத்தாராமன் (1) பசுமைவழிச் சாலை (4) பட்டியல் (1) பதவி (1) பயிற்சி (4) பரமக்குடி (1) பலி (1) பள்ளிகல்வித்துறை (1) பன்னீர் (1) பாராளுமன்றம் (3) பாலியல் குற்றங்கள் (7) பாஜக (7) பிரச்சாரம் (1) பெண் வன்புணர்வு (1) பேரம் (1) பொதுச்செயலாளர் (1) போராட்டம் (14) மகளிர் (6) மக்கள் நீதி மய்யம். (1) மணல் (1) மதமாற்றம் (1) மத்திய அரசு (5) மம்தா (2) மரண தண்டனை (1) மரணம் (4) மருத்துவம் (3) மருத்துவர் (1) மர்மம் (1) மல்லைய்யா (1) மாசெ (1) மாதம் (1) மாதர்சங்கம் (1) மிரட்டல் (5) மின்சாரம் (1) மிஷோரம் (1) மு.கருணாநிதி (8) முக அழகிரி (8) முக ஸ்டாலின் (4) முகஅழகிரி (4) முகருணாநிதி (2) முகஸ்டாலின் (11) முக்கிய செய்திகள் (336) முடிவுகள் (2) முதலிடம் (1) மெரினா (1) மேற்கு வங்கம். (2) மோசடி (2) மோதல் (11) ரத்து (4) ராகு கேது (1) ராகுல் (1) ராசிபலன்கள் (7) ராமதாஸ் (1) ராஜலஷ்மி (1) ரேசன் (1) ரேஷன் (1) லோக் அயுக்தா (1) வகுப்புகள் (1) வங்கி மோசடி (1) வதந்தி (1) வருமானவரி (2) வலைவீச்சு (1) வழக்கு (8) வழக்குபதிவு (1) வன்கொடுமை (1) வன்முறை (1) வாக்காளர் (1) வாக்காளர் சேர்க்கை/நீக்கம் (1) வார விடுமுறை (1) விசாரணை (3) விசாரணை ஆணையம் (1) விடுமுறை (2) விமர்சனம் (3) விலை உயர்வு (1) விவேக் (1) விளையாட்டு (1) வெள்ளப்பெருக்கு (1) வெற்றி (1) வைப்பு நிதி (1) ஜாக்டோ ஜியோ (1) ஜாக்டோ-ஜியோ (1) ஸ்டெர்லைட் (4)\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுத��்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்���னர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\nஉறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை\nஅதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்த...\n கொதித்துப் போன தங்கதமிழ்ச் செல்வன்\nதினகரன் அணியான அமமுகவில் மீண்டும் ஒரு சலசலப்பு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் இருவரின் பெயர்கள் பலமாக அடிபட ஆரம்பித்திருக்...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n\"அம்மா\"வின் மரணம் திட்டமிட்ட படுகொலை\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அரசு ஊழியர்கள் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நாடாளுமன்றம்.... நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பேரம் பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மர்மம் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விசாரணை ஆணையம் விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஜாக்டோ-ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Trin.html", "date_download": "2019-03-24T04:58:40Z", "digest": "sha1:4PKI5LB2LAA3XOZHXEXXYY45JU5UG556", "length": 8586, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் பெண் அரச அலுவலகர் மீது தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருகோணமலையில் பெண் அரச அலுவலகர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் பெண் அரச அலுவலகர் மீது தாக்குதல்\nபெண் அரச அலுவலகர் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டம் இன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 31ஆம் திகதி ஜமாலியா கிராம சேவகர் பிரிவில் முருகாபுரி கிராம சேவையாளர் அலுவலகத்தில் இருந்த வேளை சிலர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கிராம சேவகரை பயமுறுத்தியதை கண்டித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காட்டப்பட்டும் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு ஒரு நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமக்களுக்கு சேவையை வழங்கும் அரச சேவையாளர்களுக்கு பாதுகாப்பில்லை, நிவாரணம் இல்லை மாறாக குற்றவாளிகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றனர், இங்கு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதால் அநியாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், திருகோணமலை மாவட்ட பெண்கள் அமையம், திருகோணமலை சமூக ச���யற்பாட்டாளர்கள் மற்றும் இராவண சேனை போன்ற அமைப்புகள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/masjid-al-aqsavil-nadappathu-enna/", "date_download": "2019-03-24T04:41:20Z", "digest": "sha1:BAG6KUC6UJNB3347TLW7SLPXXW5WVV5Y", "length": 4553, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "மஸ்ஜித் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன?┇DhulQadah1438┇KhobarKSA. - Mujahidsrilanki", "raw_content": "\nமஸ்ஜித் அல் அக்ஸாவில் தற்போது நடப்பது என்ன\nPost by 2 August 2017 Current Issues, அரசியல், இஸ்லாமிய வரலாறு, நவீனபிரச்சனைகள், முஸ்லிம் உலகு, வீடியோக்கள்\nஅல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்.\nநாள்: 27-07-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 10.00 வரை\nஇடம்: அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்��ர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\nகூட்டு உழ்ஹிய்யாவில் ஒருவர் பங்கெடுப்பது அவரது குடும்பத்திற்கு போதுமானதா\nவழிகேடான கொள்கையை பிரச்சாரம் செய்த அப்பாஸ் அலி மௌலவிக்கு அதன் பாவம் இப்போதும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/singapore/", "date_download": "2019-03-24T05:15:30Z", "digest": "sha1:6HNBUOUBLR3OCLD4X3EYPU2LYUYU4MPX", "length": 32787, "nlines": 204, "source_domain": "uk.tamilnews.com", "title": "Singapore Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nபறவையொன்றை உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் வைத்து சிங்கப்பூருக்குள் கடத்திய நபர் கைது\n( person arrested potato ‘chips’ box bird transmittance) உயிருடன் இருந்த பறவையை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , உருளைக்கிழங்கு ‘சிப்ஸ்’ பெட்டியில் பறவையை அடைத்து வாகன ஓட்டுனருக்கு அருகில் உள்ள பொருட்களை வைக்கும் பகுதியில் வைத்துள்ளார், ஞாயிற்றுக்கிழமை ...\nவெளிநாட்டு ஊழியர்களை நெரிசலான சூழலில் தங்கவைத்த கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்\n(construction workers staying crowded environment) சிங்கப்பூரிலுள்ள கியோங் ஹோங் (Keong Hong) கட்டுமான நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 353,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பற்ற வகையிலும், நெருக்கடியான சூழலிலும் தங்க வைத்திருந்தது அதற்குக் காரணம். செம்பவாங் கிரசென்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் ...\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\n(three luxury car accident) செந்தோசாவில் மூன்று கார்கள் மோதி விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் நிறக் காரின் சிதைவுகள் வீதியோரத்தில் சிதறியிருப்பதைக் காட்டும் படங்கள் ...\nஉணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..\n(Grab company started food supply services) சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய ஆறு நாடுகளில் Grab Food சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு , வாடிக்கையாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய செயலியாக Grab உருவாக Grab Food முக்கியமான ...\nமிகவிரைவில் அறிமுகமாகப்போகும் உலகின் மிக நீளமான விமான நிலையம்\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\nகம்போடியாவில் நடந்த விபத்தில் மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் படுகாயம்\n( Cambodia education tour student accident ) சிங்கப்பூறில் கம்போடியாவுக்குக் கல்வி சுற்றுலா பயணம் சென்ற மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் 9 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். 30 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர். அவர்களில் மாணவர்கள் 9 பேர் காயமுற்றதாக மில்லெனியா ...\nபோலியான ஆடம்பர பொருட்களை வியாபாரம் செய்த நான்கு பேர் கைது\n(Four people arrested fraud luxury things) சிங்கப்பூரின் Far East Plaza கடைத்தொகுதியில் போலியான சொகுசுப் பொருட்கள் வியாபாரம் செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு ஆணும் , மூன்று பெண்களும் சிக்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை , நான்கு கடைகளில் ...\nசிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n(johur minister call Singapore peoples) சிங்கப்பூர் மக்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகிறது. ஜொகூருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஜொகூர் ...\nசிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு\n(Singaporean america completed annual joint training) சிங்கப்பூரும், அமெரிக்காவும், ஹவாயி தீவில் மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயற்சி நிறைவு பெற்றுள்ளது. Exercise Tiger Balm எனப்படும் அந்தப் பயிற்சி, இரு நாட்டு இராணுவமும் எதார்த்தமான சூழலில் இணைந்து பயிற்சிபெற உதவியாக இருந்துள்ளது. அதோடு, முதன்முறையாக, இருதரப்பும் வெடிபொருட்களைக் ...\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\n(suva soo gang little boy accident) சிங்கப்பூர், சுவா சூ காங் அவென்யூ 5இல் பேருந்தில் மோதப்பட்ட 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார், அந்த சிறுவன் SMRT பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை உரிய ...\nகரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்\n(may month start boat game) இவ்வாண்டு DBS மரினா படகுப் போட்டிகள் மே 26, 27, ஜூன் 2, 3 ஆகிய வாரயிறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கவிருக்கிறது இந்த போட்டிகள் 7-வது ஆண்டாக நடைபெறுகின்றன. இம்முறை ...\n28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...\nதாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைகளுக்குக்கான நான்கு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் அறிமுகம்\n(Introduction new train four compartments ) தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் (Thomson-East Coast) ரயில்பாதைக்கான 4 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது. அந்தப் பாதையில் செயல்படவிருக்கும் மொத்தம் 91 ரயில்களில் முதலாவது இந்த நான்கு பெட்டிகளை கொண்ட ரயிலாகும் , இந்த தகவளை ...\nவியக்கவைக்கும் நடிகை கஜோலின் மெழுகு சிலை சிங்கப்பூரில்..\n6 6Shares (Actress Kajol wax statue) சிங்கப்பூர் மெடாம் டுசாட்ஸில் கஜோலை போலவே தோற்றமளிக்கும் மெழுகு சிலை ஒன்று கண்கொள்ளாக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.. மற்றும், தனது மெழுகுச்சிலையை நடிகை கஜோலே திறந்து வைத்துள்ளார். தமது மகளுடன் அவர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த மெ���ுகு சிலையை பார்க்க கஜோலை போலவே ...\nஉலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்\n(Singapore list countries competitive economies world) உலகின் போட்டித்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு, பிரிட்டனும் ஹாங்காங்கும் முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளது, நெதர்லந்தும், சுவிட்சர்லந்தும் பட்டியலில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம், அதன் மிக ...\nமனவருத்தத்தை உண்டாக்கிய டிரம்ப் கிம்ப் சந்திப்பு\n5 5Shares (Trump Gimp meeting sympathy) அமெரிக்க அதிபருக்கும், வட கொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறாது என்பது வருத்தமளிக்கிறது என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் கிடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற திட்டமிட்டுள்ளது. ஆதலால் , கொரியத் தீபகற்பத்தில் அமைதி ...\nவதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை\n(Singapore Civil Defense Investigation) சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சேனல் நியூஸ் ஏஷியாவால், கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு வதைச் செயல் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற வதைச் சம்பவத்தில், நீரேற்றக் கிணறு ஒன்றில் இறக்கிவிடப்பட்ட முழு நேரத் தேசியச் சேவையாளர் ...\nஇணைய மோசடியை தடுத்த நிறுவனத்திற்கு விருது…\n(Awarded company Internet fraud) இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணைய விற்பனையாளர்கள், அல்லது அதிகாரிகள் போல் பாவனை செய்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நேர்ந்துவரும் வேளையில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ...\nகைரேகை அடிப்படையாக கொண்ட கட்டணமுறை அறிமுகம்\n5 5Shares new fingerprint payment settle methought கைரேகையை அடிப்படையாகக் கொண்ட கட்டணமுறை அறிமுகம் காணவுள்ளது, சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் இப் புதிய முறையை எதிர்பார்க்கலாம். கைவிரல்ரேகை வழி கட்டணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட சில்��றை வர்த்தகக் கடையுடன், தனது ரேகைகளை ஒரு ...\nஉலக மக்களை அச்சுறுத்தும் உடற்பருமன்…\n5 5Shares (obesity threatens world people.) உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் இன்னும் 27 ஆண்டுகளுக்குள் உடற்பருமன் பிரச்சினையால் அவதியுறக் கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்போதுள்ள இதே நிலைமை நீடித்தால், 2045ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 22 சதவீதத்தினர் உடற்பருமானால் அவதிப்படுவர். அந்த விகிதம் ...\nகோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் மறு பரிசீலனை\n(fast rail Program recheck ) கோலாலம்பூர் சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் போன்ற பெரியளவிலான திட்டங்களை மலேசியா மறுபரிசீலனை செய்ய இருக்கிறது. மேலும், மலேசியாவின் கிழக்கு, மேற்குக் கரைகளை இணைக்கும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ரயில் திட்டம் குறித்தும் மறுபரிசீலனை நடக்கும் என்று அந்நாட்டு ...\n5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்\n(Decathlon company sells sports equipment) விளையாட்டுச் சாதனங்களை விற்கும் Decathlon நிறுவனம், அதன் ஆகப் பெரிய நிறுவனம் ஒன்று அடுத்த வருடம் திறக்கவுள்ளது. அத்துடன் Sport Singapore அமைப்புடன் இணைந்து இந்த நிறுவனம் செயலாற்றும். சுமார் ஐந்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள இப் புதிய நிறுவனம் ...\nசட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த இருவர் கைது \n6 6Shares (Two persons arrested illegally checkin Singapore) சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைய முயன்ற இருவர் கைதாகியுள்ளனர். இந்த தகவல், கடலோரக் காவல் படையும் குடிநுழைவு, சோதனைச் நிலைய ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.30 மணி அளவில் ஒரு மரப்படகில் ...\nகியூபா விமான விபத்திற்காக கியூபா அதிபருக்குப் பிரதமர் லீ எழுதிய அனுதாபக் கடிதம்\n(Prime Minister Lee sympathetic letter Cuban flight accident) கியூபாவில், கடந்த வாரம் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிபருக்குப் பிரதமர் லீ சியென் லூங் அனுதாபக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 110 பேர் ...\nபுதிய லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கமெராக்கள் அறிமுகம்\n7 7Shares (Introducing new cameras laser technology) போக்குவரத்துக் காவல்துறை, வாகனம் ஓட்டுவோரின் விதிமீறல்களை அடையாளம் கண்டு-பதிவுசெய்ய, முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூ��ிய 2 புதிய கமெராக்கள் அறிமுகம் காணவுள்ளது. விதிமீறல் இடம்பெறும் நேரம், சாலைத் தடம், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு-எண் ஆகியவற்றை இப் புதிய கமராக்கள் பதிவுசெய்யும். ...\nஅதிகரித்து வரும் தோல் புற்று நோய்\n(Increasing skin cancer diagnosis) சிங்கப்பூரில், இளம் வயதில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகம், தகவல் அளித்துள்ளது. 2013ஆம் ஆண்டுக்கும், கடந்த ஆண்டுக்கும் இடையே, 50 வயதுக்கும் குறைவானோரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குத் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் , ...\nசோதனை நிலையத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் \n7 7Shares (Cigarette seized unpaid cargoes checkpoint) குடிநுழைவு, சோதனை நிலைய ஆணையம், அச்சிடும் கருவியின் பாகங்களில் மறைக்கப்பட்ட 6,000 பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கண்டறிந்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் துவாஸ் சோதனைச் நிலையத்தில் , மலேசிய வாகனம் சோதனை செய்யப்பட்டபோது இந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. ...\nதபாலில் வரும் பொட்டலங்களை பாதுகாத்து விநியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகம்\n5 5Shares (Introducing new scheme protect distribute packets) தபாலில் வரும் பொட்டலங்களைப் பாதுகாத்து வைத்து விநியோகிக்கும் முறை தொடர்பில் தேசிய அளவிலான முன்னோடித் திட்டம் அறிமுகமாகிறது. புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் டவுன் ஆகிய வட்டாரங்களில் இந்த வருடத்தின் கடைசிக் காலாண்டில் இப் புதிய திட்டம் ஆரம்பமாகும். மேலும் ...\nரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்\n5 5Shares (Passengers traveling rails due train disruption) சிங்கப்பூரில் ஃபீனிக்ஸ், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் பயணிகள் பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்துசெல்ல நேரிட்டுள்ளது. இந்த ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தடைபட்டது, மதியம் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை ச��ியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/152543-ricky-ponting-says-rishabh-pant-capable-deputy-for-ms-dhoni.html", "date_download": "2019-03-24T04:45:25Z", "digest": "sha1:ZENOHMYHEU7HGLBBR6ZX4YTITY7QGKV4", "length": 19728, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பன்ட்டுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் - ரிக்கி பான்டிங்குக்கு காத்திருக்கும் பெரிய வேலை! | Ricky Ponting Says Rishabh Pant Capable Deputy For MS Dhoni", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/03/2019)\nபன்ட்டுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் - ரிக்கி பான்டிங்குக்கு காத்திருக்கும் பெரிய வேலை\nஇந்திய வீரர் ரிஷப் பன்ட்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி போட்டியில், தோனி இல்லாமல் களம் புகுந்தது இந்திய அணி. முதலில் இறங்கிய இந்திய அணி, 358 ரன்கள் என்ற இமாலய டார்கெட்டை பிக்ஸ் செய்தது. இதனால், இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்த வேளையில், அந்த நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறவைத்தார் டர்னர். முன்னதாக, 38 ரன்கள் எடுத்தபோது, டர்னரை ஸ்டெம்பிங் மூலம் அவுட் ஆக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், தோனிக்குப் பதிலாக அன்று கீப்பிங் பார்த்த ரிஷப் பன்ட் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இதனால், ரசிகர்கள் கோபத்தில் மைதானத்திலேயே தோனி... தோனி... எனக் கத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனால், உலகக்கோப்பையில் அவர் இடம்பெறக் கூடாது என ரசிகர்கள் பதிவுகள் இட்டு வந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம்குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். அதில், ``தோனிக்குப் பிறகு இந்திய அணிக்கு வெற்றிகரமான கீப்பராகக்கூடிய திறமை ரிஷப்பிடமே உள்ளது. நிறைய நம்பிக்கை அவர் மேல் உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இரண்டாவது விக்கெட் கீப்பராக நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஒரு பயிற்சியாளராகக் கடந���த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு நடந்த கசப்பான அனுபவங்களை மறக்கவைப்பது என்பது கொஞ்சம் பெரிய வேலைதான்.\nடெல்லி அணியில் விளையாடி, ஒரு சில ஆட்டங்கள் வெற்றிபெற்றுவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவார். ஒரு கடினமான மனநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து ஆட்டங்களில் விளையாட முடியாது. அந்த வகையில், இரண்டு போட்டிகளில் மட்டுமே பன்ட் விளையாடியது அவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டமே. தற்போது, பழைய சம்பவங்களில் இருந்து அவர் மீண்டு வந்துவிட்டார். வரவுள்ள ஐ.பி.எல்-லில் சில நல்ல இன்னிங்ஸை அவர் ஆடினால், மக்களுக்குப் பிடித்துவிடும். இதை அவர் செய்வார் என நினைக்கிறேன்\" என்றார்.\nகாதல் போர்வையில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் நாகை சம்பவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n“அந்த படத்துக்கு நான் இசையமைக்கவில்லை” - யுவன் சங்கர் ராஜா\n“ஆட்சி மாற்றம் நிகழும்;18 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க.வுக்கே வெற்றி”- வைகோ சூளுரை\n”எங்களின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது\n“இந்தியக் காங்கிரஸ் அல்ல இத்தாலி காங்கிரஸ்” - சாத்தூர் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைகிறாரா சத்ருகன் சின்ஹா\nபுல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி\n100 சதவிகித வாக்குப்பதிவு ... - சாதனைக்கு முயற்சி எடுக்கும் திண்டுக்கல் கலெக்டர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`நான் பேசுறது அவளுக்கு புரியுதா இல்லையா' - நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்‘ டிரெய்லர்\n'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்\n'- சிவகங்கையிலிருந்து ராகுலுக்குப் பறந்த கடிதம்\n`உங்களுக்கு அந்தப் பதவி காத்திருக்கு' - பிரசாரத்தில் அன்புமணியை குஷிப்படுத்திய எடப்பாடி\nதினமும் திருப்பதிப் பெருமாள் யார் முகத்தில் கண் விழிப்பார் தெரியுமா\nராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203326.34/wet/CC-MAIN-20190324043400-20190324065400-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}